விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.26
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/5
250
108498
1929634
1894969
2026-05-02T15:39:00Z
Info-farmer
232
00
1929634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr}}
{{center|{{larger|<b>உள்ளே உள்ளவை</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/001|1. பதிப்புரை : திருக்குறளுக்கென ஓரகராதி<br> (Thirukkural Concordance)]] | {{DJVU page link| 4 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/002|2. ஆசிரியர் எண்ணம் : திருக்குறளை எழுதிட திருவள்ளுவர் வெண்பாவை ஏன் தேர்ந்தெடுத்தார்?]] | {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/003|3. திருக்குறள் வடிவமைப்பில் திருவள்ளுவர் சிந்தனைகள்]] | {{DJVU page link| 15 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/004|4. திருக்குறள் சொற்பொருள் சுரபி<br> (Thirukkural Concordance)]] | {{DJVU page link| 19 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|5. அறிஞர்கள் பார்வையில் திருக்குறளின் அருமை - பெருமைகள்!]] | {{DJVU page link| 201 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|6. வள்ளல் பெருமானின் திருக்குறள் ஆய்வு]] | {{DJVU page link| 202 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|7. தொல்காப்பியமும் - சங்க நூற்களும் : திருவள்ளுவர் பெருமானும்]] | {{DJVU page link| 204 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|8. திருக்குறளில் வடசொற்கள் எவை: கீதை, மனு, அர்த்த சாத்திரம் கலப்புள்ள நூலா திருக்குறள்?]] | {{DJVU page link| 205 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|9. ஸூத்திர பாஷ்யத்தில் சங்கராச்சாரியார்!]] | {{DJVU page link| 207 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|10. ‘கபிலரகவல்’ பற்றி திரு.வி.க. கருத்து]] | {{DJVU page link| 208 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|11. திருக்குறள் ஞான மரம்! வாழை மரம்! திருக்குறள்பீடம் அழகரடிகள்]] | {{DJVU page link| 209 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|12. பாவேந்தர் திருக்குறள் உரை]] | {{DJVU page link| 214 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|13. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யார்?]] | {{DJVU page link| 222 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|14. திருக்குறளுக்குரிய காரணப் பெயர்கள்; திருவள்ளுவருக்கு வழங்கும் பெயர்கள்; திருவள்ளுவருக்கு வடமொழி சூட்டிய் பெயர்]] | {{DJVU page link| 223 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|15. மலேசியா, உலக தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு - 2005 திருக்குறள் போட்டியில் முதல் பரிசு பெற்றக் கட்டுரை]] | {{DJVU page link| 224 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|16. இயற்கையோடு விஞ்ஞானம் இணைந்த நூல் திருக்குறள் - தந்தை பெரியார்]] | {{DJVU page link| 241 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|17. உலக அற் நூல்; திருக்குறள் - அறிஞர் அண்ணா]] | {{DJVU page link| 243 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|18. திருக்குறளை அச்சேற்றிப் பதிப்பித்த ஞானப்பிரகாசர், அம்பலவாணர் வாழ்க! - முனைவர் இ. சுந்தரமூர்த்தி]] | {{DJVU page link| 252 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|19. மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை - ஞா. தேவநேயப் பாவாணர்]] | {{DJVU page link| 250 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|20. குறள் தமிழ் முதனூலா; தரும சாத்திர சாரத் திரட்டா? - நாவலர் சோமசுந்தர பாரதியார்]] | {{DJVU page link| 261 | 2}}}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[திருக்குறள் சொற்பொருள் சுரபி/00|21. திருவள்ளுவர் தமிழகத்தின் முதல் புரட்சியாளர் - முனைவர் சி. இலக்குவனார்]] | {{DJVU page link| 267 | 2}}}}
}}<noinclude></noinclude>
0cwhau7qq7hhh20kpa2cnqv0j80dqrg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/17
250
108522
1929626
1890387
2026-05-02T14:40:45Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>திருக்குறள் வடிவமைப்பில்<br>திருவள்ளுவர் சிந்தனைகள்</b>}}
{{larger|[திருக்குறள் உள்ளடக்கம்]}}}}
{|style="margin:auto;"
|-
| குறள் பெயர் || : || தமிழ் மொழியில் மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் குறள் வெண்பா என்று பெயர்.
|-
|சான்று || : || தொல்காப்பியம் இதைக் ‘குறுவெண்பாட்டிற்குக் களவெழு சீரே’ என்று குறிப்பிடுவதே தக்கச் சான்றாகும்.
|-
|வடிவ அமைப்பு || : || குறள் இரண்டு வரிகளால் ஆனாது. மேலே உள்ள வரி நான்கு சீர்களையும், கீழே உள்ள வரி மூன்று சீர்களையும் உடையது.
|-
| சீர்கள் அமைப்பு || : || குறட்பா ஒவ்வொன்றும் ஏழு சீர்களால் ஆனது.
|-
|திருக்குறள் வடிவம்|| : || அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுபால்களால் வடிவமானது; அதனால் திருக்குறளை 'முப்பால் என்றும் கூறுவர்.
|-
| குறட்பா வகைகள் || : || திருக்குறள் நூலிலுள்ள மொத்தம் 1330 குறட்பாக்களில், 2,660 வரிகளும், 9310 சீர்களும், 12,000 ஆயிரம் சொற்களும் அடங்கியுள்ளன.
|-
| சொல்லுக்கு உண்டா சான்று? || : || குறட் பாக்களை எழுத்தெண்ணிக் கற்று அதை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த மேதை டாக்டர் ஜான். லாசரஸ் (Dr. J. Lazarus) என்பவர். திருக்குறளில் 12,000 சொற்கள் இருப்பதாகக் கூறுகிறார் என்று <b>மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், ‘தனது திருக்குறள் அழகும் அமைப்பும்’</b> என்ற நூலில் அதற்குச் சான்றளிக்கின்றார்.
|-
| || || ‘திருக்குறள் சொற்பொருள் சுரபி’ எனும் இந்த நூலின் ஆசிரியர் திருக்குறளிலுள்ள 1330 பாக்களையும், அதிகாரம் ஒவ்வொன்றிலும் உள்ள ஒவ்வொரு குறட்பாவின் சீர்களைச் சொற்களாகப் பிரித்து எழுத்தெண்ணி ஆய்ந்துப் பார்த்ததில் ச. தண்டபாணி
|-
|}<noinclude></noinclude>
0ge2kzi7vyy29ugu31fy1qtmpo2g85l
1929632
1929626
2026-05-02T15:31:41Z
Neyakkoo
7836
1929632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>திருக்குறள் வடிவமைப்பில்<br>திருவள்ளுவர் சிந்தனைகள்</b>}}
{{larger|[திருக்குறள் உள்ளடக்கம்]}}}}
{|style="margin:auto;"
|-
| குறள் பெயர் || : || தமிழ் மொழியில் மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் குறள் வெண்பா என்று பெயர்.
|-
|சான்று || : || தொல்காப்பியம் இதைக் ‘குறுவெண்பாட்டிற்குக் களவெழு சீரே’ என்று குறிப்பிடுவதே தக்கச் சான்றாகும்.
|-
|வடிவ அமைப்பு || : || குறள் இரண்டு வரிகளால் ஆனாது. மேலே உள்ள வரி நான்கு சீர்களையும், கீழே உள்ள வரி மூன்று சீர்களையும் உடையது.
|-
| சீர்கள் அமைப்பு || : || குறட்பா ஒவ்வொன்றும் ஏழு சீர்களால் ஆனது.
|-
|திருக்குறள் வடிவம்|| : || அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களால் வடிவமானது; அதனால் திருக்குறளை 'முப்பால் என்றும் கூறுவர்.
|-
| குறட்பா வகைகள் || : || திருக்குறள் நூலிலுள்ள மொத்தம் 1330 குறட்பாக்களில், 2,660 வரிகளும், 9310 சீர்களும், 12,000 ஆயிரம் சொற்களும் அடங்கியுள்ளன.
|-
| சொல்லுக்கு உண்டா சான்று? || : || குறட் பாக்களை எழுத்தெண்ணிக் கற்று அதை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த மேதை டாக்டர் ஜான். லாசரஸ் (Dr. J. Lazarus) என்பவர். திருக்குறளில் 12,000 சொற்கள் இருப்பதாகக் கூறுகிறார் என்று <b>மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், ‘தனது திருக்குறள் அழகும் அமைப்பும்’</b> என்ற நூலில் அதற்குச் சான்றளிக்கின்றார்.
|-
| || || ‘திருக்குறள் சொற்பொருள் சுரபி’ எனும் இந்த நூலின் ஆசிரியர் திருக்குறளிலுள்ள 1330 பாக்களையும், அதிகாரம் ஒவ்வொன்றிலும் உள்ள ஒவ்வொரு குறட்பாவின் சீர்களைச் சொற்களாகப் பிரித்து எழுத்தெண்ணி ஆய்ந்துப் பார்த்ததில் ச. தண்டபாணி
|-
|}<noinclude></noinclude>
ctyh1gf6pfaej0qpxjkyblyr1elzc27
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/18
250
108524
1929633
1893700
2026-05-02T15:35:35Z
Neyakkoo
7836
+
1929633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|16||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
{|style="margin:auto;"
|-
|
|-
| || || தேசிகர் சான்றளித்தக் கருத்துச் சரியாகவே
|-
| || || இருக்கிறது என்கிறார்.
|-
|}
{{center|{{larger|<b>அறத்துப்பால்</b>}}}}
{|style="margin:auto;"
|-
| <b>பாயிர இயல்</br>நான்கு அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 1. கடவுள் வாழ்த்து, 2. வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4. அறன் வலியுறுத்தல்.
|-
| <b>இல்லறவியல்</br>இருபது அதிகாரங்கள்</b>
|-
|-
| || {{gap+|1}}|| 5. இல்வாழ்க்கை, 8. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல், 11. செய்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கம் உடைமை, 14. ஒழுக்கம் உடைமை, 15. பிறன் இல் விழையாமை, 16. பொறை உடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை, 19. புறங்கூறாமை, 20. பயன் இல சொல்லாமை, 21. தீவினை அச்சம், 22. ஒப்புரவு அறித்தல், 23. ஈகை, 24. புகழ்.
|-
| <b>துறவற இயல்</br>ஒன்பது அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 25. அருள் உடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளமை, 30. வாய்மை, 31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை.
|-
| <b>ஞானம்</br>நான்கு அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல்.
|-
|<b>ஊழ் இயல் ஓர் அதிகாரம்</b>
|-
| || {{gap+|1}}|| 38. ஊழ்
|}
{{center|{{larger|<b>பொருட்பால்</b>}}}}
{|style="margin:auto;"
|-
| <b>அரசியல்</br>இருபத்தைந்து அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 39. இறை மாட்சி, 40. கல்வி, 41. கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல்.
|-
|}<noinclude></noinclude>
sb325yipau08q81swtrimvkj6qtl44u
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/19
250
108526
1929635
1893810
2026-05-02T15:40:19Z
Neyakkoo
7836
+
1929635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||17}}
{{rule}}</noinclude>
{|style="margin:auto;"
|-
|
|-
| || || 46. சிற்றினஞ் சேராமை, 47. தெரிந்து செயல் வகை, 48. வலி அறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல், 51 தெரிந்து தெளிதல் 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்தசெய்யாமை,58. கண்ணோட்டம், 59. ஒற்றாடல், 60. ஊக்கமுடைமை, 61. மடியின்மை, 62. ஆள்வினை யுடைமை, 63. இடுக்கண் அழியாமை.
|-
| <b>அங்க இயல்<br/>முப்பத்திரண்டு அதிகாரங்கள்</b>
|-
| || || 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத் துய்மை, 67. வினைத் திட்பம், 68. வினை செயல் வகை, 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல், 71. குறிப்பு அறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல் வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு, 80. நட்பு ஆராய்தல், 81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறம் தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை, 91. பெண் வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள் உண்ணாமை, 94. சூது, 95. மருந்து.
|-
| <b>ஒழிபு இயல்<br/>பதின்மூன்று அதிகாரங்கள்</b>
|-
| || || 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்பு உடைமை, 101. நன்றியில் செல்வம், 102. நாண் உடைமை, 103. குடி செயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவு அச்சம், 108. கயமை.
|-
|}
{{center|{{larger|<b>காமத்துப் பால்</b>}}}}
{|style="margin:auto;"
|-
| <b>களவு இயல் </br> ஏழு அதிகாரங்கள்</b>
|-
| || || 109. தகை அணங்கு உறுத்தல், 110. குறிப்பு அறிதல், 111. புணர்ச்சி மகிழ்தல்.
|-
|}<noinclude></noinclude>
0ndcbrvkjkxp5igvr9mh1r65251hlux
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/21
250
108530
1929637
1925362
2026-05-02T15:45:55Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude><b>
{{dhr|3em}}
{{center|<b>
{{x-larger|திருக்குறள் சொற்பொருள் சுரபி}}
{{larger|(Thirukkural Concordance)}}
{{Xx-larger|அ}}
</b>}}
[அ - தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. உயிர்
முயற்சியாற் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறந்த உடனே ஒலிக்கும் ஒரு குற்றுயிர். அஃறினைப் பன்மையீறு. அஃறிணைப் பன்மை வினைமுற்று; ஆறாவதன் பன்மையுருபு. இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதம், சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, இவற்றைக் காட்டும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. தமிழ் எண்ணியலின் எட்டு என்னும் எண்ணின் குறி. அஆ - அதிசய விரக்கக் குறிப்பிலே வரும் ஒரு கூட்டிடைச் சொல், விட்டிசை]
ஈண்டு எண் குறட் பாக்களைக் குறிக்கும்.
{{rule}}
<b>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அ</b> = அந்த என்ற பொருளில், ([[பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/31|225]], 247, 254, 350, 355, 370, 411, 423, 426, 475, 489, 641, 645, 671, 677, 695, 848, 950, 967, 1091, 1187) மொத்தம் 21 குறள்களில் ‘அந்த’ என்ற பொருளை சுட்டுகின்றது. எடுத்துக் காட்டாக 225-வது குறட்பாவில்,
<poem>“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்,” </poem>
இந்தக் குறளில், அப்பசியை என்ற சொற்றொடரில் வரும் <b>அப்</b> என்ற சொல்லின், <b>அ</b> என்ற எழுத்து <b>அந்த</b> என்ற பொருளைச் சுட்டுகின்றது. அதனைப் போலவே, மற்ற 20 குறட் பாக்களிலும் <b>அந்த</b> என்ற பொருளைக் குறித்து நிற்கின்றது.
{{Multicol-break}}
<b>அஃகாமை = </b>சுருங்காமை,(178)
<b>அஃகி = </b>சுருங்கி, நுண்ணிதாய், (175).
<b>அஃகி அகன்ற = </b>ஊன்றி ஆராய்ந்து பெற்ற விரிந்த, நுனித்து அகன்ற, (175).
<b>அஃதிலர் = </b> அதனை இல்லாதவர், கண்ணோட்டம் இல்லாதவர்கள், (572).
<b>அஃது = </b> அது; அது என்ற நிலை மொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் சொல் வரும்போது, அது என்பது. பெரும்பான்மையாக அஃது என்றாகும். அது ஒரு சுட்டுப் பெயர் அஃறிணை ஒருமை. எடுத்துக்காட்டாக;
{{Multicol-end}}<noinclude></noinclude>
ns6us1oxm67b7dw0b32her55953pgsp
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/22
250
108531
1929650
1925363
2026-05-02T16:02:54Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ +
1929650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.(38).
இந்தக் குறட்பாவின் 4வது சீர் அஃது ஒருவன் என்றுள்ளது. அது என்ற நிலைமொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் ஒருவன் என்ற சொல்லில், ‘ஒ’ என்ற உயிர் எழுத்து வந்ததால், அது என்ற சொல் அஃது என்றானது.
இதனைப் போன்றே 49, 76,80, 132, 162, 170, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476, 556, 572, 575, 591, 600, 621, 943, 971, 1001, 1014, 1032, 1093, 1166, 1279, 1308 என்ற குறட்பாக்களிலும் வந்துள்ளன.
<b>அகடு = </b>வயிறு, (936)
<b>அகத்தது = </b>பிறருடைய மனத்தில் இருப்பதை, (702)
<b>அகத்தார் = </b>நிலைக்கு, உள்ளே இருந்து போர் புரிவோர் நிலைக்கு, (745).
<b>அகத்தான் = </b>மனத்தில், மனத்துடனாகிய, (93).
<b>அகத்து = </b>மனத்து, (78); இடத்து, இடையில் என்ற பொருளில் (194, 694, 717, 723, 727, 814, 877, 1020, 1027, 1163, 1180, 1305, 1323) ஆகிய குறள்கள் வருகின்றன.
<b>அகத்து உறுப்பு = </b> உள் உறுப்பாகிய (79).
<b>அகத்தே = </b> உள்ளே, (271).
<b>அகப்பட்டி = </b> மனம் கட்டுப்பாடற்றவர், தம்மைக் காட்டிலும் குறைந்த; கீழ்மக்களை, (1074).
<b>அகம் = </b> மனம் என்ற பொருளில் (78, 277, 298, 786, 830, 1305,
{{Multicol-break}}
1323); இடம் (101, 547, 1055).
<b>அகம் நக = </b> மனம் மலரும்படியாக, (786).
<b>அகரம் = </b> ‘அ’ என்னும் எழுத்து,(1).
<b>அகலம் = </b> பரந்த அகலம், புறத்தோர்க்கு அகழல், ஆகா அடி, (743).
<b>அகலாக் கடை = </b> அதிகப்படாமல் இருந்தால், விரிவடையாதிருந்தால், (478).
<b>அகலாத = </b> பிரியாத, பிரியாததற்கு முன்பு, (1226).
<b>அகலாது = </b> அதிகமாக விலகிப் போய்விடாது, மிக நீங்காது, (691).
<b>அகல் = </b> அகன்ற, பரந்த, விரிந்த, பெரிய, (25)
<b>அகழ்வார் = </b> தோண்டுவார்,(151).
<b>அகறல் = </b> நீங்குதல், நீங்கியிருப்பது, (1325).
<b>அற்றும் = </b> விரிவுப்படுத்தும், விசாலப்படுத்தும், (372).
<b>அகன் = </b> அகம்,மனம்,(84, 92).
<b>அகன்ற = </b> விரிந்த, (175).
<b>அகன்றாரும் = </b> பெருக்கம் பெற்றாரும், பெரியவராயினாரும். (170).
<b>அங்கணத்துள் = </b> முற்றத்தில், அழகான கட்டுக்கோப்பான இடத்துள்,(720).
<b>அங்கணம் = </b> முற்றம், ஆரியச் சொல் என்று இதனைக் கூறுவாருண்டு. இது தமிழ்ச் சொல். <b>அகம் + கண் + அம்</b> என்று இதனைப் பிரிக்கலாம். வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தை இது குறிக்கும்.
<b>அங்கம் = </b> உறுப்பு. இச் சொல்லைச் சிலர் வடசொல் என்பர். இது
{{Multicol-end}}<noinclude></noinclude>
ktry29l6l8nnrj3ozn4p1rxghu60skz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/23
250
108532
1929651
1925364
2026-05-02T16:05:37Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||21}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
‘அ’ என்னும் சுட்டு அடியாகப் பிறந்து, கூறுபாடு என்னும்பொருள் கொடுக்கும் தமிழ்ச் சொல் என்பதே உண்மை.
<b>அசாவாமை = </b>மனந்தளராமை, மெய்யீற்று வியங்கோள் முற்று இது,(611).
<b>அசை = </b>துவளுகின்ற தன்மை, அசையும், அசைந்தாடும், (1098).
<b>அசைஇ = </b>சோம்பி, சோம்பலாக, (1040).
<b>அசைஇயற்கு = </b>அசை இயல் வினைத்தொகை. அசையும் இயல்புடையவளுக்கு.
<b>அசைவின்மை = </b>முயற்சி, (371).
<b>அசைவு = </b>அசைதல், தளர்தல், சோம்பியிருத்தல்,(594).
<b>அச்சம் = </b>பயம், நடுக்கம், (146, 501, 534, 1075).
<b>அச்சாணி = </b>வண்டிக்குப் போடும் கடை ஆணி. அச்சின் வெளிப்பக்கச் சக்கரத்தில் செருகும் ஆணி, (667).
<b>அச்சு = </b>இரு சக்கர வண்டிச் சக்கரம் அச்சு, (475, 667).
<b>அஞர் = </b>துன்பம், இடுக்கண், (1086, 1179).
<b>அஞ்சப்படும் = </b>பயப்படல் வேண்டும், (202), அஞ்சல் வேண்டும், (824).
<b>அஞ்சல் = </b>பயப்படுதல், (428); பயப்படுதலை (1149); பயப்படாதிரு,(1154).
<b>அஞ்சல் ஓம்பு = </b>பயப்படுதலைத் தவிர், (1149).
<b>அஞ்சற்க = </b>பயப்படாதிருக, பயப்படாதே, பயத்தை ஒழித்திடுக, (882).
{{Multicol-break}}
<b>அஞ்சா = </b>அடங்கா, (500); பயப்படாத, (725, 761, 762, 778).
<b>அஞ்சாதவர் = </b>பயப்படாமல் செல்ல வல்லவர், (723).
<b>அஞ்சாது = </b>பயப்படாது,(585).
<b>அஞ்சாமை = </b>துணிவு, (382); அஞ்சாதொழிதல், (428); உறுதிப்பாடு, திடபுத்தி, துணிவு, (497).
<b>அஞ்சார் = </b>பயப்படார்கள், (201).
<b>அஞ்சான் = </b>அவைக்கு அஞ்சாதவன், (647); பயப்படாது, (689).
<b>அஞ்சி = </b>பயந்து, (44, 325, 680, 730, 741, 863, 869, 883).
<b>அஞ்சுக = </b>அஞ்ச வேண்டும், (882).
<b>அஞ்சுதும் = </b>அஞ்சுகின்றேன், (1128).
<b>அஞ்சுபவர் = </b>பயப்படுவார்,(464, 726, 906).
<b>அஞ்சும் = </b>அஞ்சுதற்கு ஏதுவாகிய, (244); அஞ்சுவர், (451); பயப்படுகின்ற, (727); அஞ்சி ஒழுகும், (904); அஞ்சுவான், (905); அஞ்சுவர், (1152); அஞ்சுகின்றது, (1295).
<b>அஞ்சும் அவன் = </b>அஞ்சுகின்றவன், (727).
<b>அஞ்சுவது = </b>அஞ்சித் தடுப்பது, (366); பயப்பட வேண்டியது; பாவம்,(428).
<b>அஞ்சுவர் = </b>பயப்படுவர், (201).
<b>அஞ்சுவார் = </b>பயப்படுவார், (729).
<b>அஞ்சுவான் = </b>பயப்படுகின்றவன்; சினத்துக்கு அஞ்சுகின்றவன், (905).
<b>அடக்கமுடைமை = </b>மனம், மொழி, செயல் ஆகியவற்றைத் தீய வழிகளில் செல்ல விடாமல் அடக்கிக் கொள்ளுதல், (அதி. 13).
{{Multicol-end}}<noinclude></noinclude>
ml14xenq6wkg9y7gh5dvhoofbrjobtm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/24
250
108533
1929653
1929484
2026-05-02T16:09:46Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடக்கம் =</b> மனம், மொழி, மெய்களைத் தீயவழிகளில் செலுத்தாமல் இருக்கும் ஒழுக்கம், (121, 122).
<b>அடக்கல் =</b> ஒடுக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் தீய வழிகளில் போகவிடாமல் தடுத்தல், (126).
<b>அடங்க =</b> ஒடுங்க, (123).
<b>அடங்கல் =</b> மனதைப் புறவழிகளில் புகவிடாமல் அறவழியிலே நிறுத்தப் பழகுதல், அடங்குதல், தன் கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (130).
<b>அடங்கா =</b> அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (834).
<b>அடங்காமை =</b> மனம், மொழி, மெய்களை அடக்காமை, (121).
<b>அடங்கியான் =</b> அடங்கியவனது, (124); வருத்துதல், (206); கெடுத்தல், (343); தாக்குதல், போர்செய்தல், (768); கெடுத்தல், கொல்லுதல், (893).
<b>அடல்வேண்டின் =</b> தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால், (893).
<b>அடி =</b> தாள், பாதம், (3, 4, 10, 208, 544, 610, 1120, 1279).
<b>அடி அளந்தான் =</b> திருமால், (610). [குறிப்பு நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில், குறளையே மாற்றி, அடி அளந்தான் என்பது சரியல்ல" என்கிறார். 'எய்தும் மடி அளந்தான் என்பதுதான் சரி' என்பது அவரது ஆய்வு. பரிமேலழகரை மறுக்கும் நாவலர், எம்.பி.
{{Multicol-break}}
பூரணலிங்கம் பிள்ளை, மணக்குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற மேதைகளையும் மறுத்துள்ளார்.]
<b>அடி உறைதல் =</b> தாள்களில் வந்து தங்குதல், (208).
<b>அடிகளுக்கு =</b> பாதங்களுக்கு, (1120).
<b>அடிமை =</b> அடிமையாகும் தன்மை,(608).
<b>அடு =</b> வெல்லும், (567); சமைத்த, (1065); காய்ச்சப் பட்ட, (1090).
<b>அடுக்கி = </b> மேலும் மேலும், மேன் மேலாகி, (625).
<b>அடுக்கிய =</b> தொடர்ந்த முன்னும் பின்னுமாக வருகின்ற, (525); பலவாக அடுக்கிய, (954, 1005).
<b>அடுக்கிய கோடி =</b> பல கோடி, (954, 1005).
<b>அடுங்காலை =</b> இறக்கும்போது; கூற்று கொல்லும் வேளையில், (799).
<b>அடுங்கால் =</b> துன்பஞ் செய்யும்போது, (1165).
<b>அடுத்த =</b> மடங்கு மடங்கான, (450, 817).
<b>அடுத்தது =</b> தன்னை அடுத்த பொருள்களை, (706).
<b>அடுத்திருந்து =</b> தொடங்கியிருந்து, (867).
<b>அடுத்து =</b> தொடர்ந்திருந்து, (621); தொடங்கி, (867), நெருங்கி, (1030).
<b>அடுத்தூன்றும் =</b> பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல் போல; நெருங்கித் தாங்கவல்ல, (1030).
<b>அடுப =</b> வெல்லுவர், (493).
{{Multicol-end}}<noinclude></noinclude>
p8oarlmagueaeym1582wm1npzfjhbpu
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/25
250
108534
1929673
1929495
2026-05-03T01:13:11Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடுமுரண் = </b>வெல்லும் வலி,(567).
<b>அடும் = </b>கொல்லும், (207, 500, 799); வெல்லும், (495).
<b>அடைக்கும் = </b>தடுக்கும், (38, 71).
<b>அடைக்கும்தாழ் = </b>அடைத்து வைக்கும் தாழ்ப்பாள், (7:1).
<b>அடையாவாம் = </b>சாராவாம், (939).
<b>அட்டிய = </b>வார்த்த, (1093).
<b>அணங்கு = </b>காம நோயால் உயிர் கொள்ளும் தெய்வப் பெண், (918), தெய்வப் பெண், (10.81).
<b>அணங்குறுத்தல் = </b>தலைமகள் அழகு துன்புறுத்தல், (109வது அதிகாரம்).
அணி - ஆபரணம், அழகு, (95); அழகு, (115, 118, 738, 742, 1014, 1102); ஆபரணம், (701, 1089); அழகு, மலர்ச்சி, (1273).
<b>அணி இழை = </b>அழகிய ஆபரணமணிந்த பெண். இது வினைத் தொகை. அணிதலையுடைய என வரும் வேற்றுமை தொகை. அது அன்மொழி ஆனாலும் சரி, ஆகு பெயரானாலும் சரி!.
<b>அணிகலம் = </b>அழகு, (575).
<b>அணி நிழற்காடு = </b>செறிந்த காடு; அழகிய நிழலையுடைய வ்னம், (742).
<b>அணியுமாம் = </b>புனையும், அலங்கரிக்கும், பிறரின் தமக் கொரு மிகுதியை ஏற்படுத்திக் கொள்ளும்; தம்மைத் தாமே புகழ்ந்து சிறப்பித்துக் கொள்ளும், (978).
<b>அணுகாது = </b>கிட்டாது; நெருங்காமல், (591).
<b>அண்ணாத்தல் = </b>வாய் திறத்தல்,(மணக்குடவர் இச் சொல்லிற்கு புறப்பட விடுதல் என்கிறார், (255).
{{Multicol-break}}
<b>அதர் = </b>வழி, (594).
<b>அதற்கு = </b>அந்தக் கல்விக்கு (391); அவ்வினை செய்தற்கு, (518); அந்த உரிமைக்கு (802) உயிருக்கு (1124), ஊருதற்கு, (1330).
<b>அதனால் = </b>அது காரணமாக, (303, 642, 1031).
<b>அதனினும் = </b>அதிலும் பார்க்க, (152, 1158).
<b>அதனின் = </b>அதிலும் பார்க்க, (122, 302); அப்பொருளால், அதனளவு, (341}; அதனிலும் பார்க்க, (644, 1166).
<b>அதனை = </b>அதை, (32, 77, 152, 262, 495, 517, 621, 859, 1141, 1143).
<b>அதனோடு = </b>அதனுடன், (550). அதன் = அவை தமக்கு, (50); அதற்கு என, (323 490, 773);
அதை, (1038); அதனுடைய, (1289).
<b>அதி = </b>மிக, (636). ஆனால், ஒரு சிலர் 'அதி' என்ற சொல் வடசொல் என்கிறார்கள். இதைத் தமிழ்ச் சொல் என்றே கூறவேண்டும். ஏனென்றால், அதிகாலை என்று கூறுகிறோம். அந்த அதி என்பது அது என்றும், சுட்டுப் பெயரடியாகப் பிறந்து 'மிக’ என்னும் பொருளைக் குறிக்கின்றது.
இவை என்றது நணியவற்றை: உவை என்றது அவற்றிற் சேயவற்றை; அவை என்றது அவற்றில் சேயவற்றை, (பரி. 40 உரை) மிகச் சேய்மையில் உள்ளது 'அதி' எனப்பட்டது. இந்தப் பொருளிலிருந்து அதி என்பதற்கு மிகுதி என்னும் பொருள் வருதல் கூடும். வட
{{Multicol-end}}<noinclude></noinclude>
44cerwxrsimtr8r58lsxnmpwr14ewfx
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/26
250
108535
1929674
1929499
2026-05-03T01:16:47Z
Neyakkoo
7836
திருத்தம்
1929674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|24||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும்.
<b>அதிர = </b>நடுங்கும்படி, (429).
<b>அது = </b>அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
அதூஉம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு சிறப்பும்மையின் உயிரேறி 'உம்' என நின்று, பிறகு செய்யுள் இசையை நிறைவிக்க அளபெடுப்பதால் 'அதூஉம்' என நின்றது, (230, 546).
<b>அத்தால் = </b>அதனால், (524).
<b>அத்து = </b>சாரியை, {13); உலகத்து, ஒழுக்கத்து, (21).
<b>அந்தணர் = </b>அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30); அறவோர், துறவோர், (543).
<b>அந்தணன் = </b>கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மையுடையவர் என்றும் கூறுவர். [குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.]
<b>அந்நிலை = </b>அது நிற்குமளவில், (439).
<b>அந்நிலையே = </b>அவ்வாறு செய்யாத நிலையில் நின்று; முன்பிருந்த நிலையிலேயே நின்று, (967).
{{Multicol-break}}
<b>அப்பால் = </b> அப் பகுதிகளையுடைய, (950).
<b>அப்பால் நாற்கூற்று = </b>பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (950).
<b>அப்பொருளை = </b>அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695).
<b>அமரகத்து = </b>போர்க் களத்தே, (1027).
<b>அமரர் = </b>தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்புகின்றவர்' என்கிறார்.
இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச் சொல் என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது அமர்ந்திருப்பவர் என்பர்.
இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும் சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ் மொழி ஆய்வாளர் கூற்று.
<b>அமராமை = </b>முன்பு பொருந்தாமை; முன்பு சுற்றமாக, (529).
<b>அமர் = </b>போர், (814); அமர் செய்கின்ற, (1083); போரைச் செய்யும், (1125).
<b>அமர்க்கண் =</b> போர் செய்கின்ற கண்கள்; அமர்த்தல்; போர் செய்தல், (1083).
{{Multicol-end}}<noinclude></noinclude>
2rqpwsp2hbhi3q98upu9wcw8nhdttpw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/27
250
108536
1929675
1929494
2026-05-03T01:19:11Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமர்த்தன=</b><b></b> மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையுடையனவாக இருக்கின்றன. குணங்கட்கும், பேதமைக்கும் ஏலாது கொடிய வாய் இருந்தன என்பதாம். (1084).
<b>அமர்ந்த =</b> பொருந்திய, (75).
<b>அமர்ந்து =</b> மகிழ்ந்து, (84); மலர்ந்து, விரும்புதல், விரும்பி, (92); பொருளாக, (93).
<b>அமிழ்தும்=</b> சாவா மருந்து என்பர் சிலர். சுவை உணவு என்பர் மற்றும் சிலர். இந்தச் சொல். அம்ருத என்னும் வடசொல்லின் வேறுபாடு என்பர்.
இன்பத்தில் ஆழ்த்தும் சுவையுணவு அமிழ்தம் என்று பொருள் கூறி, இச்சொல் தமிழே என்றும் சொல்வர் தமிழர்.
இந்தச் சொல் 'ழ' கர உச்சரிப்பு பெற்றுள்ளது. உலக மொழி களில் 'ழ'கர ஒலி எந்த மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே 'ழ'கரம் தனிச் சிறப்பு ஒலி பெற்ற மொழியாக நீண்ட நெடுங் காலமாக இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே.
கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில மொழியில் கட்டமரான் ஆனது போல, 'அமிழ்தம்' என்ற சொல்லே வடமொழியில் 'அம்ருத'மாக மாறியிருக்கின்றது. ஏனென்றால், வடமொழியில் 'ழ'கர ஒலி இல்லையே! அதனால்.
<b>அமிழ்தினும் =</b> அமிழ்தத்தினைவிட. உம்மை - உயர்வு சிறப்பு,(64).
<b>அமிழ்தின் =</b> அமிழ்தத்தைவிட,(64); அமிழ்தினால், (1106),
<b>அமிழ்து=</b> அமிர்தம், சுவையுணவு,
(64, 720, 1106).
{{Multicol-break}}
<b>அமை=</b> மூங்கில், (906)
25
<b>அமைகலா =</b> செய்யமாட்டாத; செய்ய மாட்டாது, (219).
<b>அமைச்சு=</b>திருக்குறளில், அமைச்சர்களது கடமைகள், ஆற்றல்கள் கூறும் 64-ம் அதிகாரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலேயிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலேயிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச்சொல் லென வாதிடுவர். பொருந்தவில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் "பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631, 632, 633, 634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல்களையும், பண்புகளையும் உடையவனாக இருக்கவேண்டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன். அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை.
<b>அமைதல்=</b> பொருந்துதல்; நட்பு கொள்ளல், (825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (1302).
<b>அமைந்த =</b> அடக்கமான, (635);
பெரிய, (900).
<b>அமைந்தக் கண்ணும்=</b> விடத்தும்,(606).
வாய்த்த
அமைந்தற்று = வேண்டுமளவில் ஆவதுபோல, (1302).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8u7g8bnvqc6xmf0pj15na33fj6umrpo
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/910
250
541026
1929730
1883722
2026-05-03T11:14:05Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1929730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||874 அம்பு தொடுக்கும் மீன்}}</noinclude>5. ''Editorial Research Reports on National Health Issues:'' Published by Congressional Quarterly Inc. 141422. Street N. W. Washington D. C. 20037. 1977.
6. <b>W.C. Clark and J. D. Guidice</b> (Edt) ''Principles of Psychopharmacology,'' Second Edition Academic Press 1978.
7. <b>Dennis E. Poplin</b> ''Social Problems Scoh Foresman and Company Glenview,'' Illinois-1977.
8. <b>Dr. S. Savitri:</b> Dry addiction among the student community pp. 68—69.
<b>அம்பு தொடுக்கும் மீன்</b>
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் நன்னீர் நிலைகளிலும் கடல்களிலும் கழிமுகங்களிலும் 4 சிறப்பினங்களைச் சேர்ந்த அம்புதொடுக்கும் மீன்கள் (Archer fishes) காணப்படுகின்றன. இவற்றுள் டோக்சோட்டஸ் ஜாக்குலேட்டர் (Toxotes jacalator) என்னும் சிறப்பினம் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இது 'துப்பாக்கி மீன்' என்றும் வழங்கப்படுகிறது. இதன் உடல் மிகவும் சிறியது; அதிக அளவாக 18 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பளிச்சிடும்
வெண்ணிற உடலின் மேற்பரப்பில் 3 அல்லது 4 அகன்ற
கரும்பட்டைகள் காணப்படுகின்றன. இம்மீனுக்கு முதுகுத் துடுப்பும், மலப்புழைத் துடுப்பும் உடலின் பின் பகுதியில் வால்துடுப்பிற்கு அருகில் அமைந்துள்ளன.
இது சேறுநிறைந்த பகுதியில் நீர்ப்பரப்பிற்குச் சற்றுக் கீழே நீந்திய வண்ணமிருக்கும், நீர்மட்டத்திற்கு மேலேயுள்ள இலைகளின் மேல் பூச்சிகள் காணப்பட்டால் இம்மீன் உடனே தன் தலைமுனையை நீருக்கு வெளியே நீட்டி வாய் வழியாக வெகு வேகமாக நீரைப் பீச்சி வீழ்த்துகிறது. குறிப்பிடத்தக்க குறிபார்க்கும் திறனுடைய இம்மீன்கள் ஏறக்குறைய 90 செ.மீ. தூரத்திலி௫க்கும் பூச்சியைக் கூட இவ்வகையினால் வீழ்த்துகின்றன. ஒளிவிலகல் (Light refraction) பாதிப்பு ஏதுமின்றி இது நீரிலிருந்துகொண்டு, நீருக்கு வெளியே
காணப்படும் பூச்சியைக் கண்டறிவது பெரும் விந்தையாகும். பூச்சியைக் கண்டவுடன் இது தன் உடலைக் கிட்டத்தட்ட செங்குத்தான நிலையில் வைத்துக் கொண்டு பூச்சியை வீழ்த்துவதற்கேற்ற தயார் நிலைக்கு வருகிறது. நீரை வெகுவேகமாக வாயிலிருத்து பீச்சுவதற்கேற்ப இதன் வாயில் சிறப்பான அமைப்பு ஒன்று உள்ளது. வாய்க்குழியின் மேலண்ணத்தில் 4 மி.மீ அகலமுள்ள வரிப்பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இரையை வீழ்த்த முற்படும் இம்மீன் முதலில் வாய் வழியே நீரை உள்ளிழுத்துக் கொள்கிறது; அடுத்து தன்
தடித்த தசைப் பற்றுள்ள நாக்கை மேலண்ணத்தில்
வரிப்பள்ளத்தை நோக்கி அழுத்திக் குழல் போன்ற நீண்ட அமைப்பை உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் இருபுறங்களிலுமுள்ள செவுள் மூடிகளை உட்புறமாக இழுத்துக் கொள்கிறது. இதனால் வாயினுள் இருக்கும் நீர் அதிக அழுத்தத்துக்குள்ளாகி, வாய்வழியே சிறிய நீர்த்திவலைகளாக வேகத்துடன் வெளியேறுகிறது. இவ்வாறு பீச்சப்டும் நீர் மிகத் துல்லியமாகப் பூச்சியைத் தாக்கிக் கீழே வீழ்த்துகிறது. வீழ்த்தப்பட்டு நீரில் விழும் பூச்சியை மீன் விரைந்து சென்று பிடித்து உண்ணுகின்றது. நீர்ப்பரப்பிற்கு மேலே செல்லும் நீரின் விசையை இம்மீனால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
அதனால் பீச்சப்படும் நீரின் விசை மிகஅதிகமாக உள்ள
போது, வீழ்த்தப்படும் பூச்சி சிலவேளைகளில் மீனுக்கு
வெகுத்தொலைவில் வீழ்வண்டு, பறந்து கொண்டிருக்கும் பூச்சிகளைக் கூட இம்மீன் வீழ்த்திவிடுகிறது.
பூச்சிகள் உணவாகக் கிடைக்காதபோது இவை நீரினடியில் காணப்படும் புழுக்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக முதல் முறையிலேயே குறிபார்த்து இரைப்பூச்சியை வீழ்த்துகின்றன. அம்முயற்சியில் தோல்வியடைய நேரிட்டால் தங்கள் இடத்தைச் சிறிது மாற்றிக்கொண்டு மீண்டும் நீரைப் பீச்சுகின்றன. இவ்வாறு பூச்சிகளைத் தாக்கி வீழ்த்தும் செயல் அம்மீனின் பசியுணர்வால் தூண்டப்படுகிறது. ஏனெனில்
போதுமான அளவு உணவுண்ட மீன் இவ்வாறு செய்வதில்லை. மீன்காட்சியகங்களில் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்கள் பசியுடனிருக்கும்போது கண்ணாடியின் வெளிப்பகுதியில் காணப்படும் பூச்சிகள் போன்ற தோற்றவுருவங்களைக் கூடத் தாக்கு முற்படுகின்றன.
{{Css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf
|Page = 910
|bSize = 453
|cWidth = 213
|cHeight = 177
|oTop = 332
|oLeft = 231
|Location = center
|Description =
}}
<center><b>படம் 1 டோக்சோட்டஸ் ஜாக்குலேட்டர்</b></center>
இம்மீன்கள் குஞ்சுகளாக இருக்கும்போதே பூச்சிகளை
வேட்டையாடக் கற்றுக் கொள்கின்றன. குஞ்சுகளால் சில செ.மீ, உயரத்துக்கே நீரைப் பீச்ச முடியும்.
இந்தோனேஷியத் தலைநகரான ஜாகர்த்தாவில் ஒரு மருத்துவமனையின் தலைவராகப் பணியாற்றிய,<noinclude></noinclude>
8l72yaahdjif0jiporm7nz2nzu7c6v1
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1929618
1929405
2026-05-02T14:12:24Z
Booradleyp1
1964
1929618
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
9dpeegjuhojc1t2cgwy5t32n0cohjar
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/191
250
573657
1929549
1709726
2026-05-02T11:59:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1929549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 171}}</noinclude>வேண்டிய நிலை உள்ளது. எனவே ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்பதில் பிரதமரின் விருப்பத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இந்தத் தேர்தலில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை திடீரென்று முடிவெடுத்தார்கள்.
இந்தியப் பிரதமர் அவருடைய சொந்தக் கட்சியாலேயே கீழே தள்ளப்பட்டார் என்று வெளிநாடுகள் எண்ணும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்து கொண்டார்கள். கம்யூனிச நாடுகளில்தான் கட்சி சொல்கிறபடி பிரதமர் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆகவே பிரதமர் பதவிக்கு தனி அந்தஸ்து உண்டு. என் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் பதிலடி கொடுப்பேன் என்று காங்கிரசின் சிண்டிகேட் தலைவர்களை நான் சமீபத்தில் எச்சரித்தேன்.”
இந்தப் பேச்சு வெளியானவுடன், இந்திரா காந்தி செய்யும் பெரிய குற்றத்தை மன்னிக்கவே முடியாது என்று மொரார்ஜி தேசாய் ஆத்திரத்தோடு குறிப்பிட்டார். இந்திரா காந்திக்கு நிஜலிங்கப்பா அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிஜலிங்கப்பா அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். நான் தலைவராக இருக்கும் வரை ஓட்சிக் கட்டுப்பாட்டைக் காப்பேன் என்று அவர் கூறினார்.
இத்தகைய போர் முழக்கங்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து நாடுகளும் அந்தத் தேர்தல் முடிவை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தன. ஏனெனில் இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பாரா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக அது அமைந்திருந்தது. ஆகஸ்ட் 20-ஆம் நாள் அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கும் சில மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த மதிப்புகளின்படி வி. வி. கிரி அவர்கள் 4,20,077 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். சஞ்சீவ ரெட்டி 4,05,427 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். தேஷ்முக் 1,12,769 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். 14,500 மதிப்புள்ள வாக்குகள் வித்தியாசத்தில்தான் வி. வி. கிரி அவர்கள் வெற்றி பெற முடிந்தது.
{{nop}}<noinclude></noinclude>
l40l11net6mco75kwittlz4zax558bj
1929591
1929549
2026-05-02T13:39:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 171}}</noinclude>வேண்டிய நிலை உள்ளது. எனவே ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்பதில் பிரதமரின் விருப்பத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இந்தத் தேர்தலில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை திடீரென்று முடிவெடுத்தார்கள்.
இந்தியப் பிரதமர் அவருடைய சொந்தக் கட்சியாலேயே கீழே தள்ளப்பட்டார் என்று வெளிநாடுகள் எண்ணும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்து கொண்டார்கள். கம்யூனிச நாடுகளில்தான் கட்சி சொல்கிறபடி பிரதமர் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆகவே பிரதமர் பதவிக்கு தனி அந்தஸ்து உண்டு. என் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் பதிலடி கொடுப்பேன் என்று காங்கிரசின் சிண்டிகேட் தலைவர்களை நான் சமீபத்தில் எச்சரித்தேன்.”
இந்தப் பேச்சு வெளியானவுடன், இந்திரா காந்தி செய்யும் பெரிய குற்றத்தை மன்னிக்கவே முடியாது என்று மொரார்ஜி தேசாய் ஆத்திரத்தோடு குறிப்பிட்டார். இந்திரா காந்திக்கு நிஜலிங்கப்பா அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிஜலிங்கப்பா அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். நான் தலைவராக இருக்கும் வரை கட்சிக் கட்டுப்பாட்டைக் காப்பேன் என்று அவர் கூறினார்.
இத்தகைய போர் முழக்கங்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து நாடுகளும் அந்தத் தேர்தல் முடிவை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தன. ஏனெனில் இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பாரா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக அது அமைந்திருந்தது. ஆகஸ்ட் 20-ஆம் நாள் அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கிற்கும் சில மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த மதிப்புகளின்படி வி. வி. கிரி அவர்கள் 4,20,077 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். சஞ்சீவ ரெட்டி 4,05,427 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். தேஷ்முக் 1,12,769 மதிப்பு வாக்குகளைப் பெற்றார். 14,500 மதிப்புள்ள வாக்குகள் வித்தியாசத்தில்தான் வி. வி. கிரி அவர்கள் வெற்றி பெற முடிந்தது.
{{nop}}<noinclude></noinclude>
r79vhapylwcat67uijydusgijfkexg5
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/192
250
573658
1929550
1709727
2026-05-02T12:02:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1929550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|172 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமும் கிடைத்த வாக்குகளின் மதிப்பு 35,448. இதில் 20,448 மதிப்புள்ள வாக்குகள் சட்டமன்றத்தின் மூலமும், 15,000 மதிப்புள்ள வாக்குகள் நாடாளுமன்றத்தின் மூலமும் வி.வி.கிரி அவர்களுக்குக் கிடைத்தன. அந்த வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் வி. வி. கிரி அவர்கள் தோல்வி அடைந்து சஞ்சீவ ரெட்டி அவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க முடியும்.
கிரி அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து நான் வெளியிட்ட அறிக்கையில் “கழகச் செயற்குழுவின் கட்டளையை ஏற்று டெல்லி சென்று எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்து பேசி ஆரம்பத்தில் நான் எடுத்த முயற்சி, அனைத்துக் கட்சியினரும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு வெற்றி பெற்றிருக்கிறது. நீண்ட காலமாக தொழிற் சங்க இயக்கங்களிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டு தொண்டாற்றி வருகிற கிரி அவர்களின் வெற்றிக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.
தி. மு. கழகம் இந்தத் தேர்தலில் வேறு நிலையை எடுத்திருந்தால் அது வி. வி. கிரியின் தோல்வியாக மாத்திரம் அமையாமல் பிரதமர் இந்திரா காந்தியின் வீழ்ச்சியாக முடிந்திருக்கும்!
{{nop}}<noinclude></noinclude>
tkthopw2pexi0p8kiqwfswag245brow
1929594
1929550
2026-05-02T13:40:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|172 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமும் கிடைத்த வாக்குகளின் மதிப்பு 35,448. இதில் 20,448 மதிப்புள்ள வாக்குகள் சட்டமன்றத்தின் மூலமும், 15,000 மதிப்புள்ள வாக்குகள் நாடாளுமன்றத்தின் மூலமும் வி.வி.கிரி அவர்களுக்குக் கிடைத்தன. அந்த வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் வி. வி. கிரி அவர்கள் தோல்வி அடைந்து சஞ்சீவ ரெட்டி அவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க முடியும்.
கிரி அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து நான் வெளியிட்ட அறிக்கையில் “கழகச் செயற்குழுவின் கட்டளையை ஏற்று டெல்லி சென்று எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்து பேசி ஆரம்பத்தில் நான் எடுத்த முயற்சி, அனைத்துக் கட்சியினரும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு வெற்றி பெற்றிருக்கிறது. நீண்ட காலமாக தொழிற் சங்க இயக்கங்களிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டு தொண்டாற்றி வருகிற கிரி அவர்களின் வெற்றிக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.
தி. மு. கழகம் இந்தத் தேர்தலில் வேறு நிலையை எடுத்திருந்தால் அது வி. வி. கிரியின் தோல்வியாக மாத்திரம் அமையாமல் பிரதமர் இந்திரா காந்தியின் வீழ்ச்சியாக முடிந்திருக்கும்!
{{nop}}<noinclude></noinclude>
mihnyab88yuw0qkhub65ii7em26nxzi
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/193
250
573659
1929551
1709728
2026-05-02T12:10:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1929551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>23</b>}}
{{larger|<b>பக்தவத்சலனுர் பாராட்டு</b>}}
{{X-larger|<b>‘நி</b>}}லா நிலா ஓடி வா!’ என்று குழந்தைகளுக்குப் பாடிக்காட்டி மகிழ வைக்கவும், “கோல நிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் காதலோடு நாம் களித்திருப்போம்” எனப் பேசி காதலர்கள் குலவிடவும், வானத்தில் வளர்ந்தும் தேய்ந்தும் அழகு காட்டிக் கொண்டிருக்கும் சந்திரன் பரம சிவனின் ஜடாமுடியில் வீற்றிருக்கிறான் என்று புராணீகர்கள் கூறுவர். அந்தச் சந்திரனையும், சூரியனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால்—அப்படி விழுங்கப்படும் நேரத்தில் கிரகணம் காணப்படுகிறது என்றும் கதைகள் கட்டியுள்ளனர்.
ஆனால் விஞ்ஞானப் புதுமையில் சந்திரனும் பூமியைப் போல விண்வெளியில் ஒருகிரகமே என்று உறுதிப்படுத்தப்பட்டது மாத்திரமல்ல, அந்தக் கிரகத்திற்கே பயணம் செய்து அதில் காலடி எடுத்து வைத்துவிட்டு மனிதன் திரும்பி வரவும் முடியும் என்ற அற்புதத்தை விளைவித்த ஆண்டு 1969 ஆகும்.
அந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி இரவுதான் அமெரிக்காவிலே உள்ள கென்னடி முனையிலேயிருந்து சந்திரனுக்குச் செல்ல மனிதன் புறப்பட்டான். பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு இரண்டரை லட்சம் மைல்களாகும். அங்கே செல்வதற்கு அனுப்பப்பட்ட “அப்பாலோ 11” என்ற ராக்கெட்டில் அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் பயணம் செய்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில் சோவியத் ரஷ்யாவும் சந்திரனுக்கு ஆள் இல்லாத ராக்கெட் ஒன்றை அனுப்பியது அதுவும் ஜூலை மாதம்தான்! அந்த ராக்கெட்டிற்கு “லூனா” என்று பெயர்! அது சந்திரனில் ஜூலை 21-ஆம் நாள் சென்று இறங்கியது.
16-ஆம் தேதி புறப்பட்ட அமெரிக்காவின் அப்பாலோ 11 பூமிக்கு மேல் 400 மைல் தூரம் சென்று பூமியைச் சுற்றத் தொடங்கி, அதன் பின் வானவெளியில் பறந்து கொண்டே<noinclude></noinclude>
9nyuu32z2uxacwjcdsawnvanvt8vck0
1929600
1929551
2026-05-02T13:42:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>23</b>}}
{{larger|<b>பக்தவத்சலனார் பாராட்டு</b>}}
{{X-larger|<b>‘நி</b>}}லா நிலா ஓடி வா!’ என்று குழந்தைகளுக்குப் பாடிக்காட்டி மகிழ வைக்கவும், “கோல நிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் காதலோடு நாம் களித்திருப்போம்” எனப் பேசி காதலர்கள் குலவிடவும், வானத்தில் வளர்ந்தும் தேய்ந்தும் அழகு காட்டிக் கொண்டிருக்கும் சந்திரன் பரமசிவனின் ஜடாமுடியில் வீற்றிருக்கிறான் என்று புராணீகர்கள் கூறுவர். அந்தச் சந்திரனையும், சூரியனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால்—அப்படி விழுங்கப்படும் நேரத்தில் கிரகணம் காணப்படுகிறது என்றும் கதைகள் கட்டியுள்ளனர்.
ஆனால் விஞ்ஞானப் புதுமையில் சந்திரனும் பூமியைப் போல விண்வெளியில் ஒருகிரகமே என்று உறுதிப்படுத்தப்பட்டது மாத்திரமல்ல, அந்தக் கிரகத்திற்கே பயணம் செய்து அதில் காலடி எடுத்து வைத்துவிட்டு மனிதன் திரும்பி வரவும் முடியும் என்ற அற்புதத்தை விளைவித்த ஆண்டு 1969 ஆகும்.
அந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி இரவுதான் அமெரிக்காவிலே உள்ள கென்னடி முனையிலேயிருந்து சந்திரனுக்குச் செல்ல மனிதன் புறப்பட்டான். பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு இரண்டரை லட்சம் மைல்களாகும். அங்கே செல்வதற்கு அனுப்பப்பட்ட “அப்பாலோ 11” என்ற ராக்கெட்டில் அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் பயணம் செய்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில் சோவியத் ரஷ்யாவும் சந்திரனுக்கு ஆள் இல்லாத ராக்கெட் ஒன்றை அனுப்பியது. அதுவும் ஜூலை மாதம்தான்! அந்த ராக்கெட்டிற்கு “லூனா” என்று பெயர்! அது சந்திரனில் ஜூலை 21-ஆம் நாள் சென்று இறங்கியது.
16-ஆம் தேதி புறப்பட்ட அமெரிக்காவின் அப்பாலோ 11 பூமிக்கு மேல் 400 மைல் தூரம் சென்று பூமியைச் சுற்றத் தொடங்கி, அதன் பின் வானவெளியில் பறந்து கொண்டே<noinclude></noinclude>
fdbqk1qei5cmx5gyo9dms4rdicdk22x
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/194
250
573660
1929552
1709729
2026-05-02T12:16:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1929552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|174 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஜூலை 19-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சந்திரனை நெருங்கியது. அதன்பிறகு இரவு 10.56 மணியிலே இருந்து சந்திரனைச் சுற்றத் தொடங்கியது.
ஜூலை 20, மாலை 6.30 மணிக்கு ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் தாய் ராக்கெட்டிலேயிருந்து—அத்துடன் இணைக்கப்பட்ட பூச்சி வடிவ வண்டிக்கு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பூச்சி வண்டி சரியான நிலையில் உள்ளதா என்று நன்கு சோதித்துப் பார்த்தார்கள். எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரிவித்ததின் பேரில் தாய் ராக்கெட்டில் இருந்து பூச்சி வண்டியைப் பிரித்துக்கொண்டு, சந்திரனில் போய் இறங்கும்படி பூமியிலுள்ள வானவெளி நிபுணர்கள் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள்.
இரண்டரை லட்சம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களிடம் பூமியிலிருந்து விஞ்ஞானிகள் அவ்வாறு ஆணையிட்ட அதிசயத்தை நினைத்தாலே இப்போதும் உடல் சிலிர்க்கிறது. விஞ்ஞானப் புதுமை ஒன்றை உலகத்திற்குத் தருவதற்காகத் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சந்திர மண்டலம் சென்ற அந்த வீரர்களை எப்படித்தான் பாராட்டுவது என்று தெரியவில்லை.
பூமியிலிருந்து கிடைத்த உத்தரவின்படி ஆல்ட்ரின் பூச்சி வண்டியில் இயந்திரத்தை இயக்கினார். அன்று இரவு சரியாக 11.17 மணிக்கு தாய் ராக்கெட்டிலேயிருந்து பூச்சி வண்டி பிரிந்து சந்திரனை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அப்போது தாய் ராக்கெட் சந்திரனை பதிமூன்றாவது தடவையாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ராக்கெட்டில் காலின்ஸ் மாத்திரம் இருந்தார் தாய் ராக்கெட்டிலிருந்து பிரிந்த பூச்சி வண்டி இரண்டரை மணிநேரம் பறந்து சென்று இரவு 1.39 மணிக்கு சந்திரனில் போய் இறங்கியது.
அதிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரின்னும் விருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்து அவர்கள் அனுப்பிய செய்தியில் “சந்திரனிலிருந்து பார்க்கும்போது பூமி வட்டவடிவமாய், பெரிதாய், அழகாய் தெரிவதாக” அவர்கள் தெரிவித்தார்கள்.
இரவு முழுவதும் பூச்சி வண்டிக்குள்ளே இருந்தவர்கள் ஜூலை 21 காலை 8.26 மணிக்கு முதன்முதலாக சந்திரனின் தரை மீது கால் வைத்தார்கள். முதலில் சந்திரனில் அடி வைத்தவர்<noinclude></noinclude>
ti37qxzigdtl0w2oo7l4do8t30f8d89
1929608
1929552
2026-05-02T13:49:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|174 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஜூலை 19-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சந்திரனை நெருங்கியது. அதன்பிறகு இரவு 10.56 மணியிலே இருந்து சந்திரனைச் சுற்றத் தொடங்கியது.
ஜூலை 20, மாலை 6.30 மணிக்கு ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் தாய் ராக்கெட்டிலேயிருந்து—அத்துடன் இணைக்கப்பட்ட பூச்சி வடிவ வண்டிக்கு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பூச்சி வண்டி சரியான நிலையில் உள்ளதா என்று நன்கு சோதித்துப் பார்த்தார்கள். எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரிவித்ததின் பேரில் தாய் ராக்கெட்டில் இருந்து பூச்சி வண்டியைப் பிரித்துக்கொண்டு, சந்திரனில் போய் இறங்கும்படி பூமியிலுள்ள வானவெளி நிபுணர்கள் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள்.
இரண்டரை லட்சம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களிடம் பூமியிலிருந்து விஞ்ஞானிகள் அவ்வாறு ஆணையிட்ட அதிசயத்தை நினைத்தாலே இப்போதும் உடல் சிலிர்க்கிறது. விஞ்ஞானப் புதுமை ஒன்றை உலகத்திற்குத் தருவதற்காகத் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சந்திர மண்டலம் சென்ற அந்த வீரர்களை எப்படித்தான் பாராட்டுவது என்று தெரியவில்லை.
பூமியிலிருந்து கிடைத்த உத்தரவின்படி ஆல்ட்ரின் பூச்சி வண்டியில் இயந்திரத்தை இயக்கினார். அன்று இரவு சரியாக 11.17 மணிக்கு தாய் ராக்கெட்டிலேயிருந்து பூச்சி வண்டி பிரிந்து சந்திரனை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அப்போது தாய் ராக்கெட் சந்திரனை பதிமூன்றாவது தடவையாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ராக்கெட்டில் காலின்ஸ் மாத்திரம் இருந்தார் தாய் ராக்கெட்டிலிருந்து பிரிந்த பூச்சி வண்டி இரண்டரை மணிநேரம் பறந்து சென்று இரவு 1.39 மணிக்கு சந்திரனில் போய் இறங்கியது.
அதிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரின்னும் விருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்து அவர்கள் அனுப்பிய செய்தியில் “சந்திரனிலிருந்து பார்க்கும்போது பூமி வட்டவடிவமாய், பெரிதாய், அழகாய் தெரிவதாக” அவர்கள் தெரிவித்தார்கள்.
இரவு முழுவதும் பூச்சி வண்டிக்குள்ளே இருந்தவர்கள் ஜூலை 21 காலை 8.26 மணிக்கு முதன்முதலாக சந்திரனின் தரை மீது கால் வைத்தார்கள். முதலில் சந்திரனில் அடி வைத்தவர்<noinclude></noinclude>
chh1yrsh760hf90tteh3p6x0rbo7r39
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/195
250
573661
1929553
1709730
2026-05-02T12:24:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1929553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 175}}</noinclude>ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் “நான் எடுத்து வைப்பது சிறிய அடிதான்; ஆனால் மனிதகுல நன்மைக்காக எடுத்து வைக்கும் மிகப் பெரிய அடியாகும்” என்று கூறினார். அதற்கு இருபது நிமிடம் கழித்து ஆல்ட்ரின் சந்திரனில் கால் எடுத்து வைத்தார்.
அவர்கள் இருவரும் சந்திரனுக்குச் சென்றதைக் குறிக்கும் நினைவுச்சின்னத்தை ஆம்ஸ்ட்ராங் திறந்துவைத்தார். அந்தச் சின்னத்தில் பின்வருமாறு எழுதப்பட்டது.
“1969-இல் பூமி கிரகத்திலிருந்து மனிதர்களாகிய நாங்கள் முதன் முதலாக இங்கே வந்து கால் வைத்தோம். மனித குலத்தின் நன்மைக்காகவே நாங்கள் வந்தோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தார்கள். அமெரிக்கக் கொடி ஒன்றையும் அவர்கள் சந்திரனில் நட்டார்கள்.
டெலிவிஷன் காமிராவைக் கொண்டு சந்திரனின் தோற்றத்தை நன்கு தெரியும்படி படம் பிடித்து பூமிக்கு அனுப்பினார்கள். இருபது பவுண்டு கல், மண் ஆகியவற்றை சந்திர மண்டலத்திலிருந்து சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் அங்கே சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்தார்கள். பிறகு இருவரும் பூச்சி வண்டிக்குத் திரும்பி அதன் கதவுகளை மூடி தாழிட்டார்கள்.
பிறகு இரவு 11 மணி அளவில் பூச்சி வண்டியை தாய் ராக்கெட்டை நோக்கி செலுத்தினார்கள். சந்திரனிலிருந்து பூச்சி வண்டி சரிவர கிளம்ப வேண்டுமே என்று பூமியில் இருந்த விஞ்ஞான நிபுணர்கள் கவலையோடு இருந்தார்கள். அந்த வண்டி கிளம்பா விட்டால் வானவெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் பூமிக்குத் திரும்பியிருக்கவே முடியாது. இன்னும் சில மணி நேரம் இருந்து பின் சந்திர மண்டலத்திலேயே பிணமாகியிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் பூச்சி வண்டி சரிவர இயங்கித் தாய் ராக்கெட்டை நோக்கி வரத் தொடங்கியது.
அதுவரையில் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்த தாய் ராக்கெட்டுடன் 22-ஆம் தேதி அதிகாலை 3மணி அளவில் பூச்சி வண்டி வந்து இணைந்து கொண்டது. பிறகு அங்கிருந்து புறப்-<noinclude></noinclude>
dx0kfdj54wm1jycpw6mpn45ook6npm8
1929609
1929553
2026-05-02T13:51:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 175}}</noinclude>ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் “நான் எடுத்து வைப்பது சிறிய அடிதான்; ஆனால் மனிதகுல நன்மைக்காக எடுத்து வைக்கும் மிகப் பெரிய அடியாகும்” என்று கூறினார். அதற்கு இருபது நிமிடம் கழித்து ஆல்ட்ரின் சந்திரனில் கால் எடுத்து வைத்தார்.
அவர்கள் இருவரும் சந்திரனுக்குச் சென்றதைக் குறிக்கும் நினைவுச்சின்னத்தை ஆம்ஸ்ட்ராங் திறந்துவைத்தார். அந்தச் சின்னத்தில் பின்வருமாறு எழுதப்பட்டது.
“1969-இல் பூமி கிரகத்திலிருந்து மனிதர்களாகிய நாங்கள் முதன் முதலாக இங்கே வந்து கால் வைத்தோம். மனித குலத்தின் நன்மைக்காகவே நாங்கள் வந்தோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தார்கள். அமெரிக்கக் கொடி ஒன்றையும் அவர்கள் சந்திரனில் நட்டார்கள்.
டெலிவிஷன் காமிராவைக் கொண்டு சந்திரனின் தோற்றத்தை நன்கு தெரியும்படி படம் பிடித்து பூமிக்கு அனுப்பினார்கள். இருபது பவுண்டு கல், மண் ஆகியவற்றை சந்திர மண்டலத்திலிருந்து சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் அங்கே சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்தார்கள். பிறகு இருவரும் பூச்சி வண்டிக்குத் திரும்பி அதன் கதவுகளை மூடி தாழிட்டார்கள்.
பிறகு இரவு 11 மணி அளவில் பூச்சி வண்டியை தாய் ராக்கெட்டை நோக்கி செலுத்தினார்கள். சந்திரனிலிருந்து பூச்சி வண்டி சரிவர கிளம்ப வேண்டுமே என்று பூமியில் இருந்த விஞ்ஞான நிபுணர்கள் கவலையோடு இருந்தார்கள். அந்த வண்டி கிளம்பா விட்டால் வானவெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் பூமிக்குத் திரும்பியிருக்கவே முடியாது. இன்னும் சில மணி நேரம் இருந்து பின் சந்திர மண்டலத்திலேயே பிணமாகியிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் பூச்சி வண்டி சரிவர இயங்கித் தாய் ராக்கெட்டை நோக்கி வரத் தொடங்கியது.
அதுவரையில் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்த தாய் ராக்கெட்டுடன் 22-ஆம் தேதி அதிகாலை 3மணி அளவில் பூச்சி வண்டி வந்து இணைந்து கொண்டது. பிறகு அங்கிருந்து புறப்-<noinclude></noinclude>
e87d22ke32jci31jrjo77rvxd2gj28b
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/196
250
573662
1929554
1709731
2026-05-02T12:29:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1929554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|178 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பட்ட தாய் ராக்கெட் பூமியை நோக்கி பறந்து வந்து ஜூலை 24-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் அமெரிக்காவை அடுத்த பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவிற்கு அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தில் பத்திரமாக வந்திறங்கியது.
விண்வெளி வீரர்களை மீட்பதற்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று அங்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்கு ஒன்பது மைல் தூரத்தில் இறங்கிய ராக்கெட்டிலிருந்து ஹெலிகாப்டர் விமானத்திலே ஏறி மூன்று வானவெளி வீரர்களும் அந்தக் கப்பலை அடைந்தனர். அவர்களை வரவேற்க அமெரிக்க அதிபர் நிக்சன் அந்தக் கப்பலில் தயாராக இருந்தார்.
திரைப்படங்களில் மட்டுமே காட்டக் கூடியதும், காணக் கூடியதுமான ஒரு கற்பனைக் காட்சியை விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலின் காரணமாக உண்மையாகவே நடத்திக் காட்டி மனித குலத்தின் அறிவுக்குக் கூர்மையேற்றினர்.
சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் உலகத்தின் பல நாடுகளுக்கும் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு கல்துண்டை தமிழ் நாட்டிற்கும் அனுப்பி வைத்தனர். அந்தக்கல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், செய்தியாளர்களும் மற்றும் பலரும் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தக் கல்லைப் பார்க்கும் பொழுது நம் தெருவில் காணக் கூடிய ஒரு சாதாரண கல்தானே என எண்ணிடத் தோன்றினாலும் அந்தக் கல்லைக் கொண்டு வந்ததின் மூலம் பூமியைப் போன்றே சந்திரனும் ஒரு கிரகம் என்பதும் சந்திரனைப் போன்ற பல கிரகங்கள் விண்வெளியில் இருக்கின்றன என்பதும் அதுவரையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருந்த நிலை மாறி இப்போது அனுபவ ரீதியான உண்மைகளாகி விட்டன.
அதே ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சி குறித்தும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இழப்புகள் ஏற்பட்டன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் என். டி. ராமராவ் தலைமையில் தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் இணைந்து பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி<noinclude></noinclude>
gqhx7lrf0qt30c2uo3br303obmks72f
1929561
1929554
2026-05-02T13:13:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1929561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|176 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பட்ட தாய் ராக்கெட் பூமியை நோக்கி பறந்து வந்து ஜூலை 24-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் அமெரிக்காவை அடுத்த பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவிற்கு அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தில் பத்திரமாக வந்திறங்கியது.
விண்வெளி வீரர்களை மீட்பதற்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று அங்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்கு ஒன்பது மைல் தூரத்தில் இறங்கிய ராக்கெட்டிலிருந்து ஹெலிகாப்டர் விமானத்திலே ஏறி மூன்று வானவெளி வீரர்களும் அந்தக் கப்பலை அடைந்தனர். அவர்களை வரவேற்க அமெரிக்க அதிபர் நிக்சன் அந்தக் கப்பலில் தயாராக இருந்தார்.
திரைப்படங்களில் மட்டுமே காட்டக் கூடியதும், காணக் கூடியதுமான ஒரு கற்பனைக் காட்சியை விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலின் காரணமாக உண்மையாகவே நடத்திக் காட்டி மனித குலத்தின் அறிவுக்குக் கூர்மையேற்றினர்.
சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் உலகத்தின் பல நாடுகளுக்கும் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு கல்துண்டை தமிழ் நாட்டிற்கும் அனுப்பி வைத்தனர். அந்தக்கல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், செய்தியாளர்களும் மற்றும் பலரும் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தக் கல்லைப் பார்க்கும் பொழுது நம் தெருவில் காணக் கூடிய ஒரு சாதாரண கல்தானே என எண்ணிடத் தோன்றினாலும் அந்தக் கல்லைக் கொண்டு வந்ததின் மூலம் பூமியைப் போன்றே சந்திரனும் ஒரு கிரகம் என்பதும் சந்திரனைப் போன்ற பல கிரகங்கள் விண்வெளியில் இருக்கின்றன என்பதும் அதுவரையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருந்த நிலை மாறி இப்போது அனுபவ ரீதியான உண்மைகளாகி விட்டன.
அதே ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சி குறித்தும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இழப்புகள் ஏற்பட்டன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் என். டி. ராமராவ் தலைமையில் தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் இணைந்து பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி<noinclude></noinclude>
865nfjtmdup3x7hyrk5jx7b48g5mf5w
1929611
1929561
2026-05-02T13:52:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|176 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பட்ட தாய் ராக்கெட் பூமியை நோக்கி பறந்து வந்து ஜூலை 24-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் அமெரிக்காவை அடுத்த பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவிற்கு அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தில் பத்திரமாக வந்திறங்கியது.
விண்வெளி வீரர்களை மீட்பதற்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று அங்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்கு ஒன்பது மைல் தூரத்தில் இறங்கிய ராக்கெட்டிலிருந்து ஹெலிகாப்டர் விமானத்திலே ஏறி மூன்று வானவெளி வீரர்களும் அந்தக் கப்பலை அடைந்தனர். அவர்களை வரவேற்க அமெரிக்க அதிபர் நிக்சன் அந்தக் கப்பலில் தயாராக இருந்தார்.
திரைப்படங்களில் மட்டுமே காட்டக் கூடியதும், காணக் கூடியதுமான ஒரு கற்பனைக் காட்சியை விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலின் காரணமாக உண்மையாகவே நடத்திக் காட்டி மனித குலத்தின் அறிவுக்குக் கூர்மையேற்றினர்.
சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் உலகத்தின் பல நாடுகளுக்கும் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு கல்துண்டை தமிழ் நாட்டிற்கும் அனுப்பி வைத்தனர். அந்தக்கல் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், செய்தியாளர்களும் மற்றும் பலரும் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தக் கல்லைப் பார்க்கும் பொழுது நம் தெருவில் காணக் கூடிய ஒரு சாதாரண கல்தானே என எண்ணிடத் தோன்றினாலும் அந்தக் கல்லைக் கொண்டு வந்ததின் மூலம் பூமியைப் போன்றே சந்திரனும் ஒரு கிரகம் என்பதும் சந்திரனைப் போன்ற பல கிரகங்கள் விண்வெளியில் இருக்கின்றன என்பதும் அதுவரையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருந்த நிலை மாறி இப்போது அனுபவ ரீதியான உண்மைகளாகி விட்டன.
அதே ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சி குறித்தும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இழப்புகள் ஏற்பட்டன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் என். டி. ராமராவ் தலைமையில் தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் இணைந்து பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி<noinclude></noinclude>
fbn0hfwv3iy2atv6tqywj8u853earsc
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/197
250
573663
1929555
1709732
2026-05-02T12:36:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1929555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 177}}</noinclude>அவற்றின் வாயிலாகக் கிடைத்த ஆறுலட்சம் ரூபாயை 26-ஆம் தேதி அன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் என் தலைமையில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்து ஆந்திர முதலமைச்சர் பிரமானந்த ரெட்டி அவர்களையும் அந்த விழாவிற்கு அழைத்து என் மூலம் அவரிடம் வழங்கச் செய்தார்கள்.
அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களும் கலந்து கொண்டார். அன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் என். டி. ராமராவ் அவர்கள் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வேட மணிந்து நடித்தார். அந்த விழாவில் நான் பேசும்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த நானும் ஆந்திராவைச் சேர்ந்த பிரமானந்த ரெட்டியும், மைசூரைச் சேர்ந்த (கர்நாடகம்) தொழிலமைச்சர் ராஜசேகரமூர்த்தியும், கேரளாவைச் சேர்ந்த எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் இருப்பதைப் பார்க்கும்போது திராவிட நாடே இந்த மேடையில் இருப்பதைப்போல் தோன்றுகிறது. நான் குறிப்பிடும் திராவிடநாடு “பிரிய வேண்டும்” என்ற திராவிட நாடு அல்ல; “ஒருவருக்கொருவர் பிரியம்வேண்டும் என்றுகோரும் திராவிட நாடு ஆகும்” என்று குறிப்பிட்டேன்.
அந்த ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து வெளிவரும் “மலையாள மனோரமா” என்ற பிரபல ஏட்டில் என்னைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதியிருந்தார்கள்.
“எல்லா அரங்கங்களிலும் தலைவருடைய காலடியைப் பின் தொடர்ந்து வந்த ஒரு தொண்டன் கருணாநிதி. அண்ணா அவர்கள் ஒரு நாடக நடிகராக—நாடக ஆசிரியராக—திரைப்பட கதை வசன எழுத்தாளராக இருந்தாரென்றால், கருணாநிதியும் இந்தத் துறைகளில் தனது தெளிவான முத்திரையைப் பதித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும். புகழ் வாய்ந்த சொல்லாற்றல் மிக்கவராய் விளங்கியவர் அண்ணா. அந்தத் துறையிலும் அண்ணாவின் சரியான மாணவராய் கருணாநிதி விளங்குகிறார். எனவே எல்லா வகையிலும் தலைவரைப் பின் தொடர்கின்ற அருகதை உள்ளவர் கருணாநிதி என்பது தெளிவாகும்.
ஒரேபோக்கில் போய்க்கொண்டிருந்த திரை உலகை அந்தப் போக்கிற்கு எதிராக தன் எழுதுகோல் அசைவால் மாற்றி அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பராசக்தி என்ற திரைப்படம் கலையோடு சமூகப் புரட்சியை உருவாக்கியது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
{{nop}}<noinclude>நெ.—12</noinclude>
lzzxlxm3e9hjdobn5b1p05qqt9ho8m1
1929612
1929555
2026-05-02T13:54:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 177}}</noinclude>அவற்றின் வாயிலாகக் கிடைத்த ஆறுலட்சம் ரூபாயை 26-ஆம் தேதி அன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் என் தலைமையில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்து ஆந்திர முதலமைச்சர் பிரமானந்த ரெட்டி அவர்களையும் அந்த விழாவிற்கு அழைத்து என் மூலம் அவரிடம் வழங்கச் செய்தார்கள்.
அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களும் கலந்து கொண்டார். அன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் என். டி. ராமராவ் அவர்கள் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வேடமணிந்து நடித்தார். அந்த விழாவில் நான் பேசும்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த நானும் ஆந்திராவைச் சேர்ந்த பிரமானந்த ரெட்டியும், மைசூரைச் சேர்ந்த (கர்நாடகம்) தொழிலமைச்சர் ராஜசேகரமூர்த்தியும், கேரளாவைச் சேர்ந்த எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் இருப்பதைப் பார்க்கும்போது திராவிட நாடே இந்த மேடையில் இருப்பதைப்போல் தோன்றுகிறது. நான் குறிப்பிடும் திராவிடநாடு “பிரிய வேண்டும்” என்ற திராவிட நாடு அல்ல; “ஒருவருக்கொருவர் பிரியம்வேண்டும் என்று கோரும் திராவிட நாடு ஆகும்” என்று குறிப்பிட்டேன்.
அந்த ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து வெளிவரும் “மலையாள மனோரமா” என்ற பிரபல ஏட்டில் என்னைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதியிருந்தார்கள்.
“எல்லா அரங்கங்களிலும் தலைவருடைய காலடியைப் பின் தொடர்ந்து வந்த ஒரு தொண்டன் கருணாநிதி. அண்ணா அவர்கள் ஒரு நாடக நடிகராக—நாடக ஆசிரியராக—திரைப்பட கதை வசன எழுத்தாளராக இருந்தாரென்றால், கருணாநிதியும் இந்தத் துறைகளில் தனது தெளிவான முத்திரையைப் பதித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும். புகழ் வாய்ந்த சொல்லாற்றல் மிக்கவராய் விளங்கியவர் அண்ணா. அந்தத் துறையிலும் அண்ணாவின் சரியான மாணவராய் கருணாநிதி விளங்குகிறார். எனவே எல்லா வகையிலும் தலைவரைப் பின் தொடர்கின்ற அருகதை உள்ளவர் கருணாநிதி என்பது தெளிவாகும்.
ஒரேபோக்கில் போய்க்கொண்டிருந்த திரை உலகை அந்தப் போக்கிற்கு எதிராக தன் எழுதுகோல் அசைவால் மாற்றி அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பராசக்தி என்ற திரைப்படம் கலையோடு சமூகப் புரட்சியை உருவாக்கியது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
{{nop}}<noinclude>
நெ.—12</noinclude>
r9kii0i1o9ohkot27lp62jjnm8tpnzm
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/198
250
573664
1929556
1709733
2026-05-02T12:43:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1929556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|178 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அண்ணாவின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து அவர் செய்த பணி பாராட்டத் தகுந்தது. சூறாவளியைப் போல் உண்டான ஒரு கிளர்ச்சியை வெகுநுட்பமான முறையில் அவர் தீர்த்து வைத்தது அவரது கீர்த்திக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
புகழ்வாய்ந்த ஒரு தலைவருக்குப்பின் வாரிசாக இன்னொருவர் அமைவதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கருணாநிதி முதலமைச்சராக வந்தபின் பல செயல்களின் மூலம் அவர் அண்ணாவின் சரியான வாரிசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர்களில் அவர் ஒரு கலைஞர். கலைஞர்களில் அவர் ஒரு முதலமைச்சர். இவ்வாறான கருணாநிதிக்கு வயது 45 ஆகிறது. வளமான தமிழ்நாட்டை முன்னேற்ற அவருக்குத் தேவையான சக்தி பெருகட்டும்.”
இவ்வாறு வெளிமாநில ஏடுகளான மலையாள மனோரமா போன்றவைகளில் எழுதப்பட்ட புகழாரங்களை நான் அப்படியே எனக்கு உரியதாக எடுத்துக்கொள்ளாமல், அண்ணாவின் பாதையில் நான் ஊக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதற்காக உற்சாகப்படுத்தப்படுகிறேன். என்றுதான் எண்ணிக் கொண்டேன்.
இதேபோன்ற பாராட்டுக்கள் மாற்றுக் கட்சியிலே இருந்தவர்களாலும் எனக்கு வழங்கப்பட்டது உண்டு. கட்சி சார்பற்ற பெருமக்களாலும் நான் பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றேன். அப்போதும் சரி, எப்போதும் சரி, அந்தச் சிறப்புக்கள் அனைத்துக்கும் உரியவர் என்னை ஆளாக்கிய அண்ணாதான் என்பதிலே எனக்கு ஏற்படும் மனநிறைவு ஒன்றே என்னை வாழவைத்துக் கொண்டிருந்தது; இப்போதும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
எனது 46-வது பிறந்தநாளை விழாவாக நடத்த சென்னை அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. என். வி. என். சோமு, ஜின்னா, துரைமுருகன், ஜீவா கலைமணி, பிச்சை அரசு, சதாசிவம், கோதண்டராமன் ஆகியோர் முன் நின்று ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மறுத்து விட்டேன்.
பொதுப் பணிக்கோ அல்லது கட்சிக்கோ நிதியளிக்கும் விழாவாக ஏற்பாடு செய்யப்படும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் கலந்துகொள்வது என்று<noinclude></noinclude>
2yh7jzufwc8etod41gnnj7sy1x2w4r5
1929613
1929556
2026-05-02T13:56:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|178 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அண்ணாவின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து அவர் செய்த பணி பாராட்டத் தகுந்தது. சூறாவளியைப் போல் உண்டான ஒரு கிளர்ச்சியை வெகுநுட்பமான முறையில் அவர் தீர்த்து வைத்தது அவரது கீர்த்திக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
புகழ்வாய்ந்த ஒரு தலைவருக்குப்பின் வாரிசாக இன்னொருவர் அமைவதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கருணாநிதி முதலமைச்சராக வந்தபின் பல செயல்களின் மூலம் அவர் அண்ணாவின் சரியான வாரிசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர்களில் அவர் ஒரு கலைஞர். கலைஞர்களில் அவர் ஒரு முதலமைச்சர். இவ்வாறான கருணாநிதிக்கு வயது 45 ஆகிறது. வளமான தமிழ்நாட்டை முன்னேற்ற அவருக்குத் தேவையான சக்தி பெருகட்டும்.”
இவ்வாறு வெளிமாநில ஏடுகளான மலையாள மனோரமா போன்றவைகளில் எழுதப்பட்ட புகழாரங்களை நான் அப்படியே எனக்கு உரியதாக எடுத்துக்கொள்ளாமல், அண்ணாவின் பாதையில் நான் ஊக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதற்காக உற்சாகப்படுத்தப்படுகிறேன் என்றுதான் எண்ணிக் கொண்டேன்.
இதேபோன்ற பாராட்டுக்கள் மாற்றுக் கட்சியிலே இருந்தவர்களாலும் எனக்கு வழங்கப்பட்டது உண்டு. கட்சி சார்பற்ற பெருமக்களாலும் நான் பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றேன். அப்போதும் சரி, எப்போதும் சரி, அந்தச் சிறப்புக்கள் அனைத்துக்கும் உரியவர் என்னை ஆளாக்கிய அண்ணாதான் என்பதிலே எனக்கு ஏற்படும் மனநிறைவு ஒன்றே என்னை வாழவைத்துக் கொண்டிருந்தது; இப்போதும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
எனது 46-வது பிறந்தநாளை விழாவாக நடத்த சென்னை அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. என். வி. என். சோமு, ஜின்னா, துரைமுருகன், ஜீவா கலைமணி, பிச்சை அரசு, சதாசிவம், கோதண்டராமன் ஆகியோர் முன் நின்று ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மறுத்து விட்டேன்.
பொதுப் பணிக்கோ அல்லது கட்சிக்கோ நிதியளிக்கும் விழாவாக ஏற்பாடு செய்யப்படும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் கலந்துகொள்வது என்று<noinclude></noinclude>
b26ag94y1xtkxkw5ul2glro38jzx3ee
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/199
250
573665
1929560
1709734
2026-05-02T12:55:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1929560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 179}}</noinclude>நான் உறுதியாக இருந்தேன். நான் கலந்துகொள்ள இயலாததற்கான காரணத்தை விளக்கி மாணவ உடன்பிறப்புக்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பினேன்.
அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம், சிலம்புச்செல்வர் ம. பொ. சி., நாவலர் நெடுஞ்செழியன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தரவடிவேலு. இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தலைவர்களில் ஒருவரான அப்துஸ் சமத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு என். வி. என். சோமு தலைமையேற்றார். அந்த விழாவில் நாவலர் பேசும்போது “கலைஞர் கருணாநிதிக்கு வயது 46 என்றார்கள்; ஆயினும் திராவிடர் கழகத் தொண்டர் கருணாநிதிக்கு வயது 37 என்றும், எழுத்தாளர் கருணாநிதிக்கு வயது 26 என்றும், பேச்சாளர் கருணாநிதிக்கு வயது 25 என்றும், கலைஞர் கருணாநிதிக்கு வயது 23 என்றும், தி. மு. கழக முன்னணி வீரர் கருணாநிதிக்கு வயது 20 தான் என்றும், போராட்ட வீரர் கருணாநிதிக்கு வயது 14 என்றும், கழகப் பொருளாளர் கருணாநிதிக்கு வயது 9 என்றும், அமைச்சர் கருணாநிதிக்கு வயது 2 1/2 என்றும், முதலமைச்சர் கருணாநிதிக்கு வயது ஆறு மாதம் என்றும், கழகத் தலைவர் கருணாநிதிக்கு வயது ஆறு நாள் தான் என்றும் கூறியதோடு இப்படி, பல்வேறு திறமைகள் கொண்ட அவரை அத்தனை பேரும் பாராட்டுகிறீர்கள். அவரைப் பாராட்டுவதை என்னைப் பாராட்டுவதாகத்தான் நான் கருதுகிறேன். எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிஞ்சிற்றும் இல்லை. மாணவ உலகம் கலைஞரைப் பின்பற்றி அவரை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதே விழாவில் பேசிய சிலம்புச் செல்வர்—“இன்று காலை பத்திரிகையைப் பிரித்ததும் கணபதியா பிள்ளையின் பரிந்துரையை ஏற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயக்கூலி வழங்க வகை செய்யும் வகையில் அவசரச்சட்டம் பிறப்பித்திருப்பதைப் பார்த்தேன். இங்கே மேடையில் கலைஞர் அவர்கள் இருந்தால் கட்டித் தழுவி பாராட்டுக்கள் கூற வேண்டுமென்று தேடித் தேடிப் பார்த்தேன். அவர் இல்லை. சமுதாயத்தின் மேல் தளத்தில் உள்ள சிலருக்காக அல்ல—அடித்தளத்தில் உள்ள பலருக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது கடந்த வாரம் டெல்லியில்; இந்த வாரம் சென்னையில். டெல்லிக்குச் சென்னை<noinclude></noinclude>
n214r0cefuzfnchmo2notjrqgur8737
1929614
1929560
2026-05-02T13:58:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 179}}</noinclude>நான் உறுதியாக இருந்தேன். நான் கலந்துகொள்ள இயலாததற்கான காரணத்தை விளக்கி மாணவ உடன்பிறப்புக்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பினேன்.
அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம், சிலம்புச்செல்வர் ம. பொ. சி., நாவலர் நெடுஞ்செழியன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தரவடிவேலு. இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தலைவர்களில் ஒருவரான அப்துஸ் சமத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு என். வி. என். சோமு தலைமையேற்றார். அந்த விழாவில் நாவலர் பேசும்போது “கலைஞர் கருணாநிதிக்கு வயது 46 என்றார்கள்; ஆயினும் திராவிடர் கழகத் தொண்டர் கருணாநிதிக்கு வயது 37 என்றும், எழுத்தாளர் கருணாநிதிக்கு வயது 26 என்றும், பேச்சாளர் கருணாநிதிக்கு வயது 25 என்றும், கலைஞர் கருணாநிதிக்கு வயது 23 என்றும், தி. மு. கழக முன்னணி வீரர் கருணாநிதிக்கு வயது 20 தான் என்றும், போராட்ட வீரர் கருணாநிதிக்கு வயது 14 என்றும், கழகப் பொருளாளர் கருணாநிதிக்கு வயது 9 என்றும், அமைச்சர் கருணாநிதிக்கு வயது 2 1/2 என்றும், முதலமைச்சர் கருணாநிதிக்கு வயது ஆறு மாதம் என்றும், கழகத் தலைவர் கருணாநிதிக்கு வயது ஆறு நாள் தான் என்றும் கூறியதோடு இப்படி, பல்வேறு திறமைகள் கொண்ட அவரை அத்தனை பேரும் பாராட்டுகிறீர்கள். அவரைப் பாராட்டுவதை என்னைப் பாராட்டுவதாகத்தான் நான் கருதுகிறேன். எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிஞ்சிற்றும் இல்லை. மாணவ உலகம் கலைஞரைப் பின்பற்றி அவரை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதே விழாவில் பேசிய சிலம்புச் செல்வர்—“இன்று காலை பத்திரிகையைப் பிரித்ததும் கணபதியா பிள்ளையின் பரிந்துரையை ஏற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயக்கூலி வழங்க வகை செய்யும் வகையில் அவசரச்சட்டம் பிறப்பித்திருப்பதைப் பார்த்தேன். இங்கே மேடையில் கலைஞர் அவர்கள் இருந்தால் கட்டித் தழுவி பாராட்டுக்கள் கூற வேண்டுமென்று தேடித் தேடிப் பார்த்தேன். அவர் இல்லை. சமுதாயத்தின் மேல் தளத்தில் உள்ள சிலருக்காக அல்ல—அடித்தளத்தில் உள்ள பலருக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது கடந்த வாரம் டெல்லியில்; இந்த வாரம் சென்னையில். டெல்லிக்குச் சென்னை<noinclude></noinclude>
m6jv1t6nt1f4xxamkki8lwcjeuc8mrc
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/200
250
573666
1929562
1709735
2026-05-02T13:15:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1929562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|180 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை கலைஞர் இதன் மூலம் நிரூபித்து விட்டார்” என்று பாராட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் அவர்களோ—“கருத்து வேற்றுமைகள் சில பிரச்சினைகளில் இருக்கலாம்; எல்லாவற்றிலும் கருத்து வேற்றுமை இருப்பது கூடாது; இருந்தால் உயர்வடைய முடியாது. தமிழக முதலமைச்சர் கலைஞர்; சிறந்த கலைஞர்; அவர் இன்று முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சராக கலைஞர் இருப்பது சிறப்புடையதாக இருக்கிறது. கலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நெருங்கியிருக்க வேண்டிய ஒன்று. 45 வயது முடிந்து கலைஞருக்கு 46 வயது நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் 45 ஆண்டுகள் எப்படி வாழ்ந்து இன்று முதலமைச்சராக ஆகியிருக்கிறார். என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பெரியவர்களின் வரலாறுகளை நாம் புறக்கணிக்கக்கூடாது. கலைஞர் அவர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பத்திரிகையில் நெஞ்சுக்கு நீதி என்று தமது வரலாற்றை எழுதி வருகிறார். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார். ருசிகரமாக இருக்கிறது. அவரது வரலாற்றைப் படிக்கும்போது அதிலுள்ள கருத்துக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. அவர் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார் என்பது அதில் தெரிகிறது.
கலைஞர் எவ்வாறு வாழ்க்கையில் அபிவிருத்தி அடைந்திருக்கிறார் என்பதும் விளங்குகிறது. கலைஞர் பெரும் அரசியல்வாதியாக இருக்கிறார். கலையைப்பற்றி அரசியல்வாதிகளுக்கு அவசியம் தெரிய வேண்டும்.
கலைஞரின் வாழ்க்கையைக் காணுகிறபோது வாழ்க்கையில் அவர் தனது திறனால், ஆற்றலால், முயற்சியால், புத்திக்கூர்மையால் அவர் இன்று உயரியபதவியை அடைந்திருக்கிறார். முயற்சியோடு காரியங்களில் ஈடுபட்டால், சீரியமுறையில் ஈடுபட்டால், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டுகிறார்.
அவர் முதலமைச்சராக இருப்பதால் மட்டுமல்ல; நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோதே எனது கவனத்தைக் கவர்ந்தவராக இருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதே அவரது திறன் தெரிந்தது. நான் உள்ளூர பாராட்டியிருக்கிறேன்; ஏன்? வெளிப்படையாகவும் சிலசமயம் பாராட்டியிருக்கிறேன்.
{{nop}}<noinclude></noinclude>
60e6tuk9joncsfpnlnqfpm1b0tfc270
1929616
1929562
2026-05-02T14:10:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|180 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை கலைஞர் இதன் மூலம் நிரூபித்து விட்டார்” என்று பாராட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் அவர்களோ—“கருத்து வேற்றுமைகள் சில பிரச்சினைகளில் இருக்கலாம்; எல்லாவற்றிலும் கருத்து வேற்றுமை இருப்பது கூடாது; இருந்தால் உயர்வடைய முடியாது. தமிழக முதலமைச்சர் கலைஞர்; சிறந்த கலைஞர்; அவர் இன்று முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சராக கலைஞர் இருப்பது சிறப்புடையதாக இருக்கிறது. கலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நெருங்கியிருக்க வேண்டிய ஒன்று. 45 வயது முடிந்து கலைஞருக்கு 46 வயது நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் 45 ஆண்டுகள் எப்படி வாழ்ந்து இன்று முதலமைச்சராக ஆகியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பெரியவர்களின் வரலாறுகளை நாம் புறக்கணிக்கக்கூடாது. கலைஞர் அவர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பத்திரிகையில் நெஞ்சுக்கு நீதி என்று தமது வரலாற்றை எழுதி வருகிறார். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார். ருசிகரமாக இருக்கிறது. அவரது வரலாற்றைப் படிக்கும்போது அதிலுள்ள கருத்துக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. அவர் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார் என்பது அதில் தெரிகிறது.
கலைஞர் எவ்வாறு வாழ்க்கையில் அபிவிருத்தி அடைந்திருக்கிறார் என்பதும் விளங்குகிறது. கலைஞர் பெரும் அரசியல்வாதியாக இருக்கிறார். கலையைப்பற்றி அரசியல்வாதிகளுக்கு அவசியம் தெரிய வேண்டும்.
கலைஞரின் வாழ்க்கையைக் காணுகிறபோது வாழ்க்கையில் அவர் தனது திறனால், ஆற்றலால், முயற்சியால், புத்திக்கூர்மையால் அவர் இன்று உயரியபதவியை அடைந்திருக்கிறார். முயற்சியோடு காரியங்களில் ஈடுபட்டால், சீரியமுறையில் ஈடுபட்டால், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டுகிறார்.
அவர் முதலமைச்சராக இருப்பதால் மட்டுமல்ல; நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோதே எனது கவனத்தைக் கவர்ந்தவராக இருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதே அவரது திறன் தெரிந்தது. நான் உள்ளூர பாராட்டியிருக்கிறேன்; ஏன்? வெளிப்படையாகவும் சிலசமயம் பாராட்டியிருக்கிறேன்.
{{nop}}<noinclude></noinclude>
hy14vcauekx4fdiq9nqiekw4pyzm5m8
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/201
250
573667
1929563
1709736
2026-05-02T13:19:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1929563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 181}}</noinclude>ஆளுங்கட்சியிலே இருந்த எங்களை எப்படி மாட்டி வைக்க வேண்டும் என்ற முறையில் பேசுவார். கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் அதில் அவரது ஆற்றல் இருக்கக் கண்டேன். இன்று அப்படிப்பட்டவரே முதலமைச்சராக இருக்கக் காண்கிறேன்.
தி. மு. க.வில் வேற்றுமை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கருத்து வேற்றுமைகள் கட்சிக்குள் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில் கலைஞர் கருணாநிதி அந்தப் பூசலைத் தீர்த்து விட்டார். எப்படி என்றால் அவர் விட்டுக் கொடுத்திருக்கிறார். விட்டுக் கொடுத்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்ற அளவிற்குப் பாராட்டினார்.
இப்படி என்னைப் பாராட்டியவர்கள் இடமாற்றத்தின் காரணமாகவோ அல்லது கருத்து மாற்றங்களின் காரணமாகவோ சில சமயங்களில் என் மீது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தாக்குதல் கணைகளைத் தொடுத்திட்டபோது முன்பு அவர்கள் என்னை வாழ்த்திப் போற்றியதை நினைவுகூர்ந்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதிலிருந்து நான் விலகிச் சென்றதே கிடையாது.
{{nop}}<noinclude></noinclude>
h0vhmjc5q1z7legyz7sn2dfazey7c0k
1929617
1929563
2026-05-02T14:11:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 181}}</noinclude>ஆளுங்கட்சியிலே இருந்த எங்களை எப்படி மாட்டி வைக்க வேண்டும் என்ற முறையில் பேசுவார். கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் அதில் அவரது ஆற்றல் இருக்கக் கண்டேன். இன்று அப்படிப்பட்டவரே முதலமைச்சராக இருக்கக் காண்கிறேன்.
தி. மு. க.வில் வேற்றுமை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கருத்து வேற்றுமைகள் கட்சிக்குள் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில் கலைஞர் கருணாநிதி அந்தப் பூசலைத் தீர்த்து விட்டார். எப்படி என்றால் அவர் விட்டுக் கொடுத்திருக்கிறார். விட்டுக் கொடுத்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்ற அளவிற்குப் பாராட்டினார்.
இப்படி என்னைப் பாராட்டியவர்கள் இடமாற்றத்தின் காரணமாகவோ அல்லது கருத்து மாற்றங்களின் காரணமாகவோ சில சமயங்களில் என் மீது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தாக்குதல் கணைகளைத் தொடுத்திட்டபோது முன்பு அவர்கள் என்னை வாழ்த்திப் போற்றியதை நினைவுகூர்ந்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதிலிருந்து நான் விலகிச் சென்றதே கிடையாது.
{{nop}}<noinclude></noinclude>
iahckmjyfq8xne6d9rzrtti4gvdjosd
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/202
250
573668
1929597
1709737
2026-05-02T13:42:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1929597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>24</b>}}
{{larger|<b>ஆகஸ்ட் திங்களில்!</b>}}
{{X-larger|<b>“த</b>}}மிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு!” இந்தப் பாடல் ஒலிக்காத இடமில்லை. அந்தப் பாடலை இயற்றிய தேசியக் கவி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் இடம் பெற்றிருந்தார்.
கழக ஆட்சியின்போது அவர் குடும்பம் சற்று சிரம நிலையில் இருந்தது என்பதையறிந்து நான் அவரது வாழ்நாள் முழுதும் மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் உதவித் தொகை தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்றும் அந்த ஆணை 1967
ஆகஸ்ட் மாதம் முதலே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தேன்.
அதுகுறித்து நாமக்கல் கவிஞருக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர் எழுதிய நன்றிக்கடிதம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக பதிந்திருக்கிறது.
“மெய்யன்பரே,
அன்பு ததும்பும் தங்களுடைய கடிதம் வந்தது. அறிக்கையை தாங்கள் வெளியிட்ட அன்று மாலையிலேயே அது ரேடியோவில் சொல்லப்பட்டதைக் கேட்ட பல நண்பர்கள் என் வீட்டிற்கு ஓடிவந்து தங்களையும் என்னையும் வானளாவப் புகழ்ந்து பாராட்டினார்கள். நான் பூரித்துப் புளகாங்கிதமடைந்தேன். தங்கள் அன்பே அன்பு. பெயரளவில் மட்டுமல்ல; தாங்கள் செயலிலும் கருணையின் நிதியே! தாங்கள் முதலமைச்சரானது முதல் கருணைமிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள். தங்களுடைய ஆட்சிக் காலம் சரித்திரத்தில் பொற்காலமாக விளங்கும். நான் அதைக் கவிதையில் பாடுவேன். தாங்கள் அண்ணா அவர்களின் மேலான குறிக்கோள்களைச் செயலாக்கி வருவதை மனமார வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க.
{{rh|||தங்கள் அன்புள்ள,<br>வெ. ராமலிங்கம்.}}
இவ்வாறு கடிதம் எழுதிய நாமக்கல்லார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் என்னிடமும் கழக அரசிடமும் நன்றியுணர்-<noinclude></noinclude>
gkviwosxf606km3ym5h0b6xptwqg6tt
1929598
1929597
2026-05-02T13:42:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1929598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>24</b>}}
{{larger|<b>ஆகஸ்ட் திங்களில்!</b>}}
{{X-larger|<b>“த</b>}}மிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு!” இந்தப் பாடல் ஒலிக்காத இடமில்லை. அந்தப் பாடலை இயற்றிய தேசியக் கவி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் இடம் பெற்றிருந்தார்.
கழக ஆட்சியின்போது அவர் குடும்பம் சற்று சிரம நிலையில் இருந்தது என்பதையறிந்து நான் அவரது வாழ்நாள் முழுதும் மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் உதவித் தொகை தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்றும் அந்த ஆணை 1967
ஆகஸ்ட் மாதம் முதலே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தேன்.
அதுகுறித்து நாமக்கல் கவிஞருக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர் எழுதிய நன்றிக்கடிதம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக பதிந்திருக்கிறது.
“மெய்யன்பரே,
அன்பு ததும்பும் தங்களுடைய கடிதம் வந்தது. அறிக்கையை தாங்கள் வெளியிட்ட அன்று மாலையிலேயே அது ரேடியோவில் சொல்லப்பட்டதைக் கேட்ட பல நண்பர்கள் என் வீட்டிற்கு ஓடிவந்து தங்களையும் என்னையும் வானளாவப் புகழ்ந்து பாராட்டினார்கள். நான் பூரித்துப் புளகாங்கிதமடைந்தேன். தங்கள் அன்பே அன்பு. பெயரளவில் மட்டுமல்ல; தாங்கள் செயலிலும் கருணையின் நிதியே! தாங்கள் முதலமைச்சரானது முதல் கருணைமிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள். தங்களுடைய ஆட்சிக் காலம் சரித்திரத்தில் பொற்காலமாக விளங்கும். நான் அதைக் கவிதையில் பாடுவேன். தாங்கள் அண்ணா அவர்களின் மேலான குறிக்கோள்களைச் செயலாக்கி வருவதை மனமார வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க.
{{rh|||தங்கள் அன்புள்ள,<br>வெ. ராமலிங்கம்.}}
இவ்வாறு கடிதம் எழுதிய நாமக்கல்லார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் என்னிடமும் கழக அரசிடமும் நன்றியுணர்-<noinclude></noinclude>
s6241l2ywqluho0ojcrhafs6ogu28nk
1929619
1929598
2026-05-02T14:13:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>24</b>}}
{{larger|<b>ஆகஸ்ட் திங்களில்!</b>}}
{{X-larger|<b>“த</b>}}மிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு!” இந்தப் பாடல் ஒலிக்காத இடமில்லை. அந்தப் பாடலை இயற்றிய தேசியக் கவி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் இடம் பெற்றிருந்தார்.
கழக ஆட்சியின்போது அவர் குடும்பம் சற்று சிரம நிலையில் இருந்தது என்பதையறிந்து நான் அவரது வாழ்நாள் முழுதும் மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் உதவித் தொகை தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்றும் அந்த ஆணை 1967 ஆகஸ்ட் மாதம் முதலே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தேன்.
அதுகுறித்து நாமக்கல் கவிஞருக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர் எழுதிய நன்றிக்கடிதம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக பதிந்திருக்கிறது.
“மெய்யன்பரே,
அன்பு ததும்பும் தங்களுடைய கடிதம் வந்தது. அறிக்கையை தாங்கள் வெளியிட்ட அன்று மாலையிலேயே அது ரேடியோவில் சொல்லப்பட்டதைக் கேட்ட பல நண்பர்கள் என் வீட்டிற்கு ஓடிவந்து தங்களையும் என்னையும் வானளாவப் புகழ்ந்து பாராட்டினார்கள். நான் பூரித்துப் புளகாங்கிதமடைந்தேன். தங்கள் அன்பே அன்பு. பெயரளவில் மட்டுமல்ல; தாங்கள் செயலிலும் கருணையின் நிதியே! தாங்கள் முதலமைச்சரானது முதல் கருணைமிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள். தங்களுடைய ஆட்சிக் காலம் சரித்திரத்தில் பொற்காலமாக விளங்கும். நான் அதைக் கவிதையில் பாடுவேன். தாங்கள் அண்ணா அவர்களின் மேலான குறிக்கோள்களைச் செயலாக்கி வருவதை மனமார வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க.
{{rh|||தங்கள் அன்புள்ள,<br>வெ. ராமலிங்கம்.}}
இவ்வாறு கடிதம் எழுதிய நாமக்கல்லார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் என்னிடமும் கழக அரசிடமும் நன்றியுணர்-<noinclude></noinclude>
aa0kyxwrutr4qvb7340iy0hp58c55kg
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/203
250
573669
1929610
1709738
2026-05-02T13:51:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1929610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 183}}</noinclude>வோடு விளங்கினார். அவருக்கு உதவிப் பணம் அளிக்க அரசு முன்வந்த செய்தியைக் கண்ட முத்தமிழ் கலாவித்வ ரத்ன அவ்வை டி. கே. சண்முகம் அவர்கள் இதுபோன்ற உதவியை பாரதியாரின் நண்பர், பரலி சு. நெல்லையப்பருக்கும் வழங்கினால் நலமாக இருக்கும் என்று எனக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அதனையொட்டி பரலி சு. நெல்லையப்பருக்கு அவரது ஆயுட் காலம் முழுவதும் மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் அரசின் சார்பில் வழங்குவதென ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதற்கு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய கடிதத்தில் “தமிழகத்தின் தலைமை அமைச்சர் பெருமானுக்கு, வணக்கம். எண்பது வயது கொண்ட எனக்கும். என்னிலும் ஒரு வயது மூத்தவரான நாமக்கல் கவிஞருக்கும் அன்புகூர்ந்து உதவியளிக்க முன்வந்த தமிழக அரசினர்க்கு எனது மனமார்ந்த நன்றி சிறப்பாக தங்கட்கும் ஏனைய அமைச்சர்கட்கும் எனது பெருநன்றி. எனது கண்பார்வை சீர்கெட்டிருப்பதாலும், உடல் நலம் இன்மையாலும் நான் நேரில் வந்து என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க இயலவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநர் நியமனத்தின் வாயிலாக மேலவை உறுப்பினர் பதவி வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகியதால் ஏற்பட்ட காலி இடத்திற்கு யாரை நியமிக்கலாம் என்ற கேள்விக்குறி எழுந்தது.
ஒருநாள் கடற்கரை வெண்மணற்பரப்பில் நானும் அமைச்சர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அமைச்சர்களுடனும், கழக முன்னணித் தலைவர்களுடனும் நீண்ட நேரம் கலந்துரையாடும் இடமாக கடற்கரை இருந்தது. அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய பல முடிவுகளுக்கு கடற்கரையில் நடைபெறும் விவாதத்திலே முன்னுரை எழுதப்படும்.
அந்தக் கடற்கரை கருத்தரங்கிலேதான் மேலவை உறுப்பினராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த எனது எண்ணத்தை அமைச்சர்களிடமும், கழக முன்னணியினரிடமும் வெளியிட்டேன்.
குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராக நியமித்தால் என்ன என்ற கேள்வியை நான் எழுப்பியதும், அங்கிருந்-<noinclude></noinclude>
a3l38n64j6s4wthe3w3nhtsgnidr1kg
1929620
1929610
2026-05-02T14:15:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 183}}</noinclude>வோடு விளங்கினார். அவருக்கு உதவிப் பணம் அளிக்க அரசு முன்வந்த செய்தியைக் கண்ட முத்தமிழ் கலாவித்வ ரத்ன அவ்வை டி. கே. சண்முகம் அவர்கள் இதுபோன்ற உதவியை பாரதியாரின் நண்பர், பரலி சு. நெல்லையப்பருக்கும் வழங்கினால் நலமாக இருக்கும் என்று எனக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அதனையொட்டி பரலி சு. நெல்லையப்பருக்கு அவரது ஆயுட்காலம் முழுவதும் மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் அரசின் சார்பில் வழங்குவதென ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதற்கு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய கடிதத்தில் “தமிழகத்தின் தலைமை அமைச்சர் பெருமானுக்கு, வணக்கம். எண்பது வயது கொண்ட எனக்கும், என்னிலும் ஒரு வயது மூத்தவரான நாமக்கல் கவிஞருக்கும் அன்புகூர்ந்து உதவியளிக்க முன்வந்த தமிழக அரசினர்க்கு எனது மனமார்ந்த நன்றி. சிறப்பாக தங்கட்கும் ஏனைய அமைச்சர்கட்கும் எனது பெருநன்றி. எனது கண்பார்வை சீர்கெட்டிருப்பதாலும், உடல் நலம் இன்மையாலும் நான் நேரில் வந்து என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க இயலவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநர் நியமனத்தின் வாயிலாக மேலவை உறுப்பினர் பதவி வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகியதால் ஏற்பட்ட காலி இடத்திற்கு யாரை நியமிக்கலாம் என்ற கேள்விக்குறி எழுந்தது.
ஒருநாள் கடற்கரை வெண்மணற்பரப்பில் நானும் அமைச்சர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அமைச்சர்களுடனும், கழக முன்னணித் தலைவர்களுடனும் நீண்ட நேரம் கலந்துரையாடும் இடமாக கடற்கரை இருந்தது. அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய பல முடிவுகளுக்கு கடற்கரையில் நடைபெறும் விவாதத்திலே முன்னுரை எழுதப்படும்.
அந்தக் கடற்கரை கருத்தரங்கிலேதான் மேலவை உறுப்பினராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த எனது எண்ணத்தை அமைச்சர்களிடமும், கழக முன்னணியினரிடமும் வெளியிட்டேன்.
குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராக நியமித்தால் என்ன என்ற கேள்வியை நான் எழுப்பியதும், அங்கிருந்-<noinclude></noinclude>
fod6ke3svkqkk53n3gg23f7ahyq4c1j
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/204
250
573670
1929615
1709739
2026-05-02T13:59:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1929615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|184 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தோர் அனைவரும் சற்றுநேரம் அமைதியாயினர். அவர்களுக்கு ஏற்பட்ட வியப்பு அடங்குவதற்குச் சிறிது நேரமாயிற்று! அடிகளாரா? அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வாரா? என்றெல்லாம் கேட்டனர்.
தமிழுக்குத் தொண்டு செய்யக் கூடிய ஒருவர் மேலவையிலே வீற்றிருப்பது பல நல்ல அறிவுரைகளை அவரிடமிருந்து இந்த அரசு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே அவர் மறுத்தாலும் அவரை எப்படியும் அந்தப் பதவியை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
எனது கருத்தை அறிந்த அடிகளார் முதலில் சற்றுத் தயங்கினார் என்றாலும் பிறகு ஒப்புதல் அளித்தார். அவரை மேலவை உறுப்பினராக ஆளுநர் நியமித்த அறிவிப்பு வெளிவந்ததும் தமிழ்நாடே ஆச்சரியக் கடலில் மூழ்கியது.
குன்றக்குடி ஆதீனகர்த்தராக இருந்தாலும், ஆத்திகப்பற்று உடையவராக விளங்கினாலும் பெரியாரும். அண்ணாவும் ஆழமாக எடுத்துச் சொன்ன இனமான உணர்வில் அடங்காத ஆர்வம் படைத்தவராக அவர் விளங்கியது ஒன்றே அவர்பால் எனக்குள்ள அன்பைப் பெருக்கியது.
அவரது நியமனம் கேட்டு தர்மபுரம் ஆதீனகர்த்தர் எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதியிருந்தார். அதில் “பேசுதல் யார்க்கும் எளிது. ஆனால் அதனைச் செயலில் நிறைவேற்றுவதில் தான் தனித் திறமை வேண்டும். அந்த வழியில் நமது தமிழகம் தங்கள் நல்லாட்சியில் பல முன்னோடித் திட்டங்களை பலரும் பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது. நமது தமிழக மடாதிபதி குன்றக்குடி அடிகளார் சட்டமன்ற மேலவையில் இடம்பெற வாய்த்ததை அத்தொடரில் ஒன்றெனப் பலரும் மதிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் பாராட்டும் செயலாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தன்னை மேலவை உறுப்பினராக நியமித்தது குறித்து, குன்றக்குடி அடிகளார் அவர்கள் நன்றி தெரிவித்து எழுதியுள்ள பாராட்டுக் கவிதையினை இங்கே நான் நினைவூட்டுவது என்னைப் பாராட்டினார் என்பதற்காக அல்ல; அவரது தமிழ் உள்ளத்தை தமிழர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான்!
{{nop}}<noinclude></noinclude>
p82nd8v76aadxp46uiousu5s40jfivb
1929622
1929615
2026-05-02T14:16:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|184 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தோர் அனைவரும் சற்றுநேரம் அமைதியாயினர். அவர்களுக்கு ஏற்பட்ட வியப்பு அடங்குவதற்குச் சிறிது நேரமாயிற்று! அடிகளாரா? அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வாரா? என்றெல்லாம் கேட்டனர்.
தமிழுக்குத் தொண்டு செய்யக் கூடிய ஒருவர் மேலவையிலே வீற்றிருப்பது பல நல்ல அறிவுரைகளை அவரிடமிருந்து இந்த அரசு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே அவர் மறுத்தாலும் அவரை எப்படியும் அந்தப் பதவியை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
எனது கருத்தை அறிந்த அடிகளார் முதலில் சற்றுத் தயங்கினார் என்றாலும் பிறகு ஒப்புதல் அளித்தார். அவரை மேலவை உறுப்பினராக ஆளுநர் நியமித்த அறிவிப்பு வெளிவந்ததும் தமிழ்நாடே ஆச்சரியக் கடலில் மூழ்கியது.
குன்றக்குடி ஆதீனகர்த்தராக இருந்தாலும், ஆத்திகப்பற்று உடையவராக விளங்கினாலும் பெரியாரும். அண்ணாவும் ஆழமாக எடுத்துச் சொன்ன இனமான உணர்வில் அடங்காத ஆர்வம் படைத்தவராக அவர் விளங்கியது ஒன்றே அவர்பால் எனக்குள்ள அன்பைப் பெருக்கியது.
அவரது நியமனம் கேட்டு தர்மபுரம் ஆதீனகர்த்தர் எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதியிருந்தார். அதில் “பேசுதல் யார்க்கும் எளிது. ஆனால் அதனைச் செயலில் நிறைவேற்றுவதில் தான் தனித் திறமை வேண்டும். அந்த வழியில் நமது தமிழகம் தங்கள் நல்லாட்சியில் பல முன்னோடித் திட்டங்களை பலரும் பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது. நமது தமிழக மடாதிபதி குன்றக்குடி அடிகளார் சட்டமன்ற மேலவையில் இடம்பெற வாய்த்ததை அத்தொடரில் ஒன்றெனப் பலரும் மதிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் பாராட்டும் செயலாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தன்னை மேலவை உறுப்பினராக நியமித்தது குறித்து, குன்றக்குடி அடிகளார் அவர்கள் நன்றி தெரிவித்து எழுதியுள்ள பாராட்டுக் கவிதையினை இங்கே நான் நினைவூட்டுவது என்னைப் பாராட்டினார் என்பதற்காக அல்ல; அவரது தமிழ் உள்ளத்தை தமிழர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான்!
{{nop}}<noinclude></noinclude>
crzwz3hn57122w07bs69swe5spaxc9i
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/205
250
573671
1929621
1709740
2026-05-02T14:15:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1929621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 185}}</noinclude>{{c|இதோ அந்தக் கவிதை:}}
<b><poem>
தமிழில் தோய்ந்து தண்ணளி பெற்ற
இனிய கலைஞ! நின்றன் கொற்றம்
வழங்கிய சிறப்பில் மலர்ந்தன இவையே!
வாழும் நெறியினை வகுக்கும் வள்ளுவம்
கோல உலகில் குடிநின் றுயர
பருவம் மடிமா னம்பா ராமல்
குடிசெய் கென்றே குரல் கொடுத்தது!
அக்குரல் தனக்கே அரும் இலக் கியமாய்
வாழ்ந்து வேறுபா டின்றி இனநலம்
கருதிக் கங்கு கரையிலா அன்பு
பொழிந்த பேரறிஞர் அண்ணா கண்டோம்.
வாழுதல் கலையென மொழிந்தான் வள்ளுவன்
வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும்
வாழும் வகைக்கிரு கால்களாம் என்றே
கொண்ட கொண்டல் கொழிதமிழ்க் கலைஞர்
புதிய புறநா னூற்றைப் படைக்கும்
புரவலர்! புரவலர் புரவல ராக
இருப்பதோ டன்றி இணையில்கா லத்தையும்
வென்று நிற்கும் வியன்மிகு கவிஞராய்
நிரந்தினி துரைக்கும் நீர்மைநா வலராய்
ஏற்றம் மிகுந்த எழுத்தாள ருமாய்
நாடொறும் நாடி நலம்புரி அமைச்சாய்
நெஞ்சில் பழக்கச் செஞ்சால் உழுது
அன்பெனும் வித்திட் டாரத் துய்த்திடும்
அருமைக் கலைஞர் நமைமே லவையில்
இருக்கச் செய்தது என்ன கருதியோ?
நெடிய நேரம் நினைந்த பின்னும்
புலப்பட வில்லை: புலப்பட வில்லை!
நமது ஆ தீனம் அஃதண் ணாமலை
ஆதீ னம்ஆம் அண்ணா என்ற
முதன்மைச் சொல்லில் மூண்ட காதலோ?
பேசும் மொழியால் பெட்புறு நெறியால்
</poem></b><noinclude></noinclude>
f9mjlquqkcrhuktf6fpud4jjkv4ify8
1929676
1929621
2026-05-03T03:53:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 185}}</noinclude>{{c|இதோ அந்தக் கவிதை:}}
<b><poem>
தமிழில் தோய்ந்து தண்ணளி பெற்ற
இனிய கலைஞ! நின்றன் கொற்றம்
வழங்கிய சிறப்பில் மலர்ந்தன இவையே!
வாழும் நெறியினை வகுக்கும் வள்ளுவம்
கோல உலகில் குடிநின் றுயர
பருவம் மடிமா னம்பா ராமல்
குடிசெய் கென்றே குரல் கொடுத்தது!
அக்குரல் தனக்கே அரும் இலக் கியமாய்
வாழ்ந்து வேறுபா டின்றி இனநலம்
கருதிக் கங்கு கரையிலா அன்பு
பொழிந்த பேரறிஞர் அண்ணா கண்டோம்.
வாழுதல் கலையென மொழிந்தான் வள்ளுவன்
வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும்
வாழும் வகைக்கிரு கால்களாம் என்றே
கொண்ட கொண்டல் கொழிதமிழ்க் கலைஞர்
புதிய புறநா னூற்றைப் படைக்கும்
புரவலர்! புரவலர் புரவல ராக
இருப்பதோ டன்றி இணையில்கா லத்தையும்
வென்று நிற்கும் வியன்மிகு கவிஞராய்
நிரந்தினி துரைக்கும் நீர்மைநா வலராய்
ஏற்றம் மிகுந்த எழுத்தாள ருமாய்
நாடொறும் நாடி நலம்புரி அமைச்சாய்
நெஞ்சில் பழக்கச் செஞ்சால் உழுது
அன்பெனும் வித்திட் டாரத் துய்த்திடும்
அருமைக் கலைஞர் நமைமே லவையில்
இருக்கச் செய்தது என்ன கருதியோ?
நெடிய நேரம் நினைந்த பின்னும்
புலப்பட வில்லை: புலப்பட வில்லை!
நமது ஆ தீனம் அஃதண் ணாமலை
ஆதீ னம்ஆம் அண்ணா என்ற
முதன்மைச் சொல்லில் மூண்ட காதலோ?
பேசும் மொழியால் பெட்புறு நெறியால்
</poem></b><noinclude></noinclude>
k1zoywdrfyb1dial0o5q43t4zqs4iue
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/206
250
573672
1929623
1709741
2026-05-02T14:21:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1929623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|186 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude><poem><b>தமிழ இனத்தைச் சார்ந்தது கருதியோ?
குன்றக் குடியைக் குன்ற விடாமல்
நின்று விளக்கிட நினைத்தோ? இவரை
ஏற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணமோ?
ஒதுங்கி மடத்தில் உட்கார்ந் தவரை
மன்றில் நிறுத்தி வேடிக்கை பார்க்கவோ?
பிறந்த மொழியைப் பயின்றநாள் தொட்டுத்
தொண்டு நெறியின் சுவைதே றியநீ
நம்மையும் தொண்டு நெறியில் நடாத்தித்
தூண்ட கருதியோ? தொன்மைச் சிறப்பின்
தாரணி புகழும் தஞ்சை மண்ணிடை
ஒருங்கே பிறந்தோம் எனும்பா சத்திலோ?
சென்ற நாட்களில் சிலதுறை யேற்றுத்
தொண்டு செய்ததில் தொடர்ந்த துன்பத்தை
கண்டு களைந்திடுங் கருத்தது தானோ?
தமிழ்மொழித் துறையில் தக்கபே ரறிவ
இல்லை யெனினும் எழிற்றமிழ்ப் பற்று
மிக்கோர் என்னும் விரிந்த கருத்திலோ?
இழிசா தீயெனக் கிடந்தநம் இனத்தை
ஏற்ற முறச் செய் பெரியார் எம்மிடைக்
கொண்ட பாசம் குறித்து நினைத்ததோ?
எதுவென அறியோம்! யாது செய் வதென
விளங்கவு மில்லை! வேண்டுவ தொன்று
இன்றே போல்க, உமது கேண்மை!
தாங்கு புகழார் தரணிக்கு நீசெய்யும்
பணிக்குடன் நிற்கும் வாய்ப்பளித் தமைக்கு
உளமார் நன்றி! உவந்துரை செய்தோம்.
எழுபிறப் பும்யாம் எம்முளம் கொள்வோம்
உழுவலன்புத் திறத்தினை வாழ்த்துவோம்.</b></poem>
—இடையிலே அடிகளாருக்கு எத்தனையோ சங்கடங்கள்! நான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகன்ற பிறகு அவரும் நானும் சந்திக்க முடியாத இடர்ப்பாடுகள்! அப்படி சந்தித்தால் அவருக்கே எத்தனையோ தொல்லைகள் விளையும். அதனால்<noinclude></noinclude>
as1slh9zykhom6je52jnbnkn72xxhh3
1929677
1929623
2026-05-03T03:55:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|186 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude><poem><b>தமிழ இனத்தைச் சார்ந்தது கருதியோ?
குன்றக் குடியைக் குன்ற விடாமல்
நின்று விளக்கிட நினைத்தோ? இவரை
ஏற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணமோ?
ஒதுங்கி மடத்தில் உட்கார்ந் தவரை
மன்றில் நிறுத்தி வேடிக்கை பார்க்கவோ?
பிறந்த மொழியைப் பயின்றநாள் தொட்டுத்
தொண்டு நெறியின் சுவைதே றியநீ
நம்மையும் தொண்டு நெறியில் நடாத்தித்
தூண்ட கருதியோ? தொன்மைச் சிறப்பின்
தாரணி புகழும் தஞ்சை மண்ணிடை
ஒருங்கே பிறந்தோம் எனும்பா சத்திலோ?
சென்ற நாட்களில் சிலதுறை யேற்றுத்
தொண்டு செய்ததில் தொடர்ந்த துன்பத்தை
கண்டு களைந்திடுங் கருத்தது தானோ?
தமிழ்மொழித் துறையில் தக்கபே ரறிவ
இல்லை யெனினும் எழிற்றமிழ்ப் பற்று
மிக்கோர் என்னும் விரிந்த கருத்திலோ?
இழிசா தீயெனக் கிடந்தநம் இனத்தை
ஏற்ற முறச் செய் பெரியார் எம்மிடைக்
கொண்ட பாசம் குறித்து நினைத்ததோ?
எதுவென அறியோம்! யாது செய் வதென
விளங்கவு மில்லை! வேண்டுவ தொன்று
இன்றே போல்க, உமது கேண்மை!
தாங்கு புகழார் தரணிக்கு நீசெய்யும்
பணிக்குடன் நிற்கும் வாய்ப்பளித் தமைக்கு
உளமார் நன்றி! உவந்துரை செய்தோம்.
எழுபிறப் பும்யாம் எம்முளம் கொள்வோம்
உழுவலன்புத் திறத்தினை வாழ்த்துவோம்.</b></poem>
—இடையிலே அடிகளாருக்கு எத்தனையோ சங்கடங்கள்! நான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகன்ற பிறகு அவரும் நானும் சந்திக்க முடியாத இடர்ப்பாடுகள்! அப்படி சந்தித்தால் அவருக்கே எத்தனையோ தொல்லைகள் விளையும். அதனால்<noinclude></noinclude>
o57pg4qv6fgmvgg0vhd98zi3ldmgsmg
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/207
250
573673
1929625
1709742
2026-05-02T14:35:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1929625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 187}}</noinclude>விளம்பரப்படுத்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் கூட என்னுடன் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. அதற்காக நானோ என்னைச் சார்ந்தவர்களோ அவர் மீது வருத்தம் கொள்வதில்லை. என்னையும் மீறி ஒரு வேளை வருத்தம் என் நெஞ்சைத் தொடுமேயானால் அதனை விரட்டியடிக்க அடிகளார் அப்பொழுது எழுதிய இந்தக் கவிதையை அடிக்கடி எடுத்து நான் படித்துக் கொள்வது வழக்கம்.
அடிகளார் நியமனத்தையும் திரு. நெ. து.சுந்தரவடிவேலு அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் பாராட்டுகின்ற வகையில் சென்னையில் ஆகஸ்ட் 27-ஆம் நாள் தர்மபுரம் ஆதீனத்தின் சார்பில் ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு கே. வீராசாமி அவர்கள் “நமது முதல்வர் ஒரு சாதுவை சட்டமன்றத்திலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அவர் செய்துள்ளது எங்கும் காணாத போற்றத் தகுந்த ஒரு புதுமை. தமிழ்நாடு அரசு எத்தனையோ விஷயங்களில் வேறுயாரும் செய்யாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. சமீபகாலத்தில் அடிகளாரை மேலவை உறுப்பினராக ஆக்கியது அந்தச் சாதனைகளில் ஒன்று” எனக் கூறினார்.
நீதிபதி கைலாசம் அவர்களின் துணைவியார் திருமதி செளந்தரா கைலாசம் தமிழ்ப்புலமை மிக்கவர். அவர் அந்த விழாவில் பேசும் போது,
“அண்மைக் காலத்தில் நாளேடுகளைப் புரட்டினால் மனதை நெகிழச் செய்யும் நல்ல பல செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. நாமக்கல் கவிஞரையும், பரலி சு. நெல்லையப்பரையும் பாராட்டி அரசு உதவிட முன்வந்த செய்தியினைப் படித்தபோது என் கண்கள் பனித்தன. வாழ்க என்று என் வாயும் மனமும் வாழ்த்தின. வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டி நினைவுச் சின்னம் எழுப்பும் செய்தியைப் படித்துப் பரவசமடைந்தேன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வற்றிக் காயுமுன் மறுபடியும் ஒரு நல்ல செய்தி! துறவியர் பெருமான், மேலவை உறுப்பினராகிறார் என்று வந்தது. உள்ளத்துக்கு மகிழ்ச்சி அளிக்கத்தக்க இப்படி எத்தனையோ செய்திகள்! நமது முதல்வர் ஓங்கி உலகளந்த வாமனனைப்போல அடியெடுத்து வைத்து எங்கே பாரதத்துக்குப் போய்விடுவாரோ? தமிழ்நாட்டில் அவரது கவனம் குறைந்துவிடுமோ? என்று எண்ணும்படியான நிகழ்ச்சிகளும் செய்திகளும்<noinclude></noinclude>
pjigehappkutwvq18k7e2xtkf7zhz4q
1929678
1929625
2026-05-03T03:57:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 187}}</noinclude>விளம்பரப்படுத்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் கூட என்னுடன் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. அதற்காக நானோ என்னைச் சார்ந்தவர்களோ அவர் மீது வருத்தம் கொள்வதில்லை. என்னையும் மீறி ஒரு வேளை வருத்தம் என் நெஞ்சைத் தொடுமேயானால் அதனை விரட்டியடிக்க அடிகளார் அப்பொழுது எழுதிய இந்தக் கவிதையை அடிக்கடி எடுத்து நான் படித்துக் கொள்வது வழக்கம்.
அடிகளார் நியமனத்தையும் திரு. நெ. து.சுந்தரவடிவேலு அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் பாராட்டுகின்ற வகையில் சென்னையில் ஆகஸ்ட் 27-ஆம் நாள் தர்மபுரம் ஆதீனத்தின் சார்பில் ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு கே. வீராசாமி அவர்கள் “நமது முதல்வர் ஒரு சாதுவை சட்டமன்றத்திலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அவர் செய்துள்ளது எங்கும் காணாத போற்றத் தகுந்த ஒரு புதுமை. தமிழ்நாடு அரசு எத்தனையோ விஷயங்களில் வேறுயாரும் செய்யாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. சமீபகாலத்தில் அடிகளாரை மேலவை உறுப்பினராக ஆக்கியது அந்தச் சாதனைகளில் ஒன்று” எனக் கூறினார்.
நீதிபதி கைலாசம் அவர்களின் துணைவியார் திருமதி செளந்தரா கைலாசம் தமிழ்ப்புலமை மிக்கவர். அவர் அந்த விழாவில் பேசும் போது,
“அண்மைக் காலத்தில் நாளேடுகளைப் புரட்டினால் மனதை நெகிழச் செய்யும் நல்ல பல செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. நாமக்கல் கவிஞரையும், பரலி சு. நெல்லையப்பரையும் பாராட்டி அரசு உதவிட முன்வந்த செய்தியினைப் படித்தபோது என் கண்கள் பனித்தன. வாழ்க என்று என் வாயும் மனமும் வாழ்த்தின. வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டி நினைவுச் சின்னம் எழுப்பும் செய்தியைப் படித்துப் பரவசமடைந்தேன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வற்றிக் காயுமுன் மறுபடியும் ஒரு நல்ல செய்தி! துறவியர் பெருமான், மேலவை உறுப்பினராகிறார் என்று வந்தது. உள்ளத்துக்கு மகிழ்ச்சி அளிக்கத்தக்க இப்படி எத்தனையோ செய்திகள்! நமது முதல்வர் ஓங்கி உலகளந்த வாமனனைப்போல அடியெடுத்து வைத்து எங்கே பாரதத்துக்குப் போய்விடுவாரோ? தமிழ்நாட்டில் அவரது கவனம் குறைந்துவிடுமோ? என்று எண்ணும்படியான நிகழ்ச்சிகளும் செய்திகளும்<noinclude></noinclude>
tb8hsy611e5e7cdi81nqedjlv9q1o2e
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/208
250
573674
1929627
1709743
2026-05-02T14:50:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1929627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|188 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மற்றொரு புறம்! கம்பனும், திருவள்ளுவனும்தான் தமிழுக்குக் கதி என்பார்கள். அந்தக் ‘க’வும், ‘தி’யும் அவரது பேரிலேயே முதலும் கடையுமாக அமைந்துள்ளன. தமிழ்த் தாயின் செல்லப்பிள்ளை அவர்” என்று என்னைப் பாராட்டினார்.
அந்த விழாவில் பேசிய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள்,
“கழகம் எந்தச் சமுதாயத்தை ஆளுகிறதோ அந்தச் சமுதாயத்தின் பலதரப்பட்ட இயல்புகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே எந்தத் தரப்பிலிருந்து வரும் எத்தகைய பிரச்சினைகளையும் கழக அரசு தனது அணுகும் முறையின் மூலம் மதித்து நடந்ததற்குப் பல சான்றுகள் உண்டு.
சிலம்புச் செல்வரின் தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் சார்பில் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 19-ஆம் நாள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு தமிழகம் முழுவதும் ஒரு நாள் கிளர்ச்சி நடத்துவதென்றும், சென்னையில் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்து அறிவித்திருந்தார்.
அதையொட்டி ஆகஸ்ட் 18-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சீமைச்சாமி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ. கே. சுப்பையா அவர்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் பேசும்போது,
தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் நாளை நடத்தப்போகும் சுயாட்சி கிளர்ச்சியையொட்டி ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன். ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சுயாட்சிக் கொள்கையில் ஆழ்ந்த அக்கறையும் தீவிர ஈடுபாடும் கொண்டுள்ளது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பதை நான் டெல்லி சென்றிருந்த போதும், எனது வேறு பல அறிவிப்புகளிலும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
அதற்கு முன்னால் பொதுப்படையாக மாநில சுயாட்சி என்று கூறிடாமல் என்னென்ன அதிகாரங்கள் நமக்குத் தேவை<noinclude></noinclude>
gniyqpoxfpemsd39kg3nbjlz23172bd
1929628
1929627
2026-05-02T14:51:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1929628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|188 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மற்றொரு புறம்! கம்பனும், திருவள்ளுவனும்தான் தமிழுக்குக் கதி என்பார்கள். அந்தக் ‘க’வும், ‘தி’யும் அவரது பேரிலேயே முதலும் கடையுமாக அமைந்துள்ளன. தமிழ்த் தாயின் செல்லப்பிள்ளை அவர்” என்று என்னைப் பாராட்டினார்.
அந்த விழாவில் பேசிய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள்,
“கழகம் எந்தச் சமுதாயத்தை ஆளுகிறதோ அந்தச் சமுதாயத்தின் பலதரப்பட்ட இயல்புகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே எந்தத் தரப்பிலிருந்து வரும் எத்தகைய பிரச்சினைகளையும் கழக அரசு தனது அணுகும் முறையின் மூலம் மதித்து நடந்ததற்குப் பல சான்றுகள் உண்டு.
சிலம்புச் செல்வரின் தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் சார்பில் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 19-ஆம் நாள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு தமிழகம் முழுவதும் ஒரு நாள் கிளர்ச்சி நடத்துவதென்றும், சென்னையில் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்து அறிவித்திருந்தார்.
அதையொட்டி ஆகஸ்ட் 18-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சீமைச்சாமி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ. கே. சுப்பையா அவர்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் பேசும்போது,
“தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் நாளை நடத்தப்போகும் சுயாட்சி கிளர்ச்சியையொட்டி ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன். ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சுயாட்சிக் கொள்கையில் ஆழ்ந்த அக்கறையும் தீவிர ஈடுபாடும் கொண்டுள்ளது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பதை நான் டெல்லி சென்றிருந்த போதும், எனது வேறு பல அறிவிப்புகளிலும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
அதற்கு முன்னால் பொதுப்படையாக மாநில சுயாட்சி என்று கூறிடாமல் என்னென்ன அதிகாரங்கள் நமக்குத் தேவை<noinclude></noinclude>
nbr4jsysfrarayg6ayz5y89yvw32n8q
1929679
1929628
2026-05-03T03:58:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|188 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மற்றொரு புறம்! கம்பனும், திருவள்ளுவனும்தான் தமிழுக்குக் கதி என்பார்கள். அந்தக் ‘க’வும், ‘தி’யும் அவரது பேரிலேயே முதலும் கடையுமாக அமைந்துள்ளன. தமிழ்த் தாயின் செல்லப்பிள்ளை அவர்” என்று என்னைப் பாராட்டினார்.
அந்த விழாவில் பேசிய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள்,
“கழகம் எந்தச் சமுதாயத்தை ஆளுகிறதோ அந்தச் சமுதாயத்தின் பலதரப்பட்ட இயல்புகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே எந்தத் தரப்பிலிருந்து வரும் எத்தகைய பிரச்சினைகளையும் கழக அரசு தனது அணுகும் முறையின் மூலம் மதித்து நடந்ததற்குப் பல சான்றுகள் உண்டு.
சிலம்புச் செல்வரின் தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் சார்பில் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 19-ஆம் நாள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு தமிழகம் முழுவதும் ஒரு நாள் கிளர்ச்சி நடத்துவதென்றும், சென்னையில் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்து அறிவித்திருந்தார்.
அதையொட்டி ஆகஸ்ட் 18-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சீமைச்சாமி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ. கே. சுப்பையா அவர்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் பேசும்போது,
“தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் நாளை நடத்தப்போகும் சுயாட்சி கிளர்ச்சியையொட்டி ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன். ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சுயாட்சிக் கொள்கையில் ஆழ்ந்த அக்கறையும் தீவிர ஈடுபாடும் கொண்டுள்ளது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பதை நான் டெல்லி சென்றிருந்த போதும், எனது வேறு பல அறிவிப்புகளிலும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
அதற்கு முன்னால் பொதுப்படையாக மாநில சுயாட்சி என்று கூறிடாமல் என்னென்ன அதிகாரங்கள் நமக்குத் தேவை<noinclude></noinclude>
t8w8mhle4z90a52s9ualt8cxp3ii0nr
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/209
250
573675
1929630
1709744
2026-05-02T15:04:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1929630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 189}}</noinclude>என்று நமக்கு நாமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென ஒரு குழு அமைத்திடல் வேண்டும். அந்தக் குழுவில் இந்தக் கருத்துக்களை ஒத்துக்கொள்கிற அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியல் சட்ட நுணுக்கங்களைப் புரிந்து வரையறுத்துக் கூறக்கூடிய நிபுணர்களும் இடம்பெறல் வேண்டுமென்று கூறியிருந்தேன்.
அந்த அடிப்படையில் மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட விருக்கிறது. மாநிலங்கள் தன்னாட்சி பெறும்வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை எந்தெந்த வகையில் திருத்தலாம் என்பது குறித்து மூவர் குழுவினர் தெரிவிப்பார்கள். அக் குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் இருப்பார். பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி. சந்திராரெட்டி ஆகியோர் அக்குழுவில் இடம் பெறுவர்.
மூவர் குழு அறிக்கை வந்ததும் எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்துகொண்டு காங்கிரஸ் அல்லாத முதல்வர்களையும்: காங்கிரஸ் முதல்வர்களையும் கலந்துகொண்டு அவர்களது நல்லாதரவைத் திரட்டுவோம். பிரச்சாரம் செய்வோம்; வாதாடுவோம்; வாதாடிப் பயனில்லையாயின் போராடுவோம்” என உறுதியளித்து திரு. ம. பொ. சி. அவர்களுக்குப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
அதன்பேரில் அவர் சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறாது என்று கூறி ஒரு நாள் அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவதாகச் சொன்னார்.
நான் முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முதலாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அனைத்துக் கட்சியினரும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். கட்சிகளின் சார்பில் தனித் தனி சுதந்திரதினக் கூட்டங்கள், விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றாலும்கூட எல்லாக் கட்சியினரும் ஒருசேர அணிவகுத்து விடுதலை நாளுக்கு விழாவெடுக்கும் நிலைமையினை அரசாங்கத்தின் சார்பில் உருவாக்கும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் விழாவினை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் தமிழக அரசின் சார்பில் மாலை 7 மணி அளவில் கொண்டாடுவது என்றும் அந்தக் கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதென்றும் முடிவெடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
85c1hp590vdyab9cm03r7u8cscn0k1d
1929680
1929630
2026-05-03T03:59:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 189}}</noinclude>என்று நமக்கு நாமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென ஒரு குழு அமைத்திடல் வேண்டும். அந்தக் குழுவில் இந்தக் கருத்துக்களை ஒத்துக்கொள்கிற அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியல் சட்ட நுணுக்கங்களைப் புரிந்து வரையறுத்துக் கூறக்கூடிய நிபுணர்களும் இடம்பெறல் வேண்டுமென்று கூறியிருந்தேன்.
அந்த அடிப்படையில் மூவர் குழு ஒன்று நியமிக்கப்படவிருக்கிறது. மாநிலங்கள் தன்னாட்சி பெறும்வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை எந்தெந்த வகையில் திருத்தலாம் என்பது குறித்து மூவர் குழுவினர் தெரிவிப்பார்கள். அக் குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் இருப்பார். பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி. சந்திராரெட்டி ஆகியோர் அக்குழுவில் இடம் பெறுவர்.
மூவர் குழு அறிக்கை வந்ததும் எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்துகொண்டு காங்கிரஸ் அல்லாத முதல்வர்களையும், காங்கிரஸ் முதல்வர்களையும் கலந்துகொண்டு அவர்களது நல்லாதரவைத் திரட்டுவோம். பிரச்சாரம் செய்வோம்; வாதாடுவோம்; வாதாடிப் பயனில்லையாயின் போராடுவோம்” என உறுதியளித்து திரு. ம. பொ. சி. அவர்களுக்குப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
அதன்பேரில் அவர் சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறாது என்று கூறி ஒரு நாள் அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவதாகச் சொன்னார்.
நான் முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முதலாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அனைத்துக் கட்சியினரும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். கட்சிகளின் சார்பில் தனித்தனி சுதந்திரதினக் கூட்டங்கள், விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றாலும்கூட எல்லாக் கட்சியினரும் ஒருசேர அணிவகுத்து விடுதலை நாளுக்கு விழாவெடுக்கும் நிலைமையினை அரசாங்கத்தின் சார்பில் உருவாக்கும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் விழாவினை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் தமிழக அரசின் சார்பில் மாலை 7 மணி அளவில் கொண்டாடுவது என்றும் அந்தக் கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதென்றும் முடிவெடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
oozmk5325lrjxyg1e2aogrizq7yn6cz
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/210
250
573676
1929631
1709745
2026-05-02T15:19:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1929631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|190 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>எனது அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., ஏ. கே. சுப்பையா, ஏ. ஆர். மாரிமுத்து, கே. ஆர். நல்லசிவம், ஏ. பாலசுப்ரமணியம், பி. கே. மூக்கையா தேவர், காரைக்குடி சா. கணேசன், எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார் ஆகிய பல்வேறு கட்சித் தலைவர்களும் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
“இன்றைக்காவது ஒரு நாள் வெவ்வேறு மேடைகளில் ஒருவரையொருவர் ஏசிப் பேசிக் கொண்டிராமல் ஒரு மேடையில் அனைவரும் சந்தித்து விடுதலை விழா எடுப்போம் என்ற ஆசையோடுதான் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். டெல்லிப்பட்டணத்தில் பிரதமர் நிகழ்த்துகின்ற விடுதலை நாள் விழா உரையினை பத்திரிகைகளில் படிக்கிறோம். விழா நிகழ்ச்சிகளை படங்களில் பார்க்கிறோம். இனி விடுதலை நாள் விழாவின்போது இந்தியப் பிரதமர் ஆண்டுக்கு ஒரு மாநிலமாக வரவேண்டும். அந்த மாநிலத் தலைநகரங்களில் பிரதமர் கலந்து கொள்கின்ற விடுதலை நாள் விழா நடைபெற வேண்டும்” என்று அந்த விழாவில் எனது கருத்தினை வெளியிட்டேன்.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படி எல்லா கட்சியினரும் கலந்து கொண்டு தலைமைச் செயலக கோட்டை முகப்பில் விழா நடத்துவதற்கு இயலாமல் போயிற்று!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ல் மாநில தலைநகரங்களின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. அந்தக் கொடியேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் அளிக்கப்படக் கூடாது என்று நான் டெல்லிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாலும் நேரிலே சென்று வாதாடியதாலும் இனி ஜனவரி 26 குடியரசு தின விழாவில் மட்டும் கவர்னர் கொடியேற்றுவது என்றும், ஆகஸ்ட் 15 விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர்களே கொடியேற்றுவதென்றும் தமிழ் நாட்டிற்கு மாத்திரமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.
எங்கே சந்து பொந்து கிடைக்கும், நுழைந்து விடலாம் என்று எதிர்பார்த்திருக்கும் இந்தி தணிக்கைச் சான்றிதழில் தலை நீட்டியது 69 ஆகஸ்ட் மாதத்தில் தான்! ஒரு தமிழ்த் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, அதற்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் அதனை இந்தி மொழியில் படத்தயாரிப்பாள-<noinclude></noinclude>
kxp1ytgclzr1eqcuvseha68lc9b3gcm
1929681
1929631
2026-05-03T04:01:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|190 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>எனது அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., ஏ. கே. சுப்பையா, ஏ. ஆர். மாரிமுத்து, கே. ஆர். நல்லசிவம், ஏ. பாலசுப்ரமணியம், பி. கே. மூக்கையா தேவர், காரைக்குடி சா. கணேசன், எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார் ஆகிய பல்வேறு கட்சித் தலைவர்களும் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
“இன்றைக்காவது ஒரு நாள் வெவ்வேறு மேடைகளில் ஒருவரையொருவர் ஏசிப் பேசிக் கொண்டிராமல் ஒரு மேடையில் அனைவரும் சந்தித்து விடுதலை விழா எடுப்போம் என்ற ஆசையோடுதான் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். டெல்லிப்பட்டணத்தில் பிரதமர் நிகழ்த்துகின்ற விடுதலை நாள் விழா உரையினை பத்திரிகைகளில் படிக்கிறோம். விழா நிகழ்ச்சிகளை படங்களில் பார்க்கிறோம். இனி விடுதலை நாள் விழாவின்போது இந்தியப் பிரதமர் ஆண்டுக்கு ஒரு மாநிலமாக வரவேண்டும். அந்த மாநிலத் தலைநகரங்களில் பிரதமர் கலந்து கொள்கின்ற விடுதலை நாள் விழா நடைபெற வேண்டும்” என்று அந்த விழாவில் எனது கருத்தினை வெளியிட்டேன்.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படி எல்லா கட்சியினரும் கலந்து கொண்டு தலைமைச் செயலக கோட்டை முகப்பில் விழா நடத்துவதற்கு இயலாமல் போயிற்று!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ல் மாநில தலைநகரங்களின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. அந்தக் கொடியேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் அளிக்கப்படக் கூடாது என்று நான் டெல்லிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாலும் நேரிலே சென்று வாதாடியதாலும் இனி ஜனவரி 26 குடியரசு தின விழாவில் மட்டும் கவர்னர் கொடியேற்றுவது என்றும், ஆகஸ்ட் 15 விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர்களே கொடியேற்றுவதென்றும் தமிழ் நாட்டிற்கு மாத்திரமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.
எங்கே சந்து பொந்து கிடைக்கும், நுழைந்து விடலாம் என்று எதிர்பார்த்திருக்கும் இந்தி தணிக்கைச் சான்றிதழில் தலை நீட்டியது 69 ஆகஸ்ட் மாதத்தில் தான்! ஒரு தமிழ்த் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, அதற்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் அதனை இந்தி மொழியில் படத்தயாரிப்பாள-<noinclude></noinclude>
n6bniglkti0vnkx74gsz4005s1oa75n
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/211
250
573677
1929707
1709746
2026-05-03T08:23:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1929707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 191}}</noinclude>ரிடத்தில் கொடுத்தார்கள். அந்தத் தகவல் எனக்குக் கிடைத்தவுடன் இந்தியப் பிரதமருக்கு அவசரத் தந்தி ஒன்று அனுப்பினேன்.
“தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழு முன்பு தந்தது போல ஆங்கிலத்தில் சான்றிதழ் தராமல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சான்றிதழ் தரும் முடிவு கண்டு எனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை இருந்து வந்த நடைமுறையை மாற்றியமைப்பது விரும்பத்தக்கதல்ல. இந்த நடவடிக்கை திரைப்பட உலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் மாபெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தக்க சமயத்தில் தலையிட்டு தற்போது நடைமுறையில் இருப்பதையே (ஆங்கில சான்றிதழ் தருவதையே) மீண்டும் அமுலாக்கிட விரும்புகிறேன். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு அக்கறை செலுத்தி ஆங்கிலத்தில் மட்டுமே சான்றிதழ் தரும் நடைமுறையினை மேற்கொள்ள உத்தரவிட தமிழக அரசின் சார்பில் உறுதியாக வலியுறுத்துகிறேன்.”
எனது தந்தியின் விளைவாக மறுநாளே டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்திலேயே சான்றிதழ் வழங்குமாறு, மத்திய பிலிம் தணிக்கை போர்டு தனது பிராந்திய போர்டுகளுக்கு உத்தரவிட்டது.
{{nop}}<noinclude></noinclude>
m5ir8dbwf8j0dtp858gn6ueelw2bhne
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/212
250
573678
1929708
1709747
2026-05-03T08:39:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1929708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>25</b>}}
{{larger|<b>களம் காண்பதிலும் கடமையாற்றுவதிலும்!</b>}}
{{X-larger|<b>எ</b>}}னது வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பில் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பொழுது சிலவற்றை முன்னோக்கிச் சென்று நினைவூட்டி விட்டு அதன் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பின்னோக்கித் திரும்பிப் பார்த்துச் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன்.
இந்தியாவில் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் ஜனதா ஆட்சி உருவாயிற்று. அந்தத் திருப்பம் ஏற்படுவதற்காக அமைந்த காரணங்களை பின்னர் விவரிப்பேன்.
மொரார்ஜி அவர்களின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியின் இடையில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் அவர் வேகமாக ஈடுபடலானார். அப்பொழுது தி. மு. கழகம் ஆட்சியில் இல்லை. தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது.
“இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது எதுவானாலும் அது செத்துவிட்ட குதிரையை எழுப்புவதற்கு சமமாகும். ஒவ்வொரு தேசபக்தனும் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி கற்றுக் கொள்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் எதுவுமில்லை என்றாலும் தேசபக்திக்கு இந்தி படிப்பது கட்டாயமானது” என்று மொரார்ஜி தமிழ்நாட்டிற்கே வந்து நிருபர்கள் கூட்டத்தில் பேசினார் 1938முதல் இந்தி எதிர்ப்பு போர்க்கனலை அணையாமல் காப்பாற்றி வருகின்ற கழகம் அவரது பேச்சுக்கும், செயலுக்கும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கியது.
திருச்சியில் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23,24 ஆகிய தேதிகளில் தி. மு. கழகத்தின் சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் தலைமை ஏற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் வை. கோபால்சாமி மாநாட்டைத் திறந்து வைத்தார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை மழை கொட்டிய போதிலும் அந்த மழையில் நனைந்துகொண்டு சேற்றில் நின்று<noinclude></noinclude>
ossgphbvlb9n59r5ulx9nuipoxvhc1f
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/213
250
573679
1929709
1709748
2026-05-03T08:55:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1929709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 193}}</noinclude>கொண்டு இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மாநாட்டின் உணர்ச்சிமிக்க உரைகளைக் கேட்டனர். இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்தி எதிர்ப்பு குறித்து மொரார்ஜி தேசாய் பேசிய கேலிக்கும் கண்டனத்திற்கும் கூட தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமல்ல, “சட்டப்படி இந்தி திணிப்பில்லை என்று பிரதமரே (மொரார்ஜி தேசாய்) கூறிவிட்டார். இந்தித் திணிப்பு இல்லாதபோது, இந்தி எதிர்ப்பும் இல்லை; எனவேதான் மொரார்ஜி இந்தி எதிர்ப்பு செத்த குதிரை என்று சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்” என்று, அவர் பேசியது சரிதான் என்பதைப் போல வக்காலத்து வாங்கிப் பேசினார்.
தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர் அவர்கள் இந்தித் திணிப்பு குறித்து ஒரு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதுபற்றிய தீர்மானம் ஒன்று அரசின் சார்பில் சட்டப்பேரவையிலே விரைவிலே கொண்டுவரப்படும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு தீர்மானம் அவர் குறிப்பிட்டதைப்போல கொண்டுவரப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததாகும்.
தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர். விவகாரத்தில் இது ஒன்றும் புதிதல்ல. அண்மையிலேகூட இலங்கைப் பிரச்சினையில் தீவிரம் காட்டிய தமிழ்நாட்டுத் தலைவர்களின் போக்கு முட்டாள் தனமானது என்று பாதுகாப்பு அமைச்சர் வெங்கட்ராமன் ஒரு கூட்டத்தில் பேசியதைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவர் எந்தச் சூழ்நிலையில் பேசினார் என்ற வகையில்தான் அதனை மூடி மறைக்க தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர். முற்பட்டார் என்பதை நாடு அறியும்.
இதே பாணியில்தான் அன்றைக்குப் பிரதமர் மொரார்ஜியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முதலமைச்சர் எம். ஜி. ஆர். ஆமாம் போடக்கூடிய சூழ்நிலையிலே இருந்தார்.
இந்தியை எதிர்ப்பதில் பல போர்க்களங்களைக் கண்ட வரலாற்றுக்குரிய தி. மு. கழகம் திருச்சி மாநாட்டிலே எடுத்த முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 26-1-1979 அன்று ஒரு நாள் மாபெரும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டனப் பேரணிகளை நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும்<noinclude>
நெ.—13</noinclude>
tuu6jb70k0ii80icaugv7q5uz9sghyi
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/214
250
573680
1929711
1709749
2026-05-03T09:22:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1929711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|194 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அன்றையதினம் கறுப்புச் சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கில் கழக முன்னோடிகளின் தலைமையில் பேரணி நடத்தி இந்தித் திணிப்புக்குத் தமிழகம் ஒருபோதும் இடம் தராது என்பதை இமயம் முட்ட எடுத்து இயம்பினோம்.
சென்னையில் என்னுடைய தலைமையிலும், கோவையில் பேராசிரியர் தலைமையிலும், திருச்சியில் சாதிக் தலைமையிலும், மதுரையில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஏ. வி. பி. ஆசைத்தம்பி தலைமையிலும் இந்தப் பேரணிகள் நடைபெற்றன.
கழகம் ஆட்சியில் இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்பை நனைந்து போக விட்டுவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த அத்தியாயத்தில் திரைப்பட தணிக்கை சான்றிதழில் இந்தி புகுத்தப்பட்டதை அரசின் சார்பில் நான் எதிர்த்ததையும், மத்திய தணிக்கைக் குழு உடனடியாக திருத்திக் கொண்டதையும் குறிப்பிட்டிருந்தேன்.
அதைப்போல “பிராந்தியச் செய்தி” என்று வானொலியில் சொல்லப்பட்டது “மாநிலச் செய்தி” என்று மாற்றப்பட்டதும், “ஆகாஷ்-வாணி” என்பது “வானொலி” என்று மாறியதும் கழக ஆட்சி எடுத்த முயற்சிகளின் விளைவுகளேயாகும்.
1968-ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது தமிழ்நாடு தேசிய மாணவர் பயிற்சிப் படையில் (என். சி. சி.) இந்தி கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படும் வரையில் அந்தப் படையே ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் அல்லவா. அதன்படி என். சி. சி. தமிழகத்தில் செயல் படாமலே இருந்து வந்தது. அதை மீண்டும் செயல்பட வைக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் என்னிடம் வற்புறுத்தி வந்தார்கள்.
தமிழ்நாட்டில் என். சி. சி. படை மீண்டும் துவக்கப்பட வேண்டுமென்றால் கட்டளைச் சொற்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டுமென்று தமிழக அரசின் சார்பாக நான் தெரிவித்தேன். அந்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக 1969 செப்டம்பர் திங்களில் தமிழகம் வந்த மத்திய அரசின் துணை அமைச்சர் எம். ஆர். கிருஷ்ணா அவர்கள் என்னிடமும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரிடமும் தெரிவித்தார்.
இப்படி அடிக்கடி சந்து பொந்துகளில் தலைநீட்டிப் பார்ப்பதும், தமிழர்கள் ஏமாந்து விடவில்லை, விழிப்போடுதான் இருக்-<noinclude></noinclude>
5fruwqpgzri9wvqimbqurygq3k9mk4o
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/215
250
573681
1929712
1709750
2026-05-03T10:00:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1929712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 195}}</noinclude>கிறார்கள் என்பதை உணர்ந்து பதுங்கியோடுவதும் இந்தித் திணிப்பின் வரலாறாக இருந்து வருகிறது.
வெளிப்படையாக இல்லாமலும் ஆனால் அதே நேரத்தில் எப்படியும் புகுந்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்தோடு மறைமுகமாகவும் தமிழர்களை இந்தித் திணிப்பின் மூலம் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கும் முயற்சி இன்னமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கழகத்தின் உறுதியான நிலைமையை இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் முன்னிலையில் நான் திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். அப்படிக் கூறிய அந்த நிகழ்ச்சி தமிழகச் சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். தமிழகமே திரண்டு வந்து நடத்திய நிகழ்ச்சியாகும்.
அந்த நிகழ்ச்சிதான் அறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவப்படங்கள் இரண்டை சென்னை ராஜாஜி மண்டபத்தின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்த நிகழ்ச்சியாகும்.
சட்டப்பேரவையிலே வைப்பதற்காக ஒரு படத்தையும், ராஜாஜி மண்டபத்திலே வைப்பதற்காக ஒரு படத்தையும் 1969 அக்டோபர் 6-ஆம் தேதி மாலையில் பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்றிருந்தேன். ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் முன்னிலை வகித்தார். அண்ணா அவர்களால் “கொடுமுடி கோகிலம்” எனப் பாராட்டப்பட்ட திருமதி கே. பி. சுந்தரம்பாள் அம்மையார் அவர்கள், படத்திறப்பு விழா தொடக்கத்தில் நான் எழுதிய அண்ணா வணக்கப் பாடலைப் பாடினார்கள். அண்ணா அவர்களின் திரு உருவப்படங்களை எழுதித் தந்த ஓவியர் மாதவன் அவர்களுக்கும், ஓவியர் ஈஸ்வரன் அவர்களுக்கும் பிரதமர் இந்திரா காந்தி தமிழில் கையெழுத்திட்டு தமிழக அரசின் சார்பில் சான்றிதழ்களை அளித்தார்.
“பதினான்கு வங்கிகளை நாட்டுடமையாக்கிய பெரும் புகழோடு வந்திருக்கிறீர்கள்; அதற்கு அடையாளமாக தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் பதினான்கு பொருள்களைப் பரிசாகத் தருகிறேன்” என்று கூறி பிரதமரிடம் வழங்கினேன்.
{{nop}}<noinclude></noinclude>
b41n56htq2buq31c2yen5wt2lhzp0hx
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/216
250
573682
1929713
1709751
2026-05-03T10:11:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1929713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|196 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அந்த மேடையில் நான் உரையாற்றும் போது “கடந்த பல மாதங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஆறாம் தேதி, பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டினுடைய கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு இந்த நீண்ட நெடிய படிக்கட்டுகளில் இறங்கி வந்து கீழே ஆயிரக் கணக்கில் நின்று கொண்டிருந்த ஏழையெளிய மக்களுடைய அன்புக் கரங்களை எல்லாம் தழுவி அவர்களுடைய விழிகளிலே சங்கமமாகி இதயங்களோடு கலந்து தமிழகத்தினுடைய நல்வாழ்த்துக்களைப் பெற்றுத் தமிழக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். எட்டு மாதங்களுக்குமுன், நம்மைவிட்டுப் பிரிந்தபோதும் இதே இடத்தில்தான் நமக்கெல்லாம் கடைசியாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த இடத்தில் இன்று அந்தத் தலைமகனுடைய திரு உருவப் படத்தை, நம்மையெல்லாம் ‘தம்பீ, தம்பீ’ என்று அழைத்து வாழ்த்திய அந்தப் பெருமகனுடைய திரு உருவப் படத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பிரதமர் வருகை தந்துள்ளமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா அவர்கள் வளர்த்த கழகத்தினுடைய ஆட்சி அவரது மறைவிற்குப் பிறகு நிலைக்குமா, நீடிக்குமா என்று இங்கிருக்கின்ற சிலர் மட்டுமல்ல, டெல்லிப் பட்டணத்தில் அமர்ந்திருக்கின்ற பிரதமர் அவர்களே, நீங்கள்கூட சந்தேகப் பட்டிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் அவ்வளவு சொத்தை சோடை அல்ல. எங்கள் அண்ணன் தனக்குப்பிறகு ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்குச் சாட்சிதான் நீங்கள் காணுகின்ற இந்த மக்கள் வெள்ளமாகும்.
ஆகவே அண்ணன் உருவாக்கிய கழக ஆட்சி தமிழ்நாட்டினுடைய பண்பாட்டை, தமிழ்நாட்டினுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நாங்கள் உங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதைப் போல மத்திய அரசோடு உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் என்றென்றும் உரிமைக் குரல் கொடுக்கத் தவறமாட்டோம் என்பதையும் உங்கள் முன்னிலையிலேயே நான் எங்கள் அண்ணன் தந்த பெருமிதமான உணர்வோடு சொல்லிக் கொள்கிறேன்” என்று நிலைகுலையா உறுதியுடன் அந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொண்டேன்.
கழகம் என்றால் என்ன என்பதையும் அண்ணாவின் மீது தமிழக மக்களுக்குள்ள அன்பையும் புரிந்து கொள்ள அந்த<noinclude></noinclude>
5x6uxtx0hcwws9xt3yxy7h1p8j1juhm
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/217
250
573683
1929718
1709752
2026-05-03T10:36:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1929718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 197}}</noinclude>விழா அம்மையாருக்கு உதவியது என்றால் அப்பொழுது நான் ஆற்றிய உரையிலேயிருந்து நான் எப்படிப்பட்டவன் என்பதையும் அம்மையார் புரிந்து கொள்ள வழிவகுத்தது என்றே நான் கூறுவேன்.
“இதுகாறும் கண்டிராத அளவில் ஈடற்ற பேரழகோடு கூடிய வரவேற்பை திங்களன்று மாலை பிரதமர் இந்திரா காந்திக்கு ஏற்பாடு செய்ததின் மூலம் திராவிட முன்னேற்றக் கழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பெயரைத் தட்டிச் சென்று விட்டார். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நகரில் ஞாயிறு அன்று காமராஜர் அவர்கள் ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான ஊர்வலத்தையும், திங்கள் அன்று திரு அண்ணாதுரை அவர்களின் திரு உருவப் படங்களைத் திறக்க வந்த இந்திரா காந்திக்கு கருணாநிதி தந்த பேரழகு வாய்ந்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பேசுவதில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
அரசினர் தோட்டம் முழுவதும் எழில் ததும்ப அலங்கரிக்கப்பட்டிருந்தது. பேரொளி பாய்ச்சும் விளக்குகள் - சின்னஞ்சிறு வண்ண மின்விளக்குகள் எங்கணும் பரவி அந்தத் தோட்டத்தை ஒரு தேவலோகமாக மாற்றிவிட்டன. கலை அழகும், கம்பீரமும் நிறைந்த வளைவுகள் எழும்பூர் நிலையத்திலிருந்து அரசினர் தோட்டம்வரையில் வழியெங்கும் அமைக்கப் பட்டிருந்தன. இவை முதலமைச்சரின் ஒப்புயர்வற்ற திறனுக்கும், கலை ஆற்றலுக்கும் சாட்சியங்களாக விளங்கின.
பிரதமரின் வருகையைத் தனிப்பட்ட கட்சிக்கே உரிய விஷயமாக மாற்றிட காங்கிரஸ் எடுத்த முயற்சிகளுக்கு மாறாக அரசினர் தோட்டத்தில் நடந்த விழாவில் பிரதமரைப் பங்கேற்க வைத்ததின் மூலம் அவரது வெற்றிகரமான சுற்றுப் பயணத்தின் உச்சகட்ட நிகழ்ச்சியாக அதை மாற்றி வெற்றியடைந்தார் முதலமைச்சர் கருணாநிதி.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சராக இருக்கும் கருணாநிதி பிரதமரின் முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாநில ஆளும் கட்சியான தி. மு. கழகத்தின் முழுமையான ஆதரவு உண்டு என்பதையும், மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளுக்குமான உத்திரவாதம் பெறத் தகுதியுடையது மாநில அரசு என்பதையும் பிரதமருக்கு உணர்த்திக் காட்டுவதில் தனது பங்கினைச் செவ்வனே செய்தார்.”
{{nop}}<noinclude></noinclude>
09nrcg4k9d5eoqga1db201gsuywdy9s
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/218
250
573684
1929727
1709753
2026-05-03T11:02:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1929727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|198 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இவ்வாறு “மெயில்” ஏட்டில் டி. எஸ். திருமலை என்பவர் ஒரு கட்டுரை தீட்டியிருந்தார்.
“மழையைப் போன்று ரோஜாவின் இதழ்கள் பொழிய மறைந்த அண்ணா அவர்களின் இரண்டு உருவப் படங்களை பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். ராஜாஜி மண்டத்தின் நெடிதுயர்ந்த தூண்களைப் பின்னணியாகக் கொண்ட வெளியில் இந்த மகத்தான பிரகாசம் நிறைந்த விழா நடந்தது.
அகன்ற பாதைகள் ஒரே இரவில் வெற்றிக் களிப்புக்கான வரவேற்பு வளைவுகள் அமைந்த பாதையாக மாற்றப்பட்டிருந்தன. கிரேக்க பாணியில் அமைந்த ராஜாஜி மண்டபத்தின் முன்புறம் ஒரு அற்புதமான காட்சி அமைப்பு போல விளங்கியது: பிரதமர் இந்திரா, கவர்னர், முதல்வர், அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் உட்பட முக்கிய பிரமுகர்கள் நீண்ட படிக்கட்டுகளில் உயரத்தே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் பரந்திருந்த கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மக்கள் பெரும் கடலைப் போல மொய்த்துக் கிடந்தனர்.”
இவ்வாறு பம்பாயிலிருந்து வெளிவரும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஏடு அந்த நிகழ்ச்சி குறித்துப் பாராட்டியிருந்தது.
“பிரதமர் இந்திராவின் முற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளை தி. மு. கழக நிர்வாகம் ஏற்கிறது என் பதை பிரதமருக்கு உணர்த்தும் வகையில் கருணாநிதி ஒரு மகத்தான வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அண்ணாவின் இலட்சிய வாசகங்களான கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பொன்மொழிகள் வரவேற்பு வளைவுகளில் பொறிக்கப்பட்டிருந்தன. அண்ணாவின் பல சிறப்பு இயல்புகளில் மிகவும் மென்மையாகக் குறிப்பிடத்தக்கது-ஏழைகளின் மீதும் தாழ்ந்து கிடப்பவர்களின் மீதும் அவர் செலுத்திய அன்புதான் என்று பிரதமர் இந்திரா குறிப்பிட்டார்.”
இவ்வாறு கல்கத்தாவிலிருந்து வெளிவரும் “அமிர்த பஜார் பத்திரிகா” என்கின்ற ஏடு அந்தப் படத் திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து புகழ்ந்திருந்தது.
அக்டோபர் 6 அண்ணா படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்பு அக்டோபர் 2-ஆம் நாள் காந்தியடிகள் நூற்றாண்டு<noinclude></noinclude>
6bzwcfy9d0furm155y391wzb4i0f16a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/40
250
615387
1929690
1891009
2026-05-03T04:57:06Z
Booradleyp1
1964
1929690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஃதை|4|அஃறிணை}}</noinclude>இறைவனையும் காட்டும். சிறப்பு வகையால் இவ்வகரம் பிரமன், திருமால், சிவன் ஆகிய முத்தொழிற் கடவுளரையும் குறிக்கும்.
{{right|<b>கோ.வி.</b>}}
{{larger|<b>அஃதை</b>}} என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள். இவள் தோன்றியதால், சோழர்குடி சிறப்பெய்தியது என்றும், இவள் தந்தை பெருமை பெற்றார் என்றும் கருதுமாறு மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற புலவர் இவளைப்பற்றிப் பாடியுள்ளார் (அகம். 96). காண்க: [[அகுதை]].
{{larger|<b>அஃறிணை</b>}} என்பது அல், திணை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். உலகத்தில் உள்ள பொருள்களை மக்கள், மக்கள் அல்லாத பிற என்று பாகுபாடு செய்வது பெரும்பாலான மொழிகளில் காணப்படுகிறது.
தமிழ் இலக்கணத்தில் மக்கள், மக்கள் அல்லாத பிற என்னும் வேறுபாடு, திணை வேறுபாடு எனப்படும். மக்களைக் குறிப்பிடும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் என்றும், பிறவற்றைக் குறிப்பிடும். பெயர்கள் அஃறிணைப் பெயர்கள் என்றும் கூறப் பெறும். அஃறிணை என்பது உயர்வு அல்லாத திணை என்று பொருள்படும். சங்க காலத்தில் அஃறிணைப் பெயர்கள் யாது, எவன் என்ற சொற்களையும், இக்காலத்தில் எது, என்ன என்ற சொற்களையும் வினாவாக ஏற்றுவரும்.
எல்லா மொழிகளிலும் திணைப் பாகுபாடு இருந்தாலும், தமிழில் அது சிறப்பான இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. இதற்கு இரண்டு சிறந்த காரணங்கள் உள்ளன. ஒன்று, பெயர்ச்சொற்களில் குறிப்பாகச் சுட்டுப் பெயர்களில் வேறுபாடு இருப்பது; மற்றொன்று, வினைமுற்றிலும் அந்த வேறுபாடு அமைந்து, எழுவாயாக வரும் பெயருக்கும், வினைமுற்றில் இறுதியாக அமையும் விகுதிக்கும் இயைபு (Concordance) இருப்பது. அதாவது, எழுவாய் உயர்திணை ஆண்பால் என்றால், லினைமுற்றில் ஆன் விகுதி பெற்று ‘வந்தான்’ என்பது போன்றே பயனிலை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு: கண்ணன் வந்தான்.
தமிழில் திணை என்பது, பால் என்னும் மற்றோர் இவக்கணக் கூறோடு சேர்த்து சுட்டுப் பெயரிலும் வினைமுற்றிலும் காணப்படுகிறது. எனவே உயர்திணையை அதன் ஒருமை நோக்கியும், பால் வேறுபாடு நோக்கியும், ஆண்பால், பெண்பால் என்றும், அவற்றின் பன்மை நோக்கிப் பலர்பால் என்றும் பிரிக்கின்றனர். அஃறிணையை அதன் எண்ணிக்கை நோக்கி ஒன்றன்பால் பலவின்பால் என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இதற்குக் காரணம், மேலே குறிப்பிட்டவாறு சுட்டுப் பெயர்களில் அவன், அவள், அவர், அது, அவை என்று ஐந்து வகையும், வினைமுற்றில் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன என்று ஐந்து வகையும் காணப்படுவதுதான். இவ்வாறு மொழி அமைப்பில் வேறுபாடு இருப்பதால்தான் இலக்கணத்தில் திணைப்பாகுபாடும், பால் பாகுபாடும் சேர்ந்து ‘திணை – பால் பாகுபாடு’ என்று வழங்கப்படுகிறது.
அஃறிணையைப் பொறுத்தவரை தமிழ் மொழியில் இரண்டு செய்திகள் சுட்டிக் காட்டத் தக்கன. ஒன்று, உயர்திணையில் ஆண், பெண் என்று வேறுபாடு செய்யப்பட்டதுபோல, அஃறிணையில் செய்யப்படாமை; இரண்டு, அஃறிணையில் எண் அடிப்படையில் ஒன்றன்பால், பலலின்பால் என்னும் வேறுபாடு மட்டும் செய்யப்பட்டுள்ளமை. உலகப் பொருள்களைப் பொறுத்தவரை, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகிய உயிருள்ள பொருள்களில் ஆண், பெண் என்னும் வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வேறுபாடு, தமிழ்மொழி அமைப்பில், மேலே குறிப்பிட்டதுபோலச் சுட்டுப் பெயர்களில் உயிருள்ள அஃறிணைப் பொருள்களைக் குறிப்பதற்கென்று ஒரு சொல்வோ, அஃறிணைப் பொருளைக் குறிப்பதற்கென்று மற்றொரு சொல்லோ இல்லாமல் ‘அது’ என்னும் ஒரு சுட்டுப்பெயரே இருப்பதாகும், அதனால்தான், விலங்கு பறவை போன்ற உயிருள்ள பொருளையும் வீடு, கல் போன்ற உயிரற்ற பொருளையும் குறிப்பதற்கு, ‘அது’ என்னும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: பறவை அழகானது; அது வானத்தில் பறக்கிறது. வீடு பெரியது; அது அழகாக இருக்கிறது. இங்கு உயிருள்ள பொருளும் உயிரற்ற பொருளும் ஓரே சுட்டுச் சொல்லினையே கொண்டுள்ளதனைப் பார்க்கலாம். இதைப் போலவே, வினைமுற்றிலும் உயிருள்ள பொருனைக் குறிக்கும் சொற்களும் உயிரில்லாத பொருளைக் குறிக்கும் சொற்களும் ஒரே வினைமுற்று விகுதி கொண்டு முடிவதை மேலே காட்டிய எடுத்துக் காட்டால் அறிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி இலக்கணம் பற்றிய ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு மொழியின், இலக்கணம் என்பது, அந்த மொழியில் அமைந்துள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படுமே தவிர, உலகப்பொருள்களில் உள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படாது என்பதே.
அஃறிணையில் பொதுவாக ஒருமை பன்மை வேறுபாடு இருந்தாலும், சுட்டுப் பெயர்கள் ஒழிந்த<noinclude></noinclude>
6vx9rsyl8t7e6k5xfx231mbnykka2sm
விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1
4
631695
1929557
1925680
2026-05-02T12:44:09Z
Neyakkoo
7836
/* 14 மே 2026 */
1929557
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#
#
#
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
nvlxhu5b55bobds5cg0dgzz9i54p6xl
1929558
1929557
2026-05-02T12:45:24Z
Neyakkoo
7836
அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf
1929558
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
#
#
#
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
dsaz7bwe129i8ilf3up22v9862n2ua5
1929559
1929558
2026-05-02T12:45:53Z
Neyakkoo
7836
/* 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு) */
1929559
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
rzeufckz3xhky097dus7uzr4j9dh4q3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152
250
639099
1929636
1929212
2026-05-02T15:45:41Z
Info-farmer
232
- துப்புரவு
1929636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 271}}
{{Right|{{x-larger|<b>மலர் மணம் (ஆண்டு மலர்)</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b> கழக ஏடுகள் பயன் தரத்தக்க படைக்கலன்கள்!
சுமை அதிகம்; பாடும் அதிகம்!
நாட்டுக்கு எழில் ஆட்சிக்கு ஏற்றம் தருவது ‘காஞ்சி’!</b></poem>}}
தம்பி,
சிரித்திடும் முல்லையைப் பறித்திடும்போது, அதனைத் தன் உள்ளம் வென்ற எழிலுடையாள் ஏற்றுக் கொள்வாள், மணம் கண்டு மகிழ்வாள், எழில் எழிலுடன் சேர்ந்திடும் என்ற எண்ணம் கொள்ளாத காதலன் உண்டா?
வாளினை வடித்தெடுத்துக் கொடுத்திட உலைக் கூடத்தினில் பணி புரிவோன், இந்த வாள், வீரன் கரம் சேர்ந்து அக்கிரமத்தை வெட்டி வீழ்த்தப் பயன்படும், உரிமை காத்திடத் துணை நிற்கும் என்ற நம்பிக்கை பெற்றிடும்போது தானே, அவன் வேலைத்திறன் நேர்த்திமிக்கதாகும்?
சொல்லழகும் பொருளழகும் இழைந்துள்ள நற்கவிதை இயற்றிடுவோன் அக்கவிதையினைச் சுவைத்திட, பயன் பெற்றிட இசைந்து வந்திடுவோர் உளர் என்ற உணர்வினைப் பெற்றாலொழிய உள்ளத்திலிருந்து கவிதா சக்தி சுரந்திடுமா?
எடுத்துக்கொள்ளும் எந்தச் செயலினையும் பாராட்டி வரவேற்றிடவும், ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளவும் தக்கார் உளர் என்ற எண்ணம், மேற்கொள்ளும் செயலினைச் செம்மையான தாக்கிடுமல்லவா?
தாயின் அன்பினைப் பெற்றிட வாய்ப்பற்ற குழந்தை எத்தனை அழகுடன் விளங்கியும் பயன் என்ன?
இதழ் நடாத்தப்படுகிறது, மலர் வெளியிடப்படுகிறது. ஆயினும் அவற்றினைப் பெற்றிடுவதில் மகிழ்ச்சியும், பயன் பெறுவதில் சுவையும் தேடிடுவோரின் தொகை மிகுதியாகவும், வளர்ந்தவண்ணமும் இருந்தாலொழிய, எண்ணங்களை வடித்தெடுத்து இதழிலும் மலரிலும் தந்து வருவது எற்றுக்கு என்ற ஏக்கமல்லவா மனத்தினைக் குடைந்திடும் என்பது பற்றிய எண்ணம், இவை பற்றிய நினைவினைக் கொண்டு வந்து சேர்த்தது.<noinclude></noinclude>
itn9tnkt1j1yj9rxn65yp9qxtiaa2tj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153
250
639100
1929638
1929213
2026-05-02T15:46:01Z
Info-farmer
232
top space added
1929638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude>
ஆனால், கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் அத்தகைய கவலை குடைந்திடும் நிலையினை மூட்டி விடவில்லை. 'காஞ்சி' இதழினுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளித்து வருகின்றனர். மகிழ்ச்சி நன்றி.
'காஞ்சி' இதழும், கழகக் கருத்துக்களைப் பரப்பிவரும் மற்றைய இதழ்களும், முழுக்க முழுக்கத் தம்மைக் கழகத்திடம் ஒப்படைத்து விட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதாகும்.
ஏழெட்டுத் துணையாசிரியர்கள், மூன்று நான்கு ஓவியர்கள், சுறுசுறுப்பு மிக்க விளம்பரத் துறைக் குழுவினர் ஆகியோர் புடைசூழ ஆசிரியர் அமர்ந்தபடி, கண்களை மூடியபடி இந்த இதழில் என்ன வண்ணம் காட்டிடலாம், எந்தச் சுவையைக் கூட்டிடலாம் என்று சிந்தித்துப் பார்த்து எழில் ஏடுகள் பலவற்றினை ஒப்பிட்டுப் பார்த்து, வனப்பு மிக்க விதமான இதழினைத் தந்திடும் வகை காண்பது என்பதெல்லாம், வேறு இதழ்களில்; கழக இதழ் நடாத்துவோர் மாலையில் மன்னார்குடி, காலையில் காட்பாடி, மறுநாள் போடி, மற்றோர் நாள் சேலம், பிறிதோர் நாள் ஈரோடு என்ற முறையில் சுற்றிச் சுழல்பவர்கள். உடலிலே அலுப்பு ஏற்படும் என்பதனை எடுத்துக்காட்ட இதனைக் கூறிடவில்லை; ஓய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு நிம்மதியாகச் சிந்தித்து இதழினுக்குச் சுவை கூட்டிடும் நிலையில் உள்ளவர்கள் அல்லர் என்பதனை எடுத்துக் காட்டத்தான்.
பிற இதழ் நடாத்துவோர் போல, இதனையே தமது முழு நேர வேலையாகவோ, முதல் வேலையாகவோ கொண்டவர்கள் அல்லர்.
கழக இதழ் நடாத்துவோர் மேற்கொண்டுள்ள பணி, ஒரு புத்தரசு காண்பது; அதற்குத் தக்கவிதமான பாசறையாகக் கழகத்தை வலிவுள்ளதாக்குவது.
அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேடிக்கொள்ளும் படைக்கலன்களில் ஒன்று, இதழ்!
அந்தப் படைக்கலன் வண்ணம் மிக்கதாக விளங்கிடச் செய்திட வேண்டுமே என்பதிலே மட்டுமே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயலாத நிலையினர்.
ஆனால், அதேபோது அந்தப் படைக்கலன், பயன்தரதக்கதாக இருந்திட வேண்டும் என்பதிலே கண்ணுங் கருத்துமாக உள்ளவர்கள்.
இந்தநிலை காரணமாகவே இதழில் எழிலினை மிகுதியாக்கிட, கண்களைக் கவரத்தக்க வடிவம் கொடுத்திட முடிவதில்லை.<noinclude></noinclude>
fklwyh948ws0t18admuke0y0rdkzk1c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154
250
639101
1929639
1929214
2026-05-02T15:46:23Z
Info-farmer
232
top space added
1929639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|130||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இதழ் நடத்துவது ஒன்றை மட்டுமே மேற்கொண்டிடின், எழில் ஏடு என்று எவரும் வியந்து பாராட்டிடத்தக்க முறையினில், நமது கழகத்தோழர் எவரும் இதழ் நடாத்திடலாம். இயலாத ஒன்று அல்ல! ஆனால், நாம் மேற்கொண்டுள்ள பணியின் அளவும் தன்மையும் நம்மை ஏட்டுக்கு எழிலூட்டும் வேலையிலே மட்டுமே நாம் பிணைந்துவிட இடம் தருவதில்லை.
இந்த நிலையிலும், கூடுமான வரையில், இதழிலே பொலிவு விளங்கிடச் செய்வதில், இளங்கோவன் ஈடுபட்டு, ‘காஞ்சி’ இதழினுக்கு ஒரு கவர்ச்சி கிடைத்திடச் செய்து வருவதனைப் பலர் பாராட்டிடக் கேட்டு மகிழ்ச்சிக் கொள்கின்றேன்.
‘காஞ்சி’ இதழின் இந்த இரண்டாம் ஆண்டுமலர், எழில் மிகு வடிவம் பெற்றிட முனைந்து பணியாற்றி அனைவருக்கும் அகமகிழ்ச்சி அளித்திடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கும் நிலையினைக் காண்கின்றீர்கள்.
மலரில், இடம்பெற என்னிடமிருந்து கட்டுரைகளைப் பெறுவதென்பதே ஒரு தனிக்கலை! சற்றுக் கடினமான கலையுங்கூட!
கட்டுரைகளை — அதிலும் மலருக்கு என்று தனித்தன்மை வாய்ந்த கட்டுரைகளை — எழுதிட எனக்குக் கிடைக்கும் நேரமே, நள்ளிரவுக்கும் விடிவதற்கும் உள்ள நேரம் — அதிலேயும் கழகத் தோழர்கள் தங்கள் பிரச்சினைகளுடன் வாராதிருந்திடின்.
ஆனால் இந்த நிலையிலும் இதழ் மூலம் என் உடன் பிறந்தாருடன் தொடர்பு கொள்வதிலே எனக்குள்ள பேரார்வம், என்னை எப்படியோ பணிபுரியச் செய்கிறது.
ஒவ்வொன்றையும் கூறிவிட வேண்டும், கூறிடும் ஒவ்வொன்றும் முழு அளவினதாக இருக்கவேண்டும் என்ற துடிப்பு எனக்கு.
கூறித் தீர வேண்டியவைகளோ மிக அதிகம் அளவில்; அந்த அளவு வளர்ந்து கொண்டும் வருகிறது.
உலக நடவடிக்கைகளைப் பற்றி, உள்ளத்து எழும் உணர்ச்சிகளைப்பற்றி, ஊராள்வோர் போக்கு பற்றி, அதனை மாற்றியாக வேண்டிய முறை பற்றி, கூறிட ஆயிரம் உள.
பிரச்சினைகள் கூவிக் கூவி அழைக்கின்றன.
எந்தக் கருத்துக்கும் இனிமை சேர்த்திட, நான் உளேன் காண்க! என்று தமிழ் இலக்கியம் அழைக்கிறது.<noinclude></noinclude>
fxax4nun9ltgwc644meyoxmsntj32x2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155
250
639102
1929640
1929215
2026-05-02T15:46:39Z
Info-farmer
232
top space added
1929640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude>
ஆதிக்கத்தை எதிர்த்திடும் ஆற்றலை மக்களிடம் எழச் செய்திட வேறு எதுவும் செய்திட வேண்டாம், நான் உள்ளடக்கி வைத்துக் கொண்டுள்ள கருத்தோவியங்களைப் பார், அவைகளைப் பக்குவப்படுத்தித் தந்திடு, அது போதும் என்று வரலாற்றுச் சுவடி கூறுகிறது.
கூற வேண்டியதற்கு வண்ணம் தேவையா, நல்வடிவம் தேவையா, நாடக வடிவினில் கொடுத்திடு, படிப்போர் உள்ளத்தைத் தொடும் என்று கூறுகிறது ஒரு குரல்!
கதை வடிவம் கொடு, எந்தக் கருத்தும் எளிதாகிவிடும், இனிப்பளித்திடும், இதயம் சென்று தாக்கிடும் என்று கூறுகிறது ஒரு குரல்!
ஒன்றல்ல இரண்டல்ல, பலப்பல உள, எனக்கு ஆவலூட்டுபவை,
ஆனால், நானோ கூறவேண்டியகளைக் கூற வேண்டிய முறையில் கூறியிருக்கிறோம் என்ற பெருமிதம் கொண்டிட முடியவில்லை; முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே கூறிட முடிகிறது. ஆனால், அந்த நிலையே ஓர் தனித்தன்மை வாய்ந்த மகிழ்ச்சியினைத் தருகிறது. காரணம், வடிவம் வண்ணம் எந்தத் தரத்தில் உளது என்பது பற்றி அதிகம் பொருட்படுத்தாமல், நமக்குத் தேவைப்படுவனவற்றினை, நம்முடைய தோழமையிலே மகிழ்ச்சி தந்திடும் அண்ணன் தருகின்றான் என்ற பற்றுடன், இதழினை வரவேற்றிடும் ஆயிரமாயிரம் தோழர்கள் உளர் என்பதுதான்.
‘காஞ்சி’ இரண்டாம் ஆண்டு மலரும் அதேவிதமான வரவேற்பினைப் பெற்றிடும் என்பதனை உணருகின்றேன்; மகிழ்ச்சி கொள்கின்றேன்.
இந்த மலரில் நெடுங்கதைகள் என்று சொல்லத்தக்க அமைப்புடன், இரண்டு கருத்தோவியங்களைத் தந்துள்ளேன்; இரும்பு முள்வேலி, வண்டிக்காரன் மகன், கழகத் தோழர்களின் நன்மதிப்பினைப் பெற்றுள்ள பலர் தந்துள்ள கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன.
இவைகளிலே ஒன்றுகூட, படித்துப் பொழுது ஓட்ட அல்ல! ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினையை விளக்கிட! இந்தத் தனித்தன்மை இதழ்களை மட்டும் நடத்திடுவோர் கொண்டிடவோ, தந்திடவோ முடியாது; அவர்கட்கு அந்த முறை, தேவையுமில்லை.
எடுத்துக்காட்டுக்காக — எரிச்சல் மூட்டவேண்டும் என்பதற்காக அல்ல — ஒன்று கூறுகின்றேன்: இன்று காங்கிரசாட்சியின் போக்கையும், ஒவ்வொரு நடவடிக்கையையும், கண்டிப்பதில், கேலி செய்வதில், இதழ்கள் பலவும் ஈடுபட்டுள்ளன; ஆர்வத்துடன்.<noinclude></noinclude>
5j38unh2e20y6zsy8zd4bwvyvwmlwnb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156
250
639103
1929641
1929216
2026-05-02T15:46:49Z
Info-farmer
232
top space added
1929641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|132||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து அன்றாட நிர்வாகத்திலே நெளியும் ஊழல்கள் வரையில், ஆளுங்கட்சிக்குள் நெளியும் அலங்கோலங்கள் உட்பட கண்டிக்கப்படுகின்றன, இதழ்கள் பலவற்றாலும்.
ஆனால், தாம் வலியுறுத்தும் பிரச்சினைகள், அளித்திடும் விளக்கங்கள், தந்திடும் அறிவுரைகள், விடுத்திடும் எச்சரிக்கைகள், துளியேனும், ஆட்சியின் போக்கை மாற்றிடுவதில் வெற்றி தந்துள்ளனவா என்ற கணக்குப் பார்க்கின்றனரா, இதழ் நடாத்துவோர் என்றால் இல்லை; வேறு கணக்குத்தான் பார்த்துக் கொள்கின்றனர்.
கண்டனத்தைக் கொட்டுகின்றனர், காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றனர், வாதங்களைத் திறமையாகச் செய்கின்றனர். ஆனால், வழக்கிலே வெற்றி கிட்டிற்றா என்பது பற்றி மட்டும் பார்த்திட முனைவதில்லை. ஏன்? அவர்கள் இதழ் நடாத்துகிறார்கள்; ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திடும் இயக்கம் நடத்தவில்லை. அவர்களிலே சிலர் தமது திறமையை விளக்குகிறார்கள், தீமையை ஒழித்திடும் செயலில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாமலேயே! அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி நிம்மதியாகச் சிந்திக்கவும், நேர்த்தியாக விளக்கிடவும் தகுதி பெற்றவர்கள்; நிலைமையை மாற்றிட வேண்டும் என்ற மனத்திண்மை கொள்பவர்கள் அல்லர்.
கழக ஏடுகள் அவ்விதமானவை அல்ல.
அந்த ஏடுகள், கழகம் பெற்றுள்ள படைக்கலன்கள்.
கழகமோ, ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திட அறப்போர் மேற்கொண்டுள்ள பாசறை.
ஆகவேதான் கழக ஏடுகளில் பிரச்சினைகள் விளக்கப்படுவது மட்டுமல்ல, சிக்கல்கள் போக்கிட வழி கூறப்படுகிறது; அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன; குறிக்கோள் எடுத்துக்காட்டப்படுகிறது.
ஆக, நல்லாட்சி காணவேண்டும் என்பதற்கான ஆர்வம் கொண்டோர் எவரும்; அதற்கான இயக்கம் அளித்திடும் இதழ்களை, ஏந்தித் தீர வேண்டிய படைக்கலன் என்று கொண்டிட வேண்டும். கழக இதழ்கள் மூலம் பெற்றிடும் பலன், இதனால் தனித்தன்மை வாய்ந்ததாகிறது.
எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அது குறித்து சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் அதே இதழ்கள், சூடு தணிந்ததும், வேறு திசையிலே மக்களின் கவனத்தைத் திருப்பிவிட்டு விடுவதிலே முனைவதனைக் காணலாம்.<noinclude></noinclude>
t4i6cll2pt6yphoa39xde4pvgn2jera
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157
250
639105
1929642
1929218
2026-05-02T15:46:58Z
Info-farmer
232
top space added
1929642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude>
அதனைவிடத் துணிவாகச் சில இதழ்கள், கண்டனம் வெளியிட்டுவிட்டு, சின்னாட்களுக்குப் பிறகு 'கனம்'கள் தந்திடும் கருத்துக்களை அவை முன்னம் தாம் வெளியிட்ட கண்டனத்துக்கு முற்றிலும் ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் — வெளியிட்டு பிரச்சினையை மடியச் செய்து விடுகின்றன.
இந்த இதழ்கள் மட்டும், அறப்போர் மனப்போக்குடன், நல்லாட்சி கண்டாக வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிந்திடின், ஜனநாயகம் எவ்வளவோ அளவு செம்மைப்பட்டிருந்திருக்கும். ஆனால், அந்த முறையில் அவைகள் வேலை செய்யவில்லை.
அதனால் கழக இதழ்கள், வசதியும் வாய்ப்பும், வல்லமையும் அனுபவமும் கொண்ட மற்ற இதழ்கள் செய்திருக்கக்கூடிய — ஆனால் செய்யாது விட்டுவிட்டுள்ள — வேலைகளையும் சேர்த்துச் செய்திட வேண்டி இருக்கிறது. சுமை அதிகம்! ஆகவே பாடு அதிகமாகிறது.
நீண்ட பழங்காலந் தொட்டே — பணம் — பதவி — எனும் எதன் காரணமாக ஏற்படுவதாயினும் — செல்வாக்குக் கொண்டவர்களின் சீற்றத்துக்கு அஞ்சுவதும், புன்னகைக்கு விரும்புவதும், நம் நாட்டிலே இயல்பு ஆக்கப்பட்டு விட்டிருக்கிறது.
மந்தம், நிதானம் ஆக்கப்பட்டுப் பாராட்டப்படுவதும், கஞ்சத்தனத்தை சிக்கனம் என்று புகழ்வதும், துடுக்குத்தனத்தை அஞ்சாமை என்று கூறிப் பாராட்டுவதும், களியாட்டத்தில் ஈடுபாடு இருந்திடின் அதனைக் கலை ஆர்வம் என்றும், எவரையும் மதித்துக் கலந்து பேசிடாத போக்கை, சுயசிந்தனை என்றும், அகம்பாவத்தைக் கெம்பீரம் என்றும் கூறிப் பாராட்டுவோர் இருப்பதனைக் காண்கின்றாய்.
இந்தி ஆதிக்கப் பிரச்சினை பற்றித் தமிழக ஏடுகள் காட்டிய ஆர்வமும், தொடுத்த கண்டனமும் கொஞ்சம் அல்ல.
{{left_margin|3em|இன்று வரையில் இந்த இதழ்கள் கேட்டுக் கொண்ட அளவிலே கூட ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்படவில்லை.}}
{{left_margin|3em|<poem>என்ன செய்கின்றன இந்த இதழ்கள்?
அதனையும் எழுதுகின்றன!
எழுதிவிட்டு?
எழுதுகின்றன!
அவ்வளவுதான்!!</poem>}}
ஜனநாயகம் வலிவு பெறவேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும்? தட்டாமல் தயங்காமல் இந்த இதழ்கள், மக்களிடம் கூறவேண்டும். இந்தத் தேர்தலில், காங்கிரசுக்கு ஓட்டுப் போடா<noinclude></noinclude>
15mnswi55wlct7zwqf85f6pp0phgrkg
1929643
1929642
2026-05-02T15:47:08Z
Info-farmer
232
- added added at the end
1929643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude>
அதனைவிடத் துணிவாகச் சில இதழ்கள், கண்டனம் வெளியிட்டுவிட்டு, சின்னாட்களுக்குப் பிறகு 'கனம்'கள் தந்திடும் கருத்துக்களை அவை முன்னம் தாம் வெளியிட்ட கண்டனத்துக்கு முற்றிலும் ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் — வெளியிட்டு பிரச்சினையை மடியச் செய்து விடுகின்றன.
இந்த இதழ்கள் மட்டும், அறப்போர் மனப்போக்குடன், நல்லாட்சி கண்டாக வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிந்திடின், ஜனநாயகம் எவ்வளவோ அளவு செம்மைப்பட்டிருந்திருக்கும். ஆனால், அந்த முறையில் அவைகள் வேலை செய்யவில்லை.
அதனால் கழக இதழ்கள், வசதியும் வாய்ப்பும், வல்லமையும் அனுபவமும் கொண்ட மற்ற இதழ்கள் செய்திருக்கக்கூடிய — ஆனால் செய்யாது விட்டுவிட்டுள்ள — வேலைகளையும் சேர்த்துச் செய்திட வேண்டி இருக்கிறது. சுமை அதிகம்! ஆகவே பாடு அதிகமாகிறது.
நீண்ட பழங்காலந் தொட்டே — பணம் — பதவி — எனும் எதன் காரணமாக ஏற்படுவதாயினும் — செல்வாக்குக் கொண்டவர்களின் சீற்றத்துக்கு அஞ்சுவதும், புன்னகைக்கு விரும்புவதும், நம் நாட்டிலே இயல்பு ஆக்கப்பட்டு விட்டிருக்கிறது.
மந்தம், நிதானம் ஆக்கப்பட்டுப் பாராட்டப்படுவதும், கஞ்சத்தனத்தை சிக்கனம் என்று புகழ்வதும், துடுக்குத்தனத்தை அஞ்சாமை என்று கூறிப் பாராட்டுவதும், களியாட்டத்தில் ஈடுபாடு இருந்திடின் அதனைக் கலை ஆர்வம் என்றும், எவரையும் மதித்துக் கலந்து பேசிடாத போக்கை, சுயசிந்தனை என்றும், அகம்பாவத்தைக் கெம்பீரம் என்றும் கூறிப் பாராட்டுவோர் இருப்பதனைக் காண்கின்றாய்.
இந்தி ஆதிக்கப் பிரச்சினை பற்றித் தமிழக ஏடுகள் காட்டிய ஆர்வமும், தொடுத்த கண்டனமும் கொஞ்சம் அல்ல.
{{left_margin|3em|இன்று வரையில் இந்த இதழ்கள் கேட்டுக் கொண்ட அளவிலே கூட ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்படவில்லை.}}
{{left_margin|3em|<poem>என்ன செய்கின்றன இந்த இதழ்கள்?
அதனையும் எழுதுகின்றன!
எழுதிவிட்டு?
எழுதுகின்றன!
அவ்வளவுதான்!!</poem>}}
ஜனநாயகம் வலிவு பெறவேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும்? தட்டாமல் தயங்காமல் இந்த இதழ்கள், மக்களிடம் கூறவேண்டும். இந்தத் தேர்தலில், காங்கிரசுக்கு ஓட்டுப் போடா-<noinclude></noinclude>
dgekkct2lzmccvr5yuagpyz5ryxrpam
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159
250
639107
1929644
1929221
2026-05-02T15:47:54Z
Info-farmer
232
top space added
1929644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால், பகலுக்கு ஒன்றே!
ஆயினும், சூரியன் மறைந்தால்
உலகத்தில் ஒளி இல்லையே!
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
ஆனால், நெஞ்சுக்கு ஒன்றே!
ஆயினும், அன்பு மறைந்தால்
வாழ்வில் ஒளி இல்லையே!</poem>}}
முத்தமிழும் முத்தும் முழங்கிடும் திருநாடு நம் நாடு. கத்தும் கடல் அடக்கிக் களம் செலுத்திக் கடாரம் சென்றோர் நம் இனத்தார். நாமணக்கப் பாப்பாடி நற்றமிழை நல்லவையைப் பாமணக்கச் செய்ய வந்த பாவலர்கள் தேனொத்த தீந்தமிழைத் தந்திடும் திருநாடு, நம் நாடு. எனினும்...?
ஓர் ஏக்கம் — ஓர் பெருமூச்சு — ஓர் குமுறல் அன்றோ, அந்த 'எனினும்' என்பதுடன் பிறந்திடக் காண்கிறோம். அந்த ஏக்கம் போக்கிட, பெரு மூச்சு நின்று ஓர் புன்னகை மலர்ந்திடக் குமுறல் அகன்று மனத்திலே ஓர் நிம்மதி எழுந்திட, எடுத்துக்கொள்ளப்படும் இணையற்ற முயற்சியில், தனது பங்கினைச் செலுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது 'காஞ்சி'.
தம்பியாம் நீ திரட்டித் தந்திடும் பேராதரவே, 'காஞ்சி' இதழின் பணி செம்மையுடையதாகிடச் செய்திடும்.
'காஞ்சி' நடாத்திடும் இளங்கோவனும், உடனிருந்து பணியாற்றும் முத்துராமனும், சுந்தரேசனும் அவ்வப்போது கதை, கவிதை, கட்டுரை வழங்கிடும் நண்பர்களும், ஓவியம் தீட்டித் தந்திடுவோரும், இதழின் எழிலும் பயனும் மிகுந்திட வேண்டுமென விழைகின்றனர்.
எந்த எழிலும் தம்பி! உன் கரம் தந்திடும் எழிலுக்கு நிகராகாதன்றோ! இதோ என்னிடம்! என்னிடமுந்தான்!! – என்று கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் 'காஞ்சி'யைக் கரத்தில் கொண்டு கூறிடுவதைக் காட்டிலும் இனிய இசை வேறு எது இருக்க முடியும் — என் செவிக்கு!
அந்த மகிழ்ச்சியினை அளித்துவரும் மாண்புக்கு நன்றி கூறி, 'மலர்' கண்டிடுவாய், மணம் நுகர்ந்திடுவாய் என்று அழைத்துத் தருகின்றேன், நாட்டுக்கு எழிலும் ஆட்சிக்கு ஏற்றமும் தேடித் தந்திடும் முயற்சியினை மேற்கொண்டுள்ள 'காஞ்சி' இதழின், இரண்டாம் ஆண்டு மலரினை.
{{rh|<br>11.9.66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
l96ady9onql5s8guyw7gsquub8wxrox
1929645
1929644
2026-05-02T15:48:28Z
Info-farmer
232
- துப்புரவு
1929645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால், பகலுக்கு ஒன்றே!
ஆயினும், சூரியன் மறைந்தால்
உலகத்தில் ஒளி இல்லையே!
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
ஆனால், நெஞ்சுக்கு ஒன்றே!
ஆயினும், அன்பு மறைந்தால்
வாழ்வில் ஒளி இல்லையே!</poem>}}
முத்தமிழும் முத்தும் முழங்கிடும் திருநாடு நம் நாடு. கத்தும் கடல் அடக்கிக் களம் செலுத்திக் கடாரம் சென்றோர் நம் இனத்தார். நாமணக்கப் பாப்பாடி நற்றமிழை நல்லவையைப் பாமணக்கச் செய்ய வந்த பாவலர்கள் தேனொத்த தீந்தமிழைத் தந்திடும் திருநாடு, நம் நாடு. எனினும்...?
ஓர் ஏக்கம் — ஓர் பெருமூச்சு — ஓர் குமுறல் அன்றோ, அந்த 'எனினும்' என்பதுடன் பிறந்திடக் காண்கிறோம். அந்த ஏக்கம் போக்கிட, பெரு மூச்சு நின்று ஓர் புன்னகை மலர்ந்திடக் குமுறல் அகன்று மனத்திலே ஓர் நிம்மதி எழுந்திட, எடுத்துக்கொள்ளப்படும் இணையற்ற முயற்சியில், தனது பங்கினைச் செலுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது 'காஞ்சி'.
தம்பியாம் நீ திரட்டித் தந்திடும் பேராதரவே, 'காஞ்சி' இதழின் பணி செம்மையுடையதாகிடச் செய்திடும்.
'காஞ்சி' நடாத்திடும் இளங்கோவனும், உடனிருந்து பணியாற்றும் முத்துராமனும், சுந்தரேசனும் அவ்வப்போது கதை, கவிதை, கட்டுரை வழங்கிடும் நண்பர்களும், ஓவியம் தீட்டித் தந்திடுவோரும், இதழின் எழிலும் பயனும் மிகுந்திட வேண்டுமென விழைகின்றனர்.
எந்த எழிலும் தம்பி! உன் கரம் தந்திடும் எழிலுக்கு நிகராகாதன்றோ! இதோ என்னிடம்! என்னிடமுந்தான்!! – என்று கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் 'காஞ்சி'யைக் கரத்தில் கொண்டு கூறிடுவதைக் காட்டிலும் இனிய இசை வேறு எது இருக்க முடியும் — என் செவிக்கு!
அந்த மகிழ்ச்சியினை அளித்துவரும் மாண்புக்கு நன்றி கூறி, 'மலர்' கண்டிடுவாய், மணம் நுகர்ந்திடுவாய் என்று அழைத்துத் தருகின்றேன், நாட்டுக்கு எழிலும் ஆட்சிக்கு ஏற்றமும் தேடித் தந்திடும் முயற்சியினை மேற்கொண்டுள்ள 'காஞ்சி' இதழின், இரண்டாம் ஆண்டு மலரினை.
{{rh|<br>11.9.66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
azpj3zt4vnp7fp054n7fxyomk3x1ztf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160
250
639108
1929646
1929222
2026-05-02T15:50:23Z
Info-farmer
232
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]]
1929646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|4em}}
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] <b>காஞ்சிக் கடிதம்: 272</b>}}
{{Right|{{X-larger|<b>தீமிதித் திருவிழா!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>★ பிரிவினை கேட்போர்க்குத் தேர்தலில் நிற்க இடமில்லையாம்!
★ கோலோச்சிகளின் குறுக்கு வழிச் சட்டம்!
★ உதய சூரியன் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி!
★ குட்டு உடைந்தது! திட்டம் அழிந்தது! ஜனநாயகம் பிழைத்தது!</b></poem>}}
தம்பி!
அறிவூர் அறிவானந்தர் சொன்ன கதை இது.
இதிலே, மெய்யம்மை கருத்தப்பன், பவுனாம்பாள் வலைவிரித்தான், கோட்டையூரான் கோலெடுத்தான், வாக்களிப்பார் தெளிவப்பன், நோட்டூரான், இருட்டூரான் என்போர் உளர்.
உதய சூரியன் கோட்டையூர் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி நடத்தப்படுவதும். அது முறியடிக்கப்படுவதும் கதையில் விளக்கப்பட்டிருக்கிறது.
மெய்யம்மையிடம் பவுனாம்பாள் தூபம் போட—வருகிற கட்டத்துடன் கதை துவங்குகிறது.
{{c|<b>மெய்யம்மை இல்லம்</b>}}
போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு சொல்லிக் கொண்டே இருந்தாயே பொழுதுக்கும்; தலையே போறதானாலும் போகாம இருக்கப் போறதில்லே தீமிதிக்கற திருவிழாவுக்குன்னு; போகல்லியா, அமர்க்களமா நடக்குதாமே ஆட்சியூர் தடியெடுத்தான் கோயிலிலே; தீமிதிக்கிற திருவிழா.
போகணும்னு கொள்ளை ஆசைதான். தீமிதிக்கிற திருவிழாவோட வேடிக்கை பார்க்கமட்டுமில்ல, தீ மிதிக்கறதுக்கே ஆசைதான்...
தீ மிதிக்கிறதுக்கா? அடீ ஆத்தே! கால் புண்ணாயிடுமே கண்டவங்க தீ மிதிச்சா...!
மிதிக்கிறவங்க காலெல்லாம் என்ன தீஞ்சா போகுது...
அவங்க வேண்டுதலைச் செய்து கொண்டவங்க—விரதம் இருக்கிறவங்க — அவங்களைத் தீ ஒண்ணும் செய்துடாதாம்.<noinclude></noinclude>
5wifh7uixpkf4vmsc6fgp3r5084o9bz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173
250
639122
1929647
1929240
2026-05-02T15:55:13Z
Info-farmer
232
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]]
1929647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|10em}}
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] <b>காஞ்சிக் கடிதம்: 273</b>}}
{{center|{{X-larger|<b>மரண அடி கொடுப்பாராம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>★ காமராசரின் கோபத்துக்குக் காரணம் எரிச்சல்!
★ காமராசரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவாம்!
★ நேருவின் புகழொளிக்கே மாய்ந்திடாத கழகம் காமராசரின் புகழொளி கண்டா மிரண்டிடும்?
★ ஏமாற்றமடைந்த மக்களின் படைப்புகள் எதிர்க்கட்சிகள்!
★ காமராசரின் மரண அடிப் பேச்சு கனதனவான்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவே!</b></poem>}}
தம்பி!
மரண அடி கொடுக்கப் போகிறேன் என்று பிரகடனம் செய்து விட்டுள்ளார் காமராஜர். எதிர்க் கட்சிகளுக்குத்தான்!
இவர் பாசம் பொழிவார், ஆதரவு அளிப்பார், என்றா எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்க முடியும்? தாக்குவதற்குத்தான் துடித்துக் கொண்டிருப்பார், அதற்கே திட்டமிடுவார் என்பது எல்லோருக்கும் புரியும்! இதை இவர் சொல்லித்தானா எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகத் தெரியும், மிக நன்றாகத் தெரியும். எதிர்க் கட்சிகளை ஒழித்துக் கட்டினாலொழிய, தனது கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில், ‘அகில இந்தியா’ இருக்கிறார் என்பது. ஆகவே, அவரிடமிருந்து எதிர்க்கட்சிகள் தாக்குதலைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; தட்டிக் கொடுப்பார் என்ற நினைப்புடனா இருக்க முடியும்? அந்நிலையில் காமராஜர் மரண அடி கொடுப்பேன் என்று பேசியிருப்பது, எதிர்க்கட்சிகளை நோக்கி அல்ல!
சஞ்சலமும் சந்தேகமும் கொண்டு, ஆரூடம் பார்த்தபடி இருக்கும் அவருடைய கட்சிக்காரர்களுக்கு, ‘தைரியம் ஊட்டுகிறார்; அஞ்சாதீர்கள்! நான் இருக்கிறேன்—மரண அடி கொடுக்கிறேன் எதிர்க்கட்சிகளுக்கு’ என்று பேசுகிறார்.
"பயலின் கையைக்காலை வெட்டிப் போட்டுவிடுகிறேன், பயப்படவேண்டாம்” என்று நிலப்பிரபுக்குத் தைரியம் ஊட்டி விட்டு, ‘செலவுக்கு’ வாங்கிக் கொண்டு, உல்லாசத்தைத் தேடிச் செல்லும் உருட்டு விழியினர் உள்ளனர்; அறிவோம் அல்லவா?<noinclude></noinclude>
6kij4852e6pykfmrwdhmwe2oes2vzsi
1929648
1929647
2026-05-02T15:57:36Z
Info-farmer
232
{{Right|}}
1929648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|10em}}
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] <b>காஞ்சிக் கடிதம்: 273</b>}}
{{Right|{{center|{{X-larger|<b>மரண அடி கொடுப்பாராம்!</b>}}}}}}
{{left_margin|3em|<poem><b>★ காமராசரின் கோபத்துக்குக் காரணம் எரிச்சல்!
★ காமராசரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவாம்!
★ நேருவின் புகழொளிக்கே மாய்ந்திடாத கழகம் காமராசரின் புகழொளி கண்டா மிரண்டிடும்?
★ ஏமாற்றமடைந்த மக்களின் படைப்புகள் எதிர்க்கட்சிகள்!
★ காமராசரின் மரண அடிப் பேச்சு கனதனவான்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவே!</b></poem>}}
தம்பி!
மரண அடி கொடுக்கப் போகிறேன் என்று பிரகடனம் செய்து விட்டுள்ளார் காமராஜர். எதிர்க் கட்சிகளுக்குத்தான்!
இவர் பாசம் பொழிவார், ஆதரவு அளிப்பார், என்றா எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்க முடியும்? தாக்குவதற்குத்தான் துடித்துக் கொண்டிருப்பார், அதற்கே திட்டமிடுவார் என்பது எல்லோருக்கும் புரியும்! இதை இவர் சொல்லித்தானா எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகத் தெரியும், மிக நன்றாகத் தெரியும். எதிர்க் கட்சிகளை ஒழித்துக் கட்டினாலொழிய, தனது கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில், ‘அகில இந்தியா’ இருக்கிறார் என்பது. ஆகவே, அவரிடமிருந்து எதிர்க்கட்சிகள் தாக்குதலைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; தட்டிக் கொடுப்பார் என்ற நினைப்புடனா இருக்க முடியும்? அந்நிலையில் காமராஜர் மரண அடி கொடுப்பேன் என்று பேசியிருப்பது, எதிர்க்கட்சிகளை நோக்கி அல்ல!
சஞ்சலமும் சந்தேகமும் கொண்டு, ஆரூடம் பார்த்தபடி இருக்கும் அவருடைய கட்சிக்காரர்களுக்கு, ‘தைரியம் ஊட்டுகிறார்; அஞ்சாதீர்கள்! நான் இருக்கிறேன்—மரண அடி கொடுக்கிறேன் எதிர்க்கட்சிகளுக்கு’ என்று பேசுகிறார்.
"பயலின் கையைக்காலை வெட்டிப் போட்டுவிடுகிறேன், பயப்படவேண்டாம்” என்று நிலப்பிரபுக்குத் தைரியம் ஊட்டி விட்டு, ‘செலவுக்கு’ வாங்கிக் கொண்டு, உல்லாசத்தைத் தேடிச் செல்லும் உருட்டு விழியினர் உள்ளனர்; அறிவோம் அல்லவா?<noinclude></noinclude>
qccx58kgi53u2yfmgfla734co1yrynk
1929649
1929648
2026-05-02T15:58:36Z
Info-farmer
232
Right
1929649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|10em}}
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] <b>காஞ்சிக் கடிதம்: 273</b>}}
{{Right|{{X-larger|<b>மரண அடி கொடுப்பாராம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>★ காமராசரின் கோபத்துக்குக் காரணம் எரிச்சல்!
★ காமராசரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவாம்!
★ நேருவின் புகழொளிக்கே மாய்ந்திடாத கழகம் காமராசரின் புகழொளி கண்டா மிரண்டிடும்?
★ ஏமாற்றமடைந்த மக்களின் படைப்புகள் எதிர்க்கட்சிகள்!
★ காமராசரின் மரண அடிப் பேச்சு கனதனவான்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவே!</b></poem>}}
தம்பி!
மரண அடி கொடுக்கப் போகிறேன் என்று பிரகடனம் செய்து விட்டுள்ளார் காமராஜர். எதிர்க் கட்சிகளுக்குத்தான்!
இவர் பாசம் பொழிவார், ஆதரவு அளிப்பார், என்றா எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்க முடியும்? தாக்குவதற்குத்தான் துடித்துக் கொண்டிருப்பார், அதற்கே திட்டமிடுவார் என்பது எல்லோருக்கும் புரியும்! இதை இவர் சொல்லித்தானா எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகத் தெரியும், மிக நன்றாகத் தெரியும். எதிர்க் கட்சிகளை ஒழித்துக் கட்டினாலொழிய, தனது கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில், ‘அகில இந்தியா’ இருக்கிறார் என்பது. ஆகவே, அவரிடமிருந்து எதிர்க்கட்சிகள் தாக்குதலைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; தட்டிக் கொடுப்பார் என்ற நினைப்புடனா இருக்க முடியும்? அந்நிலையில் காமராஜர் மரண அடி கொடுப்பேன் என்று பேசியிருப்பது, எதிர்க்கட்சிகளை நோக்கி அல்ல!
சஞ்சலமும் சந்தேகமும் கொண்டு, ஆரூடம் பார்த்தபடி இருக்கும் அவருடைய கட்சிக்காரர்களுக்கு, ‘தைரியம் ஊட்டுகிறார்; அஞ்சாதீர்கள்! நான் இருக்கிறேன்—மரண அடி கொடுக்கிறேன் எதிர்க்கட்சிகளுக்கு’ என்று பேசுகிறார்.
"பயலின் கையைக்காலை வெட்டிப் போட்டுவிடுகிறேன், பயப்படவேண்டாம்” என்று நிலப்பிரபுக்குத் தைரியம் ஊட்டி விட்டு, ‘செலவுக்கு’ வாங்கிக் கொண்டு, உல்லாசத்தைத் தேடிச் செல்லும் உருட்டு விழியினர் உள்ளனர்; அறிவோம் அல்லவா?<noinclude></noinclude>
6316f7qhq5hhc69eitwpxzuywyblxhm
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/145
250
640062
1929694
1925386
2026-05-03T05:34:24Z
Mohanraj20
15516
1929694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|132||கலைஞர்}}</noinclude>கேணியில் “திராவிடர் சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய நியாயங்கள் எல்லா துறைகளிலும் கிடைத்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடேசனார் உழைத்தார். இந்திய தேசீய காங்கிரசில் இணைந்து உழைத்துப் பிறகு விலகிக் கொண்ட தியாகராயரின் உள்ளத்தை டாக்டர் நடேசனார் கொண்டிருந்த இலட்சியங்கள் ஈர்த்திடத் தொடங்கின.
சமுதாயப் பணியொன்றினால் மட்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்— குறிப்பாக பிராமணரல்லாத மக்களுக்கும் — நன்மைகளைச் செய்து விட முடியாது என்றும் அரசியலிலும் அந்த மக்களைப் பங்குபெறச் செய்ய வேண்டுமென்றும் அந்த இருபெரும் மேதைகளும் முடிவு செய்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த டாக்டர் நாயர் அவர்களும் அந்தக் கட்சியிலிருந்து விலகி இவர்களோடு இணைந்தார்.
மூவரின் சிந்தனையிலே விளைந்திட்ட முத்தாகத்தான் 1916 நவம்பர் இருபதாம் நாள் சென்னையில் கூட்டப் பெற்ற மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியது.
அந்த அமைப்பின் கொள்கைப் பிரச்சாரத்திற்காகத் தமிழிலே “திராவிடன்” என்ற ஏடும். தெலுங்கிலே “ஆந்திர பிரகாசினி” என்ற ஏடும் — ஆங்கிலத்திலே “ஜஸ்டிஸ்” என்ற ஏடும் — நாளேடுகளாகத் தொடங்கப் பெற்றன.
“திராவிடன்” என்ற ஏட்டின் பெயரால் திராவிடர்
{{nop}}<noinclude></noinclude>
h51klgskee5nju4twwm5fw4lha1v2js
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/148
250
640099
1929697
1923634
2026-05-03T05:44:58Z
Mohanraj20
15516
1929697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|கடிதம்||135}}</noinclude>அரசியல் கருத்துக்களை — கொள்கைகளை — குறிக்கோள்களை — உயிர் மூச்செனக் கொண்டு இன்று பணியாற்று கிற திராவிட முன்னேற்றக் கழகம், தனது அறுபதாண்டு
கால இலட்சியப் பயணத்தைத் திரும்பிப் பார்த்து — அந்தப் பயணத்தில் ஈடுபட்டு கொள்கை மாறாது குன்றென நிமிர்ந்து நின்று– மறைந்துவிட்ட மாவீரர்களுக்
கெல்லாம் வணக்கமும் நன்றியும் தெரிவித்து — மேலும் தொடர்ந்து நடந்திட, உறுதியுடன் திகழ்கிறது என்பதைத் தஞ்சை விழாவிலே நான் விரிவாக எடுத்துச் சொன்னேன்.
இந்த மாபெரும் இயக்கத்தை அறுபதாண்டு காலமாகக் கட்டிக் காத்த இலட்சியவாதிகளையெல்லாம் அந்தப் பெருவிழாவிலே நினைவு கூர்ந்தேன்.
தொடங்கிய பயணம், தொடருகிறது—இடையிலே சிலர் வருவார்—போவார்! அந்தச் சிலரை நினைத்துக் கொண்டு—பலருக்காக நாம் நடத்துகிற பயணத்தை நிறுத்திவிட முடியாதல்லவா?
எனவே, என் அன்பு உடன்பிறப்பே, நீ என் அருகிலே இருந்தாலும்—அல்லது எவ்வளவு தொலைவிலே இருந்தாலும்—நம் இதயங்கள், இந்த இலட்சியப் பயணத்திற்காக எப்போதோ பிணைக்கப்பட்டு விட்டவை என்பதை உணர்ந்து நடந்து கொண்டே இருப்போமாக!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
22—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
ki8aogz0u5d7pdt81qha6qwjgc0qm0s
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/141
250
641271
1929583
1929472
2026-05-02T13:35:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|128||கலைஞர்}}</noinclude>சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஈட்டன் என்ற விஞ்ஞானியொருவர் பின்கண்டவாறு மனித உடலுக்கு மதிப்பை நிர்ணயித்திருக்கிறார். ஒரு ஆணை உருவாக்குவதற்கு ஆறு மிலியன் டாலர் அதாவது ஐந்து கோடி ரூபாய் ஆகிறதாம். பெண்ணின் உடலை உருவாக்குவதற்கு அதைவிட அதிகம் செலவாகுமாம்.
ஒரு மனிதனின் உடலில் உள்ள எல்லாப் பொருட்களின் மதிப்பையும் அவற்றின் ரசாயன மதிப்புகளுக்கு ஏற்ப அவர் கணக்கிட்டுப் பார்த்து, அதன்படி அத்தகைய ரசாயனப் பொருட்களைக் கொண்டு ஒரு மனிதனை உருவாக்க அந்தத் தொகை தேவைப்படும் என்று கூறியிருக்கிறார்.
அவர் குறிப்பிடுவது மனித உடலில் உள்ள ரசாயனப் பொருட்களின் மதிப்பே தவிர, அந்தப் பொருட்களை வாங்கி ஒரு மனிதனை உருவாக்க முடியும் என்று அல்ல!
பெண்களின் உடலில் உள்ள கருப்பை சுரப்பிகள், தாய்ப்பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகள்—ஆகிய வற்றைச் சிறப்பு அம்சங்களாகத் தயாரிக்கத் தேவைப்படும் ரசாயன பொருட்களின் மதிப்பு, ஆண்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம் என்றும் அவர் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்.
நாற்ற உடல்—காற்றுப்பை — பிடி சாம்பல்—நீர்க் குமிழி—என்றெல்லாம் அலட்சியமாகச் சித்தரிக்கப்பட்ட மனித உடலுக்குத் திடீரென ஏற்பட்டுவிட்ட மதிப்பைப் பார்த்தாயா?
இவ்வளவு விலை உயர்ந்த உடல், தேர்தல் நேரங்களில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்ற வகையில் வாக்குச் சீட்டுகளுக்காக விலை போய் விடுகிறதே!
பஞ்சாயத்து யூனியன் தேர்தல் என்றால் பத்தாயிர ரூபாய்க்கும், முனிசிபல் தலைவர் தேர்தல் என்றால் முப்ப-<noinclude></noinclude>
lomajoa9cbkgk1j8630ysljs4h90i6z
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/142
250
641272
1929586
1929475
2026-05-02T13:37:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||51}}</noinclude>தாயிர ரூபாய்க்கும் எவ்வளவு சர்வ சாதாரணமாக விலை போய்க் கொண்டிருக்கிறது.
நான் கூற வந்தது அதுவல்ல! எவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை, ஒரு குறிப்பிட்ட தூய இலட்சியத்திற்கு என்று அர்ப்பணிக்காமல் தங்களால் வளர்க்கப்பட்ட இயக்கங்களையே சிலபேர் கைவிட்டு விடுகிறார்களே; என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான்!
உடன்பிறப்பே, இன்னொன்றையும் வேடிக்கையாகச் சொல்கிறேன் — ஆனால் உண்மையாகச் சொல்கிறேன்.
ஒரு மனித உடல் ஐந்து கோடி ரூபாய் — அப்படியானால் நம் வீட்டில் ஏழெட்டு மனித உடல்கள் உற்பத்தி செய்யப்படுமானால் நம்மையும் சேர்த்து மொத்தம் பத்து உடல்கள் — அவைகளின் கூடுதல் மதிப்பு ஐம்பது கோடி ரூபாய் — அப்போது நம்மைவிடப் பெரும் சீமானோ கோமானோ நாட்டிலிருக்க முடியாது எனக் கணக்கிட்ட குடும்பநலத் திட்டத்தை யாராவது மீறத் தொடங்குவார்களேயானால் — நாட்டின் பொருளாதார மதிப்பு எங்கேயோ ஒரு கோடிக்குப் போய்விடக்கூடும்.
மனித உடலின் மதிப்பையும், மாண்பையும் அந்த விஞ்ஞானி வெளியிட்டிருப்பதற்குக் காரணமே, நான் அறிந்த மட்டில்; “இவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை வெறும் சோம்பல் சுரங்கமாக வளர்க்காமல், சோற்றுத் துருத்தியாக ஆக்கிவிடாமல், மாமிசப் பிண்டமாக உலவ விடாமல் — புகழ்க் கோபுரத்தின் கலசமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாகத்தான் இருக்க முடியும்.
ஆகா! ஐந்து கோடி ரூபாய் மதிப்பு நமது உடல் என்றதும் பண்பையும், கொள்கையையும் விற்று வாழும்<noinclude>
க—9—9</noinclude>
395ixyo6a7kdrfe752qxzk740n7x0e8
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/143
250
641273
1929700
1929413
2026-05-03T05:49:27Z
Mohanraj20
15516
1929700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>பெண்ணோ, ஆணோ அதற்கான விலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்காமல், இவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை மாண்பும் மரபும் மானமும்
கெடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற முறையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
விஞ்ஞானி வெளியிட்டுள்ள கணக்கு; விவேக புரியினர்க்கே தவிர — விலை பேசிகளுக்கு அல்ல!
சமுதாயம் முழுமையும் விவேகபுரியாக விளங்கிட, இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உதவட்டும்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
21—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
hs3dx9ge3ru0uky8z9aj7kzx07n6mvn
1929701
1929700
2026-05-03T05:49:50Z
Mohanraj20
15516
1929701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|130||கலைஞர்}}</noinclude>பெண்ணோ, ஆணோ அதற்கான விலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்காமல், இவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை மாண்பும் மரபும் மானமும்
கெடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற முறையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
விஞ்ஞானி வெளியிட்டுள்ள கணக்கு; விவேக புரியினர்க்கே தவிர — விலை பேசிகளுக்கு அல்ல!
சமுதாயம் முழுமையும் விவேகபுரியாக விளங்கிட, இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உதவட்டும்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
21—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
kjiby153wp3m6955istj8zdzifegy3y
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/146
250
641274
1929695
1929415
2026-05-03T05:38:18Z
Mohanraj20
15516
1929695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||135}}</noinclude>கட்சி என்றும் ‘ஜஸ்டிஸ்’ என்ற ஏட்டின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” அல்லது நீதிக்கட்சி என்றும் அமைப்பின் பெயர் விளங்கலாயிற்று.
நடேசனாரின் உணர்விலே எழுந்து, நாயரின் துணையுடன் தியாகராயரின் பேராற்றலினால் மலர்ச்சி பெற்ற மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சிதான் இன்றைய தி. மு. கழகம் என எண்ணிடும்போது அறுபதாண்டு கால வரலாற்றின் கடந்த கால நிகழ்ச்சி ஏடுகள் அகக்கண் முன்னே எத்துணை கம்பீரமாகப் புரள்கின்றன தெரியுமா?
வெள்ளுடை வேந்தர் தியாகராயர், வெள்ளையருக்குத்தாசர் என்று இகழப்பட்ட காலமெல்லாம் இருந்ததுண்டு. ஆனால் அவர் தலை தாழாச் சிங்கமாகத் தன்மானச்
சுடரொளியாக உலவினார் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உண்டு.
சென்னை மாநகராட்சியின் தலைவர் பொறுப்பைத் தியாகராயர் ஏற்றிருந்த காலம் — அப்போது சென்னைக்கு வருகை தந்த கன்னாட் பிரபு என்ற ஆங்கிலேயருக்கு.
மாநகராட்சியில் வரவேற்பு வழங்கிட முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ள பெரும் அதிகாரிகளையோ, தலைவர்களையோ வரவேற்பது என்றால்
உடை அணிவதிலே கூட சில முறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும். தலைப்பாகை அணிந்து கொள்ள வேண்டும். நீளமான கறுப்புக் கோட்டும்,
வெண்மையான கால்சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பிரதாயத்தைத் தியாகராயர் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கமாகத் தான் அணியும்
தூய்மையான வெள்ளுடையைத்தான் அணிந்து கொள்ள முடியும் என்று கூறிவிட்டு, வரவேற்புக்குத் தான் வர இயலாதென்றும் நகராட்சியிள் துணைத் தலைவர் வருவார்
என்றும் செய்தி அனுப்பிவிட்டார். அப்போது சென்னை கவர்னராக இருந்த வெல்லிங்டன் பிரபு, இந்தச் செய்தி<noinclude></noinclude>
2aot4wor1seusny7js168gue2va7oy1
1929702
1929695
2026-05-03T05:50:13Z
Mohanraj20
15516
1929702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>கட்சி என்றும் ‘ஜஸ்டிஸ்’ என்ற ஏட்டின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” அல்லது நீதிக்கட்சி என்றும் அமைப்பின் பெயர் விளங்கலாயிற்று.
நடேசனாரின் உணர்விலே எழுந்து, நாயரின் துணையுடன் தியாகராயரின் பேராற்றலினால் மலர்ச்சி பெற்ற மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சிதான் இன்றைய தி. மு. கழகம் என எண்ணிடும்போது அறுபதாண்டு கால வரலாற்றின் கடந்த கால நிகழ்ச்சி ஏடுகள் அகக்கண் முன்னே எத்துணை கம்பீரமாகப் புரள்கின்றன தெரியுமா?
வெள்ளுடை வேந்தர் தியாகராயர், வெள்ளையருக்குத்தாசர் என்று இகழப்பட்ட காலமெல்லாம் இருந்ததுண்டு. ஆனால் அவர் தலை தாழாச் சிங்கமாகத் தன்மானச்
சுடரொளியாக உலவினார் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உண்டு.
சென்னை மாநகராட்சியின் தலைவர் பொறுப்பைத் தியாகராயர் ஏற்றிருந்த காலம் — அப்போது சென்னைக்கு வருகை தந்த கன்னாட் பிரபு என்ற ஆங்கிலேயருக்கு.
மாநகராட்சியில் வரவேற்பு வழங்கிட முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ள பெரும் அதிகாரிகளையோ, தலைவர்களையோ வரவேற்பது என்றால்
உடை அணிவதிலே கூட சில முறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும். தலைப்பாகை அணிந்து கொள்ள வேண்டும். நீளமான கறுப்புக் கோட்டும்,
வெண்மையான கால்சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பிரதாயத்தைத் தியாகராயர் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கமாகத் தான் அணியும்
தூய்மையான வெள்ளுடையைத்தான் அணிந்து கொள்ள முடியும் என்று கூறிவிட்டு, வரவேற்புக்குத் தான் வர இயலாதென்றும் நகராட்சியிள் துணைத் தலைவர் வருவார்
என்றும் செய்தி அனுப்பிவிட்டார். அப்போது சென்னை கவர்னராக இருந்த வெல்லிங்டன் பிரபு, இந்தச் செய்தி<noinclude></noinclude>
9gu9tl1fvaosu07a4t2g65f18gceyxs
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/144
250
641275
1929693
1929414
2026-05-03T05:30:16Z
Mohanraj20
15516
1929693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அன்று தொடங்கிய பயணம் இது!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
நவம்பர் இருபதாம் நாளன்று தஞ்சை நகரில் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள் எழுதிய “மலர்ச்சியும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளியீட்டு விழா ஒரு சிறப்புக் கூட்டமாக ஏற்பாடு செய்யப் பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்தி ஆயிரக் கணக்கானவர்கள்
கலந்துகொண்டு ஏற்றமிகு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
“மலர்ச்சியும் வளர்ச்சியும்” என்பது ஒரு அருமையான கதைப் புத்தகம் என்றாலும் — அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட நவம்பர் இருபதாம் நாள் என்பது; என்னைப் பொறுத்தவரையில் சிறப்புக் கூட்டத்துப் பேச்சுக்கு ஏற்ற தலைப்பாக அமைந்தது என்றால் அது மிகையாது.
இன்று திராவிட முன்னேற்றக் கழகமாக மணம் வீசி வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த இயக்கத்திற்கான மலர்ச்சி 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இருபதாம் நாளன்று
தான் ஏற்பட்டிருக்கிறது. தஞ்சையில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் “மலர்ச்சியும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றும்போது — இந்த இயக்கத்திற்கு அறுபது ஆண்டு மணி விழா ஆண்டாகவன்றோ திகழ்கிறது என்பதனை எடுத்துக் கூறினேன்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் டாக்டர் நடேசனார் எனும் அறிஞர் பெருமகன் திருவல்லிக்<noinclude></noinclude>
1a42vdv4v3en9fmcmqn15m3zgz8lboc
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/147
250
641276
1929696
1929416
2026-05-03T05:40:56Z
Mohanraj20
15516
1929696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|134||கலைஞர்}}</noinclude>யைக் கேள்வியுற்று உடனே தியாகராயருக்கு வேண்டு கோள் விடுத்தார். கன்னாட்பிரபுவை வரவேற்க, தியாகராயர் வழக்கமான வெள்ளுடையிலேயே வரலாம்
—வரவேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.
தொடக்கத்திலே இந்தியர்களுக்கு உத்தியோகச் சலுகைகள், உத்தயோக உயர்வுகள் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையிலே உருவான காங்கிரஸ் இயக்கம்,
காலக்கட்டத்திலே இந்திய நாட்டு விடுதலை இயக்கமாக வளர்ச்சி பெற்றது.
அதைப் போலவே தென்னிந்தியாவில் பெரும்பான் மையான மக்களுக்கு உத்தியோகங்களில் உரிய நியாயங்கள் கிடைக்கவில்லையென்று அதிக இடங்களைப் பெற்றிட வேண்டுமென்று தொடங்கிய திராவிடர் சங்கம், நீதிக் கட்சியாக வளர்ந்து ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து ஆட்சிப் பொறுப்பையும்
ஏற்று நடத்தி — இடையிலே நடை தளர்ந்து, பிறகு பெரியாரும் அண்ணாவும் அந்த இயக்கத்தின் சேவை, நமது மக்களுக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதை
எடுத்துக் கூறி—பங்களாக்களிலும், தோட்டங்களிலும, அரண்மனைகளிலும், ஆடம்பர விழாக்களிலும் சுருங்கி விட்ட அந்த இயக்கத்தை மக்களின் இயக்கமாக மாற்றித்
திராவிடர் கழகமெனவும் பெயர்சூட்டி வளர்த்தனர்.
சமுதாயத் துறையிலே தனிக் கவனம் செலுத்திய பெரியார், திராவிடர் கழகத்தை நடத்திடவும் — அரசியல் ரீதியாகவும் நமது மக்களுக்கு தொண்டாற்ற
வேண்டுமென்று விரும்பிய அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திடவும் தலைமை யேற்றனர்.
பெரியாரின் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை தயத்தில் ஏந்தி, அண்ணாவின் பண்பாடு மிகுந்த<noinclude></noinclude>
plmf304pkbtic6yjjqeqdb3jbtqjzcl
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/149
250
641277
1929698
1926246
2026-05-03T05:46:57Z
Mohanraj20
15516
1929698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தொடரட்டும் துயர் துடைப்புப்பணி!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சென்னை மாநகரிலும் கடு மழையின் காரணமாகவும் புயல், வெள்ளப் பெருக்கு ஆகியவற்றின் காரணமாகவும் உயிரிழந்த, உடமைகளிழந்த குடும்பங்கள் அனைத்துக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் இதயமார்ந்த, ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
குடிசைகளைப் பறிகொடுத்த மக்களைப் பாதுகாக்க. அரசினர் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற இயற்கையின் சீற்றத்தால் அவதிப்பட்டு அல்லலுறும் மக்களைக் காப்பாற்றிந் துயர் துடைககும் பணியில் அரசு மட்டுமே தனித்து நின்று செயலாற்ற வேண்டுமென்று இல்லாமல் வாய்ப்பும் வசதியும் உள்ள பொதுமக்களும் பொது வாழ்வில் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஓரணியில் நின்று ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும்.
அந்த முறையில் கழக உடன்பிறப்புக்கள் ஆங்காங்குள்ள அமைப்புக்களின் வாயிலாக ஒருமுகமாக நின்று செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
25 – 11 – 76 மாலையில் தான் மழை மேகம் குறைந்து வானம் நீலவண்ணத்தைக் காட்டத் தொடங்கியது.
{{nop}}<noinclude></noinclude>
im52by191osv5aiu51u9qkx5z7e13ie
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/150
250
641278
1929699
1929417
2026-05-03T05:48:56Z
Mohanraj20
15516
1929699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||137}}</noinclude>மழை நின்றபோதிலும் அதன் விளைவாக ஏற்பட்ட வேதனைகள் நகரத்தில் நின்றபாடில்லை. எங்கும் ஒரே வெள்ளக்காடு.
25 –ந் தேதி இரவே நமது தலைமைக் கழக அலுவலகமாம் அன்பகத்தில் பெரிய பெரிய அடுப்புக்கள் மூட்டப் பெற்று அண்டாக்களும் பெரும் தவலைகளும் அடுப்புக்களில் ஏற்றப்பட்டன. கழகக் கண்மணிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அமைப்புக்களின் செயல் வீரர்கள் அனைவருமே சமையல் பணிகளில் இரவோடு இரவாக ஈடுபட்டனர்.
நானும், தலைமைக் கழகப் பொறுப்பாளர் சாதிக்கும், முன்னாள் அமைச்சர் நண்பர் ராசாராமும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று இயன்ற வரையில் ஆறுதல்
கூறினோம்.
கழகத்தின் சார்பில் துயர்துடைப்புப் பணிகளுக்காகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருபத்தி ஐயாயிர ரூபாய் நிதியும் வழங்கப் பட்டுள்ளது.
26 – ந்தேதி நிதியினை வழங்கியது மட்டுமின்றி, பதினையாயிரத்துக்கு மேற்பட்ட உணவு பொட்டலங்களை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விநியோகிக்கப்
பட்டுள்ளது.
பெரிய அளவில் அரசு, உதவிகளைச் செய்கிறது எனினும் நம்மால் முடிந்த அளவுக்கு நமது கடமைகளைச் செய்திட வேண்டுமல்லவா?
தமிழகத்தில் எங்கெங்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அங்கெல்லாம் - உடன்பிறப்பே! உன்னுடைய உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும்.
இந்த என் வேண்டுகோளை, வெறும் சம்பிரதாய<noinclude></noinclude>
ljtgixeh9r9rqhwrk8ojtnr815jwoa6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/178
250
641333
1929666
1926338
2026-05-02T17:11:08Z
Ramya sugumar
15106
1929666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அன்று அண்ணா எழுதியது!</b>}}}}
உடன்பிறப்பே,
இன்று எதற்கெடுத்தாலும் "அண்ணா அண்ணா
என்று பேசுகிறார்களே, அண்ணாவுடன் மிகுந்த அன்பு
கொண்டிருந்தவர்களைப் போலவும். அண்ணா, இவர்களைத்
தான் அருகில் வைத்துக்கொண்டு ஆலோசனைகள் கேட்ட
தைப் போலவும் ஏடுகளில் எழுதிக்கொண்டு என்னைத்
தாக்குகிறார்களே, என்ன காரணம் தெரியுமா?
என்னைத் தாக்கிப் பேசுவதற்காகவே, அண்ணாவுடன்
தங்களுக்கு அதிக நெருக்கம் என்றும்; அண்ணாவின் கொள்
கைகளைத் தாங்கள்தான் கடைப்பிடிப்பதைப் போலவும்
சிறப்புற நடித்துக் காட்டுகிறார்கள்.
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற நண்பர்
எம்.ஜி.ஆர். அவர்களிடம், இன்று போய்ச் சேர்ந்திருப்ப
வர்கள் பல வகைப்பட்டவர்கள்.
கொள்கை மாறுபாட்டால் ஒரு கட்சியிலிருந்து
இன்னொரு கட்சிக்குச் செல்கிறவர்கள் உண்டு!
ஆரம்பத்தில் எம். ஜி ஆருடன் போய்ச்சேர்ந்தவர்கள்
அப்படியல்ல! தனிப்பட்ட கோபதாபங்கள், உள்ளுர்ப்
பிரச்சினைகள். மாவட்டப் பிரச்சினைகள்! இதன் காரணமாகக் கழகத்திலிருந்து பிரிந்து எம்.ஜி. ஆருடன் போய்ச்
சேர்ந்தனர் அவர்கள்! நம்மிடமிருந்து பிரிவதற்கு இரண்டு
நாளைக்கு முன்பு கூட நமது கொள்கை, நமது கழகம் —
இவைகளில் தங்கள் அழுத்தமான பிடிப்பைக் காட்டியவர்கள்தான் அவர்கள்!{{nop}}<noinclude></noinclude>
puabqutscbf7083pxtgs3ifqiokmog1
1929667
1929666
2026-05-02T17:11:49Z
Ramya sugumar
15106
1929667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>அன்று அண்ணா எழுதியது!</b>}}
உடன்பிறப்பே,
இன்று எதற்கெடுத்தாலும் "அண்ணா அண்ணா
என்று பேசுகிறார்களே, அண்ணாவுடன் மிகுந்த அன்பு
கொண்டிருந்தவர்களைப் போலவும். அண்ணா, இவர்களைத்
தான் அருகில் வைத்துக்கொண்டு ஆலோசனைகள் கேட்ட
தைப் போலவும் ஏடுகளில் எழுதிக்கொண்டு என்னைத்
தாக்குகிறார்களே, என்ன காரணம் தெரியுமா?
என்னைத் தாக்கிப் பேசுவதற்காகவே, அண்ணாவுடன்
தங்களுக்கு அதிக நெருக்கம் என்றும்; அண்ணாவின் கொள்
கைகளைத் தாங்கள்தான் கடைப்பிடிப்பதைப் போலவும்
சிறப்புற நடித்துக் காட்டுகிறார்கள்.
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற நண்பர்
எம்.ஜி.ஆர். அவர்களிடம், இன்று போய்ச் சேர்ந்திருப்ப
வர்கள் பல வகைப்பட்டவர்கள்.
கொள்கை மாறுபாட்டால் ஒரு கட்சியிலிருந்து
இன்னொரு கட்சிக்குச் செல்கிறவர்கள் உண்டு!
ஆரம்பத்தில் எம். ஜி ஆருடன் போய்ச்சேர்ந்தவர்கள்
அப்படியல்ல! தனிப்பட்ட கோபதாபங்கள், உள்ளுர்ப்
பிரச்சினைகள். மாவட்டப் பிரச்சினைகள்! இதன் காரணமாகக் கழகத்திலிருந்து பிரிந்து எம்.ஜி. ஆருடன் போய்ச்
சேர்ந்தனர் அவர்கள்! நம்மிடமிருந்து பிரிவதற்கு இரண்டு
நாளைக்கு முன்பு கூட நமது கொள்கை, நமது கழகம் —
இவைகளில் தங்கள் அழுத்தமான பிடிப்பைக் காட்டியவர்கள்தான் அவர்கள்!{{nop}}<noinclude></noinclude>
q2nehg35czd6jy9tj9qfp5qfugn98u2
1929689
1929667
2026-05-03T04:20:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>அன்று அண்ணா எழுதியது!</b>}}
'''உடன்பிறப்பே,'''
இன்று எதற்கெடுத்தாலும் “அண்ணா அண்ணா”
என்று பேசுகிறார்களே, அண்ணாவுடன் மிகுந்த அன்பு
கொண்டிருந்தவர்களைப் போலவும், அண்ணா, இவர்களைத்
தான் அருகில் வைத்துக்கொண்டு ஆலோசனைகள் கேட்டதைப்
போலவும் ஏடுகளில் எழுதிக்கொண்டு என்னைத்
தாக்குகிறார்களே, என்ன காரணம் தெரியுமா?
என்னைத் தாக்கிப் பேசுவதற்காகவே, அண்ணாவுடன்
தங்களுக்கு அதிக நெருக்கம் என்றும்; அண்ணாவின் கொள்கைகளைத்
தாங்கள்தான் கடைப்பிடிப்பதைப் போலவும்
சிறப்புற நடித்துக் காட்டுகிறார்கள்.
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற நண்பர்
எம்.ஜி.ஆர். அவர்களிடம், இன்று போய்ச் சேர்ந்திருப்பவர்கள்
பல வகைப்பட்டவர்கள்.
கொள்கை மாறுபாட்டால் ஒரு கட்சியிலிருந்து
இன்னொரு கட்சிக்குச் செல்கிறவர்கள் உண்டு!
ஆரம்பத்தில் எம். ஜி ஆருடன் போய்ச்சேர்ந்தவர்கள் அப்படியல்ல! தனிப்பட்ட கோபதாபங்கள், உள்ளுர்ப் பிரச்சினைகள். மாவட்டப் பிரச்சினைகள்! இதன் காரணமாகக் கழகத்திலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆருடன் போய்ச் சேர்ந்தனர் அவர்கள்! நம்மிடமிருந்து பிரிவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு கூட நமது கொள்கை, நமது கழகம் —இவைகளில் தங்கள் அழுத்தமான பிடிப்பைக் காட்டியவர்கள்தான் அவர்கள்!{{nop}}<noinclude></noinclude>
8r3rvol5ikoty6zkbca10lgeouhgx2s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/23
250
641566
1929660
1927674
2026-05-02T16:33:46Z
Info-farmer
232
/* உரையில்லாதவை */ {{குறிப்பேடு}}
1929660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Info-farmer" />{{குறிப்பேடு}}</noinclude><noinclude></noinclude>
6cqo9a81mcwhm0mii8oih2cz20zlf28
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24
250
641568
1929661
1927675
2026-05-02T16:34:22Z
Info-farmer
232
/* உரையில்லாதவை */ {{குறிப்பேடு}}
1929661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Info-farmer" />{{குறிப்பேடு}}</noinclude><noinclude></noinclude>
6cqo9a81mcwhm0mii8oih2cz20zlf28
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/1
250
641631
1929565
1927652
2026-05-02T13:21:15Z
Saranya V R
14232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|
{{x-larger|<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் <br>தொகுதி - 10
</b>}}
{{dhr|10em}}
<b>பதிப்பாசிரியர்</b>
{{larger|<b>டாக்டர் ம.நடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி.
{{dhr|10em}}
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_4-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 1
|bSize = 327
|cWidth = 66
|cHeight = 80
|oTop = 444
|oLeft = 96
|Location = center
|Description =
}}
{{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்}}
189, டி.டி..கே. சாலை
ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.</b>
}}
{{dhr}}<noinclude></noinclude>
hwdxdduwhy8rsu8gmobcnprsznzst7f
1929566
1929565
2026-05-02T13:21:33Z
Saranya V R
14232
1929566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|
{{x-larger|<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் <br>தொகுதி - 4
</b>}}
{{dhr|10em}}
<b>பதிப்பாசிரியர்</b>
{{larger|<b>டாக்டர் ம.நடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி.
{{dhr|10em}}
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_4-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 1
|bSize = 327
|cWidth = 66
|cHeight = 80
|oTop = 444
|oLeft = 96
|Location = center
|Description =
}}
{{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்}}
189, டி.டி..கே. சாலை
ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.</b>
}}
{{dhr}}<noinclude></noinclude>
invjgquo68w4dny9hamsa7jw7k7e0wd
1929569
1929566
2026-05-02T13:23:18Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|
{{x-larger|<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் <br>தொகுதி - 4
</b>}}
{{dhr|10em}}
<b>பதிப்பாசிரியர்</b>
{{larger|<b>டாக்டர் ம.நடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி.
{{dhr|10em}}
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_04,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்,_2003.pdf
|Page = 1
|bSize = 587
|cWidth = 81
|cHeight = 74
|oTop = 447
|oLeft = 209
|Location = center
|Description =
}}
{{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்}}
189, டி.டி..கே. சாலை
ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.</b>
}}
{{dhr}}<noinclude></noinclude>
19j9lxu4jf0vj6rnz91nbgqmewuns5z
1929577
1929569
2026-05-02T13:29:06Z
Saranya V R
14232
1929577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|
{{x-larger|<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் <br>தொகுதி - 4
</b>}}
{{dhr|10em}}
<b>பதிப்பாசிரியர்</b>
{{larger|<b>டாக்டர் ம.நடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி.
{{dhr|10em}}
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 1
|bSize = 327
|cWidth = 66
|cHeight = 80
|oTop = 444
|oLeft = 96
|Location = center
|Description =
}}
{{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்}}
189, டி.டி..கே. சாலை
ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.</b>
}}
{{dhr}}<noinclude></noinclude>
20lwj9ewx6diu9xk1jaezbxwr8k9aec
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/2
250
641632
1929582
1927653
2026-05-02T13:34:17Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{gap+|10}}{{x-larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}
{|
|-
|நூல் : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10
|-
|ஆண்டு : || 2003
|-
|உரிமை : || தமிழ் அரசிப் பதிப்பகம்,
|-
| || 189, டி.டி.கே. சாலை,
|-
| || ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
|-
|பக்கம் : || xxiv + 408 = 432
|-
|{{larger|<b>விலை : </b>}} || {{larger|<b>ரூ.135.00</b>}}
|}
{{dhr|20em}}
அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்
{{left_margin|4em|101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை
லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004
{{larger|✆}}: 24984693, 24661807}}<noinclude></noinclude>
oz7p5jp9vigy12oq83yhhg5ypnc2ssi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/3
250
641633
1929584
1927654
2026-05-02T13:35:41Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>முதல் இரண்டு தொகுதிகளின் முதற்பதிப்பின்</b>}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
{{center|{{larger|<b>திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன்,</b>}}}}
'அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' நூல் வடிவம் கொண்டு
அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று. என் கைக்கு வரப்பெற்று மிக்க
பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு
இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள்
அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக்
கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட
நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான
தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி.
அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந்
தொண்டை 'பாரி நிலையத்தார்' செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன்:
பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது
எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும்
வெற்றியுலா வரும் கதைகள் - கட்டுரைகள் - நாடகங்கள் - திரைப்பட வசனங்கள் - எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள்
ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச் சிறந்த முறையில்
கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின்
வீழ்ச்சியெனத் தங்குதடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து
ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை
நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும்,
அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும்,
சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி
போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு
படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா
வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே
போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து
கிடக்கின்றன.<noinclude></noinclude>
bwg5x06dgs0zbxuzpg31gwwejgb6ji9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/4
250
641634
1929585
1927655
2026-05-02T13:36:43Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்த
போதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல்
காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப்
பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பிரித்து படிக்கிறோம்; பலதரப்பட்ட
செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக்
காதலியிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன்
எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ
அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர்
அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும்
காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும் அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித்
திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும்.
அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின்
மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.
அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 'தம்பிக்குக்
கடிதம்' என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை
வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும்
தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது
வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே விரைவில்
ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக!
அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு
இலக்கிய விருந்து படைக்க முன்வந்த 'பாரி நிலைய'த்தாரைப்
பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த
இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன்பெற்று, இனிதுற
வாழ்வார்களாக!
{{Right|<b>இரா. நெடுஞ்செழியன்</b>}}
4.1.63
{{dhr}}<noinclude></noinclude>
6pslxbj1i3r72rw76op6dviuizkxe48
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/5
250
641635
1929587
1927656
2026-05-02T13:37:16Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}}
பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ்
இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம்,
மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர்
உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர்.
தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும்
எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச்
செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர்
எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக்
களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்;
வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப்
போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று
நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க - ஒளிவீச
எழுந்த ஞாயிறு.
{{left_margin|3em|<poem><b>எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்</b></poem>}} {{Right|(குறள் - 666)}}
என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர்.
<b>‘கேட்டார் பிணிக்கும்' பேச்சாளர்</b>
தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி
பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ்
அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து
முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை
கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு
உரையெழுதிய புலவர் குழந்தை,
{{left_margin|3em|<poem><b>கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்</b></poem>}} {{Right|(குறள் - 643)}}
என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார்.
<b>பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள்</b>
பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய
ஆளுமை பெற்றவர். கட்டுரை, கடித இலக்கியம், சிறுகதை, நாவல்,
நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை<noinclude></noinclude>
efdga13bkhvb67dktuxum5a4subt1rq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/6
250
641636
1929588
1927657
2026-05-02T13:37:53Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர்
அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத்
தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது.
<b>பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்</b>
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங்களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது
தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி
பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறையாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு
வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, பேரறிஞர்
அண்ணா பேசுகிறார் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும்,
பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள் என்கிற தலைப்பில் மூன்று
தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக
வெளியிடப்பட்டன.
<b>பேரறிஞர் அண்ணாவின் மடல்கள்</b>
இம்முயல்வைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள்
'திராவிட நாடு', 'காஞ்சி' இதழ்களில் 'தம்பிக்கு' என்ற தலைப்பில்
எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப்
பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. 'தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில்
பாரி நிலையம்
வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன்
அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது.
<b>மடல்களின் தொகுப்பு முறை</b>
பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் எழுதிய
171 கடிதங்களும், 'காஞ்சி' இதழில் எழுதிய 119 கடிதங்களும்
சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரையுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம்
பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட
நாடு' இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள்
எழுதிய 'காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...' என்கிற கடிதம்
தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள்<noinclude></noinclude>
sfj8jur42qwqh8yckebrcp52ge1rrvh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/7
250
641637
1929589
1927658
2026-05-02T13:38:38Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>எழுதிய 'இராச்சிய
சபை' ஈறாக அமையப் பெற்றவை 171
மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா
விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம்
எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல்
இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு 'காஞ்சி' என்ற இதழைத்
தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய நீண்ட
இடைவேளைக்குப் பிறகு' என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம்
ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய 'தமிழர்த் திருநாள்' ஈறாக 119
கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின்
15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன.
<b>மடல்களில் காணப்படும் பொருண்மைகள்</b>
அண்ணா 'தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின்
தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு, தமிழின
மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் -
காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி,
நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன.
அண்ணா அவர்கள் 'தம்பி!' என்று விளித்து எழுதிய கடிதங்கள்
ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல்
தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு
வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும்
மதிக்கும் பண்பினை உருவாக்கின.
<b>பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம்</b>
அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள்
நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. 'வாழ்க
வசவாளர்கள்', 'இன்றைய பகைவர் நாளைய நண்பர்', 'மாற்றான்
தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்' முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின்
மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. 'தடைக்கற்கள் படிக்கற்கள்
ஆகட்டும்', 'துணிவு-தெளிவு-கனிவு', 'கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு',
'எதையும் தாங்கும் இதயம்' என்னும் இம்மடல்கள் அண்ணாவின்
வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.<noinclude></noinclude>
d31n4n7xq6cq2jikz4oufelauxm0bfm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/8
250
641638
1929590
1927659
2026-05-02T13:39:15Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
<b>எளிமையான விளக்கங்கள்</b>
தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில்
அகத்திற்கு நச்சினார்க்கினியர்,
{{left_margin|3em|<poem><b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்
பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும்
ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக்
கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து
இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b></poem>}}
{{Right|(நச்.தொல்.948)}}
அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்'
என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும்
வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார்.
<b>கடிதத் தலைப்புகள்</b>
'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய
கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை.
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல்
குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய
பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன.
அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற
பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார்.
{{left_margin|3em|<poem><b>'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன்
இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே'</b></poem>}}
என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும்
முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில்
எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...'
என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின்
தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்'
என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது.
<b>வினா அமைப்பு மடல்கள்</b>
'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி
எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude></noinclude>
5khswgwrh6ecsehyfhtv11is0ztib52
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/9
250
641639
1929592
1927660
2026-05-02T13:39:57Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள்
வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி
இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம்
பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப்
பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்.
<b>மொழியாய்வு</b>
'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய
புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார்.
தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும்,
{{left_margin|3em|<poem><b>"சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே - அதைத்
தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா"</b></poem>}}
என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில்
‘ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும்,
எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச்
சிறக்க உணரலாம்.
<b>புராணத் தலைப்புகள்</b>
'இந்திராணி சேலை', 'அகலிகையும் ஆச்சாரியாரும், 'குன்று
குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும்
ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும்
புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை
எழுதியுள்ளார்.
<b>புராண உவமை</b>
புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண
உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை
காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல
சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார்.
அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட
வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை
தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க
இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude></noinclude>
njeygidy5t1dx4aev5dh93ts4jyqf1o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/10
250
641640
1929593
1927661
2026-05-02T13:40:29Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி,
திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள்
கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத
ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள்
ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு.
பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு
நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர்.
புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி
அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத்
தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம்.
<b>எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்</b>
'ஆவடியும் காவடியும்', 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும்
ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது;
இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு
விளக்கு’, ‘படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும்
அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்',
'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு
வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை
காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது', 'ஐயா சோறு,
இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்',
'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்',
'கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு
தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை
வைத்துள்ளார்.
<b>தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்</b>
பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும்
வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும்,
சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும்
பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா'
என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள்
தமிழ்மொழி. தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude></noinclude>
33yxwfn4qizgantmg3shgh7ygqadzyc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/11
250
641641
1929595
1927662
2026-05-02T13:41:05Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக
உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான
பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப்
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
{{left_margin|3em|"தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார
உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது.
இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து
அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம்
பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது.
17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட
அதிகம் முன்னேறி இருந்தது.
தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன."}}
<b>சங்க இலக்கியக் காட்சிகள்</b>
தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது
என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம்
என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய
கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின்
கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204).
சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது
நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக்
காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர்
அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும்.
கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான
முள்ளையும் உதிர்க்கிறது.
சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை
உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர்
முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல்
விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும்.
{{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி
கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude></noinclude>
n9j689qenuysf83igcmdn2p2u6jy2fr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/12
250
641642
1929596
1927663
2026-05-02T13:42:10Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>{{left_margin|3em|<poem><b>இனிய செய்தநம் காதலர்.
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.</b></poem>}}
பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி
விளக்குகிறது.
<b>பட்டினப் பாலை</b>
கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப்
பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.
"மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது
கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும்
ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால்
ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன.
நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன!
கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால்,
அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன!
தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை
எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள்
தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக்
கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு.
இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில்
சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப்
போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த
படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள்,
பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில்
இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
சோறிடும் சாலைகள் ஏராளம்!
அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து
சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்!
{{left_margin|3em|<poem><b>கடல் வழி வந்த குதிரைகள்
நில வழி வந்த மிளகும் பொதிகள்,</b></poem>}}<noinclude></noinclude>
6cgzo0apz6y8h24vu9t8k6udh4gtrqx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/13
250
641643
1929599
1927664
2026-05-02T13:42:47Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>{{left_margin|3em|<poem><b>இமயச் சாரலின் மணியும் பொன்னும்,
குடகு மலைச் சந்தனமும், அகிலும்
தென்கடல் முத்து
கீழ்க்கடல் பவளம்
ஈழ நாட்டுப் பொருள்
காழக நாட்டுப் பொருள்</b></poem>}}
இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர்
நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம்,
நீங்காப் பெரும் பழியை ஏற்று-நிற்கிறோம்.
<b>மலைபடுகடாம்</b>
பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம்
எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள்,
பின்வருமாறு விளக்குகிறார்.
மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம்
செழித்து வளருகின்றன!
விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது
போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன.
எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு
கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம்.
தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள்,
விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து
கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம்
தினைக்கதிர்கள்.
அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து
கிடப்பதுபோல் இருக்கிறதாம்!
கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார்.
மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து
அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது
புலவருக்கு!<noinclude></noinclude>
tq4vo2e3o4cajd6w19uvv1m6bbtwtw2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/14
250
641644
1929601
1927665
2026-05-02T13:43:21Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
<b>ஐங்குறுநூறு</b>
ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப்
பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்.
கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை
மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது.
மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான்.
மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது!
முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்!
ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து
வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது.
நின்னே போலும் மஞ்ஞை!
என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது.
<b>சங்க இலக்கியக் காதல்</b>
பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த
ஈடுபாடு கொண்டவர்.
சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை 'இன்ப நாளிது!
இதயம் பாடுது' என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது.
அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார்
ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார்.
<b>புறநானூறு</b>
புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
'நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் பெரிய
இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற
எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.'
"புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று
கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு;
புறநானூறு பாடிய பெருமக்கள் - பெண்பாற் புலவரும் உண்டு -
பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே
புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம்<noinclude></noinclude>
bmj6nvj3391wya1sce2z6kpdk2qbbuy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/15
250
641645
1929602
1927666
2026-05-02T13:43:54Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை,
மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை,
இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும்,
இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர்
இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி, தரத்திலாயினும் சரி,
மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை."
<b>இரு காட்சிகள்</b>
சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய
ரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார்.
இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று
வருடினால், தூக்கம் ஏன் வராது?
அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது.
இனிமையான தூக்கம் நாரைக்கு,
{{left_margin|3em|<poem><b>“மரத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்"</b></poem>}}
ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்?
நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன
இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து,
கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை
ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த
காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார்,
வெறும் நாரையை மட்டும் அல்ல.
{{left_margin|3em|<poem><b>'கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்'.</b></poem>}}
நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில்
காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை
இளம்வெயில் காய்கிறது.
<b>நடைநலம்</b>
நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது.
சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர்<noinclude></noinclude>
fhu5fvn8oq3eua0leqzhepun1st653v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/16
250
641646
1929603
1927667
2026-05-02T13:44:35Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது.
அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா ('காடழிக' - 103).
அவர் எழுதுகிறார் :
"வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல
பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும்,
பலவும் பெற்றோம்.
தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும்,
வையகம் போற்றும் நெறியும் நமக்கு.
முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு,
பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு காண்பாய்.
அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த்
திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மையாவும் உண்டு இங்கே.
முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும்
நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும்
மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்."
<b>தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று</b>
'தம்பி வா தலைமை ஏற்க வா' என பேரறிஞர் அண்ணாவால்
அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக்
குறித்து 'நெடுஞ்செழியன் - அன்றும், இன்றும்' என்ற கடிதத்தில்
அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார்.
பிறிதொரு கடிதமான 'வாகையூர்' என்பதில் பகைவரோடு
பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு
ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால்
கொண்ட மதிப்பையும் உணர்த்தும்.
'திரு.வி.க. கூறுகிறார்' என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள,
'உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி
ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது" என்கிற
அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 'தமிழ்த்
தென்றல்' திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக
இம்மடல் தலைப்பு அமைகிறது.<noinclude></noinclude>
dkii708p6cofb0dgl47xukztthlbvmy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/17
250
641647
1929604
1927668
2026-05-02T13:45:27Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
<b>தொடர் மடல்கள்</b>
'போலீஸ் போலீஸ்', 'தண்டோரா சர்க்கார்', 'வெகுண்டெழுந்தான்
பிள்ளை', 'நாடகமாடிடலாம்', 'படமும் பாடமும்', 'எல்லோரும்
இந்நாட்டு மன்னர்', 'கைராட்டைக் காவேரி', 'இந்தியர் ஆகின்றனர்',
'பட்டப்பகலில்', 'அறுவடையும் அணிவகுப்பும்', 'சூடும் சுவையும்',
'கைதி எண் 6348', 'கங்கா தீர்த்தம்', 'கனடா பயணம்', 'பற்று',
'பொருத்தம்', 'கனிவும் கசப்பும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும்
சொன்னாயே', 'வெள்ளை மாளிகை' ஆகியன பேரறிஞர் அண்ணா
எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், 'குன்றின் மேலிட்ட
விளக்கு', 'கைதி எண் 6342', 'வெள்ளை மாளிகையில்' ஆகியன தனி
நூல்களாக வெளிவந்துள்ளன.
கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள்
வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள்
அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித
நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும்
கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள்
உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக்
கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு
எழுதப்பட்டவை ஆகும்.
<b>மொழிபெயர்ப்புகள்</b>
கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத்
தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம்
ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர்
அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart
என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு
மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று
குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில்'
என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத்
தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை,
{{left_margin|3em|<poem>1. மரங்கொத்தியும் குருவியும்
2. அவரைக் கொடியும் குழந்தையும்
3. மகிழம்பூவும் பூசனைப் பூவும்
4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு</poem>}}
என்பன.<noinclude></noinclude>
c6ruau6rucfgy6n03ow3ft582qgdiq1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/18
250
641648
1929605
1927669
2026-05-02T13:46:12Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில்
இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம்
கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய
'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ்
எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன.
<b>எலினார் அந்தனி கதை</b>
அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில்
பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில்
அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்;
நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும்
மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ
வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும்
ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான்
செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில்
உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை
மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி
வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன்
மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே
கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள்
பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற
முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே
ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன்
ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி,
குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான்.
அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள்.
பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை
‘எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு)
வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை
அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து
அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63 - 3.6.64) எழுதிய
நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும்.
<b>நாடகத்துறை வித்தகர்</b>
பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு,
வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான
உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால்<noinclude></noinclude>
b4vxoktidbfzfeguoiy31oz2nb5zvxj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/19
250
641649
1929606
1927670
2026-05-02T13:47:13Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>தென்னாட்டு பெர்னாட்ஷா' என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார்.
இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை
அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்'. 'கள்ளுக்கடைக்
காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது',
'ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின்
மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில.
<b>'செல்வ சீமானின் மகன்'</b>
பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும்
சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப்
பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி
விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
இந்நாடகம்.
காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம்.
கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர்
இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர்.
செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த
கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற
வாழ்க்கையை நடத்துகிறான்.
'இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், சேர்த்ததா
இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு
மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்?
விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு.
என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய
முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே
அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்'
என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப்
பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின்
நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர்
அண்ணா எடுத்துக்காட்டுகிறார்.
<b>கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும்</b>
உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள்
உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள்
பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude></noinclude>
0b1m1rh1u86a80ikbp08dyvjyesy9wl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/20
250
641650
1929607
1927671
2026-05-02T13:47:54Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1929607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>'முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக்
காட்டலாமா?', 'யானை உண்ட முலாம்பழம் போல' 'பலாப்பழத்தை
ஈ மொய்ப்பதைப் போல', 'இதயத்தில் பூத்த மலர்', 'சீப்பை ஒளித்து
வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்'?, 'வந்த வேலையை
மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்' 'கூரை ஏறிக்
கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு
வழிகாட்டுகிறேன் என்றானாம்' என்கிற முதுமொழியை கடிதம்
266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய
இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக்காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் 'பணம் பெட்டியில்
தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்;
ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன்
இத்தனைப் பிச்சைக்காரர்கள்?' என்ற பழமொழியைக் குறிப்பிடலாம்.
<b>கொள்கை உறுதி</b>
தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா,
தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார். தந்தைப் பெரியாரிடத்திலிருந்து விலகித் 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கி
வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதி
வரை கொண்டார். "நான் கண்ட தலைவர் ஒருவரே. கொண்ட
தலைவரும் ஒருவரே - அவர்தான் பெரியார்" எனத் தம்
நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா.
பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய
‘தம்பிக்கு’ கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம்.
பேரறிஞர் அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம்
உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று
ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம்.
இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த
'யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்' உரிமையாளர் திரு. இரா. கௌதம சங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த
நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த
திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி.
{{block_center|width=700px|}}{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்,_2003.pdf
|Page = 20
|bSize = 378
|cWidth = 155
|cHeight = 66
|oTop = 560
|oLeft = 207
|Location = right
|Description =
}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
jdnbqez0uzxlghc648xsuxrmr3ddv6y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25
250
641653
1929656
1927676
2026-05-02T16:18:47Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
{{Right|{{Xx-larger|<b>தீவில் தங்கியவன் கதை</b>}}}}
<b>{{left_margin|3em|<poem>உளவு வேலை-பாரிஸ் மாநாடு-
அமெரிக்காவும் ரஷ்யாவும்</poem>}}</b>
தம்பி!
கடும்புயலும், கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான்? மக்களற்ற ஓர் தீவு சென்றான், ஆண்டு மூன்று ஆகிவிட்டன, ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக்கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி, மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!
எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால், இவைகளைப் பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி, கேலி செய்கிறதோ, தன்னை!! - என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட உறவாட அல்ல!
கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேசமுடியும்; சிறிது நேரம் ‘இனிய இசை’ என்று மகிழ்ந்து கேட்கலாம்!
ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள்-ஆயிரம் நாட்கள்-தன்னந்தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!
ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள். மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான்.
கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.<noinclude></noinclude>
6ay4j6mx2vskwzk4c9oohauuavp7mmf
1929658
1929656
2026-05-02T16:28:38Z
Info-farmer
232
+ வடிவம்
1929658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
{{dhr|4em}}
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] <b>காஞ்சிக் கடிதம்: 104</b>}}
{{Right|{{x-larger|<b>தீவில் தங்கியவன் கதை</b>}}}}
<b>{{left_margin|3em|<poem>உளவு வேலை-பாரிஸ் மாநாடு-
அமெரிக்காவும் ரஷ்யாவும்</poem>}}</b>
தம்பி!
கடும்புயலும், கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான்? மக்களற்ற ஓர் தீவு சென்றான், ஆண்டு மூன்று ஆகிவிட்டன, ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக்கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி, மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!
எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால், இவைகளைப் பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி, கேலி செய்கிறதோ, தன்னை!! - என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட உறவாட அல்ல!
கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேசமுடியும்; சிறிது நேரம் ‘இனிய இசை’ என்று மகிழ்ந்து கேட்கலாம்!
ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள்-ஆயிரம் நாட்கள்-தன்னந்தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!
ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள். மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான்.
கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.<noinclude></noinclude>
j5ssouhtbvh0g270zvqx8ui3mr9uzgg
1929659
1929658
2026-05-02T16:30:32Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ வடிவம் இடப்பட்டது
1929659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|4em}}
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] <b>காஞ்சிக் கடிதம்: 104</b>}}
{{Right|{{x-larger|<b>தீவில் தங்கியவன் கதை</b>}}}}
<b>{{left_margin|3em|<poem>உளவு வேலை-பாரிஸ் மாநாடு-
அமெரிக்காவும் ரஷ்யாவும்</poem>}}</b>
தம்பி!
கடும்புயலும், கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான்? மக்களற்ற ஓர் தீவு சென்றான், ஆண்டு மூன்று ஆகிவிட்டன, ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக்கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி, மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!
எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால், இவைகளைப் பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி, கேலி செய்கிறதோ, தன்னை!! - என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட உறவாட அல்ல!
கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேசமுடியும்; சிறிது நேரம் ‘இனிய இசை’ என்று மகிழ்ந்து கேட்கலாம்!
ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள்-ஆயிரம் நாட்கள்-தன்னந்தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!
ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள். மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான்.
கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.<noinclude></noinclude>
6ko9v19u56c57sji2ip2ar9wc3lknll
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/26
250
641654
1929657
1928408
2026-05-02T16:22:02Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|2||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வணங்கினான், வாழ்த்தினான். கட்டிப் பிடித்துக்கொண்டு. “‘கர்த்தரே’தான் உன்னை இங்கு அனுப்பி வைத்தார். என் ‘ஜெபம்’ பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே!” என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன்.
வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்து விடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும், உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.
பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.
புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான்.
நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.
பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவை பற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்கு முறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக்கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம்-ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான்-நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின!
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெரு வெள்ளம், தீ ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை, ஆகியவை பற்றிய விவரம் படித்தான்- பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகி வருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு<noinclude></noinclude>
4ey3aq1p5nvhbuoubcuxjjdg1n0wdkg
1929671
1929657
2026-05-03T00:16:50Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|2||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வணங்கினான், வாழ்த்தினான். கட்டிப் பிடித்துக்கொண்டு. “‘கர்த்தரே’தான் உன்னை இங்கு அனுப்பி வைத்தார். என் ‘ஜெபம்’ பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே!” என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன்.
வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்து விடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும், உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.
பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.
புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான்.
நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.
பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவை பற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்கு முறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக்கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம்-ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான்-நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின!
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெரு வெள்ளம், தீ ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை, ஆகியவை பற்றிய விவரம் படித்தான்- பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகி வருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு<noinclude></noinclude>
a3gfsgybkdthr9kjkfefiwdkloz3h8x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/27
250
641655
1929670
1928409
2026-05-02T19:15:27Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||3}}{{rule}}</noinclude>சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் ‘கன்னித்தாய்’ பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது.
பிடிபட்ட வேங்கை பற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப்பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை இலாபக்காரன் நடத்திய விருந்து பற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான்.
புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒருபக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்று நோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகி வருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான்.
உளவுவேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்த வண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க்கருவி பற்றிப் பேசிப் பீதிகிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம்பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின, இதழ்கள்!
பிரித்துப் பிரித்துப் படிக்கிறான். தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள்-இவைகளைத்தான் காணமுடிந்தது.<noinclude></noinclude>
e92c9idhpbegsose8nwy02wk1yhv6b3
1929672
1929670
2026-05-03T00:23:44Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */சரி
1929672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||3}}{{rule}}</noinclude>சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் ‘கன்னித்தாய்’ பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது.
பிடிபட்ட வேங்கை பற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப்பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை இலாபக்காரன் நடத்திய விருந்து பற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான்.
புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒருபக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்று நோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகி வருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான்.
உளவுவேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்த வண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க்கருவி பற்றிப் பேசிப் பீதிகிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம்பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின, இதழ்கள்!
பிரித்துப் பிரித்துப் படிக்கிறான். தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள்-இவைகளைத்தான் காணமுடிந்தது.<noinclude></noinclude>
bgrn2gs472ge74ep6csrerho8t2rh4f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/28
250
641656
1929714
1928935
2026-05-03T10:20:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|4||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அங்கல்லவா, போகவேண்டும்? என்று எண்ணினான்-உடல் பதறிற்று, உள்ளம் கொதித்திடலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது, என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை; ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்லவேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ-என்ன கதியோ, யாதுமுடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ-தடியோ, துப்பாக்கிமுனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ!-என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான் வேண்டுமா. என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டு விடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா-என்று எண்ணினான். நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
{{c|★★★}}
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதைவடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன?
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருது காட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது, என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார், அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும், உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு என்ன அலங்கோலநிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர்-இருபெரும் நாட்டுத் தலைவர்கள்- கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர். கண்டாயல்லவா?<noinclude></noinclude>
kkeofa4rujz4lmfjfey39rf17gqtrth
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/29
250
641657
1929715
1928936
2026-05-03T10:26:29Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||5}}{{rule}}</noinclude>
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டைபோட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறிஉணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, பயமின்றிப் பண்புடன் கூடி வாழ்ந்திட வழி காண்பர் பெரும் பொருளை அதற்கே செலவிடுவர், என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும்பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. 'மூலவர்கள் ஒன்று கூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள், கூடிப் பேசவேண்டும் என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!
நேசக்கரத்தை நீட்ட வேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவுபார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப் பேச, ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?
விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா, காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம்பற்றி, வெகுண்டு பேசி விட்டாகிலும், எதிர்காலம் பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக் கூடாதா, சோவியத்!
“முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும். அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான்; பேச இசைவேன்” என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால், மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!<noinclude></noinclude>
lyo8c19la40iqtb8l67ikiem5da18qq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/30
250
641658
1929716
1928937
2026-05-03T10:30:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|6||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக் கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்து விடும், என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக் கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டுபிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்-நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவுபார்த்த அமெரிக்காவுக்குப் புத்திபுகட்டவேண்டும் என்று விரும்புகிறேன்- என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது, என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவுஅறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்படவேண்டும்!!
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால். கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றது போக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது
{{c|★★★}}
“எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்கா அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக் கொண்ட ஏகாதிபத்தியத்துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!!-” என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.
“பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!” என்று, அயிசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
6mteii6vy3sbctz9dp1nlmd7yo1ppzl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/31
250
641659
1929717
1928420
2026-05-03T10:33:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude>
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெறுதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள் தம்மைச்சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற் கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ!
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப்பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக், கடைசியில், ‘இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும். ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் அயிசனோவர், அகிலம் தழைக்க வழி தேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி, எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக் கிடக்கிறது எமது மண்ணில் வானவெளியில் சுற்றி வருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி, அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளி பற்றி, அங்கு காணப்படும் ‘உலகுகள்’ பற்றி-அவைகளைக் கண்டறிகிறோம்-அறிவுத் துறையில் வென்றுவருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!” என்று பேருரை நிகழ்த்தி இருப்பின்-அயிசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால், அவருக்கு ‘அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்’தான். பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், அயிசனோவர் அடங்கிக் கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு, என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய் பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?-என்று, கேட்ககூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது-சகித்துக் கொள்ளவே முடியாது-என்று தோன்றும்போது, சகித்துக்கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின்<noinclude></noinclude>
ocwg78e2gja6exjntqg4pt6ivf39eyr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/32
250
641660
1929719
1928938
2026-05-03T10:37:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|8||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மாண்பினை மலை அளவு ஆக்கிடவல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான்-போர்க் குணத்தை இழந்து விட்டான்- என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே, சிலராகிலும், ‘சேச்சே’ குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலைஇறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப்பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய ‘விளைவுகளுக்கு’ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு, வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு வருகிறேன் - பொறுத்திடுக!- திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக் கூடினோம்-சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில்-தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர்-அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான்- ஆவேசம் எழப் பேசினார்.
திராவிடர் கழகம், நம்முடையது-ஆமாம்-நம்முடையது! நாம், அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும், “விடுதலை” பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே, போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே” என்று கூறிவிடவேண்டும்! நாம், ஏன் நம்முடைய உடைமையை, உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது? என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில், கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில், கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்று கூடச் சொல்லலாம்!!<noinclude></noinclude>
1sn9acs1tnqwrv2oou4betfzhhvjhz1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/33
250
641661
1929720
1928939
2026-05-03T10:42:21Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude>
“அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் ‘அன்பர்’ முன்னின்று நடத்தட்டும்-நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்” என்று கூறினேன்-தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட ‘பொறுமை’யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் ‘பொறுமை’யாக இருக்க முடியும்!!
வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்து கொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும்.
குருஷேவின் கோபமோ, அயிசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக் கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும்-எனவேதான், அவர்களின் போக்குப்பற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.
தனிப்பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
காரணமற்றுக்கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு.
<b>ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை</b>! என்று கேள்விப்பட்டதுண்டா?
இங்கிலாந்துநாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பலமுறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத் தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம்.
ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி.
எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள். என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி, என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது ‘செய்தி’ என்றே நம்பப்பட்டது.<noinclude></noinclude>
aj39jvxckam0zhz5zb93ormds3wj8cl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/34
250
641662
1929721
1928940
2026-05-03T10:46:36Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|10||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
“கேட்டீர்களா, அக்ரமத்தை நமது ஜென்கின்சுடைய காதைப் படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்”.
“தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது”.
“கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்”.
“இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்”.
“நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க”.
“பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!”
“ஆமாம்! உடனே! இப்போதே”
“போர்! போர்! போர்!”,
அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில், தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று. இந்தவிதப் பேச்சு! தம்பி! போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில் தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை வெட்டிப் போட்டுவிடவுமில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர்மூண்டிட பலருக்குக் கண் போயிற்று! கால் போயிற்று, கரம் போயிற்று சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும்-அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே-விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.
எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும், என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்-விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார்,<noinclude></noinclude>
ga17h5iua9nk95irvfmkz6y48zftohl
1929722
1929721
2026-05-03T10:48:08Z
Fathima Shaila
6101
1929722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|10||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
“கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்”.
“தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது”.
“கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்”.
“இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்”.
“நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க”.
“பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!”
“ஆமாம்! உடனே! இப்போதே”
“போர்! போர்! போர்!”,
அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில், தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று. இந்தவிதப் பேச்சு! தம்பி! போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில் தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை வெட்டிப் போட்டுவிடவுமில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர்மூண்டிட பலருக்குக் கண் போயிற்று! கால் போயிற்று, கரம் போயிற்று சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும்-அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே-விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.
எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும், என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்-விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார்,<noinclude></noinclude>
irtd20i9oux9263oz1kypv7an23kmyc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/35
250
641663
1929723
1928423
2026-05-03T10:51:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர், என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, அயிசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி, என்று தாமாகவே, வேலை தேடிக் கொள்கிறார்கள் சிலர், அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்துகூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி, வழியிலே அவருடைய அருமை பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.
“தாங்களா, இந்த இட நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால் கூடத் தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றான் பரிவுடன்.
“பரவாயில்லை, இடம் கிடைத்ததே, அது போதும்” என்றார். அவர்.
இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, “ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம், கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, “இரயில் என்னய்யா, உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?” என்றான்.<noinclude></noinclude>
f5fejhcwvf453key1sizj14b3jajvqu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/36
250
641664
1929724
1928941
2026-05-03T10:54:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|12||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், “அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு” என்றான்.
“அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" ”என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
“வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!” என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
“கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!”
“சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!”
“ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க...”
பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி ‘விமர்சனம் செய்வோர்’ புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார்-ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லையினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவதில்லை.<noinclude></noinclude>
5wgzf9wczq7rckx7vsszvz0gxkjeslg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/37
250
641665
1929725
1928429
2026-05-03T10:58:43Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||13}}{{rule}}</noinclude>‘விமர்சனம்’ செய்வோர், செய்தளிக்கும் ‘சிந்தனை’யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.
தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ள வேண்டும்; நமக்காக வேறொருவர், தயாரித்துத்தரும் ‘கருத்து’ சுவைக்கு உதவாது.
பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெ'கோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக்கிறது, என்று கூறலாம்.
மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர், என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடு பட்டிருக்கின்றனர்.
மிகுந்த பொறுப்புடன் அவர்கள் நடந்துகொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று, என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.
குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று அயிசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டுவிட்டால், அவர்கள் இருவரும், அயிசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைத்திடப் பாடுபட்டனர்- பண்பு அதுவன்றோ!
பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இன்னேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.
“விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை” என்று தூண்டி விடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும்.
பிரான்சு, பிரிட்டன் ஆகிய இருநாடுகளுமே, அமெரிக்கா, இரஷியா ஆகியவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்கமுடியும்.
எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப்பெரிய நாடுகள், செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க,<noinclude></noinclude>
6ruki44lm7f9ouv26s8afqz43qt4tzx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/38
250
641666
1929726
1928433
2026-05-03T11:01:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|14||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இரஷியா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால், தரத்திலே உயர்ந்தோராயினர்.
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை, ஆகியவற்றை எடுத்துக் கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு- நடைபெறாத மாநாடு-இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர், பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப் புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா, இந்த அவமதிப்பு!
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்!- என்று தூண்டிவிட்டிருப்பர்-பிறகு? போர்தான். இரத்தம் கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட, அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும்போர்களின் போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த, கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், ‘தூபம்’ வெகுவாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிகமிக, உதவிற்று.
இத்தகைய சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று மாக்மிலன். தெ'கோல் போன்றார், இடை விடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகை நீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது, ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான், மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர் வெறி ஒடுங்கிவிடுகிறது.
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்து விட்டுள்ள<noinclude></noinclude>
7v9gr9c6y35vzsuzi4htphmzc3m94gw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/39
250
641667
1929728
1928942
2026-05-03T11:05:49Z
Fathima Shaila
6101
1929728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
“எம்மோடு வரச் சம்மதமா?” என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
“ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,” என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
29.5.60 {{Right|அண்ணன்,}}<noinclude></noinclude>
21abs1bq0m7cf4iinih9ze8nivuwjzx
1929729
1929728
2026-05-03T11:06:28Z
Fathima Shaila
6101
/* Problematic */
1929729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
“எம்மோடு வரச் சம்மதமா?” என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
“ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,” என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
29.5.60 {{Right|அண்ணன்,}}<noinclude></noinclude>
sbyxg01i86uq7yb9s2ukk4r5bgfdy01
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/101
250
641729
1929572
1928506
2026-05-02T13:26:31Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||77}}{{rule}}</noinclude>
பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார் - காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் ஒரு முறைகூடச் சொன்னதில்லை, நான் ஒரு பல்கலைக்கழகம் அமைத்தேன் என்று-80 கோடி ரூபாய் பெறுகிறது துரைத்தனம் -ஆனால், ஏதோ, எட்டுத் தலைமுறைக்கு முன்னாலே இவர் குடும்பத்தார். ஈட்டிய பெரும்பொருளை எடுத்துச் செலவிடும் வள்ளல்போல, பள்ளிக் கூடங்கள் கட்டினேன் என்கிறார்! சரி! என்னமோ, ஒருவிதமான சபலம், பேசி அற்ப சந்தோஷத்தை அனுபவித்துவிட்டுப் போகட்டும் என்று, கேட்போர் எண்ணிக் கொள்கின்றனர். அந்த அளவோடு நில்லாமல், மொழி குறித்துமா, 'கருத்துரை' வழங்க முன்வரவேண்டும்!!
தமிழகத்தில் இன்று காணப்படுவது, மொழிவெறி அல்ல! வெறியரிட மிருந்து மொழியைக் காப்பாற்றும் பணியில், தமிழரில் தகுதி படைத்தோர் ஈடுபட்டுள்ளனர்.
"கடைசிச் செய்தி யாது தருகிறீர்?" என்று, கேட்டால், அயர்லாந்து மக்களே! ஒற்றுமையாக இருங்கள்! வல்லமையோடு இருங்கள்! உழைத்துச் செல்வத்தைத் தேடுங்கள்! தேடியதை மற்றையோருக்கும் தாருங்கள்! கல்விச் செல்வத்தை மறவாதீர்கள்! ஒழுக்கத்தை மறவாதீர்கள்! கர்த்தரை வழிபடுங்கள்!-என்று எத்தனை எத்தனையோ கூறியிருக்கலாம், திவேலரா. ஆனால் அவர், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான், அயரிஷ் நாடு நிலைக்கும் என்று கூறினார். நல்லவேளை. அவர் நாட்டிலே ஒரு காமராஜர் கிளம்பவில்லை - மொழிவெறி கூடாது, என்று பேச!! ஆனால், அயர்லாந்து நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கொண்ட, பிரிட்டிஷ் எதேச்சாதிகாரி, திவேலரா பேச்சினைக் கேட்டு, என்ன சொல்லுவான். செச்சே!! இந்தத் திவேலராவுக்கு என்ன புத்தி இப்படிக் கெட்டுவிட்டதே! மொழிவெறியைக் கிளறுகிறாரே!!- என்றுதானே கூறுவான்.
அங்ஙனமெனின், காமராஜர், தமிழரைத் தாசராக்கிடும். எதேச்சாதிகாரியோ. எனில் அல்ல! அல்ல! அவ்வளவு கடினமான வேலையில் அவர் ஈடுபட்டில்லை; தமிழரைத் தாசராக்கத் திட்ட மிட்டு, இந்தியைப் புகுத்திடும் வடநாட்டு இந்தி எதேச்சாதிகாரி களுக்கு, இவர் 'எடுபிடி' வேலை பார்த்தால் போதும் என்றிருக் கிறார். இவர் பேசுகிறார். வெறி கூடாது என்று.
ஆனால், உண்மையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆதிக்க வெறிபிடித்தவர்கள், இந்தி மொழியை அகில-இந்தியாவுக்கும் ஆட்சிமொழியாக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டோம் என்ற களிப்பும், விடுதலை பெற்றதும், செயல்முறைகளை ஒழுங்கு படுத்திக்<noinclude></noinclude>
9ebwv5k73i6tmv7cqeayc0gk5w5zurs
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/161
250
642262
1929564
1929489
2026-05-02T13:20:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|152||கலைஞர்}}</noinclude>முன்னாள் ராணுவத்தினர் என்ற வகையில் அடுத்தடுத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன.
உபரி நிலத்தை வாங்குவோர், அதற்குத் தரவேண்டிய தொகையை தவணை முறையில் கட்டுவதற்கும் விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.
வகுக்கப்பட்டுள்ள முறைகளின்படி உபரி நிலம் வழங்குவதில் எங்காவது தவறு நடந்துவிடுமேயானால் உரிமை உடைய பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவையும் மீறி, உபரி நிலத்தை எப்படி தி. மு. க. காரர்களுக்கு எடுத்துக் கொடுத்துவிட முடியும்?
ஒருவேளை ஓரிரு இடங்களில் உபரி நிலங்களை ஏற்கனவே உழுதுகொண்டிருந்தவர்கள் தி. மு. க. ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கலாம். அதைப்போல வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
முறை தவறி, விதிகள் மீறப்படுமேயானால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கு வழிவகை இருக்கும் போது, ஒரு சமயம் தவறே நடந்தால்கூட அதைத் தடுத்து விட முடியுமே!
எதற்கெடுத்தாலும் தி. மு. க. மீது பழி சுமத்துவது என்று “சத்தியம்” செய்துகொண்டிருப்பவர்களுக்கு நாம் என்ன விளக்கம் சொன்னாலும் செவிகளில் ஏறாது என்பதும் எனக்குத் தெரியும்!
அவைகளைப்பற்றி நாம் கவலைப்படாமல், இப்போது வரவிருக்கிற புதிய சட்டத்தை வரவேற்கத் தயாராயிருக்.கிறோம்! அதாவது பினாமிகளின் பெயரால் உள்ள நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கி விடுவது என்ற சட்டம்!
இப்போதே பினாமிகளின் பெயரால்தான் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களைக் கடன் பத்திரங்கள் மூலமும், வேறுவகையிலும் சிக்க வைத்துக் கொண்டு—<noinclude></noinclude>
936h1h2sz4vi2zdfdhiboc9jr73c66x
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/162
250
642263
1929567
1929491
2026-05-02T13:21:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||153}}</noinclude>பட்டா பினாமி பெயருக்கும், பயன்கள் தங்கள் பெயருக்குமென அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் பெரிய, சிறிய நிலப்பிரபுக்கள்!
எனவே நிலச் சீர்திருத்தப் பணிகளைத் தமிழகத்தில் ஆராய்வதற்கு முனைகிற குழுவினர், 1958-ஆம் ஆண்டிலேயிருந்து தங்கள் கவனத்தைச் செலுத்தி விபரவான அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவார்களேயானால் மெத்தவும் உதவிகரமாக இருக்கும்!
அந்த அறிக்கையின் அடிப்படையில், பினாமிதாரர்களுக்கு இருக்கிற சிக்கல்களும், பிரக்சினைகளும் நீக்கப்பட மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை கண்டு, பினாமி உரிமைகளை, பினாமிதாரர்களுக்கே நிலையான உரிமையாக்க முடிவுகள் மேற்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கலாம்!
எல்லாவகையான கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தமிழகத்தில் கழக அரசு—நிலச் சீர்திருத்தங்களை செய்து வந்திருக்கிறது!
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற சட்டம்கூட பொறுக்குக் குழுவின் முன்னால் இருந்தது!
மேலும் தீவிரமாக மத்திய அரசோ, மாநில அரசோ கொண்டு வருகிற நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கழகம் வாழ்த்தி வரவேற்கத் தயாராயிருக்கிறது!
நிலங்களில் மட்டுமல்ல, வீடு, மனை போன்ற பல்வகை சொத்துடமைகளில் கூட இருக்கிற பினாமி முறைகளுக்குகட்ட மத்திய அரசு தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பது நமது முறையீடாகும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
12 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
p9vx02j3sm0dz2c1204w4rpoqaaheid
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/163
250
642264
1929568
1929492
2026-05-02T13:23:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>தியாகத் திருநாள்!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
“கருணாநிதியின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது? முரசொலி. விரைவிலேயே அடங்கும்! அல்லது அடக்கப்படும்!”
இப்படி எச்சரித்திருப்பது அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் அதிகாரிகளோ, அல்லது அரசாங்கமோ அல்ல!
எல்லா விஷயத்திலும் தனக்கொரு நீதி — பிறருக்கொரு நீதியென்ற வகையில் தனிச் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு செல்லப் பிள்ளையாக உலவிக் கொண்டிருக்கிற ஒரு மாலைப் பத்திரிகைதான் “முரசொலி, விரைவிலே அடங்கும் — அல்லது அடக்கப்படும்!” என்று
முடிவுரை கூறியிருக்கிறது.
முரசொலி அடக்கப்படுகிற நாளை, ஒரு திருநாளாகத்தான் நான் கருதுவேன்! ஆம், அது ஒரு தியாகத்திருநாள் என்னைப் பொறுத்தவரையில்!
அரசியல் பிரச்சினைகளானாலும், வேறு எந்தப் பிரச்சினைகளானாலும் அரசியல் நாகரீகத்துடன் எழுதவேண்டு மென்பதிலும், கட்டுப்பாடுகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு எழுதவேண்டுமென்பதிலும் முரசொலி, தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது.
சில நேரங்களில் எதிரிகள் மிகத் தரக்குறைவாகப் போகிற நேரத்தில் அவர்களுக்குப் புரியக்கூடிய பாஷையை<noinclude></noinclude>
oubs2u9sf40op9qf31ocly7qrcv80ts
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/164
250
642265
1929570
1929497
2026-05-02T13:24:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||155}}</noinclude>முரசொலி பயன்படுத்தியிருக்கக்கூடும். அதுவும் பதில் சொல்லித் தீரவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் வரும்போது வேறு வழியின்றி சற்று கடுமையான பதப்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
பத்திரிகைக்குரிய விதிமுறைகளை மீறுவதையோ அல்லது இன்றைய நெருக்கடி நிலைக்குப் புறம்பானதும், முரண்பாடானதுமான செய்திகளையோ, வகுக்கப்பட்டுள்ள வரைமுறைகளைக் கடந்து செல்லும் போக்கையோ முரசொலியில் காண முடியாது.
மாலைப் பத்திரிகையொன்று விரும்புவதைப்போல, அல்லது சபதம் செய்திருப்பதைப் போல — முரசொலி அடக்கப்பட்டு விடுமேயானால், அதனால் தி. மு. கழகம் அழிந்துவிடும் என்று மட்டும் யாரும் கனவு காணத் தேவையில்லை!
“முரசொலி” இல்லாவிட்டால் நம் செய்திகளை வெளியிட வேறு ஏடுகள் இருக்கின்றன—என்று நான் எந்த நாளேடுகளையும் நம்பிக்கையோடு கூற முடியாது தான்!
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வேன், பத்திரிகை பலம் இல்லாமல் வளர்ந்த கட்சிதான் இது! பத்திரிகை பலம் இல்லாதது மட்டுமல்ல; பத்திரிகைகள் பலவற்றின் பேரெதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டு வளர்ந்த கட்சிதான் இது!
உடன்பிறப்பே, முன்பெல்லாம் — நமது கட்சியின் செயற்குழு கூடுகிறது என்றாலும், பொதுக்குழு கூடுகிறது என்றாலும், உடனே பத்திரிகைகளின் பிரச்சாரப்படை கிளம்பும்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}தி.மு.க. செயற்குழுவில் பிளவு!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}பொதுக்குழுவில் ரகளை!<noinclude></noinclude>
dtr1ob82hk0h0mybjs70v3xjaq74oih
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/165
250
642266
1929571
1929503
2026-05-02T13:26:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|156||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}} செயற்குழு, பொதுக்குழு அமைதியாக நடக்குமா?
இப்படி விஷமப் பிரச்சாரம் நடக்கும்! அதுவும் முதல் பக்கம் கொட்டை எழுத்துக்களில்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}இந்தத் தடவை மேயர் யார்?
::{{overfloat left|align=right|padding=1em|☐}}அவர்தான் வருவார்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}அவருக்குத்தான் அமோக ஆதரவு!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}மேயர் தேர்தலில் கழகத்துக்குள் பிளவு!
இப்படித் தலைப்புச் செய்திகள்! பத்துநாள் பரபரப்பு!
இவைகளையெல்லாம் சமாளிக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் வசதி படைத்த வார ஏடுகளோ, நாளேடுகளோ இல்லையெனினும், தத்தித் தடுமாறி முன்னேறி இயக்கத் தொண்டாற்றும் வரிசையில் “முரசொலி” நாளேடு நிலைத்து நிற்கிறது.
“அதுவும் அடக்கப்படும்” என்று இப்போது ஒரு பத்திரிகை மிரட்டுகிறது! இன்னொரு பக்திரிகையோ “முரசொலி ஒழிக்கப்பட வேண்டும்” என்று இரண்டொரு நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுக்கிறது!
என்ன தவறான செய்தி வந்தது? வேறு பத்திரிகைகள் சிலவற்றில் நாள்தோறும் வருவது போல வதந்திகள் முரசொலி மூலம் பரப்பப்பட்டதா?
அந்த அமைச்சர் வீடு சோதனை—இந்த அமைச்சர் வீடு சோதனை — அயல்நாடு சென்ற கள்ளக் கடத்தல் பேர்வழி டெல்லியில் இருக்கிறார்-என்றெல்லாம் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு பொய்ச் செய்திகளை வெளியிடுகிற பத்திரிகைகளுக்கு சர்வ உரிமையும் வேண்டுமாம்! முரசொலிக்கு நியாயமானதும் சட்டப்பூர்வமானதுமான உரிமைகள் கூட, கூடாதாம்! அந்த மாலை ஏடு தீர்ப்பளிக்கிறது!{{nop}}<noinclude></noinclude>
ohy16ayxa2zec29qs69fo21yxt4auke
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/166
250
642267
1929573
1929511
2026-05-02T13:27:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||157}}</noinclude>அந்தமாலை ஏட்டின் வரலாறு என்ன? புதுவைப் பொதுத் தேர்தலில் புதுக் காங்கிரசும், பழைய காங்கிரசும் இணைந்து நின்று போட்டியிட்டபோதும், கோவை இடைத் தேர்தலில் இரு காங்கிரசும் இணைந்து நின்று போட்டியிட்ட போதும், பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான கடுமையான கருத்துக்களையும், பேச்சுக்களையும் பெரிய எழுத்துக்களில் வெளியிட்டுக் களிப்படைந்த ஏடுதான் அது!
இன்று, அது “ஏன் கருடா! சுகமா?” என்று கேட்கிற நிலை பெற்றிருக்கிறது!
பத்திரிகைகளின் உரிமைகளுக்காக வாதாடுகிற நமது கழகம். நியாயமற்ற—முறையற்ற—கட்டுப்பாடற்ற உரிமைகளை என்றைக்கும் ஆதரித்ததில்லை ஆதரிக்கப் போவதுமில்லை!
பிரதமர் அவர்கள் “பத்திரிகைகள் விமர்சனம் செய்வது தவறல்ல!” என்று அண்மையிலே கூடக் கூறியிருக்கிறார்.
விதிகளுக்கு உட்பட்டு விமர்சனம் செய்யும் உரிமை முரசொலிக்கு மட்டும் மறுக்கப்பட்டு, அது அடக்கபட வேண்டுமென்று சிலர் எண்ணுகிறார்கள் என்றால், அவர்களால் நமது கழகக் கொள்கையின் வலிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றுதான் பொருள்! நமது எழுத்தைச் சந்திக்க, எடுத்துவைக்கும் வாதங்களை வெல்ல அஞ்சுகிறார்கள் என்றுதான் பொருள்!
துண்டுத் தாள் வடிவிலே என் மாணவப் பருவத்திலே தொடங்கிய முரசொலி, வார ஏடாகி, இன்று வளர்ச்சியுற்ற நாளேடாகத் திகழ்கிறது!
அதன் வரலாற்றில் “அது அடக்கப்பட்டது” என்ற செய்தியும் கழகத்தை வளர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றதுதான்!
{{nop}}<noinclude></noinclude>
a1ko9t0fnvumngwxfbqucqj643j37l5
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/167
250
642268
1929574
1929514
2026-05-02T13:27:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|158||கலைஞர்}}</noinclude>‘முரசொலி’ நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமானால் நான் புறநானூற்றுத் தாய் போல மகிழ்ச்சி பெறுவேனே தவிர! அழுது புலம்பமாட்டேன்!
மாலை ஏடு எழுதியுள்ளது போல, முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்! ஆம். தியாகத் திருநாள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
5 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
2br6819tx53434phn7atg2ni8g3dwbs
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/168
250
642269
1929575
1929517
2026-05-02T13:28:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>உனக்கும் – இனிக்கும் கருத்து!</b>}}
'''உடன்பிறப்பே,'''
அன்றொரு நாள் ஆலயங்களைச் சுற்றிப் பார்க்க உன்னை அழைத்துச் சென்றேன். இன்று ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை மட்டும் ஒரு கண்ணோட்டம் செலுத்துவதற்கு உன்னை அழைக்கிறேன்.
ஆலயங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு எடுத்துக் கொள்வது பற்றி எழுந்துள்ள அரிய சிந்தனைகளையொட்டி கருத்துக்கள் தோன்றுவது இயற்கையே!
நேற்றைக்கு முன் தினம் ஏடுகளில் வந்துள்ள செய்தியின்படி,
“தமிழ்நாட்டில் கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமாக ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல்வேறு வகையான நிலச் சட்டங்கள், சாகுபடியாளர்கள். குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை காரணமாக, கோயில்கள் அறநிலையங்கள் ஆகியவற்றுக்கு வருமானமும் வருவதில்லை. கிஸ்தியும் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலை காரணமாக கோயில்கள், மடங்களுக்கு சர சரி ஆண்டு ஒன்றுக்கு மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை மாற்றி கோயில்கள், மடங்களுடைய இன்றியமையாத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதும் தேவையானதுமான நிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை, ஒரு குறிப்பிட்ட காலம்வரை<noinclude></noinclude>
6uu9bh9034ovlo977qfr65c0zf3a16v
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/169
250
642270
1929579
1929519
2026-05-02T13:30:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|160||கலைஞர்}}</noinclude>சாகுபடி செய்து வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அவற்றிற்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கச் செய்வதுடன் மீதமுள்ள நிலத்தை “கார்ப்பரேஷன்” போன்ற கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி சாகுபடிக்குக் கொண்டு வரலாம் என்பதும் திட்டமாகும். இதன் மூலம், உழும் விவசாயிக்கு நிலம் கிடைப்பதுடன்; அறநிலையம் அல்லது ஆலயத்திற்கு நிரந்தர வருமானமும், உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு வழியும் ஏற்படும் என்று கருதப்படுகிறது.”
அரசாங்கம் இப்படி ஆலோசித்து வருகிறது என்று வந்துள்ள தகவலையொட்டி நேற்றைய தினம் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள், தீவிரமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறார்.
::“கோயில், மடங்கள் நிலங்களை—அரசு, முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோயில்கள், அறநிலையங்களின் பராமரிப்புக்காக அவற்றின் மூன்று வருட சராசரி ஆண்டு வருமானத்தைக் கொடுக்க அரசு. உத்திரவாதம் அளிக்கவேண்டும். தற்போது கோயில் நிலங்களில் சரியாக விவசாயம் செய்யப்படுவதில்லை. கூட்டுறவு விவசாய முறை மூலம் வெற்றிகாண முடிவதில்லை. அரசு, நிலம் முழுவதையும் எடுத்துக் கொண்டு நிலமில்லா ஏழைகளுக்கு நிலங்களை வழங்குவது தான் சிறந்தது. 1971-72, 1972-73, 1973-74, ஆகிய ஆண்டுகளின் கோயில் சராசரி வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கோயில் பராமரிப்புக்காகத் தரலாம்”
முதலில் வந்த செய்தி தினமணியிலும், பெரியவர் பக்தவத்சலனாரின் கருத்து மித்திரனிலும் வெளிவந்துள்ளன.
ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் இவ்வளவு நிலங்கள் தேவைதானா? என்ற கேள்வி நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருவதாகும்.{{nop}}<noinclude></noinclude>
dp1lu91lpy688n24ryewrfe74b2lvgc
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/170
250
642271
1929580
1929520
2026-05-02T13:31:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>ஆலயங்களில் ஆண்டவனின் பூஜைகள், உற்சவங்கள் இவைகளுக்கு மட்டுமின்றி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஆலயங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஊதியம் போன்றவைகளுக்கு ஆலய நிலங்களின் வருமானத்தைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது என்கிற ஒரு வாதம் எடுத்து வைக்கப்படுகிறது.
கழக அரசு, “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற தீவிரமான மசோதாவைக் கொண்டுவந்து அது பொறுக்குக் குழுவின் ஆய்வுக்கு விடப்பட்டது.
பழனி, திருத்தணி, திருவேற்காடு போன்ற ஆலயங்களுக்கு பக்தர்களின் காணிக்கை குவிவது போல, தமிழகத்திலுள்ள எல்லா ஆலயங்களுக்கும் குவிவதில்லை. அந்த ஆலயங்கள் தங்களுக்குரிய நிலங்களையும், அதன் வாயிலாகக் கிடைக்கிற வருமானங்களையும் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டியுள்ளது!
சித்திரையில் பௌர்ணமி, வைகாசியில் விசாகம், ஆனியில் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசியில் கந்தர் சஷ்டி, கார்த்தி கையில் தீபம், மார்கழியில் திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனியில் உத்திரம், இப்படி மாதந்தோறும் உற்சவங்களை நடத்திடவும், அதற்கான செலவினங்களுக்கு வருமானத்தைத் தேடவும்—ஆலய ஊழியர்களுக்கு ஊதியங்களைத் தட்டின்றித் தரவும் ஆலய நிர்வாகத் துறைகள் கடமைப்பட்டுள்ளன.
இப்பொழுது இவைகளுக்குப் பல்வேறு சட்டங்களின் மூலமும், விவசாயிகள் தாங்கள் தரவேண்டிய பாக்கிகள் தாமதப்படுவதின் மூலமும் ஆலயங்களுக்கு வரவேண்டிய வருமானங்கள் சரியாக வருவதில்லை. எனவே ஆலய நிலங்களை அரசு எடுத்து உரிய உழவர்களுக்கு விநியோகிப்பதில் ஆலயப் பணிகளும், பணியாளர்களும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற கருத்துக்-<noinclude></noinclude>
grzytxiheamr16gpqpt6iyge5719e1l
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/171
250
642272
1929581
1929521
2026-05-02T13:32:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|162||கலைஞர்}}</noinclude>களும் பொறுக்குக் குழுவில் எடுத்து வைக்கப்பட்டன. ஆலயங்கள், மடங்களுக்கு நிலமே தேவையில்லை என்ற மிகப் புரட்சிகரமான கருத்துக்களும் கூறப்பட்டன.
சமயவாதிகளின் மனம் புண்படக்கூடாது என்பதிலும், அறநிலையங்களைச் சார்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டுமென்பதிலும் கழக அரசு காட்டிய அக்கறையின் காரணமாக எல்லாத் தரப்புக் கருத்துக்களையும் அவசரமின்றி ஆராய்ந்தது. எந்த முடிவும் அப்போது எடுக்கப்படாவிட்டாலுங்கூட “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்ற கொள்கை நிறைவேற வேண்டுமென்பதில் இன்றைக்கும் கழக ஆர்வத்தோடுதானிருக்கிறது
பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள கருத்தும், அரசு யோசிப்பதாக வெளிவந்துள்ள கருத்துக்களும், “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்ற கொள்கையை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
ஆலயங்கள், மடங்களின் நிர்வாகப் பராமரிப்புக்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதில் அரசும் சரிபக்தவத்சலம் அவர்களும் சரி, கவனமாகவே இருக்கிறார்கள் என்பது செய்திகளைப் படிக்கும்போதே புரிகிறது.
முடிந்த முடிவாக இல்லாவிட்டாலும் நமது கருத்தையும் அவர்களுடைய கருத்துக்களோடு இணைப்பதால்— சீரிய முறையில் சிந்திப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்குமென்று நான் எண்ணுகிறேன். இந்த விவாதம் நமக்கேகூட பல விளக்கங்கள் கிடைப்பதற்கு ஏற்றதாகக்கூட அமையலாம் அல்லவா?
ஆலயங்கள் மடங்களுக்கு ஆறு லட்சம் ஏக்கரா நிலங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு தனி அலுவவர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் பணியின் காரணமாக, அறநிலையத்துறைக்குக் கட்டுப்படாமல் தனியார் ஆதிக்கத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து<noinclude></noinclude>
jenbgfxbp31oyn1voeztdnloxh53x1t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/851
250
642274
1929576
2026-05-02T13:29:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குரவர்களாகிய அப்பர், சம்பந்தர் ஆகிய இருவராலும் பாடப்படாத இடங்களில் கல்லால் கோயில்களைக் கட்டி வந்தார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||823|}}</noinclude>குரவர்களாகிய அப்பர், சம்பந்தர் ஆகிய இருவராலும் பாடப்படாத இடங்களில் கல்லால் கோயில்களைக் கட்டி வந்தார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் முறையாகக் கற்கோயில்கள் தோன்றத் தொடங்கின. இக்கோயில்களின் கற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டன. எனவே கி.பி. 7, 8–ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் வரலாறு முழுவதும் கல்வெட்டுகள் மூலமாகப் பிற்காலத்தைப் போல அறிய வகை இல்லாமல் போயிற்று. கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்ட சில கவ்வெட்டுகள் தமிழிலும் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன.
வடநாட்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகளில் அதிகப்படியான வடவெழுத்துகளை நீக்கினால் எஞ்சி நிற்பன தமிழ் எழுத்தாக அமைந்திருக்கும். அதுவே இந்தியா முழுதும் வழங்கிய அடிப்படை எழுத்து ஆகலாம். அந்த அடிப்படையிலிருந்தே ழ,ள,ற,ன என்ற எழுத்துகளும் உருவாயின. அதிலிருந்து இக்காலத் தமிழெழுத்தும் 11–ஆம் நூற்றாண்டு வரை இருந்து மறைந்துபோன வட்டெழுத்தும் தோன்றின.
கி.பி. 3–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரச்சலூர்க்கல்வெட்டில் மலைய வண்ணக்கண் தேவன் சாத்தன் எழுத்துகளைப் புணர்ந்தான் என்ற செய்தியுடன் த, தா, தை என்ற நாட்டிய அடவு, வாய்பாடு போன்ற அமைப்பில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மேலிருந்து கீழும் படிக்க ஒரே வாசகமாக இருக்கும். எழுத்துகளின் தொகுப்புக் காணப்படுகிறது. கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் சமணச் சார்புடைய களப்பிரர் இனத்தைச் சேர்ந்த சேந்தன் கூற்றன் என்ற அரசனின் ஆட்சிக்காலப்பகுதியில் அப்பெருமகனால் அமைக்கப்பட்ட நிருவாக ஏற்பாடுகள் பற்றிப் பூலசங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டு கூறுகிறது. அடுத்து வடார்க்காடு மாவட்டச் செங்கம் வட்டத்தில் கி.பி. 750 வரை தொடர்ச்சியாகப் பல்லவ மன்னர் காலத்திய வட்டெழுத்தில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகள் தமிழரின் பண்பாட்டைக் கூறும் சான்றுகளாக உள்ளன. இணையாகத் தமிழ் எழுத்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து 6–ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்திருக்க வேண்டும். சேலம் வட்டத்திலுள்ள அம்மன் கோவில் உள்ள பட்டிப் பாறையில் சுனையைப் பற்றிய ஒரு தமிழ் எழுத்துக் கல்வெட்டு, இந்த இடைக் காலத்தைச் சேர்ந்தது. பல்லவ மகேந்திரவர்மனின் வல்லம் (செங்கல்பட்டு) தமிழ் எழுத்துக் கல்வெட்டு அவன் அடியான் செய்வித்த தேவகுலத்தைப் பற்றிப் பேசுகின்றது. அந்தக் காலத்தில் செங்கம் வட்டத்தில் அவனுடைய நடுகல் கல்வெட்டுகள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
பார்ப்பனர்களுக்குத் தமிழ்நாட்டு மன்னர்கள் பல கிராமங்களைக் கொடுத்து ஆங்காங்கே சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் பிரம்மதேயம் எனப்பட்ட குடியிருப்புகளை அமைத்தனர். அவர்கள் வடமொழியில் எழுதுவதற்காகப் பண்டைத் தெலுங்கு கன்னட எழுத்துக்களிலிருந்து மிகுதியான எழுத்துகளையும் தமிழிலிருந்து பொதுவான எழுத்துகளையும் எடுத்துப் புதிதாகக் கிரந்தம் என்ற எழுத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைத் தமிழ்க் கல்வெட்டுகளில் விரவியும் தனி வடமொழிக் கல்வெட்டுகளிலும் பயன்படுத்தினார்கள். கிரந்த எழுத்து கி.பி. 14—ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவத்தை அடைந்தது. கேரளத்தில் வழங்கிவந்த வட்டெழுத்தும் இரந்த எழுத்தும் சேர்ந்து கி.பி. 16–ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக மாறி, பெரும்பாலும் கிரந்த எழுத்துகளைச் சார்ந்த வகையில் இன்றைய மலையாள எழுத்தாக உருவாயின்.
தமிழ் எழுத்து படிப்படியாக மாறி 15-ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றைய நிலையில் உள்ள உருவத்தை அடைந்தது. உயிர்மெய் நெடில் குறி வீரமாமுனிவரால் இலக்கணத்தில் எடுத்தாளப்பட்டதாகத் தோன்றினாலும் அன்றைய நடைமுறை இயல்பையே அவர் சொல்வதாகக் கொள்ளவேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்தாசாகிபின் கல்வெட்டிலும் அதற்கு முற்பட்ட சில கல்வெட்டுகளிலும் அவ்வழக்குக் காணப்படுகிறது. உயிர்மெய் ஐகாரத்திற்குப் பெரும்பாலும் இரட்டைக் கொம்பு (ன) வழங்கியது. னை, லை, ளை, என்பன பிற்காலத்தே தோன்றின.
அந்தந்தக் காலத்தில் கொடுக்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிச் சிறிது சிறிதாக எழுதிக் காலப்போக்கில் விவரங்களை மிகுதியாகப் பெருக்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. எனவே, குறிப்பாகக் கல்லில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் முதலில் சிறிதாய் பிறகு பெருகத்தொடங்கின. கற்கோயில்களில் நீண்ட உயரமான சுவர்கள் கிடைத்ததால் அந்தப் பழக்கம் வளர்ந்து சாசனங்களில் மிகுந்த விவரங்கள் கிடைக்கலாயின. பல்லவர், சோழர், பாண்டியர் செப்பேடுகளில் குல வரலாறு கூறும் மெய்க்கீர்த்திப் பகுதி வடமொழியிலும், நன்கொடை பற்றிய நுட்பமான செய்திகள் தமிழிலும் பெரும்பாலும் செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்டு வந்தன. கல்லில் பொறிக்கப்பட்ட தமிழ்ச் சாசனங்களில் அத்தகைய மெய்க்கீர்த்தி சோழப் பேரரசன் முதலாம் இராச இராசன் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு இறுதி) காலம்வரை காணப்படவில்லை. ஆனால், தனிப்பட்ட அரசனின் வரலாறு ஆண்டுதோறும் இணைக்கப்பட்ட பகுதிகளோடு மெய்க்கீர்த்திகள் தோன்றின. [‘திருமகள் போல’ (இராசஇராசன்), ‘திருமன்னிவளர’<noinclude></noinclude>
21l79g5wpkrzbk1epgrmt08yd3w5642
1929578
1929576
2026-05-02T13:29:33Z
Desappan sathiyamoorthy
14764
1929578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வெட்டியல்|823|கல்வெட்டியல்}}</noinclude>குரவர்களாகிய அப்பர், சம்பந்தர் ஆகிய இருவராலும் பாடப்படாத இடங்களில் கல்லால் கோயில்களைக் கட்டி வந்தார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் முறையாகக் கற்கோயில்கள் தோன்றத் தொடங்கின. இக்கோயில்களின் கற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டன. எனவே கி.பி. 7, 8–ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் வரலாறு முழுவதும் கல்வெட்டுகள் மூலமாகப் பிற்காலத்தைப் போல அறிய வகை இல்லாமல் போயிற்று. கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்ட சில கவ்வெட்டுகள் தமிழிலும் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன.
வடநாட்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகளில் அதிகப்படியான வடவெழுத்துகளை நீக்கினால் எஞ்சி நிற்பன தமிழ் எழுத்தாக அமைந்திருக்கும். அதுவே இந்தியா முழுதும் வழங்கிய அடிப்படை எழுத்து ஆகலாம். அந்த அடிப்படையிலிருந்தே ழ,ள,ற,ன என்ற எழுத்துகளும் உருவாயின. அதிலிருந்து இக்காலத் தமிழெழுத்தும் 11–ஆம் நூற்றாண்டு வரை இருந்து மறைந்துபோன வட்டெழுத்தும் தோன்றின.
கி.பி. 3–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரச்சலூர்க்கல்வெட்டில் மலைய வண்ணக்கண் தேவன் சாத்தன் எழுத்துகளைப் புணர்ந்தான் என்ற செய்தியுடன் த, தா, தை என்ற நாட்டிய அடவு, வாய்பாடு போன்ற அமைப்பில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மேலிருந்து கீழும் படிக்க ஒரே வாசகமாக இருக்கும். எழுத்துகளின் தொகுப்புக் காணப்படுகிறது. கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் சமணச் சார்புடைய களப்பிரர் இனத்தைச் சேர்ந்த சேந்தன் கூற்றன் என்ற அரசனின் ஆட்சிக்காலப்பகுதியில் அப்பெருமகனால் அமைக்கப்பட்ட நிருவாக ஏற்பாடுகள் பற்றிப் பூலசங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டு கூறுகிறது. அடுத்து வடார்க்காடு மாவட்டச் செங்கம் வட்டத்தில் கி.பி. 750 வரை தொடர்ச்சியாகப் பல்லவ மன்னர் காலத்திய வட்டெழுத்தில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகள் தமிழரின் பண்பாட்டைக் கூறும் சான்றுகளாக உள்ளன. இணையாகத் தமிழ் எழுத்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து 6–ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்திருக்க வேண்டும். சேலம் வட்டத்திலுள்ள அம்மன் கோவில் உள்ள பட்டிப் பாறையில் சுனையைப் பற்றிய ஒரு தமிழ் எழுத்துக் கல்வெட்டு, இந்த இடைக் காலத்தைச் சேர்ந்தது. பல்லவ மகேந்திரவர்மனின் வல்லம் (செங்கல்பட்டு) தமிழ் எழுத்துக் கல்வெட்டு அவன் அடியான் செய்வித்த தேவகுலத்தைப் பற்றிப் பேசுகின்றது. அந்தக் காலத்தில் செங்கம் வட்டத்தில் அவனுடைய நடுகல் கல்வெட்டுகள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
பார்ப்பனர்களுக்குத் தமிழ்நாட்டு மன்னர்கள் பல கிராமங்களைக் கொடுத்து ஆங்காங்கே சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் பிரம்மதேயம் எனப்பட்ட குடியிருப்புகளை அமைத்தனர். அவர்கள் வடமொழியில் எழுதுவதற்காகப் பண்டைத் தெலுங்கு கன்னட எழுத்துக்களிலிருந்து மிகுதியான எழுத்துகளையும் தமிழிலிருந்து பொதுவான எழுத்துகளையும் எடுத்துப் புதிதாகக் கிரந்தம் என்ற எழுத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைத் தமிழ்க் கல்வெட்டுகளில் விரவியும் தனி வடமொழிக் கல்வெட்டுகளிலும் பயன்படுத்தினார்கள். கிரந்த எழுத்து கி.பி. 14—ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவத்தை அடைந்தது. கேரளத்தில் வழங்கிவந்த வட்டெழுத்தும் இரந்த எழுத்தும் சேர்ந்து கி.பி. 16–ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக மாறி, பெரும்பாலும் கிரந்த எழுத்துகளைச் சார்ந்த வகையில் இன்றைய மலையாள எழுத்தாக உருவாயின்.
தமிழ் எழுத்து படிப்படியாக மாறி 15-ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றைய நிலையில் உள்ள உருவத்தை அடைந்தது. உயிர்மெய் நெடில் குறி வீரமாமுனிவரால் இலக்கணத்தில் எடுத்தாளப்பட்டதாகத் தோன்றினாலும் அன்றைய நடைமுறை இயல்பையே அவர் சொல்வதாகக் கொள்ளவேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்தாசாகிபின் கல்வெட்டிலும் அதற்கு முற்பட்ட சில கல்வெட்டுகளிலும் அவ்வழக்குக் காணப்படுகிறது. உயிர்மெய் ஐகாரத்திற்குப் பெரும்பாலும் இரட்டைக் கொம்பு (ன) வழங்கியது. னை, லை, ளை, என்பன பிற்காலத்தே தோன்றின.
அந்தந்தக் காலத்தில் கொடுக்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிச் சிறிது சிறிதாக எழுதிக் காலப்போக்கில் விவரங்களை மிகுதியாகப் பெருக்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. எனவே, குறிப்பாகக் கல்லில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் முதலில் சிறிதாய் பிறகு பெருகத்தொடங்கின. கற்கோயில்களில் நீண்ட உயரமான சுவர்கள் கிடைத்ததால் அந்தப் பழக்கம் வளர்ந்து சாசனங்களில் மிகுந்த விவரங்கள் கிடைக்கலாயின. பல்லவர், சோழர், பாண்டியர் செப்பேடுகளில் குல வரலாறு கூறும் மெய்க்கீர்த்திப் பகுதி வடமொழியிலும், நன்கொடை பற்றிய நுட்பமான செய்திகள் தமிழிலும் பெரும்பாலும் செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்டு வந்தன. கல்லில் பொறிக்கப்பட்ட தமிழ்ச் சாசனங்களில் அத்தகைய மெய்க்கீர்த்தி சோழப் பேரரசன் முதலாம் இராச இராசன் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு இறுதி) காலம்வரை காணப்படவில்லை. ஆனால், தனிப்பட்ட அரசனின் வரலாறு ஆண்டுதோறும் இணைக்கப்பட்ட பகுதிகளோடு மெய்க்கீர்த்திகள் தோன்றின. [‘திருமகள் போல’ (இராசஇராசன்), ‘திருமன்னிவளர’<noinclude></noinclude>
9x5jnu2k7snj8udtlp7qlbqx1btnl0t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/852
250
642275
1929624
2026-05-02T14:34:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(இராசேந்திரன்) முதலியன]. தொடக்கத்திற்கும் முடிவில் வரும் பல்லவிக்கும் இடைப்பட்ட பகுதியில் அந்த அந்த ஆண்டு நிகழ்ச்சி பற்றிய செய்யுட் பக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வெட்டியல்|824|கலகம் விளைத்தல் குற்றம்}}</noinclude>(இராசேந்திரன்) முதலியன]. தொடக்கத்திற்கும் முடிவில் வரும் பல்லவிக்கும் இடைப்பட்ட பகுதியில் அந்த அந்த ஆண்டு நிகழ்ச்சி பற்றிய செய்யுட் பகுதி இணைக்கப்பட்டது. முழுவதும் செய்யுள் வடிவத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டு திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையில் பல்லவன் குகைச் சுவரில் அந்தாதியாகக் காணப்படுகிறது. ஏறக்குறைய அந்த நூற்றாண்டிலேயே நன்னிலம் வட்டம் திருவிடைவாய் கோயிலில், தேவாரத் தொகுதியில் காணப்படாத பதிகம் ஒன்றும் காணப்படுகிறது.
கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் பலதிறப்பட்டவை. ஒரு நிலையான அமைப்பில் அவை எழுதப்பட்டன. ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கி முதலில் அரசனுடைய பட்டப் பெயர் அல்லது மிக அரிதாக அவனுடைய இயற்பெயரும் ஆட்சி ஆண்டும் கொடுக்கப்படும். ஏறக்குறைய கி.பி. 10–ஆம் நூற்றாண்டிலிருந்து நட்சத்திரமும் சேர்த்துக் காணப்படுகிறது. தென்பாண்டி நாட்டுக் கல்வெட்டுகளில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து யோகம், கரணம் இரண்டும் சேர்த்துக் கூறப்பட்டன. கலியுக ஆண்டு மதுரை (திருப்பரங்குன்றம், ஆனைமலை), வட ஆர்க்காடு (கிராமம்) கல்வெட்டுகளில் கி.பி. 9, 10–ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. சக ஆண்டு மிக அருகியே வழங்கிவந்தது. காலத்தை அடுத்துக் கீழ்க்காணும் வரிசையில் செய்திகள் கொடுக்கப்பட்டன; கோயில் உள்ள மண்டலம் அல்லது வள நாடு, நாடு அல்லது கூற்றம், ஊர், கோயிலின் பெயர் இராசஇராசேச்சுரம்), கொடுக்கப்படும் பொருள் பூமி, பொன், ஆடு முதலியன), இன்ன அறம் (விளக்கு, திருவமுது, திருமஞ்சனம் முதலியன). நிபந்தனை, இறையிலியா அல்லவா என்பது, இவ்வறச் செயல்களுக்குக் காரணமானவர்களின் கையெழுத்துகள் சான்றாளர்களின் கையெழுத்துகள் கல்வெட்டில் பொறிக்கப்படும். இறுதியில் வருவது ஓம்படைக்கிளவி எனப்படும். இவ்வறத்தைக் காப்பவர் பன்மாயேசுவரர் அல்லது ‘ஸ்ரீ வைஷ்ணவர்’ மற்றும் இவ்வறத்தைக் கெடுத்தார் பெறும் பாவம், காத்தார் பெறும் பயன் ஆகியவையும் கூறப்படும்.
<b>கன்னட நாட்டுக்கல்வெட்டுகள்:</b> கன்னட நாட்டுப் பகுதியில் கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. அப்பகுதிகளில் பிராமி, பண்டைய கன்னடம், இடைக் காலக் கன்னடம், தேவதாகரி, தந்திநாகரி முதலிய பல்வேறு எழுத்துகளில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கன்னட நாட்டின் மிகப் பழமையான கல்வெட்டு. அசோகரின் கல்வெட்டாகும். வடகரை மாதவப்பூர்க் கல்வெட்டு, பணவாசி மளவள்ளிக் கல்வெட்டு, சந்திர வள்ளிப்பாறைக் கல்வெட்டு, பாதாமிக் கல்வெட்டு போன்றவை குறிப்பிடத்தக்க கல்வெட்டுகளாகும். கன்னட நாட்டுக் கல்வெட்டுகள் அப்பகுதியின் வரலாற்றைக் கூறுவனவாக அமைந்துள்ளன. கதம்பர், கங்கர், சாளுக்கிய மரபினர் ஆகியோரின் ஆட்சியைப் பற்றி அறிய அவை உதவி புரிகின்றன.
<b>கல்வெட்டுகளைப் படி எடுக்கும் முறை:</b> எழுதப்பட்டிருக்கும் கல்லை ஈரமாக்கித் தண்ணீரில் நனைத்து எடுத்த தாளை ஒன்றோ இரண்டோ அடுக்குகளாக அதன்மேல் வைத்து தூரிகையால் (Brush) அந்தத் தாளை எழுத்துப் பள்ளங்களில் அழுந்தும்படி அடிக்கவேண்டும். பிறகு மைப்பொடி (Lamp Black Powder), மை (Indian ink), கோந்து (Gum Arbic) இவற்றைக் கூட்டி அரைத்த கலவைப் பொடியை வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு அந்தத் தாளின்மேல் (அது ஈரமாக இருக்கும் பொழுதே) தூவவேண்டும். பிறகு ஓரளவு காய்ந்த பிறகு அந்தத் தாளை எடுத்துக் காயவைக்க வேண்டும். கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்து மிகத் தெளிவாகத் தோன்றும். செப்பேடுகளின் மேல் மையைத் தடவித் தாளை வைத்து அழுத்தி எடுக்க வேண்டும். வெளிச்சத்துக்கு எதிரில் வெள்ளைத் தாளைப் பார்த்தால் எழுத்து புலப்படும். இதுவே கல்வெட்டினைப் படியெடுக்கும் முறையாகும்.
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Mahalingam, T.V.,</b> Early South ladian Palaeography University of Madras, Madras, 1974.
<b>Sircar, D.C.,</b> Indian Epigraphy, Motilal Banarsi-dass, Delhi, 1965.
{{larger|<b>கலகம் விளைத்தல் குற்றம்:</b>}} சட்ட விரோதக் கூட்டமொன்றின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அக்கூட்டத்தினர் அல்லது அவர்களில் ஒருவர் தமது பலாத்காரத்தை, வன்முறையைப் பயன்படுத்துவது கலகம் விளைவித்தல் குற்றம் (Rioting) ஆகும்.
இக்குற்றத்திற்கான தண்டனை இரண்டாண்டுகள் வரை சிறை வைப்பு அல்லது தண்டத் தொகை செலுத்தும்படி செய்தல் அல்லது அவை இரண்டுமாகும்.
குற்றமொன்றைக் கலகம் விளைத்தல் குற்றம் என்று உறுதிப்படுத்துவதற்கு,
1. எதிரிகள் ஐந்து அல்லது மேற்பட்டோராக இருந்து சட்ட விரோதமாகக் கூடியிருத்தல் வேண்டும்.<noinclude></noinclude>
ha64a1ndozu80cdciif4f8ysro1u4y7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/853
250
642276
1929629
2026-05-02T14:54:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "2. அவர்கள் பொதுவான நோக்கமொன்றால் உந்தப்பட்டிருத்தல் வேண்டும். 3. சட்ட விரோதக் கூட்டம் அல்லது அக்கூட்டத்தில் ஒருவர் தமது பலாத்காரத்தை அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலகம் விளைத்தல் குற்றம்|825|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்}}</noinclude>2. அவர்கள் பொதுவான நோக்கமொன்றால் உந்தப்பட்டிருத்தல் வேண்டும்.
3. சட்ட விரோதக் கூட்டம் அல்லது அக்கூட்டத்தில் ஒருவர் தமது பலாத்காரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும்.
4. பலாத்காரத்தைப் பொது நோக்கத்தை நிறைவேற்றுவதன் பொருட்டுப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும்.
<b>வன்முறை (Violence):</b> வன்முறை என்றால் என்ன என்பது பற்றிப் பிரிவு 349-இல் இந்தியத் தண்டனைச் சட்டம், தெளிவாக விளக்கந்தரவில்லை. எனினும் ‘வன்முறை’ என்னும் சொல் ‘பலாத்காரம்’ என்னும் சொல்லைவிட முக்கியத்துவம் உடையதாகும்.
<b>ஐந்து அல்லது மேற்பட்டவர்கள்:</b> கலகம் விளைத்தல் குற்றத்திற்குக் குறைந்த அளவு ஐந்து பேர் இருந்து, அவர்கள் சட்ட விரோதக் கூட்டத்தின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பலாத்காரம் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். ஐவருக்குக் குறைவாகக் கூடுவது சட்ட விரோதமான கூட்டமாகாது. மேலும் அது தொடர்பான பலாத்காரமும் வன்முறையும் கலகம் விளைவித்தல் குற்றமாகாது; வேறு குற்றமேயாகும்.
<b>சட்டவிரோதக் கலகமும் கூட்டமும்:</b> சட்ட விரோதக் கூட்டமொன்றில் வன்முறையைப் பயன்படுத்தும் போது அது கலகம் விளைத்தல் குற்றமாகிறது. வன்முறையைப் பயன்படுத்தல் ஒன்றின் மூலமே கலகம் விளைத்தல் குற்றம் சட்ட விரோதக் கூட்டத்தினின்று வேறுபடுகிறது.
<b>கலகமும் அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தலும்:</b> 1. கலகம் விளைத்தல் குற்றம் என்பது பொது அமைதி குலைக்கும் குற்றங்களின் கீழும், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் என்பது அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழும் வரும்.
2. கலகம் விளைத்தல் குற்றமானது அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்று அவ்வளவு கடுமையான குற்றமன்று. ஆகையால், பின்னையது முன்னையதைக் காட்டிலும் கடுமையான தண்டனைக்குரியதாகும்.
3. கலகம் விளைத்தல் என்பது தனித்த நோக்கம் (Private Purpose) உடையது; அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தல் என்பது பொதுத்தன்மை வாய்ந்தது.
<b>அபாயகரமான ஆயுதங்கொண்டு கலகம் விளைத்தல்:</b> அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு அல்லது மரணத்தை விளைவிக்கின்ற வகையில் வேறு ஏதேனும் ஒன்றைக் கொண்டு கலகத்தை விளைவிக்கின்றபோது சம்பந்தப்பட்ட குற்றவாளி மூன்றாண்டுகள் வரை சிறை அல்லது தண்டத்தொகை அல்லது அவை இரண்டும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்.
{{Right|<b>பு.வே.</b>}}
{{larger|<b>கலகாரி:</b>}} இது பாலைநிலம். இப்பாலைநிலம் 2,59,000 கி.மீ. பரப்புடையதாய்த் தென்னாப்பிரிக்கக் குடியரசைச் சேர்ந்த பாட்சுவானா (Botswana) நமிபியா பகுதிகளில் உள்ளது. ஆரஞ்சு ஆறும் சாம்பெசி (Zambezi) ஆறும் இதை அடுத்து ஓடுகின்றன. உலர்ந்த ஏரிப் படுகைகள் உள்ள இப்பகுதி சிகப்பு மணலைக் கொண்டது. மாரிக் காலத்தில் இங்கே புல் வளரும். சிற்சில பகுதிகளில் முட்செடிகளும் காடுகளும் உள்ளன. சில இடங்கள் ஆடு மாடுகள் மேயக் கூடியனவாக உள்ளன. இங்குச் சிறிது வேளாண்மையும் நடைபெறுகிறது. கடல் மட்டத்திற்கு மேல் 3000 அடி உயரத்திலுள்ள இங்கு மழை மிகவும் குறைவு. உப்புக் குட்டைகள் பல இங்கு உள்ளன. இங்குள்ள காடுகளில் யானை, வரிக்குதிரை, காண்டா மிருகம், சிங்கம் முதலிய விலங்குகள் உள்ளன. இங்கு வேட்டையாடுதல் நடைபெறுகிறது. பா-கலகாரி, புசுமன் எனப்படும் சாதிப்பிரிவுகள் இங்குள்ள மக்களிடையே உள்ளன. பரங்கி, வெள்ளரி இரண்டும் இங்கே பயிரிடப்படுகின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
{{larger|<b>கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்:</b>}} ஒரு சிறிய குழு கூடி, கற்பித்தல் நோக்கத்தை அடைவதற்காகப் பேச்சு, கேள்வி, செய்கை ஆகியவற்றால் தமக்குள் தொடர்பு கொள்வது கலந்துரையாடல் வழிக் கற்பித்தல் முறை (Discussion Method of Teaching) எனப்படும். குழுவில் 6 முதல் 10 வரையிலான உறுப்பினர் இருப்பர். இக்குழு உறுப்பினர் சிறப்பாக, 1. தலைவர் - நெறிப்படுத்துநர் (Leader-moderator) 2. பங்கு பெறுவோர் (Participant) என்னும் இரு பணிகளைச் செய்வர். பொதுவாகக் கலந்துரையாடல்வழிக் கற்பித்தலில் தலைவர் - நெறிப்படுத்துநராக ஆசிரியரும், பங்கு பெறுவோராக மாணவரும் அமைவர். குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் செயலும் கற்றலும் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இவ்வகையான தாக்கம் விரிவுரை வழிக் கற்பித்தல், கணிப்பொறிவழிக் கற்பித்தல் (Computer - assisted Instruction) ஆகியவற்றில் இல்லை.
{{nop}}<noinclude></noinclude>
h72u05q2fyer821fhkaiwh6k3to6yzy
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/172
250
642277
1929652
2026-05-02T16:09:01Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருகிற கோயில்கள், நிறுவனங்கள் மேலும் புதிதாக 41,306 என்று கண்டுபிடிக்கப்பட்டு அவைகளுக்குரிய நிலங்கள் தனியார் ஆதிக்கத்தில் இருப்பவை 201343 ஏக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||163}}</noinclude>வருகிற கோயில்கள், நிறுவனங்கள் மேலும் புதிதாக 41,306 என்று கண்டுபிடிக்கப்பட்டு அவைகளுக்குரிய நிலங்கள் தனியார் ஆதிக்கத்தில் இருப்பவை 201343 ஏக்கர் என்பதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆறு லட்சம் ஏக்கருடன் இந்த இரண்டு லட்சம் ஏக்கரும் இணைந்து, இன்னும் தனியார் வேட்டைக்காடாக இருக்கிற அறநிலைய நிலங்களையும் கணக்கெடுத்தால் சுமார் பத்து லட்சம் ஏக்கரா அளவுக்கு வந்து நிற்கக்கூடும்.
உடன்பிறப்பே ; ஒரு உதாரணம் பாரேன், நான் முன்பே சொல்லியிருக்கிறேன் — தஞ்சை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் கோயிலில் உள்ள சுவாமியின் பெயரை தன்னுடைய குழந்தைக்கு வைத்து, கோயில் சொத்துக்களை குழந்தையின் பெயருக்கு மாற்றிக் கொண்டார் ஒரு பரம்பரை அறங்காவலர்! அது கண்டு பிடிக்கப்பட்டு வழக்கு, நீதிமன்றத்தில் இருக்கிறது.
எனவே, பரம்பரை அறங்காவலர்களின் பக்கமும் அரசின் பார்வை வேகமாகத் திரும்பிட வேண்டும். பல ஆயிரம் ஏக்கரா நிலம் அதன் காரணமாகக் கிடைக்கக் கூடும்.
இப்போதுள்ள சிந்தனை- ஆலய நிலங்களை எடுத்து அதனை உழவர்களுக்குத் தந்து விடுவது என்பது ஒன்று! ஆலயங்களுக்கு இன்றியமையாத் தேவைகளுக்குப் போதுமான நலங்களை வைத்துக் கொண்டு மீதியை உழவர்களுக்கு வழங்குவது என்பது ஒன்று! தேவை போக மீதி நிலதை கூட்டுறவு அமைப்பின் மூலம் சாகுபடி செய்யலாப என்பது ஒன்று! கூட்டுறவு விவசாய முறையில் வெற்றிகாண முடியாது என்பது ஒன்று!
இவைகளைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்! நீண்ட காலமாகக் கனவு கண்டு வருகிற நிலப்புரட்சியின் ஒரு கட்டப! எனவே, இதனை சோஷலிச நோக்குடன் சிந்தித்திட வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
5scsct9ps6uvlphj41jv6i5d6ibdhqq
1929682
1929652
2026-05-03T04:03:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||163}}</noinclude>வருகிற கோயில்கள், நிறுவனங்கள் மேலும் புதிதாக 41,306 என்று கண்டுபிடிக்கப்பட்டு அவைகளுக்குரிய நிலங்கள் தனியார் ஆதிக்கத்தில் இருப்பவை 201343 ஏக்கர் என்பதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆறு லட்சம் ஏக்கருடன் இந்த இரண்டு லட்சம் ஏக்கரும் இணைந்து, இன்னும் தனியார் வேட்டைக்காடாக இருக்கிற அறநிலைய நிலங்களையும் கணக்கெடுத்தால் சுமார் பத்து லட்சம் ஏக்கரா அளவுக்கு வந்து நிற்கக்கூடும்.
உடன்பிறப்பே ; ஒரு உதாரணம் பாரேன், நான் முன்பே சொல்லியிருக்கிறேன் — தஞ்சை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் கோயிலில் உள்ள சுவாமியின் பெயரை தன்னுடைய குழந்தைக்கு வைத்து, கோயில் சொத்துக்களை குழந்தையின் பெயருக்கு மாற்றிக் கொண்டார் ஒரு பரம்பரை அறங்காவலர்! அது கண்டு பிடிக்கப்பட்டு வழக்கு, நீதிமன்றத்தில் இருக்கிறது.
எனவே, பரம்பரை அறங்காவலர்களின் பக்கமும் அரசின் பார்வை வேகமாகத் திரும்பிட வேண்டும். பல ஆயிரம் ஏக்கரா நிலம் அதன் காரணமாகக் கிடைக்கக் கூடும்.
இப்போதுள்ள சிந்தனை- ஆலய நிலங்களை எடுத்து அதனை உழவர்களுக்குத் தந்து விடுவது என்பது ஒன்று! ஆலயங்களுக்கு இன்றியமையாத் தேவைகளுக்குப் போதுமான நலங்களை வைத்துக் கொண்டு மீதியை உழவர்களுக்கு வழங்குவது என்பது ஒன்று! தேவை போக மீதி நிலத்தை கூட்டுறவு அமைப்பின் மூலம் சாகுபடி செய்யலாம் என்பது ஒன்று! கூட்டுறவு விவசாய முறையில் வெற்றிகாண முடியாது என்பது ஒன்று!
இவைகளைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்! நீண்ட காலமாகக் கனவு கண்டு வருகிற நிலப்புரட்சியின் ஒரு கட்டம்! எனவே, இதனை சோஷலிச நோக்குடன் சிந்தித்திட வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
5csl783onejmsh0rfrzev021gpdklfs
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/173
250
642278
1929654
2026-05-02T16:13:56Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆலயத்துக்கு தேவையான நிலம் — தேவை போக மீதி நிலம் — என்று பிரிப்பதில் பிரச்சினைகள் உருவாகலாம்! கூட்டுறவு அமைப்புக்கள் என்ற திட்டம் வெற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|164||கலைஞர்}}</noinclude>ஆலயத்துக்கு தேவையான நிலம் — தேவை போக மீதி நிலம் — என்று பிரிப்பதில் பிரச்சினைகள் உருவாகலாம்! கூட்டுறவு அமைப்புக்கள் என்ற திட்டம் வெற்றி தராமல் போய்விடலாம்! எனவே எல்லா நிலங்களையுமே அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவைகளை நிலமில்லா ஏழைகளுக்குப் பிரித்துத்தரவேண்டுமென்றும் பக்தவத்சலம் அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிற அதே நேரத்தில் மற்றொரு பிரச்சினை எழுகிறது.
தமிழ்நாட்டில் உழவு வேலையை மட்டும் நம்பியிருக்கிற நிலமில்லாத பாட்டாளிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை எட்டிப்பிடிக்கும். அவர்களில் ஒரு பகுதியினர் தாழ்த்தப்பட்டவர்கள்! அதைப் போலவே பிற்படுத்தப் பட்டவர்கள்!
எனவே ஆலய நிலங்களை எடுத்து தனித்தனியாக ஏழை உழவர்களுக்குத் தந்தாலும், பத்து லட்சம் ஏக்கரா என்ற கணக்கின்படி பார்த்தாலும் உழவுப் பணியில் இருக்கிற அனைவருமே பயனடைய முடியாது.
அதிலும் சிறுநிலக்காரர்! அவரிடம் வேலை செய்யும் கூலிகள்! என்ற நிலைதான் நீடிக்கும்.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்! அதாவது ஆலய நிலங்கள் அனைத்தையும் எடுப்பது என்ற திரு. பக்தவத்சலம் அவர்களின் யோசனையையும் —தேவை போக மீதியுள்ள நிலங்களை கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் விவசாயம் செய்வது என்ற அரசின் யோசனையையும் ஒன்றாக இணைப்பது!
அப்படி இணைத்தால், எல்லா நிலங்களையும் எடுத்து கூட்டுறவு அமைப்புக்களின் வாயிலாக விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு உரிய பங்கினை ஆண்டுதோறும் ஆலயங்களுக்கு வழங்குவது என்றமுடிவுக்கு வரலாம்:{{nop}}<noinclude></noinclude>
2u70geilpw1yaymy19lcb1cteh8yena
1929683
1929654
2026-05-03T04:05:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|164||கலைஞர்}}</noinclude>ஆலயத்துக்கு தேவையான நிலம் — தேவை போக மீதி நிலம் — என்று பிரிப்பதில் பிரச்சினைகள் உருவாகலாம்! கூட்டுறவு அமைப்புக்கள் என்ற திட்டம் வெற்றி தராமல் போய்விடலாம்! எனவே எல்லா நிலங்களையுமே அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவைகளை நிலமில்லா ஏழைகளுக்குப் பிரித்துத்தரவேண்டுமென்றும் பக்தவத்சலம் அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிற அதே நேரத்தில் மற்றொரு பிரச்சினை எழுகிறது.
தமிழ்நாட்டில் உழவு வேலையை மட்டும் நம்பியிருக்கிற நிலமில்லாத பாட்டாளிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை எட்டிப்பிடிக்கும். அவர்களில் ஒரு பகுதியினர் தாழ்த்தப்பட்டவர்கள்! அதைப் போலவே பிற்படுத்தப்பட்டவர்கள்!
எனவே ஆலய நிலங்களை எடுத்து தனித்தனியாக ஏழை உழவர்களுக்குத் தந்தாலும், பத்து லட்சம் ஏக்கரா என்ற கணக்கின்படி பார்த்தாலும் உழவுப் பணியில் இருக்கிற அனைவருமே பயனடைய முடியாது.
அதிலும் சிறுநிலக்காரர்! அவரிடம் வேலை செய்யும் கூலிகள்! என்ற நிலைதான் நீடிக்கும்.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்! அதாவது ஆலய நிலங்கள் அனைத்தையும் எடுப்பது என்ற திரு. பக்தவத்சலம் அவர்களின் யோசனையையும் —தேவை போக மீதியுள்ள நிலங்களை கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் விவசாயம் செய்வது என்ற அரசின் யோசனையையும் ஒன்றாக இணைப்பது!
அப்படி இணைத்தால், எல்லா நிலங்களையும் எடுத்து கூட்டுறவு அமைப்புக்களின் வாயிலாக விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு உரிய பங்கினை ஆண்டுதோறும் ஆலயங்களுக்கு வழங்குவது என்ற முடிவுக்கு வரலாம்:{{nop}}<noinclude></noinclude>
kzqv97eek1zi6zo32no0mf643udzyi4
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/174
250
642279
1929655
2026-05-02T16:14:32Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 165 இந்தக் கூட்டுறவு அமைப்புக்கள் வாரியங்களாகத் திகழவேண்டும். அந்த வாரியங்களில் உழவுத்தொழில் புரிவோர் உறுப்பினர்களாகப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
165
இந்தக் கூட்டுறவு அமைப்புக்கள் வாரியங்களாகத் திகழவேண்டும். அந்த வாரியங்களில் உழவுத்தொழில் புரிவோர் உறுப்பினர்களாகப் பங்கு பெறவேண்டும். ஒவ்வொரு வாரியத்திலும் தாழ்த்தப்பட்ட உழவர்களுக்கு கணிசமான அளவுக்கு இடங்கள் இருந்திட வேண்டும். பாட்டாளிகளின் பிரதிநிதிகள் தான் இவ்வாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் அமைதல் வேண்டும். நூற்றுக்கு நூறு பாட்டாளிகளின் வாரியமாக அது விளங்கும். இந்த வாரியத்திற்கு அரசும். நாட்டுடமை யான வங்கிகளும் கடனுதவி செய்ய முன்வர வேண்டும். கோயில் மடங்களின் பொறுப்புக்களுக்கும், பராமரிப்புக்கும் இந்த வாரியத்தில் முன்னுரிமை அளித்தது, அதே சமயத்தில் லட்சக்கணக்கான ஏக்கரா நிலத்திற்கு பல லட்சம் பாட்டாளி மக்களை கூட்டுறவு முறையில் உடமையாளர்களாக ஆக்கி, அவர்களுக்கும் அந்த நிலங்களின் வளர்ச்சி, உணவு உற்பத்தி ஆகியவற்றில் அக்கறையை மிகுதியாக்கிடலாம்!
நாம் காண விரும்புகிற சோஷலிச முகட்டுக்கு, இந்த முறை, படிக்கட்டுகளாக அமைந்திடும்!
ஆலய, மடங்களின் நிலங்கள் பற்றி ஆலோசிக்கிற தேரத்தில் இந்தக் கருத்தையும் சேர்த்து யோசிக்கலாம் என்பதற்கே இதனை எழுதினேன். உடன்பிறப்பே, உனக்கும் இந்தக் கருத்து இனிக்குமென்பதே என் நம்பிக்கை!
அன்புள்ள,
மு.க.
19-5-76
க-7-11<noinclude></noinclude>
eqwlucl3ij9ql1iaviwt5unry13rlnq
1929662
1929655
2026-05-02T16:51:04Z
Ramya sugumar
15106
1929662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||165}}</noinclude>இந்தக் கூட்டுறவு அமைப்புக்கள் வாரியங்களாகத் திகழவேண்டும். அந்த வாரியங்களில் உழவுத்தொழில் புரிவோர் உறுப்பினர்களாகப் பங்கு பெறவேண்டும். ஒவ்வொரு வாரியத்திலும் தாழ்த்தப்பட்ட உழவர்களுக்கு கணிசமான அளவுக்கு இடங்கள் இருந்திட வேண்டும். பாட்டாளிகளின் பிரதிநிதிகள் தான் இவ்வாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் அமைதல் வேண்டும். நூற்றுக்கு நூறு பாட்டாளிகளின் வாரியமாக அது விளங்கும். இந்த வாரியத்திற்கு அரசும். நாட்டுடமையான வங்கிகளும் கடனுதவி செய்ய முன்வர வேண்டும். கோயில் மடங்களின் பொறுப்புக்களுக்கும், பராமரிப்புக்கும் இந்த வாரியத்தில் முன்னுரிமை அளித்தது, அதே சமயத்தில் லட்சக்கணக்கான ஏக்கரா நிலத்திற்கு பல லட்சம் பாட்டாளி மக்களை கூட்டுறவு முறையில் உடமையாளர்களாக ஆக்கி, அவர்களுக்கும் அந்த நிலங்களின் வளர்ச்சி, உணவு உற்பத்தி ஆகியவற்றில் அக்கறையை மிகுதியாக்கிடலாம்!
நாம் காண விரும்புகிற சோஷலிச முகட்டுக்கு, இந்த முறை, படிக்கட்டுகளாக அமைந்திடும்!
ஆலய, மடங்களின் நிலங்கள் பற்றி ஆலோசிக்கிற தேரத்தில் இந்தக் கருத்தையும் சேர்த்து யோசிக்கலாம் என்பதற்கே இதனை எழுதினேன். உடன்பிறப்பே, உனக்கும் இந்தக் கருத்து இனிக்குமென்பதே என் நம்பிக்கை!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
19 – 5 – 76}}
{{nop}}<noinclude>
க—7–11</noinclude>
d9glf510sk8rwzbvkjqs3bznrpn1byw
1929684
1929662
2026-05-03T04:06:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||165}}</noinclude>இந்தக் கூட்டுறவு அமைப்புக்கள் வாரியங்களாகத் திகழவேண்டும். அந்த வாரியங்களில் உழவுத்தொழில் புரிவோர் உறுப்பினர்களாகப் பங்கு பெறவேண்டும். ஒவ்வொரு வாரியத்திலும் தாழ்த்தப்பட்ட உழவர்களுக்கு கணிசமான அளவுக்கு இடங்கள் இருந்திட வேண்டும். பாட்டாளிகளின் பிரதிநிதிகள் தான் இவ்வாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் அமைதல் வேண்டும். நூற்றுக்கு நூறு பாட்டாளிகளின் வாரியமாக அது விளங்கும். இந்த வாரியத்திற்கு அரசும். நாட்டுடமையான வங்கிகளும் கடனுதவி செய்ய முன்வர வேண்டும். கோயில் மடங்களின் பொறுப்புக்களுக்கும், பராமரிப்புக்கும் இந்த வாரியத்தில் முன்னுரிமை அளித்தது, அதே சமயத்தில் லட்சக்கணக்கான ஏக்கரா நிலத்திற்கு பல லட்சம் பாட்டாளி மக்களை கூட்டுறவு முறையில் உடமையாளர்களாக ஆக்கி, அவர்களுக்கும் அந்த நிலங்களின் வளர்ச்சி, உணவு உற்பத்தி ஆகியவற்றில் அக்கறையை மிகுதியாக்கிடலாம்!
நாம் காண விரும்புகிற சோஷலிச முகட்டுக்கு, இந்த முறை, படிக்கட்டுகளாக அமைந்திடும்!
ஆலய, மடங்களின் நிலங்கள் பற்றி ஆலோசிக்கிற தேரத்தில் இந்தக் கருத்தையும் சேர்த்து யோசிக்கலாம் என்பதற்கே இதனை எழுதினேன். உடன்பிறப்பே, உனக்கும் இந்தக் கருத்து இனிக்குமென்பதே என் நம்பிக்கை!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
19 – 5 – 76}}
{{nop}}<noinclude>
க—7—11
க—7–11</noinclude>
fkuz4m6quqhpw6hwst12v66gvfat3o7
1929685
1929684
2026-05-03T04:07:32Z
Booradleyp1
1964
1929685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||165}}</noinclude>இந்தக் கூட்டுறவு அமைப்புக்கள் வாரியங்களாகத் திகழவேண்டும். அந்த வாரியங்களில் உழவுத்தொழில் புரிவோர் உறுப்பினர்களாகப் பங்கு பெறவேண்டும். ஒவ்வொரு வாரியத்திலும் தாழ்த்தப்பட்ட உழவர்களுக்கு கணிசமான அளவுக்கு இடங்கள் இருந்திட வேண்டும். பாட்டாளிகளின் பிரதிநிதிகள் தான் இவ்வாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் அமைதல் வேண்டும். நூற்றுக்கு நூறு பாட்டாளிகளின் வாரியமாக அது விளங்கும். இந்த வாரியத்திற்கு அரசும். நாட்டுடமையான வங்கிகளும் கடனுதவி செய்ய முன்வர வேண்டும். கோயில் மடங்களின் பொறுப்புக்களுக்கும், பராமரிப்புக்கும் இந்த வாரியத்தில் முன்னுரிமை அளித்தது, அதே சமயத்தில் லட்சக்கணக்கான ஏக்கரா நிலத்திற்கு பல லட்சம் பாட்டாளி மக்களை கூட்டுறவு முறையில் உடமையாளர்களாக ஆக்கி, அவர்களுக்கும் அந்த நிலங்களின் வளர்ச்சி, உணவு உற்பத்தி ஆகியவற்றில் அக்கறையை மிகுதியாக்கிடலாம்!
நாம் காண விரும்புகிற சோஷலிச முகட்டுக்கு, இந்த முறை, படிக்கட்டுகளாக அமைந்திடும்!
ஆலய, மடங்களின் நிலங்கள் பற்றி ஆலோசிக்கிற தேரத்தில் இந்தக் கருத்தையும் சேர்த்து யோசிக்கலாம் என்பதற்கே இதனை எழுதினேன். உடன்பிறப்பே, உனக்கும் இந்தக் கருத்து இனிக்குமென்பதே என் நம்பிக்கை!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
19 – 5 – 76}}
{{nop}}<noinclude>
க—7—11</noinclude>
sp9nov2g0vsxv8wk9f4mp19op7q200o
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/175
250
642280
1929663
2026-05-02T16:55:06Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>நம்மால் முடியும், கழகத்தைக் காக்க!</b>}} உடன்பிறப்பே, நீண்ட கடிதம் எழுத இன்று ஓய்வு இல்லை. விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, விசாரணைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>நம்மால் முடியும், கழகத்தைக் காக்க!</b>}}
உடன்பிறப்பே,
நீண்ட கடிதம் எழுத இன்று ஓய்வு இல்லை. விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, விசாரணைக்கமிஷன் செலவு நிதி, முப்பதாயிர ரூபாய்க்கு மேல் குவித்துவிட்டாய்! மேலும் வந்துள்ள தொகையை அன்றாடம் வெளியிடுவதற்கு ஏட்டில் இடம்தான் போதவில்லை
நாள்தோறும் இல்லம் நோக்கியும் அன்பகம் நோக் கியும் நிதி வழங்குவோர் அணிவகுத்தவாறு இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டே யிருப்பதால் வேறு பணிகளைக் கவனிக்க முடியவே இல்லை.
விசாரணைக் கமிஷன்பற்றி வழக்கறிஞர்களுடன் விவா திக்க வேண்டியிருக்கிறது! கழக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஆங்காங்கு கழக அமைப்புக்களில் எழும் பிரச்சினைகள் குறித்து அன்பகத்தில் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
நிதி வழங்குவதைப் பெறுகிற பணியிலேயே ஒரு நாள் முழுவதையும் செலவிட இயலாதவனாக இருக்கிறேன் எனவே வாரத்தில் ஒரு நாளாவது தயவுசெய்து நிதி வழங்க வருகிற உடன்பிறப்புக்கள் எனக்கு ஓய்வு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அந்த ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கமுடியாது. ஏனெனில் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரிகிறவாகளுக்கு அன்றுதான் ஓய்வு! அவர்களுக்குக் கிடைக்கும் அந்த விடுமுறையை அவர்கள் நிதி வழங்கிட நேரில்<noinclude></noinclude>
id3c83nj6gbbbvpuee3307yitfdj4ms
1929686
1929663
2026-05-03T04:14:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>நம்மால் முடியும், கழகத்தைக் காக்க!</b>}}
'''உடன்பிறப்பே,'''
நீண்ட கடிதம் எழுத இன்று ஓய்வு இல்லை. விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, விசாரணைக்கமிஷன் செலவு நிதி, முப்பதாயிர ரூபாய்க்கு மேல் குவித்துவிட்டாய்! மேலும் வந்துள்ள தொகையை அன்றாடம் வெளியிடுவதற்கு ஏட்டில் இடம்தான் போதவில்லை
நாள்தோறும் இல்லம் நோக்கியும் அன்பகம் நோக்கியும் நிதி வழங்குவோர் அணிவகுத்தவாறு இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டேயிருப்பதால் வேறு பணிகளைக் கவனிக்க முடியவே இல்லை.
விசாரணைக் கமிஷன்பற்றி வழக்கறிஞர்களுடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது! கழக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஆங்காங்கு கழக அமைப்புக்களில் எழும் பிரச்சினைகள் குறித்து அன்பகத்தில் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
நிதி வழங்குவதைப் பெறுகிற பணியிலேயே ஒரு நாள் முழுவதையும் செலவிட இயலாதவனாக இருக்கிறேன் எனவே வாரத்தில் ஒரு நாளாவது தயவுசெய்து நிதி வழங்க வருகிற உடன்பிறப்புக்கள் எனக்கு ஓய்வு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அந்த ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கமுடியாது. ஏனெனில் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரிகிறவாகளுக்கு அன்றுதான் ஓய்வு! அவர்களுக்குக் கிடைக்கும் அந்த விடுமுறையை அவர்கள் நிதி வழங்கிட நேரில்<noinclude></noinclude>
a2pbwdkmdj7eutq99rwiydmzylbghik
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/176
250
642281
1929664
2026-05-02T16:59:31Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே வாரத்தின் இடைநாளான புதன் கிழமை மட்டுமாவது எனக்கு ஓய்வளிக்க வேண்டுகிறேன். அந்த ஓய்வையும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||167}}</noinclude>வருவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே
வாரத்தின் இடைநாளான புதன் கிழமை மட்டுமாவது எனக்கு ஓய்வளிக்க வேண்டுகிறேன். அந்த ஓய்வையும் — கழக அலுவலகப் பணிகளைப் பொதுச்செயலாளர் பொருளாளர், மற்றும் தலைமை நிலையத்தினருடன் கலந்து விவாதித்து முடிவுகள் எடுக்கவே பயன்படுத்துவேன்.
புதன் கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் காலை 8-30 மணி அளவில் இல்லத்திலும், 11-30 அளவில் அன்பகத்திலும், மாலை 4-30 மணி அளவில் இல்லத்திலும் சந்திக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று தனிப்பட்ட முறையிலும், கழக அமைப்புக்களின் சார்பிலும் உடன்பிறப்புக்கள் வழங்குகிற நிதி விபரப் பட்டியல் அன்றாடம் முரசொலியில் வருகிறது என்றாலும், நிதி கொடுத்த மறுநாளே தங்கள் பெயர் வரவில்லையே என்று கடிதம் எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் முழுப் பட்டியலை முரசொலியில் வெளியிடுவதென்றால், முரசொலியின் நான்கு பக்கங்களும் அந்தப் பட்டியலினா லேயே நிறைந்துவிடும்.
இதற்காகவே வாரத்திற்கு ஒருநாள் முரசொலியில் இரண்டு பக்கம் அதிகமாக சேர்த்திட இயலுமா என்று தலைமைக் கழகச் சார்பில் யோசிக்கப்பட்டு வருகிறது.
கூடுமான வரையில், நிதி அளித்தவர்களின் பெயர்கள் உடனடியாக ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட ஏற்பாடுகள் கவனிக்கப்படுகின்றன.
ஓரிருநாள் தாமதமானாலும், கவலைப்படவேண்டாம்! யார் பெயரும் விடப்படாமல், பட்டியலில் இடம் பெறும்.
நேரில் காணவேண்டுமென்ற பாச உணர்வோடு பல மைல்களைக் கடந்து குடும்பம் குடும்பமாகக் கழகக் கண்-<noinclude></noinclude>
8cvwjjpc58e9lii0ntdx49kglbemcs0
1929687
1929664
2026-05-03T04:15:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||167}}</noinclude>வருவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே வாரத்தின் இடைநாளான புதன்கிழமை மட்டுமாவது எனக்கு ஓய்வளிக்க வேண்டுகிறேன். அந்த ஓய்வையும் — கழக அலுவலகப் பணிகளைப் பொதுச்செயலாளர் பொருளாளர், மற்றும் தலைமை நிலையத்தினருடன் கலந்து விவாதித்து முடிவுகள் எடுக்கவே பயன்படுத்துவேன்.
புதன்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் காலை 8-30 மணி அளவில் இல்லத்திலும், 11-30 அளவில் அன்பகத்திலும், மாலை 4-30 மணி அளவில் இல்லத்திலும் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று தனிப்பட்ட முறையிலும், கழக அமைப்புக்களின் சார்பிலும் உடன்பிறப்புக்கள் வழங்குகிற நிதி விபரப் பட்டியல் அன்றாடம் முரசொலியில் வருகிறது என்றாலும், நிதி கொடுத்த மறுநாளே தங்கள் பெயர் வரவில்லையே என்று கடிதம் எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் முழுப் பட்டியலை முரசொலியில் வெளியிடுவதென்றால், முரசொலியின் நான்கு பக்கங்களும் அந்தப் பட்டியலினாலேயே நிறைந்துவிடும்.
இதற்காகவே வாரத்திற்கு ஒருநாள் முரசொலியில் இரண்டு பக்கம் அதிகமாக சேர்த்திட இயலுமா என்று தலைமைக் கழகச் சார்பில் யோசிக்கப்பட்டு வருகிறது.
கூடுமான வரையில், நிதி அளித்தவர்களின் பெயர்கள் உடனடியாக ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட ஏற்பாடுகள் கவனிக்கப்படுகின்றன.
ஓரிருநாள் தாமதமானாலும், கவலைப்படவேண்டாம்! யார் பெயரும் விடப்படாமல், பட்டியலில் இடம் பெறும்.
நேரில் காணவேண்டுமென்ற பாச உணர்வோடு பல மைல்களைக் கடந்து குடும்பம் குடும்பமாகக் கழகக் கண்-<noinclude></noinclude>
4t4hdyh6ctxwiofu9nny32gnzklyxg4
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/177
250
642282
1929665
2026-05-02T17:05:46Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மணிகள் வருகிறார்கள் என்பதும் விசாரணைக் கமிஷன் நிதி வழங்குகிறார்கள் என்பதும், தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, மணியார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|168||கலைஞர்}}</noinclude>மணிகள் வருகிறார்கள் என்பதும் விசாரணைக் கமிஷன் நிதி வழங்குகிறார்கள் என்பதும், தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, மணியார்டர் மூலம் நிதியைப் பொருளாளர் முகவரிக்கு அனுப்பி வைப்பது நலமாக இருக்கும், பயணச் செலவும் மிஞ்சும்! அந்தச் செலவைக் கூடச் சேர்த்து நிதிக்கு அனுப்பிவைக்கலா மல்லவா?
“நீயும் எங்களைக் காண வரமாட்டாய்! நாங்களும் உன்னைக் காண வருவதைத் தட்டிக் கழிக்கிறாயா?”
என்று கேட்டுவிடாதே! நீ அப்படி நினைப்பாய் என்பது எனக்குத் தெரியும். எத்துணை பாசப்பிணைப்பை இந்தக் கழகத்தின் மீது நீ வைத்திருக்கிறாய் என்பதற்கு. அடையாளந்தானே நீ வாரி வழங்குகிற இந்த நிதி!
பட்டியலில் ஒரு ரூபாய்—இரண்டு ரூபாய் — என்று பார்க்கும்போது, என் மனக்கண்ணின் முன்னால், உழைத்துத் தழும்பேறிய உன் கரங்கள் அல்லவா தோன்றுகின்றன!
அதற்குமேல் ஐம்பது நூறு என்று, தருகிறவர்களை அலட்சியப்படுத்துகிறாயா, என்று கோபித்துக்கொள்ளாதே!
அனைவருடைய ஆர்வத்துக்கும், அன்புக்கும், அக்கறைக்கும், துடிப்புக்கும், உணர்ச்சிக்கும்— நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?
என்னையே உனக்குத் தந்திருக்கிறேன்! அவ்வளவுதான் என்னால் முடிந்தது!
உன்னால் முடிந்தது அன்பைப் பொழிவது! என்னால் முடிந்தது உன் அன்புக்கு அடிமையாக இருப்பது! நம்மால் முடியும் கழகத்தைக் காக்க, அண்ணனின் இலட்சியங்களை நிறைவேற்ற, என்று உறுதியுடன் அமைதியாக ஆக்கப்பணி புரிவோம். அதுதான்—நிதி வழங்கும் பணியும் உறுப்பினர் சேர்க்கும் பணியும்—என்பதை நீ இன்னும் உணர்ந்து கொள்ளாமலா இருக்கிறாய்?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
15 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
hhn0gvn482m4648hple5qvvyffqkm8s
1929688
1929665
2026-05-03T04:16:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|168||கலைஞர்}}</noinclude>மணிகள் வருகிறார்கள் என்பதும் விசாரணைக் கமிஷன் நிதி வழங்குகிறார்கள் என்பதும், தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, மணியார்டர் மூலம் நிதியைப் பொருளாளர் முகவரிக்கு அனுப்பி வைப்பது நலமாக இருக்கும், பயணச் செலவும் மிஞ்சும்! அந்தச் செலவைக் கூடச் சேர்த்து நிதிக்கு அனுப்பிவைக்கலாமல்லவா?
“நீயும் எங்களைக் காண வரமாட்டாய்! நாங்களும் உன்னைக் காண வருவதைத் தட்டிக் கழிக்கிறாயா?”
என்று கேட்டுவிடாதே! நீ அப்படி நினைப்பாய் என்பது எனக்குத் தெரியும். எத்துணை பாசப்பிணைப்பை இந்தக் கழகத்தின் மீது நீ வைத்திருக்கிறாய் என்பதற்கு. அடையாளந்தானே நீ வாரி வழங்குகிற இந்த நிதி!
பட்டியலில் ஒரு ரூபாய்—இரண்டு ரூபாய் — என்று பார்க்கும்போது, என் மனக்கண்ணின் முன்னால், உழைத்துத் தழும்பேறிய உன் கரங்கள் அல்லவா தோன்றுகின்றன!
அதற்குமேல் ஐம்பது நூறு என்று, தருகிறவர்களை அலட்சியப்படுத்துகிறாயா, என்று கோபித்துக்கொள்ளாதே!
அனைவருடைய ஆர்வத்துக்கும், அன்புக்கும், அக்கறைக்கும், துடிப்புக்கும், உணர்ச்சிக்கும்— நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?
என்னையே உனக்குத் தந்திருக்கிறேன்! அவ்வளவுதான் என்னால் முடிந்தது!
உன்னால் முடிந்தது அன்பைப் பொழிவது! என்னால் முடிந்தது உன் அன்புக்கு அடிமையாக இருப்பது! நம்மால் முடியும் கழகத்தைக் காக்க, அண்ணனின் இலட்சியங்களை நிறைவேற்ற, என்று உறுதியுடன் அமைதியாக ஆக்கப்பணி புரிவோம். அதுதான்—நிதி வழங்கும் பணியும் உறுப்பினர் சேர்க்கும் பணியும்—என்பதை நீ இன்னும் உணர்ந்து கொள்ளாமலா இருக்கிறாய்?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
15 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
0uuixnq0futhtxlf3wyq7btg2h9wito
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/854
250
642283
1929668
2026-05-02T17:31:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலந்துரையாடல் வழிக் கற்பித்தல் முறையில் ஆசிரியரும் மாணவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கூட வேண்டும். இவ்வாறு கூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்|826|கலந்துறை உரிமை மீட்டடைவிப்பு}}</noinclude>கலந்துரையாடல் வழிக் கற்பித்தல் முறையில் ஆசிரியரும் மாணவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கூட வேண்டும். இவ்வாறு கூடுவதற்கு இயலாதபோது தானே கற்றல் (Independent Study), தொலைக் காட்சிவழிக் கந்தல் (Televised Instruction) போன்ற கற்றல் முறைகளை மாணவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கலந்துரையாடல் வழிக் கற்பித்தலில் ஒவ்வொரு மாணவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழு உறுப்பினர் அனைவருடனும் பேசவோ செய்கையால் வெளிப்படுத்தவோ செய்கிறார். கலந்துரையாடல் வழிக் கற்பித்தலில் ஒவ்வொரு மாணவரும் குழுவிடம் தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை பெற்றவராகிறார். ஆனால், இவ்வகை உரிமை வகுப்பறைக் கற்பித்தலில் இருப்பது இல்லை; மாறாக, ஆசிரியர் கேள்வி கேட்பதும் ஏதோ ஒரு மாணவர் பதிலுரைப்பதும் ஆசிரியர் மீண்டும் கற்பிப்பதும் என்ற வகையில் வகுப்பறைக் கற்பித்தல் உள்ளது.
கலந்துரையாடல்வழிக் கற்பித்தலில் ஓர் உறுப்பினர் பேச்சின் வாயிலாகவோ முகபாவனை (Facial Expression), கைச் சைகை, உடல் அசைவுகள் போன்ற மொழிசாராச் செய்கைகளின் வாயிலாகவோ தம் குழுவினருடன் பேச இயலும். மற்ற உறுப்பினர்கள் பேச்சைக் கேட்டோ செய்கைகளைப் பார்த்தோ கலந்துரையாடலில் பங்கு பெறுவர். கலந்துரையாடல் இளம் குழந்தைகளையும் கல்வியறிவு பெறாத வயதுவந்தோரையும் தம் கருத்துகளை வெளிப்படுத்தவும் புதிய கருத்துகளைக் கற்கவும் உற்சாக மூட்டுகிறது என்று பிரிட்சசு (Bridges, 1979) என்ற அறிஞர் கூறுகிறார். மேலும், கலந்துரையாடல் கருத்தியல் நுட்பச் சிந்தனையை (Abstract Thinking), வளர்க்க உதவும் என்பதும் கூறப்படுகிறது.
கலந்துரையாடல் ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் குறிக்கோளையொட்டி அமையவில்லை எனில், கலந்துரையாடல் வெறும் மேலோட்டமான கருத்துகளைக் (Opinion) கூறும் நிகழ்ச்சியாக அமைந்து விடும். பாடம் முழுதறி திறன் (Subject Matter Mastery), மனப்பாங்கு மாற்றம் (Attitude Change) ஒழுக்க வளர்ச்சி, புதிய தீர்வு (Problem Solving), செய்தி வெளிப்படுத்தும் திறன்கள் போன்ற கற்றல் நோக்கங்களை ஆசிரியர் நிறைவேற்ற எண்ணுகையில், கலந்துரையாடல்வழிக் கற்பித்தல் முறை சிறப்பாக அமையும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Bridges, D.,</b> Education, Democracy and Discussion, National Foundation for Educational Research, slough, 1979.
<b>Mckeachie, W.J.,</b> Teaching Tips: A Guidebook for the Beginning College Teacher, Health, Lexington, Massachusetts, 1978.
<b>Stanford, G., and Stanford B.D.,</b> Learning Discussion Skills through Games, Citation Press, New York, 1969.
{{larger|<b>கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு:</b>}} இந்துத் திருமணச் சட்டம், பிரிவு 9, சிறப்புத் திருமணச்சட்டம், பிரிவு 22, இந்திய மணமுறிவுச் சட்டம், பிரிவுகள் 32, 33 ஆகியவை உரிமை மீட்டடைவிப்பு (Restitution of Conjugal Rights) என்றால் என்ன என்பதைப் பற்றித் தெற்றென விளக்குகின்றன.
இச்சட்டப்பிரிவுகளின்படி, கணவன் அல்லது மனைவி ஒருவர் கூட்டுறவினின்று ஒருவர் எந்தவித நியாயமான காரணமுமின்றிப் பிரிந்திருக்கும்போது, பாதிக்கப்பட்ட தரப்பினர், அவ்வாறு பிரிந்து சென்ற வரை மீண்டும் தன்னோடு சேர்ந்து வாழ வைப்பதற்குத் தீர்ப்பாணை வழங்கிட மாவட்ட நீதிமன்றமொன்றில் மனுச் செய்யலாம். நீதிமன்றமும் அம்மனுவிலுள்ள வாக்குமூலம் உண்மையானதென்று உளநிறைவடைகின்றபோது, அம்மனுவை ஏன் அனுமதிக்கக்கூடாது என்பதற்குச் சட்டமுறையான காரணம் எதுவும் இல்லையென்ற நிலையில், கலந்துறை உரிமை மீட்டடைவிப்பிற்குத் தீர்ப்பாணை வழங்கும்.
<b>மனுச் செய்ய உரிமையுடையவர்:</b> கலந்துறை உரிமை மீட்டடைவிப்பிற்கு கணவன் அல்லது மனைவி மட்டுமே மனுச் செய்ய முடியும்; மூன்றாமவர் எவரும் அவ்வாறு மனுச் செய்ய இயலாது.
கலந்துறை மீட்டடைவிப்பிற்குச் செய்யப்படும் மனு, நல்லெண்ணத்தின்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும். எதிர்மனுதாரர் மனைவியாக இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் அவளுடைய உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதங்களை அம்மனு கொண்டிருத்தல் வேண்டும். மனு, வஞ்சகக் கூட்டின் அடிப்படையில் எழுந்ததாக இருத்தல் கூடாது.
<b>தீர்வழி பெறுதற்குரிய சூழ்நிலைகள்:</b> கணவன் அல்லது மனைவி தன் வாழ்க்கைத் துணையை நியாயமான காரணத்தின் அடிப்படையில் பிரிந்திருக்கும் போது மட்டுமே இத்தகைய தீர்வழியைப் பெறுதல் முடியும். கணவன் சம்பாதிப்பதில்லை; தனக்குச் சரியான முறையில் துணிமணிகள் வாங்கித் தருவதில்லை; பெற்றோரை விட்டுவிட்டுத் தன்னோடு<noinclude></noinclude>
1kgi1te7whsf1z7q8fa0eimp2vltf0b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/855
250
642284
1929669
2026-05-02T17:57:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வந்து தனிக்குடித்தனம் நடத்த மறுக்கிறான் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மனைவியொருத்தி கணவனை விட்டுப் பிரிவது நியாயமானதாகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்புப் பொருளாதாரம்|827|கலப்புப் பொருளாதாரம்}}</noinclude>வந்து தனிக்குடித்தனம் நடத்த மறுக்கிறான் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மனைவியொருத்தி கணவனை விட்டுப் பிரிவது நியாயமானதாகாது. ஆனால், அவள் கணவனது ஆண்மையின்மை, முழுக் குருட்டுத்தன்மை, மேகநோய் அல்லது தொழுநோய், அயல்புணர்ச்சி போன்றவற்றைக் காரணங்காட்டித் தன் கணவனிடத்திலிருந்து பிரிவது நியாயமானதாகும்.
<b>நீதிமன்றம்:</b> கலந்துறை உரிமை மீட்டடைவிப்பிற்கான மனுவை ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். மாவட்ட நீதிமன்றமொன்று அதிகாரம் வழங்குவதன் பேரில் சார்பு நீதிமன்றமும் (SubCourt) இம்மனுவை விசாரிக்க அதிகாரமுண்டு. மேலும், மாநில அரசிதழில் அறிவிக்கப்பட்டதன் பேரில் ஒரு கூடுதல் நீதிமன்றமும் இம்மனுவை விசாரிக்கலாம். ஆனால், ஒரு கோட்ட உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்கலாகாது.
{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Manohar, V.R. and Chitaley W.W.,</b> The A.I.R Manual, Civil and Criminal, Volume XX, All India Reporter Ltd, Nagpur, 1979.
<b>Saha A.N.,</b> Marriage and Divorce, Debooks Eastern Law House, Calcutta, 1981.
{{larger|<b>கலப்புப் பொருளாதாரம்</b>}} சமூகக் குறிக்கோள்கள், தனியாரின் விகுப்பு வெறுப்புகள், அடிப்படை உரிமைகள், அரசின் பொறுப்புகள் ஆகியவற்றின் இன்றியமையாப் பொருளாதாரக் கூறுகளைச் செயற்படுத்தும் பொருளாதார அமைப்பைக் குறிக்கும். கலப்புப் பொருளாதாரத்தில் (Mixed Economy) தனியார் துறையும் பொதுத் துறையும் முரண்பாடற்ற கோட்பாடுகளுடன் இணக்கமாக, ஒன்றுக்கொன்று பதிலீடுகளாக அமைகின்றன. பொருளாதாரத்திட்ட முறைகளும் (Planning System) அங்காடி அமைப்பும் (Market Structure) சார்புத் தொடர்புடையாவாய்ச் சமூகப் பொருளாதார நலனைப் பாதுகாக்கும் நோக்குடையதாய் இயங்கும். இந்தியாவின் பொருளாதார அமைப்பு, சமூக சமநிலை மக்களாட்சிக் (Democratic Socialistic Pattern of Society) கலப்புப் பொருளாதாரமாகும். எனவுே, சமத்துவம் (Equality), விடுதலை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றிற்கு இந்தியப் பொருளாதாரக் கொள்கையில் தலையாய முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.
ஆசுத்திரேலியா (Australia), இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடு (USA), பிரான்சு (France), செருமனி (Germany), இத்தாலி (Italy), மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவை முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றி கி.பி. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் உச்ச கட்டத்தை அடைந்தன. அக்காலத்தைய ஆடம்சுமித்து (Adam Smith), மால்துசு (Malthus), இரிக்கார்டோ (Ricardo) போன்ற பொருளியல் வல்லுநர்கள் தனியார் முனைவு, போட்டி, மூலதன ஆக்கம் (Capital Formation) ஆதாயம், தொழில் நுட்பம் ஆகியவற்றைப் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதன எனக் கூறினர். அக்கருத்துகள் பிற்காலச் சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளத்தகாததாக உணரப்பட்டன. காரல் மார்க்சு (Karl Marx), முதலாளிகள் மிக்க ஆதாயம் பெறும் தன்னலநோக்குடன் உபரி மதிப்பை (Surplas Value) உயர்த்தித் தொழில் நுட்பங்களை புகுத்துகின்றதனால், வேலையின்மை பெருகித் தொழிலாளர் அல்லலுறுகின்றனர் எனவும், போட்டியினால் சிறு தொழில்கள் மூடப்படுகின்றன எனவும், உபரி மதிப்பைச் சுரண்டல் எனவும் கூறினார். மார்க்சின் கருத்துப்படி முதலாளித்துவத்தில் பொருளாதார வீக்கமும், மந்தமும் மாறி மாறி நிகழ்ந்து, இறுதியில் தொழிலாளர் புரட்சியின் மூலம் வகுப்புப் பிரிவினையற்ற சமுதாயம் உருவாகும். பொதுவுடைமை (Communism) அடிப்படையில் பொருளாதாரம் அமையும் என்பதாகும். அதன்படி சோவியத்து உருசியா (USSR), அங்கேரி (Hungary), செக்கோசுலேவேக்கியா (Czechoslovakia), போலந்து, பல்கேரியா (Bulgaria), யூகோசுலேவியா (Yugoslavia) சைனா போன்ற நாடுகளின் பொருளாதார அமைப்புகள் செயற்படலாயின.
எதிர்முனைக் கோட்பாடுகளையுடைய பொதுவுடைமை, முதலாளித்துவம் ஆகியவற்றிற்கிடையே ஒரு நடுநிலையடைவதே கலப்புப் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். சமநிலைச் சமுதாயத்தைப் புரட்சி மூலமாகத்தான் பெறமுடியும் என்பது இல்லை முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழிலாளர் உயர்ந்த பொருளாதார வாழ்க்கை வசதிகளைப் பெற்றுள்ளனர். அங்குத் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பினைப் பிற வகைகளில் பெருக்கியுள்ளது. உபரி மதிப்பு முதலுக்குரிய ஊதியம், அதனைச் சுரண்டல் என எல்லாச் சூழ்நிலையிலும் கொள்ளலாகாது. சுரண்டலை ஒழிப்பதற்கு மக்களாட்சி அரசுகள் பல சட்டங்களை இயற்றிச் செயற்படுத்துகின்றன. அரசின் தலையீடு, திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் நலம் பேணல், இன்றியமையாத் தொழில்களை நாட்டுடைமையாக்கல் போன்றவை மூலம் சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க இயலும் என்பதற்கு இந்தியா, எகிப்து, பிரே-<noinclude></noinclude>
1rv6y1dl6fqkp4kp81kol3ym9bzb9ug
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1929691
2026-05-03T05:08:09Z
Booradleyp1
1964
"{| class="wikitable" !colspan="5"| {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் 1</b>}} |- ! |<b>அ</b> !! ஆ !! !! |- | அ || || || || |- | அஃதை || || || || |- | அஃறிணை || || || || |- | அக்கபோதி || || || || |- | அக்கமாதேவி || || || || |- | அக்கமா ||..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929691
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5"| {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் 1</b>}}
|-
! |<b>அ</b> !! ஆ !! !!
|-
| அ || || || ||
|-
| அஃதை || || || ||
|-
| அஃறிணை || || || ||
|-
| அக்கபோதி || || || ||
|-
| அக்கமாதேவி || || || ||
|-
| அக்கமா || || || ||
|-
|அக்கராபாலிசு|| || || ||
|-
| அக்கள நிம்மடி1 || || || ||
|-
| அக்கள நிம்மடி 2|| || || ||
|-
|அக்காரக்கனி நச்சுமனார்|| || || ||
|-
|அக்கி திம்மய்யா நாயக்கர் || || ||
|-
|அக்கிபூசை || || ||
|-
|அக்கியாபு|| || ||
|-
|அக்கிரகாரம்|| || ||
|-
|அக்கிரிகோலா || || ||
|-
|}
osouppiw15cqqg4cfva2l7gbvowu18u
1929692
1929691
2026-05-03T05:10:07Z
Booradleyp1
1964
1929692
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5"| {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! |<b>அ</b> !! ஆ !! !!
|-
| அ || || || ||
|-
| அஃதை || || || ||
|-
| அஃறிணை || || || ||
|-
| அக்கபோதி || || || ||
|-
| அக்கமாதேவி || || || ||
|-
| அக்கமா || || || ||
|-
|அக்கராபாலிசு|| || || ||
|-
| அக்கள நிம்மடி1 || || || ||
|-
| அக்கள நிம்மடி 2|| || || ||
|-
|அக்காரக்கனி நச்சுமனார்|| || || ||
|-
|அக்கி திம்மய்யா நாயக்கர் || || ||
|-
|அக்கிபூசை || || ||
|-
|அக்கியாபு|| || ||
|-
|அக்கிரகாரம்|| || ||
|-
|அக்கிரிகோலா || || ||
|-
|}
8x6np3dg8946dxnci30wx74vg2kxgyh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/856
250
642286
1929703
2026-05-03T06:57:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கில் (Brazil) போன்ற வளரும் நாடுகளின் கலப்புப் பொருளாதார அமைப்புகள் சான்று பகருகின்றன. பின்தங்கிய நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் காணப்படும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்புப் பொருளாதாரம்|828|கலப்புப் பொருளாதாரம்}}</noinclude>கில் (Brazil) போன்ற வளரும் நாடுகளின் கலப்புப் பொருளாதார அமைப்புகள் சான்று பகருகின்றன. பின்தங்கிய நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் காணப்படும் பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலைக்குக் கலப்புப் பொருளாதாரம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கலப்புப் பொருளாதார அமைப்பில் தனியார் துறை தன்னலத்தையும் ஆதாய நோக்கத்தையும் (Profit Motivs) ஏற்றுக்கொள்கிறது எனினும், அவற்றால் பொதுநலனும் சமூக நோக்கங்களும் (Social Goals) பாதிக்கப்படாவண்ணம் தனியார் துறைக்குரிய திட்டங்களும் வளப்பங்கீடுகளும் (Resource Allocation) ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இத்தகைய பொருளாதாரத்தில், பணித்துறை (Service Sector), தொழிற்றுறை, வேளாண்மைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் தனியார் துறை எந்தெந்தப் பிரிவுகளில் எவ்வளவு முதலிட்டு உற்பத்தி செய்யலாம் என்பதையும் உற்பத்தியின் அளவு, உற்பத்தியின் முறை, உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தும் வகை, உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும் முறை, விலை வரையறை ஆகியவற்றையும் அரசு தன்நேரடி, மறைமுகக் கட்டுப்பாடுகளின் மூலம் நெறிப்படுத்துகிறது. அதனால், முற்றுரிமை (Monopoly), சுரண்டல் (Exploitation) போன்றவை தோன்றாமலும் மிகை ஆதாயம், வருமான ஏற்றத் தாழ்வு முதலிய பொருளாதாரச் சமூகத் தீங்குகள் நேரிடாமலும் எடுக்கத் அரசு நடவடிக்கைகளை தகுந்த கட்டுப்பாடான அமைப்பு உருவாகிறது.
கலப்புப் பொருளரதாரத்தில் தனியார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைப் பிரிவுகளில் நியாயமான ஆதாயம் பெறும்வகையில் செயற்படுவதற்குத் தேவையான அகக் கட்டுமான (Infrastructure) வசதிகளைப் பொதுத்துறை வழங்குகிறது. செய்திப் போக்குவரத்து (Transport & Communication), நீர்ப்பாசனம், மின்சாரம், கனரகத் தொழிற்சாலை, கல்வி, மருத்துவம், பன்னாட்டு வாணிகம், செலாவணி, அயற்செலாவணி, வங்கி, நிதியமைப்புப் போன்றவற்றைப் பெரும்பாலும் அரசு பொதுத் துறை மூலம் இயக்குகிறது. இத்துறைப் பிரிவுகள் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சமூக அடிப்படை மூலதனம் (Social Overhead Capital) ஆகும். இவை நீண்ட கட்டுமானக் காலம் (Gestation Period), பெருமளவு முதல், முன்னேறிய தொழில் நுட்பம், பொதுச் சமூகப் பயன்பாடு (Universal Social Utility) ஆகிய கூறுகளைக் கொண்டிருப்பதால், தனியார் அல்லது அங்காடிப் பொருளாதாரத்தில் இவற்றை உருவாக்குவதில் சிக்கல்கள் எழுகின்றன. எனவே இத்தகைய அகக் கட்டுமானப் பணிகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, இயல்பாகவே தனியார் துறையுடன் இணக்கமான உறவு நிலைப்பட்டுப் போட்டி தவிர்க்கப்படுகிறது.
செலாவணி, பன்னாட்டு வாணிகம், வங்கி, நிதி அமைப்பு ஆகியவை அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் ஒரு மைய வங்கியின் மேலாண்மையுடன் செயற்படுவதால், கலப்புப் பொருளாதார அமைப்பில் செலாவணி மதிப்பின் ஏற்றத்தாழ்வு, ஏற்றுமதி–இறக்குமதிச் சிக்கல்கள், நிதி நெருக்கடி, நெருக்கடி, வங்கி நொடிப்பு (Bankruptcy) போன்றவற்றால் அடிக்கடி ஏற்படும் வாணிகச் சுழற்சியும் (Business Cycles) பொருளாதாரச் சிக்கல்களும் பெருமளவில் குறைகின்றன. பொருளாதாரத்தை நெறிப்படுத்தி, அரசு பின் வரும் கொள்கைகளை வகுத்துச் செயற்படுகிறது. அவை வட்டி வீதம், கூலி வீதம், முதலீட்டுக் கொள்கை (Investment Policy), தொழிலாளர் நலன், பாதுகாப்பு, முற்றுரிமை எதிர்ப்பு, கட்டாயக் கல்வி மற்றும் இலவச மருத்துவம் போன்றவை. இக்கொள்கைகள் தனியார் துறைகளைக் கட்டுப்படுத்தி ஒருங்கிணைத்திட உதவுகின்றன.
கலப்புப் பொருளாதார அமைப்பில் உற்பத்தி தனியார் துறைக்கும், பொதுத் துறைக்கும் தனித் தனியாக ஒதுக்கப்பட்டு வரையறுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில பொருள் உற்பத்தியில் இருசாராரும் பங்கு பெறவும் வாய்ப்புண்டு. இதற்கு இன்றியமையாத சில மருந்து உற்பத்தி, நொடித்த துணி ஆலைகள், சணல் ஆலைகள் போன்றவற்றை அரசு ஏற்று நடத்துதல், சர்க்கரை போன்ற ஏற்றுமதியாகும் பற்றாக்குறைப் பண்டங்களை அரசு உற்பத்தி செய்தல் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். இருசாராரும் ஒரே உற்பத்தியில் ஈடுபடுவதால் உற்பத்தி, தொழில் நுட்பம், உற்பத்தித் திறன் ஆகியன வளர்ச்சியடைகின்றன. மேலும் தொழிலாளர், முதலாளிகளிடையே நல்லுறவு வளர்ச்சியடையவும் உதவுகிறது.
கல்வி, மருத்துவம், ஆகியவற்றிலும் தனியாரும் பொதுத்துறையும் கலப்புப் பொருளாதார அமைப்பில் ஈடுபடுகின்றனர். அதனால் நாட்டின் அனைத்து வகை மக்களும் கல்வியும் மருத்துவமும் பெற வகை செய்யப்படுகிறது. இத்துறைகளில் ஈடுபடும் தனியார் பலவகையில் அரசிடமிருந்து சலுகைகள், கொடைகள் (Grants) முதலியவற்றைப் பெறுகின்றனர். தனியார் இத்துறைகளில் செயற்பட வேண்டிய நெறிமுறைகளை அரசு வரையறுக்கிறது. தனியார் தாங்கள் இயக்கக் கூடிய துறைகள் யாவற்றிலும் முதலிட்டுச்<noinclude></noinclude>
6sy6sw5182w8bp027ytuvoo9fr3wtb9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/857
250
642287
1929704
2026-05-03T07:18:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயற்பட ஊக்குவிக்கப்படுவதால், அசைவற்ற சொத்தில் முடங்கப்படும் மூல வளம் பயன்படுத்தப்படுகிறது. போட்டி மனப்பான்மையினால் கல்வித்தரம், மர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்புப் பொருளாதாரம்|829|கலப்புப் பொருளாதாரம்}}</noinclude>செயற்பட ஊக்குவிக்கப்படுவதால், அசைவற்ற சொத்தில் முடங்கப்படும் மூல வளம் பயன்படுத்தப்படுகிறது. போட்டி மனப்பான்மையினால் கல்வித்தரம், மருத்துவ, தொழில்நுட்ப வசதிகளில் பெருக்கம் முதலியவை உயருகின்றன.
கலப்புப் பொருளாதார அமைப்பில் அங்காடி தன்னிச்சையுடன் செயற்பட்டாலும் அதிலும் பொதுத்துறைக்குத் தனிச் சிறப்புப் பங்குண்டு. அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதைத் தன்தலையாய இலக்குகளுள் ஒன்றாகக் கொண்டு இன்றியமையாப் பண்டங்களின் விலையை வரையறுக்கிறது. அங்காடிக்கு வரும் பொருள்களின் தரமும் கண்காணிக்கப்பட்டு வரையறுக்கப்படுகிறது. பற்றாக்குறை, இன்றியமையாப் பண்டங்கள் ஆகியவற்றின் விற்பனையையும் அரசு ஏற்றுப் பொதுத்துறை மூலம் விற்பனை செய்கிறது. அப்பண்டங்களைக் குறிப்பிட்ட பகிர்வு மூலம் (Rationing) அனைத்து மக்களும் பெறும்படி செய்கிறது. பொது அங்காடியிலும் அப்பொருள்கள் விற்க அனுமதிக்கப்படினும் அரசின் பகிர்வினால் விலை உயர்வு உச்ச கட்டத்தையடைந்து ஏற்படும் நெருக்கடி தவிர்க்கப்படுகிறது.
கலப்புப் பொருளாதாரக் கருத்துரு (Concept) வளர்ச்சிக்கு அடிகோலியவை கீன்சு, ஏன்சன் (Keynes & Ansen) ஆகியோரின் பொருளியல் கருத்துகளாகும். ஏன்சன் கலப்புப் பொருளாதாரத்தை இரட்டைப் பொருளாதாரம் (Dual Economy) எனக் குறிப்பிட்டார். இந்தியா விடுதலை பெற்ற தொடக்கக் காலத்திலிருந்து சமநிலைச் சமுதாயத்தை உருவாக்குவதற்கெனக் கலப்புப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இதற்கு அடிப்படையாகத் தனியாரின் உரிமையும் அரசின் பொறுப்பும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அதில் உள்ளபடி (அ) எல்லாக் குடிமக்களும் தங்கள் வாழ்கைக்குப் போதுமான அளவு வருவாய் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. (ஆ) சமுதாயச் செல்வமனைத்தின் உரிமையும் கட்டுப்பாடும் நாட்டின் பொதுநலனுக்குப் பயன்படும் வகையில் பகிரப்பட வேண்டும். (இ) பொருளாதார அமைப்பு முறையின் செயற்பாட்டின் விளைவாக நாட்டின் உற்பத்திக் காரணிகளும் செல்வமும் ஒரு சிலரிடம் குவிந்து அது சமூக நலனுக்கு எதிராகாமல் இருக்க வேண்டும்.
இவற்றைச் செயற்படுத்தும் இலக்குடன் உருவாக்கப்பட்ட இந்தியக் கலப்புப் பொருளாதாரத்தின் மையத் திட்டக் குழு (Central Planning Commission) நாட்டின் ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை (Economic Five Year Plan) வகுக்கிறது. திட்ட இலக்குகளும் வரையறைகளும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் 1985-இல் முடிவுற்று, ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறையில் உள்ள, வேளாண்மைத் துறை, பணித்துறை, தொழிற்றுறை ஆகிய மூன்றின் உற்பத்தியிலும் பங்கீட்டிலும் தனியார் துறையும், பொதுத்துறையும் பங்கேற்கின்றன. பாதுகாப்புத் துறை, மின்சார உற்பத்தி, நீர்ப் பாசனம், செய்திப் போக்குவரத்து ஆகியன முழுமையாகப் பொதுத்துறையின் கீழ் உள்ளன. தனியாருக்கும் பொதுத்துறைக்கும் உள்ள தொழிற்றுறைப் பங்கீடு, 1956-ஆம் ஆண்டைய இந்தியத் தொழிற் கொள்கை அறிக்கையில் (Industrial Policy Resolution) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வங்கித் தொழிலில் முன்னோடியாக விளங்கிய வணிக வங்கிகள் 1969-இல் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்திய இருப்பு வங்கி (Reserve Bank of India), அரசின் வங்கியாக, வங்கிகளுக்கு வங்கியாக, இறுதிக் கடன் ஈவதாகச் செயற்படுகிறது. நாட்டின் செலாவணி, நிதி, பன்னாட்டுச் செலுத்துநிலை, விலைக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மேலாண்மை முகவராகவும் கட்டுப்பாட்டகமாகவும் இந்திய மைய இருப்பு வங்கி விளங்குகிறது. ஆயுள் காப்பீடு நாட்டுடைமையாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கீழ் இயங்குகிறது. நாட்டின் நிதி நிறுவனங்கள், பண அங்காடி (Money Market) ஆகியவற்றின் நடவடிக்கைகள் இந்திய மைய வங்கியின் கட்டுப்பாட்டில் செயற்படுகின்றன. நாட்டுடைமையாக்கப்படாத வணிக வங்கிகள், சீட்டு நிறுவனங்கள் (Chit Funds), வட்டிக் கடைகள், பீயர்லசு (Peerles) போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் தனியாரின் பொறுப்பில் இயங்குகின்றனவெனினும், அவை மைய அரசு, மைய இருப்பு வங்கி ஆகியவற்றின் குறிக்கப்பட்ட நெறிமுறைகள் (Specific Regulations) உரிமம் புதுப்பித்தல் (License Renewal) கண்காணிப்புப் போன்றவை மூலம் ஒருங்கமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகின்றன.
நில உச்சவரம்புச் சட்டம் (Land Ceiling Act) இந்திய முற்றுரிமை எதிர்ப்புச் சட்டம் ஆகியவை ஊரகங்களிலும், நகரங்களிலும் செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் நிலமாகவோ, தொழில் வளர்ச்சி வாணிகச் செழிப்பு மூலம் பெறும் ஆதாயமாகவோ குவியாமல் தடை செய்கின்றன. அரசு, இந்திய அரசின் கொள்முதல் கொள்கை (Government Procurement Policy) மூலம் தலையிட்டு உபரி விளைச்சலைப் பெற்று, விலையை ஒருநிலைப்படுத்துகிறது.<noinclude></noinclude>
elh5i0crm3ilgib5i9x8a19metkun0b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/858
250
642288
1929705
2026-05-03T07:28:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசு வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்தை வளர்ச்சியடையச் செய்வதுடன், தேவையான காலங்களில் வேளாண்மைக்கு வழங்கவேண்டிய உதவித் தொகையினைச் (Subsidies)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்புப் பொருளாதாரம்|830|கலப்பு வங்கி முறை}}</noinclude>அரசு வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்தை வளர்ச்சியடையச் செய்வதுடன், தேவையான காலங்களில் வேளாண்மைக்கு வழங்கவேண்டிய உதவித் தொகையினைச் (Subsidies) கொடுத்து உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சிறு வேளாண்மையினர் சுரண்டப்படாமல் பாதுகாக்கப்படுகின்றனர். வறட்சிக் காலங்களுக்கும் பற்றாக்குறைக் காலங்களுக்கும் தேவையான உணவு இருப்புச் சேமிப்பாக (Buffer Stock) வைக்கப்படுகிறது. அரசு பங்கீட்டுமுறையை எல்லாக் காலங்களிலும் செயற்படுத்தவும், விலையைக் கட்டுப்படுத்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் அரசின் கொள்முதல் கொள்கை உறுதுணையாயுள்ளது.
இந்திய அரசு வாணிகக் கழகம் (State Trading Corporation) இன்றியமையாப் பொருள்கள், பற்றாக்குறைப் பண்டங்கள், ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் ஆகியவற்றின் வாணிக நடவடிக்கைகளை ஏற்று நடத்துகிறது. தனியாருக்கும் இவற்றில் முக்கிய பங்கு உண்டெனினும் இக்கழகம் மூலம் நடவடிக்கைகள் ஒருங்கமைகின்றன. இந்திய அரசின் வரிக் கொள்கை (Taxation), பொதுச் செலவு ஆகியவை நாட்டின் செல்வம் சமநிலையில் பங்கிடப்பட அமைய உதவும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தனியுரிமை மற்றும் அங்காடிப் பொருளாதார அமைப்புக் கொண்ட மேலை நாடுகளில்கூட, அண்மைக் காலங்களில் அரசு மற்றும் பொதுத்துறையின் பங்கு படிப்படியாக வளர்ந்து வருவதைக் காணலாம். எனவே, அனைத்துப் பொருளாதார அமைப்புகளுமே, பல்வேறு வகைப்பட்ட கலப்புப் பொருளாதாரங்கள் எனக் கூறலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரித்தான சில சமூகப் பண்பாட்டு நிலைகள் உள்ளன. ஒரே நாட்டிலும்கூட மாறுபடும் சூழ்நிலைக்கேற்பப் பல புதிய விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் தனித் தன்மையைக் கருத்திற் கொண்டு கலப்புப் பொருளாதார அமைப்புப் பாணி அமைய வேண்டியது இன்றியமையாததாகிறது. பிற நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொண்ட முறைகளை இந்தியாவும் பின்பற்றுவது என்பது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற செயலாகும். எனவே, இந்தியப் பொருளியல் வல்லுநர்கள் இந்திய நாட்டுச் சிக்கல்கள். தேவைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு புதிய அணுகுமுறையில் கலப்புப் பொருளாதாரம் வேரூன்ற வழி வகுத்துள்ளனர்.
இந்தியக் கலப்புப் பொருளாதாரத்திற்குப் பலர், பல விளக்கங்கள் அளித்துள்ளனர் எனினும், அவை அனைத்தும் சுட்டிக்காட்டும் குறிக்கோள் சொத்து மற்றும் வருமானப் பகிர்வைக் கூடியவரை சமமாக்க வேண்டுமென்பதும், அதனால் வறுமையிலிருந்து நாடு விடுதலை பெற்றுப் பொருளாதார வளமுடன் மக்கள் வாழவேண்டும் என்பதும் ஆகும்.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Madan G.R.,</b> Economic Thinking in India, S. Chand & Company Ltd., 1981.
<b>Namjoshi M.V.,</b> The Mixed Economy, Himalaya Publishing House, Bombay, 1984.
{{larger|<b>கலப்பு வங்கி முறை:</b>}} வைப்பு வங்கி முறை முதலீட்டு வங்கி முறை ஆகிய இரு வங்கிப் பணிகளையும் செயற்படுத்தும் முறை கலப்பு வங்கி முறை எனப்படும். வங்கிகள் அவை வழங்கும் கடன்களின் தன்மை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மரபு வழியில் பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றுக் குறுங்காலக் கடன்களை மட்டும் அளிக்கும் வங்கிகள் வைப்பு வங்கிகள் (Deposit Banks) ஆகும். வாணிகம், தொழில் போன்றவற்றிற்கான நீண்ட காலக் கடன்களை வழங்கும் வங்கிகள் முதலீட்டு வங்கிகள் (Investment Banks) ஆகும். அண்மைக்காலத்தில் கலப்பு வங்கி முறை (Mixed Banking) உலகநாடுகளனைத்திலும் பெருமளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, தனியார் துறை இயங்கும் பொருளாதார அமைப்பையுடைய நாடுகளில் நீண்ட கால, குறுங்காலக் கடன் முதலீட்டுத் தேவைகள் மிக உயர்ந்த அளவு பெருகிக் கொண்டே செல்வதால், கலப்பு வங்கி முறை அத்தேவையை நிறைவேற்றி வளர்ச்சியடைகிறது. இங்கிலாந்து, இத்தாலி, பெல்சியம் (Belgium), செருமனி (Germany) ஆகிய நாடுகளில் கலப்பு வங்கி முறை நிதித்துறையின் இன்றியமையாச் சிறப்பியல்பாக விளங்குகிறது.
வங்கியியல் கோட்பாட்டின்படி வணிக வங்கிகள் தொழிற்றுறைக்குக் குறுங்காலக் கடன்களை மட்டும் அளித்தன. அவை தொழில் நிறுவனங்களுக்குப் பணி முதலை (Working Capital) அளிப்பதால் அவற்றின் பணநீர்மைத்தன்மை (Liquidity) எக்காலத்திலும் பாதுகாக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியின் காரணமாக நீண்டகாலக் கடன் தேவை பெருகினமையால் காலப்போக்கில் தொழிற்றுறைக்கு நிலையான முதலை (Fixed Capital) அளிப்பதும் வங்கிகளின் பொறுப்பு என்ற கோட்பாட்டுக் கருத்து வளர்ச்சியடையலாயிற்று, இங்கிலாந்தில் தொழிற் புரட்சிக் காலத்தில், தொழிற்றுறைக்குத் தேவையான நிதி முதலீடு பெரும்பாலும் தனியாரிடமிருந்து பெறப்-<noinclude></noinclude>
bs0dif1ekwt22ooiu9vtakjr2ruft8j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/859
250
642289
1929706
2026-05-03T07:53:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டது. எனவே, வங்கிகள் நீண்டகாலக் கடன்களை அளிப்பது வங்கியியல் நெறியன்று என இங்கிலாந்தில் உறுதியாகக் கருதினர். ஆனால் செருமனி, அங்கேரி (Hung..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்பு வங்கி முறை|831|கலப்பு வங்கி முறை}}</noinclude>பட்டது. எனவே, வங்கிகள் நீண்டகாலக் கடன்களை அளிப்பது வங்கியியல் நெறியன்று என இங்கிலாந்தில் உறுதியாகக் கருதினர். ஆனால் செருமனி, அங்கேரி (Hungary) போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில், தனியாரிடம் தொழிற்றுறை வளர்ச்சிக்குத் தேவையான நிதிவசதிகள் கிடைக்கவில்லை. செல்வமிக்கவர்களும், நீண்டகாலக் கடன்களை அளிப்பதிலுள்ள இடர் (Risk) காரணமாக முதலீடு செய்ய முன் வரவில்லை. எனவே, அந்நாட்டு வங்கிகள் தொழிற்சாலைகளை நிறுவுதல், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், புதுமைப்படுத்தல், எந்திரமயமாக்கல் (Modernisation & Mechanisation) போன்ற தொழில் வளர்ச்சிக் காரணிகளைப் பெருக்கு வதற்குத் தேவையான நீண்டகாலக் கடன்களை வழங்கித் தொழில் வளர்ச்சியில் நேரடியாக ஈடுபட்டன. அதனைத் தொடர்ந்த விரிவான பணிகளின் அடிப்படையில் கலப்பு வங்கி முறை செழித்தோங்கலாயிற்று.
கலப்பு வங்கி முறையில் வாடிக்கையாளருக்கும் வங்கிக்குமிடையேயுள்ள உறவுகள் முழுமையானதாகவும் மிகவும் நெருக்கமுடையனவாகவும் உள்ளன. கலப்பு வங்கிகள் தங்கள் மூலதனத்தின் பெரும்பகுதியை இடர்தாங்கலும் கட்டுமானக் காலமும் (Gestation Period) மிக்க நீண்டகாலக் கடன்களுக்கு வழங்குவதால் வாடிக்கையாளரைப் பற்றிய முழு விவரங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்துகொள்கின்றன. நொடிப்பு நிலையைத் தவிர்க்கக் கடன் தொழில் நிறுவனங்களின் பிற நிதி மூலவளம், உற்பத்திநிலை ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதுடன், தேவையான பாதுகாப்பையும் பிணையம் அடிப்படையில் பெற்றுக் கடன் வழங்குகின்றன. கலப்பு வங்கியின் செயற்பாட்டிலிருந்து பொதுமக்கள் தங்கள் முதலீட்டை நெறிப்படுத்தும் வகையினைக் கற்றுக் கொள்கின்றனர். இவ்வகையில் கலப்பு வங்கிகள் நாட்டின் முதலீட்டிற்கான வழிகாட்டிகளாகச் செயற்படுகின்றன.
கலப்பு வங்கி முறையில், வங்கிகள் தங்கள் பண நீர்மைத் தன்மையினை இழந்துவிடாதிருக்கவும் ஆதாயத்தைப் பெருக்கவும் செலுத்தப்பட்ட மூலதனம் (Paid up Capital), நிலையான மூலதனம் ஆகியவற்றை நீண்டகாலக் கடன்களை வழங்கப் பயன்படுத்துகின்றன. செலுத்தப்பட்ட மூலதனத்தின் அளவு உயர்வாக இருக்கும்படி தங்கள் மூலவளத்தை அமைக்கின்றன. இழப்புகளைத் தவிர்க்க நீண்டகாலக் கடன்களை வங்கிகள் கூட்டாகச் செயற்படுத்தும் முறையினையும் பின்பற்றுகின்றன. அதனால், தனி வங்கிகளின் பளு குறைகிறது. நீண்டகாலக் கடன்களின் உயர் வட்டியின் காரணமாகக் கலப்பு வங்கிகளின் வருவாய் உயர்கிறது.
கலப்பு வங்கி முறை ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாயுள்ளது. தொழிற்றுறையில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்கும் தனியார், இவ்வகை வங்கிகள் மூலம் தங்கள் நிதி வளத்தை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அளிக்கின்றனர். கலப்பு வங்கிகளின் தொழில், வாணிகம், பிற பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய அறிவும் புள்ளி விவரங்களும் தொழில் முன்னேற்றம், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்தல், அங்காடியைச் சீரமைத்தல் ஆகியவை பற்றிய அறிவுரைகளை வழங்கவும் தேவையான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தவும் பயன்படுகின்றன.
பொருளாதார மந்தம், வாணிகச் சுழற்சி போன்றவற்றால் கலப்பு வங்கிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பணவீக்கம் (Inflation) ஏற்படும் பொழுது ஏற்கனவே அளிக்கப்பட்ட நீண்டகாலக் கடன்களின் மதிப்புக் குறைவினால் வங்கிகள் இழப்பிற்கு உள்ளாகலாம். இருப்புகள், பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் முதலின் மதிப்பும் பணவீக்கக் காலத்தில் கீழிறங்குவதால் கலப்பு வங்கிகள் மிகுதியான இழப்புக்குட்படலாம். இருப்பு அங்காடி (Stock Exchange) முன்னேற்றமடையாப் பொருளாதார அமைப்புகளில், கலப்பு வங்கிகள் தங்கள் இருப்புகளையும் பங்குகளையும் நெருக்கடிக் காலத் தேவைக்கென விற்றுப் பணமாக்க இயலாது. அச்சூழ்நிலைகளில் கலப்பு வங்கிகள் பண நீர்மைத்தன்மையை இழந்துவிட நேரிடலாம். பொருளாதாரச் செழிப்புக் காலத்தில் மிகை ஆதாய நோக்கில் கலப்பு வங்கிகள் தங்கள் முதலீட்டைப் பெருக்கிப்பணவீக்கம் உண்டாக வழி வகுக்கலாம்.
இந்தியாவில் வங்கிகள் நீண்டகாலக் கடன் வழங்குவதில் சிறப்புப் பங்கு வகிக்கவில்லை. இந்திய வங்கிகள் பெறும் வைப்புகள் பெரும்பாலும் குறுகிய கால இயல்புடையன. அவற்றை நீண்டகாலக் கடனில் முதலீடு செய்வது வங்கிகளுக்குகந்ததன்று என்று கருதப்படுகிறது. தொழிற்றுறைக்குக் கடன் அளிப்பதற்குத் தேவையான அளவு வங்கித் தொழில் நுட்பம், மேலாண்மைத் திறமை பட்டறிவு போன்றவை இந்தியாவில் போதிய அளவு இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், வங்கித் தொழிலுக்கு முதன்மையாக விளங்கும் இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India) இந்திய மைய அரசின் கொள்கையாகக் கலப்பு வங்கிமுறை செயற்படத் தேவையான வாய்ப்புகளை உண்டாக்கவில்லை. நாட்டின் வளமிக்க வணிக வங்கிகள் நாட்டுடைமை-<noinclude></noinclude>
nuswenybzi5b51khcklznsw14hn5z4e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/860
250
642290
1929710
2026-05-03T09:20:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாக்கப்பட்டு, அவை வேளாண்மை வாணிகம் தொழிற்றுறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான குறுங்காலக் கடன்களை அளிக்குமாறு நெறிப்படுத்தப்பட்டுள்ளன. த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலம்பகம்|832|கலம்பகம்}}</noinclude>யாக்கப்பட்டு, அவை வேளாண்மை வாணிகம் தொழிற்றுறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான குறுங்காலக் கடன்களை அளிக்குமாறு நெறிப்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்றுறையின் நீண்டகால நிதித் தேவையை நிறைவேற்றத் தொழில் மறுநிதிக் கழகம் (Refinance Corporation of Industry), மாநில நிதிக் கழகங்கள், இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி (Industrial Development Bank of India) போன்ற தனிநிதி நிறுவனங்கள் நிறுவப்பட்டுச் செயற்படுகின்றன.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
{{larger|<b>கலம்பகம்</b>}} என்னும் சொல்லுக்குக் கலவை என்பதுதான் சொற்பொருள். ‘களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந்தொடையல்’ என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் வாக்கு, இவர் இங்கே சுட்டும் கலம்பகம் என்பதற்குப் ‘பலவகை மலர்கள்’ என்பது பொருள். பலவகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலை ‘கதம்பம்’ எனப்படும். ‘கதம்பகம்’ எனவும் வடமொழியில் இது வழங்கும். இதன் இரண்டாம் எழுத்தாகிய ‘த’, ‘ல’ வாக மாறுதல் ஒலிபியல்பில் நேர்வதே. தவிரவும் பாலி மொழியில் ‘கலம்ப’ ‘கலம்பக’ என்னும் சொல் வடிவங்களும் உள்ளன. ‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’ என வரும் பெரும்பாணாற்றுப்படை அடிக்கு (174) உரை கண்ட நச்சினார்க்கினியர், ‘பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை’ என்று விளக்கம் தருகிறார். கலம்பக இலக்கியத்திற்குக் ‘கலம்பக மாலை’ என்றும் ஒரு பெயருண்டு.
பல்வகை நிறமும் வடிவமும் மணமும் கொண்ட மலர்களால் கட்டப்பெற்ற கதம்ப மலர்மாலை போன்று இந்த இலக்கிய வகையில் இடம்பெறும் பாக்களும் பொருள்களும் பல்வேறு வகைகளில் அமைகின்றன. எனவே, இந்த இலக்கியப் பெயர் உவமையாற் பெற்ற பெயராகும்.
பா, பாவினங்களுள் பெரும்பாலானவற்றையும் கலம்பக இலக்கியத்துள் காணலாம். பொருள்களை நோக்கினால் அகம், புறம் என்னும் பொருள்கள் காட்சி தருகின்றன. நகை முதலிய ஒன்பான் சுவைகளும் இதன்கண் மிளிர்தல் காணலாம்.
ஒருபோகு, வெண்பா, கலித்துறை என்னும் மூன்றும் கலம்பகத்தின் முதற்கண் அமைதல் வேண்டும் என்பது மரபு. இவற்றை ‘முதலுறுப்பு’ என வெண்பாப் பாட்டியல் குறிப்பிடுகிறது.
முதலுறுப்பிற்கு முன்னர்ப் பாயிரமாக வழிபடு தெய்வ வணக்கம், குருவணக்கம் அவையடக்கம் பற்றிய செய்யுட்களும் பெரும்பான்மையான கலம்பகங்களில் காணப்படுகின்றன. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், திருவேங்கடக் கலம்பகம் முதலியன இதற்குச் சான்றாகும். இத்தகு பாயிரப் பகுதி கலம்பக நூலுக்கு இன்றியமையாது வேண்டப்படுவதன்று.
முதலுறுப்புத் தவிர இந்த இலக்கியத்தின் இடம் பெறும் செய்யுள் வகைகளையும் பாட்டியல் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவை வெண்டுறை, கலிவிருத்தம், கலித்தாழிசை, மருட்பா, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம் என்பனவாம். இவற்றோடு காலப் போக்கில் ஆசிரியத்துறை, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாவகைகளும் சேர்க்கப்பெற்றன. இடையிடையே வெண்பாவும் கலித்துறையும் விரவி வருதல் காணலாம். மடக்கு, வண்ணம், சந்தம் முதலியன அமையவும் பாடல்களை அங்கங்கே யாத்தனர். இந்நூலுள் வரும் பாடல்களை அந்தாதியாக அமைத்துப் பாடுதல் புலவர் வழக்கு நூலின் இறுதியும் முதலும் அந்தாதியிற் போல மண்டலித்து வரும் வகையில் அமைப்பர்.
சிற்றிலக்கியங்கள் பொதுவாகத் தெய்வங்களையும் அரசர்களையும் சான்றோர்களையும் தலைவர்களாகக் கொண்டு பிறந்துள்ளன. எனிலும், பத்தியெழுச்சியின் காரணமாகத் தெய்வங்களின்மேல் பாடப்பெற்ற இலக்கியங்களே மிகுதியாயுள்ளன. தெய்வங்களைக் குறித்து எழுந்த கலம்பங்களுக்கு அத்தெய்வப் பெயர்களோடு சார்த்திப் பெயர் சூட்டுவதில்லை. தெய்வங்கள் எழுந்தருளியுள்ள ஊர்ப் பெயரைச் சார்த்தியே வழங்கப்படுகின்றன. மதுரைக் கலம்பகம், தில்லைக் கலம்பகம், திருவருணைக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் முதலியன எடுத்துக்காட்டுகளாம். ஏனையோரைப் பற்றிப் பாடப்பெறும் கலம்பகங்கள் அந்தந்த நூலின் தலைவர் பெயருடன் சேர்த்துக் கூறப்படுகின்றன. ஆளுடைய பிள்யையார் திருக்கலம்பகம், சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம், அம்பலவாண தேசிகர் கலம்பகம் முதலியன இதற்குச் சான்றாம்.
பாடல் தொகையிலும் கலம்பகங்களுக்குள்ளே வேறுபாடு உண்டு. தேவர்களுக்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது வேளாளர்க்கு முப்பது என்றும் அளவில் பாடுதல் வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன. அமைச்சர் என்பதற்குப் பதிலாக, ‘அரசனால் ஏவப்பெற்றவர்களுக்கு எழுபது’ என நவநீதப் பாட்டியல் தெரிவிக்கிறது. கலம்பக இலக்கியங்களை நோக்கும்போது இவ்வரையறை தவிர்த்து வருதலும் காணப்படுகிறது குறுநில மன்னரை அரசரைப் போல-<noinclude></noinclude>
g1ielxkjrkttm0uvnws7h0n3s6ouxev