விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.26
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1929979
1927042
2026-05-04T10:51:03Z
NehalDaveND
16656
/* Shikshapatri in Grantha lipi */ புதிய பகுதி
1929979
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the Shikshapatri into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
mbg9qb3r23cqzgw689v3y0vgyitlqd7
1929980
1929979
2026-05-04T10:52:23Z
NehalDaveND
16656
/* Shikshapatri in Grantha lipi */
1929980
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
endvzrh8c0lct7kxv3ac3uw7nrnkjwi
பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/9
250
59046
1929954
1219336
2026-05-04T06:08:31Z
TVA ARUN
3777
/* மேம்படுத்த வேண்டியவை */
1929954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>
{{c|<b>{{X-larger block|2. தந்தை தாய் தந்தது}}</b>}}
"'''யா'''ரப்பா நீ? - நம்ம சின்ன ராமசாமி மகனா?” என்று கேட்கிறாள் பாட்டி.
"ஆமாம், பாட்டி. எப்படிக் கண்டு பிடிச்சாய்? என்ன நீ பார்த்ததே இல்லையே?" என்று பையன் ஆச்சரியத்தோடு கேட்கிறான். அந்த ஊருக்கு அவன் வந்தது இதுதான் முதல் தடவை. அவன் தந்தை அங்கே அடிக்கடி வருவதுண்டு; ஆனால் அவன் வந்ததில்லை.
"இது தெரியாதா? சின்ன ராமசாமியை வார்த்து வைச்சாப்பிடி இருக்கிறதே. அவனை எனக்கு நல்லாத் தெரியுமே. உன்னைப் பார்த்தால் அவனைப் பார்க்கத் தேவையில்லே" என்று கிழவி பதில் சொல்லுகிறாள்.
பெற்றோரின் சாயலைக் கொண்டு குழந்தைகளே இவவாறு தெரிந்துகொள்ள முடியும். அவர்களுடைய உடல் தோற்றம் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் அமைவதை நாம் சாதாரணமாக அறிந்திருக்கிரறோம்.
தோற்றத்தில் மட்டுமல்ல குண விசேஷங்களிலும், மனத் திறமைகளிலும்கூட இந்த ஒற்றுமை காணப்படுகிறது. "நூலைப்போல சீலை, தாயைப்போல பிள்ளை" என்றும், "அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது" என்றும் சாதாரணமாக மக்கள் பேசுகிறார்கள். பெற்றோரின் தன்மை பிள்ளைகளுக்கு அமையும் என்பதைப் பொதுவாக அனைவரும் உணர்ந்திருந்தாலும் அவ்வாறு அமைவதற்குக் காரணம் என்ன, அந்த அமைப்பைப்பற்றி ஏதாவது விதிகளுண்டா, அக்த அமைப்பு மாறுபாடடைய<noinclude></noinclude>
tt0g8oowdjzi24juvgpydaq3x1nbhvv
பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/11
250
59048
1929955
1219341
2026-05-04T06:23:20Z
TVA ARUN
3777
பிழை_திருத்தம்_மேற்கொள்ளப்பட்டது
1929955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|'''8'''|'''குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்'''|}}</noinclude>சுழற்றிச் சுழற்றி அது முன்னேறிச் செல்லுகிறது. புணர்ச்சியில் வெளிப்பட்ட அத்தனை விந்தனுக்களும் முன்னோக்கிப் புறப்படுகின்றன. ஆனால், ஒன்றுதான் அண்டத்தை (Egg) அடைந்து அதற்குள் புகுவதில் வெற்றியடைகிறது. மற்றவை யெல்லாம் நசித்துப் போகின்றன.
அண்டம் என்பது தாயின் கருப்பையோடு சம்பந்தப்பட்டுள்ள சூல்பை (Ovary) யில் உண்டாகும் ஒரு சிறு
{{Css image crop
|Image = குழந்தை_மனமும்_அதன்_மலர்ச்சியும்.pdf
|Page = 11
|bSize = 381
|cWidth = 215
|cHeight = 191
|oTop = 179
|oLeft = 83
|Location = center
|Description =
}}
{{c|{{smaller|<b>அண்டம்<br>சுமார் 200 மடங்கு பெரிதாக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது</b>}}}}
அணு. இது விந்தணுவைவிட உருவத்திலே சற்றுப் பெரியது. இந்த அண்டத்தை உண்டாக்கும் சூல்பைகள் இரண்டு இருக்கின்றன. புணர்ச்சியின்போது ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கான விந்தணுக்கள் வெளிப்படுகின்றன என்று சொன்னேன். ஆனால், அண்டமானது மாதத்திற்கு ஒன்றுதான் உற்பத்தியாகிக் கருப்பையை நோக்கிவரும், இரண்டு சூல் பைகளில் ஒன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு ஒன்றும், மற்றதிலிருந்து அடுத்த மாதத்திற்கு ஒன்றுமாக மாறிமாறி அண்டம் வெளியாகின்றது.
{{nop}}<noinclude></noinclude>
8vd7vlj0fo1mq1151u8mtyhcg631l2o
பயனர்:Info-farmer/common.js
2
405613
1929910
1929080
2026-05-03T16:28:34Z
Info-farmer
232
+ WikisourceSimpleInterface
1929910
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/WikisourceSimpleInterface.js&action=raw&ctype=text/javascript');
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
importScript('User:Boopalan28012003/dash.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
537fpf61yhlsh587hoysxxsqf0t9i24
அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
252
453733
1929844
1821743
2026-05-03T14:20:37Z
Booradleyp1
1964
1929844
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 2]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]]
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]]
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு, 1986 , மறுபதிப்பு: 2001 , 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
11to21=கட்டுரையாளர்கள்
22=நன்றியுரை
23to24=சுருக்கக் குறியீட்டு விளக்கம்
25=வாழ்வியற்களஞ்சியம்
828=இ
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN:81-7090-058-1
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]]
69j0idpofdhsb1x25wli5f4511hgawr
1929845
1929844
2026-05-03T14:21:29Z
Booradleyp1
1964
1929845
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 2]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]]
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]]
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு, 1986 , மறுபதிப்பு: 2001 , 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
11to21=கட்டுரையாளர்கள்
22=நன்றியுரை
23to24=சுருக்கக் குறியீட்டு விளக்கம்
25=வாழ்வியற்களஞ்சியம்
189=ஆ
828=இ
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN:81-7090-058-1
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]]
1fhrriwlrmmfulbexkk1rnp32t1whcm
பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/10
250
468733
1929924
1903183
2026-05-04T02:34:15Z
Info-farmer
232
top space added
1929924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />{{Rh|| ஆருயிர் மருந்து|5 }}</noinclude>
விழா தொடங்கு முன் அரசரது முரசறைவோன் பட்டத்து யானைமேல் முரசினை ஏற்றி, நகர மக்கள் அனைவரும் அறியுமாறு முரசறைந்து, விழா தொடங்கும் நாளை அறிவிப்பான். அத்துடன் அவ்விழா எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்பதையும், விழாவின் குறிக்கோள் யாது என்பதையும் எடுத்துக் கூறுவான். அந்நாட்களிலே தேவர்களெல்லாம் அவர் தம் நாடு வறிதாகும்படி இங்கு வந்து தங்கி, விழாவிலே கலந்து கொண்டு மகிழ்ந்திருப்பார்களாம். பல பெரியோர்களும் அவ்விழாவிற் கலந்து கொள்வார்கள், விஞ்சையர் பல்லோர் தம்மை மறந்து அக் காவிரிப்பூம்பட்டினத் தெருவுதொறும் சுற்றித் திரிவார்கள். எங்கும் எதிலும் இன்பம் குடிகொண்டிருக்கும்.
நகர மக்கள் தத்தம் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதன் அறிகுறி யாது? தம்தம் வாயில்களைத் தூய்மை செய்து, அழகார் கோலமிட்டு, தோரணங்களும் வாழை முதலிய மரங்களும் நாட்டி, பூரண கும்பம் முதலியன வைத்துச் சிறப்புச் செய்வார்களாம். பல்வேறு வகைப்பட்ட கொடிகள் ஆங்காங்கு அழகாக அலங்காரஞ் செய்யப் பெற்றுச் சிறந்து ஆடும் போலும். தெய்வங்கள்
உறையும் திருக்கோயில்களிலே விழா குறித்துச் சிறப்புக்கள் பல நடைபெறுமாம். அறிஞர்கள் ஒருங்கு கூடித் தாம் கற்றவற்றைக் கருத்தாலும் சொல்லாலும் ஆய்ந்து நலம் காணுவார்களாம். பல்வேறு சமய வாதிகளும் வேறுபாடற்ற வகையில் அங்கு கூடி விழா இன்பத்தைத் துய்ப்பார்களாம். ஆடவரும் பெண்டிரும் அழகாக உடுத்து, பாடியும் ஆடியும் கடற்கரைக்குச்
சென்று இன்புறுவார்களாம். எல்லாவற்றிற்கும்<noinclude></noinclude>
h52hwohk8vqskysioau5eyx9ddy1a3m
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1929826
1929618
2026-05-03T13:28:14Z
Booradleyp1
1964
1929826
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
9sye4rie9yw0mltyl9dngxvp3vad0iw
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/211
250
573677
1929825
1929707
2026-05-03T13:27:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 191}}</noinclude>ரிடத்தில் கொடுத்தார்கள். அந்தத் தகவல் எனக்குக் கிடைத்தவுடன் இந்தியப் பிரதமருக்கு அவசரத் தந்தி ஒன்று அனுப்பினேன்.
“தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழு முன்பு தந்தது போல ஆங்கிலத்தில் சான்றிதழ் தராமல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சான்றிதழ் தரும் முடிவு கண்டு எனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை இருந்து வந்த நடைமுறையை மாற்றியமைப்பது விரும்பத்தக்கதல்ல. இந்த நடவடிக்கை திரைப்பட உலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் மாபெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தக்க சமயத்தில் தலையிட்டு தற்போது நடைமுறையில் இருப்பதையே (ஆங்கில சான்றிதழ் தருவதையே) மீண்டும் அமுலாக்கிட விரும்புகிறேன். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு அக்கறை செலுத்தி ஆங்கிலத்தில் மட்டுமே சான்றிதழ் தரும் நடைமுறையினை மேற்கொள்ள உத்தரவிட தமிழக அரசின் சார்பில் உறுதியாக வலியுறுத்துகிறேன்.”
எனது தந்தியின் விளைவாக மறுநாளே டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்திலேயே சான்றிதழ் வழங்குமாறு, மத்திய பிலிம் தணிக்கை போர்டு தனது பிராந்திய போர்டுகளுக்கு உத்தரவிட்டது.
{{nop}}<noinclude></noinclude>
t1lhisyjnnaptwredti5bdehz9inz9r
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/212
250
573678
1929827
1929708
2026-05-03T13:29:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>25</b>}}
{{larger|<b>களம் காண்பதிலும் கடமையாற்றுவதிலும்!</b>}}
{{X-larger|<b>எ</b>}}னது வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பில் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பொழுது சிலவற்றை முன்னோக்கிச் சென்று நினைவூட்டி விட்டு அதன் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பின்னோக்கித் திரும்பிப் பார்த்துச் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கிறேன்.
இந்தியாவில் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் ஜனதா ஆட்சி உருவாயிற்று. அந்தத் திருப்பம் ஏற்படுவதற்காக அமைந்த காரணங்களை பின்னர் விவரிப்பேன்.
மொரார்ஜி அவர்களின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியின் இடையில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் அவர் வேகமாக ஈடுபடலானார். அப்பொழுது தி. மு. கழகம் ஆட்சியில் இல்லை. தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது.
“இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது எதுவானாலும் அது செத்துவிட்ட குதிரையை எழுப்புவதற்கு சமமாகும். ஒவ்வொரு தேசபக்தனும் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி கற்றுக் கொள்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் எதுவுமில்லை என்றாலும் தேசபக்திக்கு இந்தி படிப்பது கட்டாயமானது” என்று மொரார்ஜி தமிழ்நாட்டிற்கே வந்து நிருபர்கள் கூட்டத்தில் பேசினார் 1938முதல் இந்தி எதிர்ப்பு போர்க்கனலை அணையாமல் காப்பாற்றி வருகின்ற கழகம் அவரது பேச்சுக்கும், செயலுக்கும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கியது.
திருச்சியில் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23,24 ஆகிய தேதிகளில் தி. மு. கழகத்தின் சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் தலைமை ஏற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் வை. கோபால்சாமி மாநாட்டைத் திறந்து வைத்தார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை மழை கொட்டிய போதிலும் அந்த மழையில் நனைந்துகொண்டு சேற்றில் நின்று-<noinclude></noinclude>
4yqk6wz54uvcyh5das4qp93cbeh8bc9
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/213
250
573679
1929828
1929709
2026-05-03T13:31:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 193}}</noinclude>கொண்டு இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மாநாட்டின் உணர்ச்சிமிக்க உரைகளைக் கேட்டனர். இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்தி எதிர்ப்பு குறித்து மொரார்ஜி தேசாய் பேசிய கேலிக்கும் கண்டனத்திற்கும் கூட தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமல்ல, “சட்டப்படி இந்தி திணிப்பில்லை என்று பிரதமரே (மொரார்ஜி தேசாய்) கூறிவிட்டார். இந்தித் திணிப்பு இல்லாதபோது, இந்தி எதிர்ப்பும் இல்லை; எனவேதான் மொரார்ஜி இந்தி எதிர்ப்பு செத்த குதிரை என்று சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்” என்று, அவர் பேசியது சரிதான் என்பதைப் போல வக்காலத்து வாங்கிப் பேசினார்.
தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர் அவர்கள் இந்தித் திணிப்பு குறித்து ஒரு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதுபற்றிய தீர்மானம் ஒன்று அரசின் சார்பில் சட்டப்பேரவையிலே விரைவிலே கொண்டுவரப்படும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு தீர்மானம் அவர் குறிப்பிட்டதைப்போல கொண்டுவரப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததாகும்.
தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர். விவகாரத்தில் இது ஒன்றும் புதிதல்ல. அண்மையிலேகூட இலங்கைப் பிரச்சினையில் தீவிரம் காட்டிய தமிழ்நாட்டுத் தலைவர்களின் போக்கு முட்டாள்தனமானது என்று பாதுகாப்பு அமைச்சர் வெங்கட்ராமன் ஒரு கூட்டத்தில் பேசியதைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவர் எந்தச் சூழ்நிலையில் பேசினார் என்ற வகையில்தான் அதனை மூடி மறைக்க தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர். முற்பட்டார் என்பதை நாடு அறியும்.
இதே பாணியில்தான் அன்றைக்குப் பிரதமர் மொரார்ஜியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முதலமைச்சர் எம். ஜி. ஆர். ஆமாம் போடக்கூடிய சூழ்நிலையிலே இருந்தார்.
இந்தியை எதிர்ப்பதில் பல போர்க்களங்களைக் கண்ட வரலாற்றுக்குரிய தி. மு. கழகம் திருச்சி மாநாட்டிலே எடுத்த முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 26-1-1979 அன்று ஒரு நாள் மாபெரும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டனப் பேரணிகளை நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும்<noinclude>
நெ.—13</noinclude>
nf44bf800xrsppo53nrnvbm6n5dagf9
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/214
250
573680
1929829
1929711
2026-05-03T13:32:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|194 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அன்றையதினம் கறுப்புச் சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கில் கழக முன்னோடிகளின் தலைமையில் பேரணி நடத்தி இந்தித் திணிப்புக்குத் தமிழகம் ஒருபோதும் இடம் தராது என்பதை இமயம் முட்ட எடுத்து இயம்பினோம்.
சென்னையில் என்னுடைய தலைமையிலும், கோவையில் பேராசிரியர் தலைமையிலும், திருச்சியில் சாதிக் தலைமையிலும், மதுரையில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஏ. வி. பி. ஆசைத்தம்பி தலைமையிலும் இந்தப் பேரணிகள் நடைபெற்றன.
கழகம் ஆட்சியில் இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்பை நனைந்து போக விட்டுவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த அத்தியாயத்தில் திரைப்பட தணிக்கை சான்றிதழில் இந்தி புகுத்தப்பட்டதை அரசின் சார்பில் நான் எதிர்த்ததையும், மத்திய தணிக்கைக் குழு உடனடியாக திருத்திக் கொண்டதையும் குறிப்பிட்டிருந்தேன்.
அதைப்போல “பிராந்தியச் செய்தி” என்று வானொலியில் சொல்லப்பட்டது “மாநிலச் செய்தி” என்று மாற்றப்பட்டதும், “ஆகாஷ்-வாணி” என்பது “வானொலி” என்று மாறியதும் கழக ஆட்சி எடுத்த முயற்சிகளின் விளைவுகளேயாகும்.
1968-ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது தமிழ்நாடு தேசிய மாணவர் பயிற்சிப் படையில் (என். சி. சி.) இந்தி கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படும் வரையில் அந்தப் படையே ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் அல்லவா. அதன்படி என். சி. சி. தமிழகத்தில் செயல் படாமலே இருந்து வந்தது. அதை மீண்டும் செயல்பட வைக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் என்னிடம் வற்புறுத்தி வந்தார்கள்.
தமிழ்நாட்டில் என். சி. சி. படை மீண்டும் துவக்கப்பட வேண்டுமென்றால் கட்டளைச் சொற்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டுமென்று தமிழக அரசின் சார்பாக நான் தெரிவித்தேன். அந்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக 1969 செப்டம்பர் திங்களில் தமிழகம் வந்த மத்திய அரசின் துணை அமைச்சர் எம். ஆர். கிருஷ்ணா அவர்கள் என்னிடமும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரிடமும் தெரிவித்தார்.
இப்படி அடிக்கடி சந்து பொந்துகளில் தலைநீட்டிப் பார்ப்பதும், தமிழர்கள் ஏமாந்து விடவில்லை, விழிப்போடுதான் இருக்-<noinclude></noinclude>
4xswyvq6m7paznigs23a4m2mji4kj2x
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/215
250
573681
1929830
1929712
2026-05-03T13:33:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 195}}</noinclude>கிறார்கள் என்பதை உணர்ந்து பதுங்கியோடுவதும் இந்தித் திணிப்பின் வரலாறாக இருந்து வருகிறது.
வெளிப்படையாக இல்லாமலும் ஆனால் அதே நேரத்தில் எப்படியும் புகுந்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்தோடு மறைமுகமாகவும் தமிழர்களை இந்தித் திணிப்பின் மூலம் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கும் முயற்சி இன்னமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கழகத்தின் உறுதியான நிலைமையை இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் முன்னிலையில் நான் திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். அப்படிக் கூறிய அந்த நிகழ்ச்சி தமிழகச் சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். தமிழகமே திரண்டு வந்து நடத்திய நிகழ்ச்சியாகும்.
அந்த நிகழ்ச்சிதான் அறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவப்படங்கள் இரண்டை சென்னை ராஜாஜி மண்டபத்தின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்த நிகழ்ச்சியாகும்.
சட்டப்பேரவையிலே வைப்பதற்காக ஒரு படத்தையும், ராஜாஜி மண்டபத்திலே வைப்பதற்காக ஒரு படத்தையும் 1969 அக்டோபர் 6-ஆம் தேதி மாலையில் பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்றிருந்தேன். ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் முன்னிலை வகித்தார். அண்ணா அவர்களால் “கொடுமுடி கோகிலம்” எனப் பாராட்டப்பட்ட திருமதி கே. பி. சுந்தரம்பாள் அம்மையார் அவர்கள், படத்திறப்பு விழா தொடக்கத்தில் நான் எழுதிய அண்ணா வணக்கப் பாடலைப் பாடினார்கள். அண்ணா அவர்களின் திரு உருவப்படங்களை எழுதித் தந்த ஓவியர் மாதவன் அவர்களுக்கும், ஓவியர் ஈஸ்வரன் அவர்களுக்கும் பிரதமர் இந்திரா காந்தி தமிழில் கையெழுத்திட்டு தமிழக அரசின் சார்பில் சான்றிதழ்களை அளித்தார்.
“பதினான்கு வங்கிகளை நாட்டுடமையாக்கிய பெரும் புகழோடு வந்திருக்கிறீர்கள்; அதற்கு அடையாளமாக தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் பதினான்கு பொருள்களைப் பரிசாகத் தருகிறேன்” என்று கூறி பிரதமரிடம் வழங்கினேன்.
{{nop}}<noinclude></noinclude>
ltlx035l8q4dj08b11js1pmt7uyvg2c
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/216
250
573682
1929831
1929713
2026-05-03T13:34:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|196 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அந்த மேடையில் நான் உரையாற்றும் போது “கடந்த பல மாதங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஆறாம் தேதி, பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டினுடைய கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு இந்த நீண்ட நெடிய படிக்கட்டுகளில் இறங்கி வந்து கீழே ஆயிரக் கணக்கில் நின்று கொண்டிருந்த ஏழையெளிய மக்களுடைய அன்புக் கரங்களை எல்லாம் தழுவி அவர்களுடைய விழிகளிலே சங்கமமாகி இதயங்களோடு கலந்து தமிழகத்தினுடைய நல்வாழ்த்துக்களைப் பெற்றுத் தமிழக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். எட்டு மாதங்களுக்குமுன், நம்மைவிட்டுப் பிரிந்தபோதும் இதே இடத்தில்தான் நமக்கெல்லாம் கடைசியாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த இடத்தில் இன்று அந்தத் தலைமகனுடைய திரு உருவப் படத்தை, நம்மையெல்லாம் ‘தம்பீ, தம்பீ’ என்று அழைத்து வாழ்த்திய அந்தப் பெருமகனுடைய திரு உருவப் படத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பிரதமர் வருகை தந்துள்ளமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா அவர்கள் வளர்த்த கழகத்தினுடைய ஆட்சி அவரது மறைவிற்குப் பிறகு நிலைக்குமா, நீடிக்குமா என்று இங்கிருக்கின்ற சிலர் மட்டுமல்ல, டெல்லிப் பட்டணத்தில் அமர்ந்திருக்கின்ற பிரதமர் அவர்களே, நீங்கள்கூட சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் அவ்வளவு சொத்தை சோடை அல்ல. எங்கள் அண்ணன் தனக்குப்பிறகு ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்குச் சாட்சிதான் நீங்கள் காணுகின்ற இந்த மக்கள் வெள்ளமாகும்.
ஆகவே அண்ணன் உருவாக்கிய கழக ஆட்சி தமிழ்நாட்டினுடைய பண்பாட்டை, தமிழ்நாட்டினுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நாங்கள் உங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதைப் போல மத்திய அரசோடு உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் என்றென்றும் உரிமைக் குரல் கொடுக்கத் தவறமாட்டோம் என்பதையும் உங்கள் முன்னிலையிலேயே நான் எங்கள் அண்ணன் தந்த பெருமிதமான உணர்வோடு சொல்லிக் கொள்கிறேன்” என்று நிலைகுலையா உறுதியுடன் அந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொண்டேன்.
கழகம் என்றால் என்ன என்பதையும் அண்ணாவின் மீது தமிழக மக்களுக்குள்ள அன்பையும் புரிந்து கொள்ள அந்த<noinclude></noinclude>
sqr15bx5bkytu1stf98qm5rj3mw6wii
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/217
250
573683
1929832
1929718
2026-05-03T13:36:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 197}}</noinclude>விழா அம்மையாருக்கு உதவியது என்றால் அப்பொழுது நான் ஆற்றிய உரையிலேயிருந்து நான் எப்படிப்பட்டவன் என்பதையும் அம்மையார் புரிந்து கொள்ள வழிவகுத்தது என்றே நான் கூறுவேன்.
“இதுகாறும் கண்டிராத அளவில் ஈடற்ற பேரழகோடு கூடிய வரவேற்பை திங்களன்று மாலை பிரதமர் இந்திரா காந்திக்கு ஏற்பாடு செய்ததின் மூலம் திராவிட முன்னேற்றக் கழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பெயரைத் தட்டிச் சென்று விட்டார். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நகரில் ஞாயிறு அன்று காமராஜர் அவர்கள் ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான ஊர்வலத்தையும், திங்கள் அன்று திரு அண்ணாதுரை அவர்களின் திரு உருவப் படங்களைத் திறக்க வந்த இந்திரா காந்திக்கு கருணாநிதி தந்த பேரழகு வாய்ந்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பேசுவதில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
அரசினர் தோட்டம் முழுவதும் எழில் ததும்ப அலங்கரிக்கப்பட்டிருந்தது. பேரொளி பாய்ச்சும் விளக்குகள் - சின்னஞ்சிறு வண்ண மின்விளக்குகள் எங்கணும் பரவி அந்தத் தோட்டத்தை ஒரு தேவலோகமாக மாற்றிவிட்டன. கலை அழகும், கம்பீரமும் நிறைந்த வளைவுகள் எழும்பூர் நிலையத்திலிருந்து அரசினர் தோட்டம்வரையில் வழியெங்கும் அமைக்கப் பட்டிருந்தன. இவை முதலமைச்சரின் ஒப்புயர்வற்ற திறனுக்கும், கலை ஆற்றலுக்கும் சாட்சியங்களாக விளங்கின.
பிரதமரின் வருகையைத் தனிப்பட்ட கட்சிக்கே உரிய விஷயமாக மாற்றிட காங்கிரஸ் எடுத்த முயற்சிகளுக்கு மாறாக அரசினர் தோட்டத்தில் நடந்த விழாவில் பிரதமரைப் பங்கேற்க வைத்ததின் மூலம் அவரது வெற்றிகரமான சுற்றுப் பயணத்தின் உச்சகட்ட நிகழ்ச்சியாக அதை மாற்றி வெற்றியடைந்தார் முதலமைச்சர் கருணாநிதி.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சராக இருக்கும் கருணாநிதி பிரதமரின் முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாநில ஆளும் கட்சியான தி. மு. கழகத்தின் முழுமையான ஆதரவு உண்டு என்பதையும், மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளுக்குமான உத்திரவாதம் பெறத் தகுதியுடையது மாநில அரசு என்பதையும் பிரதமருக்கு உணர்த்திக் காட்டுவதில் தனது பங்கினைச் செவ்வனே செய்தார்.”
{{nop}}<noinclude></noinclude>
55nw6weyd2hyuxasu78cv8kzp0bm2uh
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/218
250
573684
1929833
1929727
2026-05-03T13:37:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|198 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இவ்வாறு “மெயில்” ஏட்டில் டி. எஸ். திருமலை என்பவர் ஒரு கட்டுரை தீட்டியிருந்தார்.
“மழையைப் போன்று ரோஜாவின் இதழ்கள் பொழிய மறைந்த அண்ணா அவர்களின் இரண்டு உருவப் படங்களை பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். ராஜாஜி மண்டத்தின் நெடிதுயர்ந்த தூண்களைப் பின்னணியாகக் கொண்ட வெளியில் இந்த மகத்தான பிரகாசம் நிறைந்த விழா நடந்தது.
அகன்ற பாதைகள் ஒரே இரவில் வெற்றிக் களிப்புக்கான வரவேற்பு வளைவுகள் அமைந்த பாதையாக மாற்றப்பட்டிருந்தன. கிரேக்க பாணியில் அமைந்த ராஜாஜி மண்டபத்தின் முன்புறம் ஒரு அற்புதமான காட்சி அமைப்பு போல விளங்கியது: பிரதமர் இந்திரா, கவர்னர், முதல்வர், அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் உட்பட முக்கிய பிரமுகர்கள் நீண்ட படிக்கட்டுகளில் உயரத்தே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் பரந்திருந்த கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மக்கள் பெரும் கடலைப் போல மொய்த்துக் கிடந்தனர்.”
இவ்வாறு பம்பாயிலிருந்து வெளிவரும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஏடு அந்த நிகழ்ச்சி குறித்துப் பாராட்டியிருந்தது.
“பிரதமர் இந்திராவின் முற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளை தி. மு. கழக நிர்வாகம் ஏற்கிறது என் பதை பிரதமருக்கு உணர்த்தும் வகையில் கருணாநிதி ஒரு மகத்தான வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அண்ணாவின் இலட்சிய வாசகங்களான கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பொன்மொழிகள் வரவேற்பு வளைவுகளில் பொறிக்கப்பட்டிருந்தன. அண்ணாவின் பல சிறப்பு இயல்புகளில் மிகவும் மென்மையாகக் குறிப்பிடத்தக்கது-ஏழைகளின் மீதும் தாழ்ந்து கிடப்பவர்களின் மீதும் அவர் செலுத்திய அன்புதான் என்று பிரதமர் இந்திரா குறிப்பிட்டார்.”
இவ்வாறு கல்கத்தாவிலிருந்து வெளிவரும் “அமிர்த பஜார் பத்திரிகா” என்கின்ற ஏடு அந்தப் படத் திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து புகழ்ந்திருந்தது.
அக்டோபர் 6 அண்ணா படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்பு அக்டோபர் 2-ஆம் நாள் காந்தியடிகள் நூற்றாண்டு<noinclude></noinclude>
4sgtifqvk3waswebeh8m66at05tza29
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/64
250
615585
1929846
1826242
2026-05-03T14:25:43Z
Booradleyp1
1964
1929846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச்சீராய்வு|28|அகச்சீராய்வு}}</noinclude>அங்காடியைப் பள்முகப்படுத்துவது மற்றொரு வழி. ஒரே நகரம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல் பல இடங்களிலும் பொருள்களை விற்பனை செய்வது ஒன்று; ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிராமல், அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் சார்ந்திருத்தல் மற்றொன்று.
நிறுவனத்திற்கு வேண்டிய மூலப் பொருள்களை வாங்குவதில் இடர்ப்பாடுகள் தோன்றலாம். மூலப் பொருள் தேவைக்காக ஓர் இடம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல், பல இடங்கள் அல்லது நாடுகளிலிருந்தும் மூலப் பொருள்களை வாங்கிக் கொள்வதன்மூலம் இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்கலாம். பெரிய நகரங்களிலுள்ள பெரிய நிறுவனங்கள் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது, மின்வாரியத்தை மட்டும் நம்பியிராமல், தமக்கென்று தனியாக மின் உற்பத்திச் சாதனங்களை (generators) வைத்துக் கொள்வது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
உற்பத்தி முறைகளைப் பன்முகப்படுத்துவதும் ஒரு வழியாகும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது ‘பெட்ரோல்’ தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, பெரிய நிறுவனங்கள் நிலக்கரி அல்லது மரக்கரி (Charcoal)யினால் ஓடக்கூடிய வகையில், தம் பேருந்துகளை மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தன.
ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவுக்குமேல் வளரும்போது மேற்கூறிய சிக்கனங்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூற முடியாது. ஒருவேளை, இவை மறைந்துவிடலாம்; அல்லது இவற்றிற்கு நேர் மாறான சிக்கனக் கேடுகளும் (Diseconomics) தோன்றக் கூடும். நிறுவனம் சிறிய அளவில் விற்பனை செய்வதைவிடப் பெரிய அளவில் விற்பனை செய்யும்போது செலவுகள் விற்பனைப் பெருக்க விகிதத்துக்கு இணையாக வளர்வதில்லையாதலால், சராசரிச் செலவு குறைகிறது. நிறுவனத்திற்குப் பல சிக்கனங்கள் தோன்றுகின்றன. காண்க: புறச் சிக்கனங்கள்.
{{right|<b>இர.ந.</b>}}
{{larger|<b>அகச்சீராய்வு</b>}} என்பது ஒரு நிறுவனத்தின் கணக்குப் பதிவு முறையின் கட்டுப்பாட்டைக் குறிப்பது, நிறுவனம் சிறிய அளவில் செயற்படும்போது, அதன் உரிமையாளர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே சரிபார்த்துக் கொள்ள முடியும். நாளடைவில் நிறுவனம் வளர்ச்சி அடைய அதன் நடவடிக்கைகள் பெருகும். பணியாளர் பலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் உரிமையாளர் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே கண்காணித்தல் இயலாது. பணியாளர் இச்சூழலைப் பயன்படுத்தி மோசடிச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். இவ்வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் பணியாளரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில், நிறுவனத்தின் நடைமுறைகளில் சில ஒழுங்குகள் செய்யப்படுவதுண்டு. பணிகள் யாவும் தவறின்றி நடைபெறவும் பணியாளர் குறிப்பிட்ட பணியைத் திட்டப்படி செய்திடவும் பல செய்ம்முறை விதிகளும், வழிகளும் நடைமுறையில் உண்டு, இவ்வகையான அகக் கட்டுப்பாட்டு முறைகளின் ஒரு பகுதியே அகச் சீராய்வு (Internal check) எனப்படுகிறது.
அகச் சீராய்வு முறையை ஒருவகை வேலைப் பகிர்வு முறை என்றும் கூறலாம். ஒரு குறிப்பிட்ட பணியை அலுவலர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவை ஒரு அலுவலரும், அடுத்த பிரிவை மற்றொருவரும் கவனித்துக் கொள்வர். அடுத்ததை மூன்றாமவர் கவனிப்பர். இரண்டாம் பிரிவை இரண்டாமவர் கவனிக்க முற்படும் பொழுது, தன்னியக்கமாகவே அவர் தமக்கு முன் பார்த்த அலுவலரின் வேலையில் தவறுகளிருந்தால், அவை திருத்தப்படாமல் தம் வேலையைத் தொடர இயலாது, இந்நிலையில் முதல் அலுவலர் செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. இதைப் போலவே ஒவ்வொரு அலுவலரும், அவர்தம் பணியைச் செய்யும்பொழுதே முந்தியவருடைய பணியில் ஏற்படும் தவறுகளை நீக்குவர். இதற்கேற்ப அலுவகைப் பணி பகுக்கப்படுகிறது.
அகச் சீராய்வின் நோக்கப்படி தவறுகளையோ, மோசடிகளையோ கண்டுபிடிக்க எவரையும் அமர்த்த வேண்டிய தேவையில்லை. எழுத்தர்கள் தத்தம் வேலைகளைச் செய்யும்பொழுதே மற்றவரின் தவறுகள் கண்டு கொள்ளப்படுகின்றன. இச்சீராய்வுமுறையில் கணக்கு வைப்புமுறை செயற்படுத்தப்படும் போதே அவற்றில் ஏற்படும் தவறுகளும் மோசடிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒருவர் செய்த வேலையை மற்றவர் திரும்பவும் செய்வதாக இல்லாமல், வேலை செய்யும்போதே சரிபார்க்கப்படுகிறது. இம்முறையில் தவறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் மிகக் குறைவு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர் ஒன்றுகூடிக் கூட்டாகச் செயல்பட்டாலன்றி மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. இம்முறையில் ஒரு நடவடிக்கையின் பல நிலைகளும் ஒருவராலேயே எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது. மூலப் பதிவேடு ஒன்றுக்குப் பொறுப்பான எழுத்தர், பேரேடு எழுதும் வாய்ப்பைப் பெறுவதில்லை, ஆனால் பெரிய நிறுவனங்களில் நேரப் பதிவு, கணக்கு வைத்தல், பணப் பதிவு ஆகிய-<noinclude></noinclude>
k49uqy4mbpj1drn020jjxbc4qr8fkxp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/81
250
615691
1929855
1828185
2026-05-03T14:47:12Z
Booradleyp1
1964
1929855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியான்பள்ளி|45|அகதிகள்}}</noinclude>தாகக் கூறுவர். இந்தியாவிற்கு வெளியிலும் இப்படிக் கூறும் மரபுவழிச் செய்திகள் உண்டு. இது மகாராட்டிர மாநிலத்தின் அக்கோலா மாவட்டத்தில் நாசிக் என்னும் நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது. வனவாசத்தின் போது இராமன், சீதாபிராட்டி, இலக்குவன் ஆகியோர் அகத்தியாச்சிரமத்திற்கு வருகை புரிந்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர், இராமனுக்குத் தெய்விக வில்லையும் அம்புகளையும் ஏனைய போர்க்கருவிகளையும் கொடுத்துவியதாகக் கூறுவர். பஞ்சவடிக் காடுகள் அகத்தியாச்சிரமத்திற்குப் பத்துக் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாக அறிகிறோம். பஞ்சவடியில் சீதை தங்கியிருந்ததை இராமாயணம் சுட்டுகிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் தென்கோடியிலும் அகத்தியாச்சிரமம் இருந்திருக்கக்கூடும்.
{{larger|<b>அகத்தியான் பள்ளி</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் வேதாரணியம் என்னும் திருமறைக்காட்டிற்குத் தெற்கே இரு கல் தொலைவில் உள்ள இத்தலத்தில் அகத்தியர் தங்கி வழிபட்டதாகவும், சிவபெருமானது. திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிப் பரவிய இத்தலத்து இறைவன் பெயர் அகத்தீச்சுரர்; இறைவி பெயர் பாகம்பிரியா நாயகி. இக்கோயிலில் அகத்தியருக்கு ஓர் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. வன்னி தலமரமாகும். அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன. இராசராச சோழன், குலசேகர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய அரசர் காலத்துக் கல்வெட்டுகள் இங்குள்ள திருக்கோவிலில் காணப்படுகின்றன. இம்மன்னர்கள், திருநுந்தா விளக்குகளுக்கும், நாள் வழிபாட்டிற்கும் தேவையான பொன்னையும் நிலத்தையும் தானமாக வழங்கிய செய்திகள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.{{float_right|ரா.கி.}}
{{larger|<b>அகத்தீசர் சதகம்</b>}} என்னும் நூல் குணங்குடி மசுதான் சாகிபு அவர்களால் (கி.பி. 1800–1847) இயற்றப்பட்டது. அகத்தில் விளங்கும் ஈசன் அகத்தீசன். அந்த ஈசன்மேல் பாடப்பெற்றது இச்சதக நூல். இது, குருவருள் நிலை, தவநிலை, துறவின் நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகிய பத்துத் தலைப்புகளில் ஒவ்வொன்றிற்கும் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களையுடையது.
‘குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே’ என்று ஒவ்வொரு பாடலிலும் ஈசனை விளித்துத் தமக்கு வேண்டியதை அளிக்கத் தம் அருகே வரவேண்டும் என்று நூலாசிரியர் வேண்டுகிறார். இதன்கண், இறைவன் மனத்துள் குருவாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும், மனத் தத்துவங்கள் அனைத்தும் கடந்த அருள் வேண்டும் எனவும். காம, குரோத, மோகம் முதலிய அனைத்தும் நீக்கிட அருள வேண்டும் எனவும் வேண்டுகிறார். மேலுமவர் இறைவனைப் பிரியாத நியம நிலை, இரேசக, பூரக, கும்பக நிலை ஆகியவற்றை உணர்த்தி வாயுவை அடக்கும் உபாயம், பொறியுணர்வெல்லாம் புறத்தில் செல்லாது அகமுகப்படுத்தும் நிலை, மனத்தினை ஒருவழிப்படுத்தும் பொறுமை நிலை, ஒளிமயமான இறைவன் தோற்றத்தினைக் கண்டு மகிழும் நிலை, மனநிலை திரியாமல் குறித்த பொருளோடு நிற்கும் தியான நிலை, மனம் அடங்கி, அஞ்சி ஒடுங்கும் சமாதி நிலை ஆகியவற்றை அருள வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.{{float_right|வி.பா.}}
{{larger|<b>அகதிகள்:</b>}} இன, சமய, மொழி, சமுதாய அரசியல் காரணங்களால் அடக்கு முறைக்குட்பட்டும் தம் சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டும் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் மக்கள் அகதிகள் எனப்படுவர். வரலாற்றுக் காலம்தொட்டு மாபெரும் போர்களை அடுத்து, மக்கள் பெருமளவில் ஓர் இடம் விட்டு வேறு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், ஒரு மாபெரும் மனித இடப்பெயர்ச்சி நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாக் கண்டத்திலிருந்து மிகப் பெரிய அளவில் மக்கள் குடிபெயர்ந்து, அமெரிக்கக் கண்டத்திலும் வேறு பல நாடுகளிலும் குடியேறினர், அக்காலத்தில் ஒரு நாடு விட்டு வேறு நாடு சென்று மக்கள் குடியேறுவதற்கு நுழைவுச் சீட்டு போன்ற கட்டுத் திட்டங்கள் இல்லை. அதனால் ஒரு நாட்டிலிருந்து துரத்தப்பட்ட மக்கள், வேறுநாடுகளில் நிலைத்து வாழ முடிந்தது நாடுகளின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்படாமலும், கண்காணிக்கப்படாமலும் இருந்ததே அக்காலத்தில் அகதிகளின் மறுவாழ்விற்குத் துணையாக அமைந்திருந்தது.
முதலாம் உலகப்போர் (1914-18), சீன-சப்பானியர் போர் (1937-45), இரண்டாம் உலகப்போர் (1939-45) இவைகளின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டைவிட்டு ஓடி அகதிகளாயினர். செருமானியப் படைகளுக்கு அஞ்சி ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள், வேற்று நாடுகளுக்கு ஓடினர். கிரேக்கப் படைகளுக்கு அஞ்சித் துருக்கி நாட்டு மக்கள் ஓடினர். போர் முடிந்தபின் இம்மக்கள் பெரும்பாலும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1942-ஆம் ஆண்டு) சப்பானியப் படையினர் பர்மாவில் படை எடுத்ததன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர் தாய் நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர்.
{{nop}}<noinclude></noinclude>
dnyauyfqlw5hkbvjictmxmaf80ikn19
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/87
250
615739
1929862
1828200
2026-05-03T14:50:11Z
Booradleyp1
1964
1929862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|51|அகநோக்கு முறை}}</noinclude>இசைத்தால் கிடைக்கும் இராகம் அகநிலை இராகம் ஆகும்.
“உழை முதலாக... அகநிலை மருதம்” - (சிலப்.8: 37—39) என்றார். அரும்பதவுரைகாரர். இதன் பொருள்: மருதப்பாலையின் உழையைக் குரலாகக் கொண்டு, உழைமுதல் உழைவரை (ம—ம்) இசைத்தால், அகநிலை மருதம் வரும். “அகநிலை மருதமாவது {{larger|<b>ஒத்த கிழமை</b>}} உயர்குரல் மருதம்” என்ற மேற்கோளையும் அரும்பதவுரைகாரர் காட்டியுள்ளார். “ஒத்த கிழமை” என்றது — ‘குரல் இளி’ உறவாகி (ச.ப. உறவாகி) ஒன்றோடு ஒன்று ஒத்து இணையும் உறவு நிலையாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முன் பாணர்கள் வழங்கிய முறையேயாயினும் இன்றும் குழலிலும் நாதசுரத்திலும் வீணையிலும் கின்னரத்திலும் (வயலின்) இம்முறையில் இசைத்துக் காட்டிப் பெரிதும் இன்பமூட்டுகிறார்கள். ஆனால், அதற்குரிய பெயர் இன்று இல்லை.
அகநிலை நரம்பு என்பதற்குரிய பிற பெயர்கள் இளிக் கிழமை நரம்பு, அகப்படு நரம்பு, இணை நரம்பு, பட்டடை நரம்பு என்பன. இப்பெயர்களாலும் “அகநிலைப்பாலை என்பது குரல் இளிக்கிழமைப் பாலை” எனத் தெளிவாய் அறியலாகும்.
{{right|<b>வீ.ப.கா.சு.</b>}}
{{larger|<b>அகநோக்கு முறை</b>}} என்பது மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் பட்டறிவுகளையும் தானே உணரும் முறையாகும். இதனை ஓர் உளவியல் கோட்பாடாக விளக்கியவர் வில்கெல்ம் உண்ட்டு (Wilhelm Wundt) என்னும் செருமானிய உளவியல் அறிஞர். இம்முறை, அகநோக்கு உளவியல் என்னும் பழைமையான உளவியல் கோட்பாட்டினுள் அடங்கும் ஆய்வு முறையாகும். உண்ட்டு மனித மனத்தில் மூன்று அடிப்படை ஆக்கக்கூறுகள் உள்ளன என்று கூறுகிறார். அவை வெளித் தூண்டுதல்களினால் ஏற்படும் புலன் உணர்வுகள், உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளை ஒத்த பட்டறிவுகள், பட்டறிவுகளின் மனவெழுச்சிக் கூறுகள் அல்லது உணர்ச்சிகள் எனப்படும்.
அகநோக்கு (Introspection) என்பது ஒருவன் குறிப்பிட்ட ஏதேனும் ஓர் அனுபவத்தைப் பற்றித் தன்னுடைய எண்ணங்களை உடனுக்குடனோ. சில காலம் சென்ற பின்னரோ மனத்தில் உணரும் ஓர் அக அனுபவமாகும். இதுவரை ஒரு பொருளை நோக்கிய மனிதன் இப்பொழுது அகநோக்கு முறையின் மூலம், தான் அப்பொருளை நோக்குவதை மனத்தால் உணர்கிறான். இவ்வாறு அவன் உணரத் தொடங்கியவுடன் அவனுடைய தன்னுணர்வு விழிப்படைகிறது. இதுவே அவனுக்குத் தன்னுணர்வு ஏற்படும் தொடக்க நிலையாகவும் அமைகிறது.
அகநோக்குமுறையை நன்கு கற்றுத் திறமை மிக்க ஓர் அசுநோக்காளராக ஆவதற்கும் பொறுமையும் பயிற்சியும் தேவையாகும். மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு முன்னோக்கிச் செல்வதேயன்றிப் பின்நோக்கித் திரும்புவதில்லை. ஆனால் அகநோக்குமுறையில் மனத்தைப் பின்னோக்கித் திருப்புவது இன்றியமையாததாகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு மிகக் கடினமான பயிற்சியாகும். இம்முறையில் ஒருவரே எண்ணங்களில் ஈடுபடுபவராகவும் அவற்றை ஆராய்பவராகவும் இருப்பதால், இயல்பான பட்டறிவுகளையும் உணர்வுகளையும் அறிய இயலாமற் போக வாய்ப்புண்டு.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 87
|bSize = 480
|cWidth = 186
|cHeight = 226
|oTop = 198
|oLeft = 242
|Location = center
|Description =
}}
{{center|வில்கெல்ம் உண்ட்டு}}
உளவியலை அறிவியல் பாதையில் செலுத்த எண்ணிய உளவியல் கோட்பாட்டினர் மனிதன் புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே போதுமானதென்றும், சிந்தனைகள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் போன்ற அனுபவ அடிப்படையிலான அக உணர்வுகளைப் பற்றி ஆராய்வது தேவையற்றது என்றும் கருதினர். உளவியல் ஓர் அறிவியலுக்கான தகுதியை அடைவதற்கு அகநோக்குமுறை ஒரு தடையாக இருப்பதாக முன்பு உளவியலாளர் கருதி வந்தனர். அகநோக்கு முறையின்போது தத்தம் விருப்பம்போல் உண்மைகளைத் திரித்துக் கூறவும் பொய்<noinclude>{{rh|வா.க. 1 _ 4அ||}}</noinclude>
ioxash1ki8z9na5aakrwt8mbxagf1at
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/99
250
615891
1929875
1829024
2026-05-03T14:56:57Z
Booradleyp1
1964
1929875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமது சா துரானி|63|அகமது நகர்}}</noinclude>(Pakistan) அரசு அறிவித்தது. இப்பிரிவினர் காடியான்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்பிரிவை நிறுவிய மீர்சாகுலாம் அகமது 1908-இல் தாம் இறப்பதற்கு முன்பே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய காரணத்தினால், சாகர் அஞ்சுமணி அகமதியா என்பவர் இப்பிரிவினரின் இப்போதைய தலைவராக இருக்கிறார். காடியான்கள் சிறப்பாகப் பாகிசுதானத்திலே வாழ்கிறார்கள், சிலர் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். இவ்வினத்து மக்கள் கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்றவர்கள்; செல்வச் செழிப்பு மிக்கவர்கள் அகமதிய நம்பிக்கைகளே உண்மையான இசுலாம் சமயம் என்றும், முகமதுநபியும் மீர்சாகுலாம் அகமதுவும் தீர்க்கதரிசிகள் என்றும் நம்பும் இவர்கள் சிறந்த சமயப் பரப்புநர்கள். 1947-இல் பாகிசுதானம் உருவானபோது தம் தலைமையிடத்தைக் காடியானிலிருந்து இரப்வா (Rabwah) என்னும் இடத்திற்கு மாற்றிக் கொண்டனர்.
இலாகூர்ப்பிரிவினரும் மதமாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களே. ஆனால், அவர்கள் இசுலாம் சமயத்திற்கு மற்றவர்களை மாற்றுகிறார்களேயன்றி, அகமதிய இனத்திற்கன்று. இதனை நடத்திச் சென்ற மௌலானா முகமது அலி என்பவர் தம் இனத்தைப் பரப்ப ஆங்கிலத்திலும் உருதுவிலும் பல நூல்களை வெளியிட்டு இசுலாம் சமயத்தை முற்போக்குச் சமயமாக்கப் பாடுபட்டார். அவர் 1951–இல் காலமானார்.
அகமதிய இனத்தவர்கள் சூபி இயக்கத்தாரை ஒத்தவர்கள், எகிப்திலும் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் இத்தகைய முற்போக்கு இசுலாம் இனம் ஒன்று இருந்தது.
இசுலாம் சமயத்தைச் சார்ந்த வைதிக சமய சித்தாந்திகள் அகமதிய இனத்தைக் கடுமையாகக் குறைகூறுவார்கள்.{{float_right|அ.கா.}}
{{larger|<b>அகமது சா துரானி (கி.பி. 1724-1774):</b>}} அகமது சா துரானி ஆப்கானிசுதானத்தின் முதல் அமீராவார். இவர் அப்தாமி இனத்தின் தலைவர், ஆப்கானியர்கள் பாரசீகத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஏனைய ஆப்கானியத் தலைவர்களை விட இவருக்குத்தான் மிகுந்த செல்வாக்கிருந்தது. பாரசீகத்தைச் சார்ந்த நாதர் சா கொலையுண்ட போது (கி.பி. 1747), ஆப்கானியத் தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து, அகமதுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அகமது தம் இனப் பெயரான அப்தாலி என்பதை மாற்றித் துரானி என்னும் பெயரைச் சூட்டிச் கொண்டார். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள்படும். இவரது ஆட்சியின் போது தில்லியில் நலிந்து மெலிந்திருந்த மொகலாயப் பேரரசைப் பன்முறை தாக்கி இலாகூர், காசுமீரம் போன்ற பகுதிகளை கி.பி. 1718-ஆம் ஆண்டில் கைப்பற்றினார். தில்லி நகரம் கி.பி. 1756-இல் இவரால் சூறையாடப்பட்டது.
{{larger|<b>அகமது நகர்:</b>}} இந்நகரம் கோராட்டிர மாநிலத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள இந்நகர் ஒரு மாவட்டத்தின் மையமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் தக்காணப்பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ளது; கரிசல்மண் கொண்ட பகுதியாகும். பருத்தி விளையும் பகுதியின் மையமாய் விளங்கும் இந்நகரில் பஞ்சாலைகள் மிகுதியாக உள்ளன. இம்மாவட்டத்தில் மழை குறைவு. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. நூற்பாலைகள் தொடர்பான பல கைத்தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.
நைசாம் மரபினரான அகமது நிசாம்சா என்பவர் இந்நகரை உருவாக்கினார், அகமதுநகர் அரசர்களுக்கும் விசயநகரப் பேரரசர்களுக்கும் இங்குப் போர் மூண்டது. இராமராயர் என்னும் விசயநகர அரசர் அகமதுநகர் மன்னரைத் தோற்கடித்தார். மீண்டும் கி.பி. 1563-ஆம் ஆண்டில் விசயநகரப் படைகள் இந்நகரைக் கைப்பற்றிக் கொடுமைகள் பல புரிந்தன. கி.பி. 1565 ஆம் ஆண்டில் மூண்ட தலைக்கோட்டைப் போரின் போது அகமது நகர் இசுலாமிய அரசுகளுடன் இணைந்து கொண்டது.
முகலாயருடைய ஆட்சிக் காலத்தில் அகமது நகரை அரசாட்சி செய்தவர் சாந்துபீபி என்னும் அரசியாவார். சாந்து பீபியைக் கி.பி. 1600-இல் அக்பர் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார். பின்னர், இது மொகலாயப் பேரரசின் தென் மாநிலங்கள் மூன்றில் ஒன்றாகக் கருதப்பட்டது.
இந்நகரை மராத்தியர் கி.பி. 1797-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் படைத்தலைவரான ஆர்தர் வெல்லெசுலி கி.பி. 1803-இல் இந்த நகரைக் கைப்பற்றினார்.
அகமது நகரில் உள்ள கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோட்டையில் வண்ண ஓவியங்களும் உள்ளன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சவகர்லால் நேரு இங்குள்ள கோட்டையில் மூன்றாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட காலத்தில் மௌலானா அபுல்கலாம் ஆசாத்து உட்பட இந்திய நாட்டுத் தலைவர்கள் பலர் அகமதுநகர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இங்குத்தான் பண்டித தேரு ‘இந்தியக் கண்டு-<noinclude></noinclude>
mc0k7dn7v8indddphej8zbof3hxj7yp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/143
250
616456
1929927
1834689
2026-05-04T04:01:39Z
Booradleyp1
1964
1929927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதன்|107|அங்கப்ப நாவலர்}}</noinclude>டவுடன் உமாயூன் மன்னிப்புக் கேட்டார். பின்னர்ச் சிந்து ஆற்றைக் கடந்து ஈரான் நாடு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியினை ஆதாரமற்றதெனச் சில வரலாற்று ஆசிரியர்கள் மறுத்துரைக்கிறார்கள். இருப்பினும், அனைத்துச் சீக்கிய வரலாறுகளும் இந்நிகழ்ச்சியினைக் கூறுகின்றன. உமாயூன் அங்கதரைச் சந்தித்து நல்வாழ்த்துப் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தாமியற்றிய துதிப்பாடல்களை அங்கதர், ஆதிகிரந்தத்தில் இணைத்துள்ளார். இவருக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். இருவரும் பெரிய அறிவாளிகளாகத் திகழ்ந்தனர். எனினும், அவர்களை விடுத்து அமர்தாசர் என்பாரையே அங்கதர் மூன்றாம் சீக்கிய குருவாக அமர்த்தினார்.
{{right|<b>தி.வீ.</b>}}
{{larger|<b>அங்கதன்</b>}} கம்பராமாயணக் கதை மாந்தருள் சிறப்பிடம் பெற்றவன். இவன் வாலிக்கும் தாரைக்கும் பிறந்தவன். அழகு, அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளின் உறைவிடம்.
கம்பர் காப்பியத்தில் இராமனை முழு முதற் கடவுளாக உணர்ந்தோர் அனுமன், வீடணன் போன்ற சிலரே ஆவர். உயிர் பிரியும் காலத்துத் தன் மகனை அருகழைத்து “மால்தரும் பிறவி நோய்க்கு” இவன் மருந்து என்று நல்லுரை கூறுகிறான் வாலி. இறைக் காட்சி பெற்ற தந்தையைக் குருவாகப் பெற்று இராமனைப் பரம்பொருள் என்றுணரும் பேறு பெற்றவன் அங்கதன்.
வாலியின் வேண்டுகோளின்படி இராமன் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்போது தனது உடைவாளை அவன் கையில் கொடுக்கிறான். அதனைத் தாங்கும் தனிச் சிறப்பு அங்கதனுக்கே வாய்த்தது. இராம காதையின் முடிமணிப் பாடலில் ‘அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள்’ ஏந்தி நிற்கும் காட்சியைக் கம்பர் காட்டுகிறார்.
வாலியின் அன்பு மகன் என்பதை ‘வாலி காதலன்’ என்னும் தொடர் காட்டும். அரசியல் படலத்தில் ‘சீலம் நீ உடையை’ என இராமன் கூறுவது அங்கதனின் ஒழுக்கச் சிறப்புக்குச் சான்று பாரும். உரிய காலத்தில் உதவச் சுக்கிரீவன் செல்லாத போது, இலக்குவன் சினந்து வருகிறான். அப்போது அங்கதன் சுக்கிரீவனிடம் ‘செல்வம் எய்தி வியந்தனை, உதவி கொன்றாய், மெய்யிலை’ என இடித்துக் கூறும் தொடர்கள், செல்வத்தால் மயங்குதல், செய்ந்நன்றி மறத்தல், பொய்யனாதல் போன்ற தீய பண்புகளை அவன் வெறுத்த தன்மையைக் காட்டுவனவாம்.
சீதையைத் தேடிக் காணாது வருந்தித் தளரும் வானரப் படைக்கு ஊக்கம் கொடுப்பவன் அங்கதனே. கடல் கடந்த பின் இராமன் தூது அனுப்ப நினைக்கிறான். மாருதியின் நினைவு வருகிறது. மாருதியே மீண்டும் செல்லின் மிடல் உடையார் வேறில்லை என்று பகைவர் கருதுவர் என்ற ஐயமும் தோன்றுகிறது. ‘யாரினி ஏகத் தக்கார்’ என்ற இராமனின் வினாவிற்கு ‘அங்கதன் அமையும்’ என்ற சுக்கிரீவனின் சுருக்கமான விடை அவனது ஆற்றலுக்குப் பெரு விளக்கமாகும். ‘மாருதி அல்லனாகில், நீ எனும் மாற்றம் பெற்றேன்’ என்று அங்கதன் மகிழ்கிறான். ‘அனுமன் இல்லாவிட்டால் அங்கதன்’ என்னும் பழமொழியும் இது பற்றி எழுந்ததாகும்.
காப்பிய உறுப்புகளில் தூது சிறப்புடைய ஒன்று. இராம காதையில் அத்தகு சிறப்பினை அங்கதன் தூது பெறுகிறது. புகலடைகிறானா? போர் செய்ய விரும்புகிறானா? என இரண்டில் ஒன்று கேட்டு வா என்று அங்கதனைத் தூதனுப்புகிறான் இராமன். இராவணன் அவையில், ‘தேவியை விடுக, அன்றேல் ஆவியை விடுக’ என்று கூறுகிறான். மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி, ஆசை அறான் என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறி இருப்பது அங்கதனின் சொல்லாற்றலுக்குச் சான்று பகரும்.
மூல பலத்தின் ஆற்றலுக்கஞ்சி வானரச் சேனை சிதறி ஓடுகிறது. அப்போது, அதனை அமைதிப்படுத்தி, அபயம் கூறி, அச்சம் நீக்கி, அறஞ்சாரா அரக்கர், தொகையால் மிக்கவராயினும் மடிவர் என்று கூறி, மீண்டும் போராடச் செய்த பெருமை அங்கதனுடையது.
வீடணன் மீது இராவணன் வேல் எறியும்போது அவன்முன் சென்று அதைத் தாங்க முற்படும் துணிவும் தியாக உணர்வும் படைத்தவன் அங்கதன். இந்திரசித்தின் தலையை இளையவீரன் கொய்து வீழ்த்தியபோது, அதனை ஏந்தி இராமனிடம் கொண்டு வரும் பெருமை அங்கதனைச் சார்ந்தது. போர்க்களத்தில் இராமனை அனுமன் தாங்கியது போல, இலக்குவனை அங்கதன் தாங்கி நிற்கிறான். அயோத்திக்கு இராமன் மீண்டு வருகிறபோது, அங்கதனே முன்னதாகச் செல்லும் சிறப்பும் பெறுகிறான்.
அனுமனுக்கு அடுத்தபடி வானரச் சேனையில் ஆற்றலும் அறிவும் படைத்தவன் அங்கதனே. இராமனுக்கு உதவுவதிலும் அவன் முந்தி வரும் இயல்பினன். “புகழுடைக் குரிசில்” என்று கம்பர் போற்றும் சிறப்பு அங்கதனுக்கே உரியதாம்.{{float_right|ஜி.ஆர்.கி.}}
{{larger|<b>அங்கப்ப நாவலர்</b>}} விசுவகரும வகுப்பினைச் சேர்ந்த புலவர். இவர் செய்த நூல்கள் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் திருவூசல், பரசமய கோளரியார் திருவம்மானை, பரசமய கோளரியார் ஆசிரியப்பாமாலை முதலியன. பரசமய கோளரியார் பிற சமயங்களை வென்ற<noinclude></noinclude>
bsd7uh8f022dy4mb9ku3h71lek1pf73
1929928
1929927
2026-05-04T04:02:56Z
Booradleyp1
1964
1929928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதன்|107|அங்கப்ப நாவலர்}}</noinclude>டவுடன் உமாயூன் மன்னிப்புக் கேட்டார். பின்னர்ச் சிந்து ஆற்றைக் கடந்து ஈரான் நாடு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியினை ஆதாரமற்றதெனச் சில வரலாற்று ஆசிரியர்கள் மறுத்துரைக்கிறார்கள். இருப்பினும், அனைத்துச் சீக்கிய வரலாறுகளும் இந்நிகழ்ச்சியினைக் கூறுகின்றன. உமாயூன் அங்கதரைச் சந்தித்து நல்வாழ்த்துப் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தாமியற்றிய துதிப்பாடல்களை அங்கதர், ஆதிகிரந்தத்தில் இணைத்துள்ளார். இவருக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். இருவரும் பெரிய அறிவாளிகளாகத் திகழ்ந்தனர். எனினும், அவர்களை விடுத்து அமர்தாசர் என்பாரையே அங்கதர் மூன்றாம் சீக்கிய குருவாக அமர்த்தினார்.
{{right|<b>தி.வீ.</b>}}
{{larger|<b>அங்கதன்</b>}} கம்பராமாயணக் கதை மாந்தருள் சிறப்பிடம் பெற்றவன். இவன் வாலிக்கும் தாரைக்கும் பிறந்தவன். அழகு, அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளின் உறைவிடம்.
கம்பர் காப்பியத்தில் இராமனை முழு முதற் கடவுளாக உணர்ந்தோர் அனுமன், வீடணன் போன்ற சிலரே ஆவர். உயிர் பிரியும் காலத்துத் தன் மகனை அருகழைத்து “மால்தரும் பிறவி நோய்க்கு” இவன் மருந்து என்று நல்லுரை கூறுகிறான் வாலி. இறைக் காட்சி பெற்ற தந்தையைக் குருவாகப் பெற்று இராமனைப் பரம்பொருள் என்றுணரும் பேறு பெற்றவன் அங்கதன்.
வாலியின் வேண்டுகோளின்படி இராமன் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்போது தனது உடைவாளை அவன் கையில் கொடுக்கிறான். அதனைத் தாங்கும் தனிச் சிறப்பு அங்கதனுக்கே வாய்த்தது. இராம காதையின் முடிமணிப் பாடலில் ‘அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள்’ ஏந்தி நிற்கும் காட்சியைக் கம்பர் காட்டுகிறார்.
வாலியின் அன்பு மகன் என்பதை ‘வாலி காதலன்’ என்னும் தொடர் காட்டும். அரசியல் படலத்தில் ‘சீலம் நீ உடையை’ என இராமன் கூறுவது அங்கதனின் ஒழுக்கச் சிறப்புக்குச் சான்று பாரும். உரிய காலத்தில் உதவச் சுக்கிரீவன் செல்லாத போது, இலக்குவன் சினந்து வருகிறான். அப்போது அங்கதன் சுக்கிரீவனிடம் ‘செல்வம் எய்தி வியந்தனை, உதவி கொன்றாய், மெய்யிலை’ என இடித்துக் கூறும் தொடர்கள், செல்வத்தால் மயங்குதல், செய்ந்நன்றி மறத்தல், பொய்யனாதல் போன்ற தீய பண்புகளை அவன் வெறுத்த தன்மையைக் காட்டுவனவாம்.
சீதையைத் தேடிக் காணாது வருந்தித் தளரும் வானரப் படைக்கு ஊக்கம் கொடுப்பவன் அங்கதனே. கடல் கடந்த பின் இராமன் தூது அனுப்ப நினைக்கிறான். மாருதியின் நினைவு வருகிறது. மாருதியே மீண்டும் செல்லின் மிடல் உடையார் வேறில்லை என்று பகைவர் கருதுவர் என்ற ஐயமும் தோன்றுகிறது. ‘யாரினி ஏகத் தக்கார்’ என்ற இராமனின் வினாவிற்கு ‘அங்கதன் அமையும்’ என்ற சுக்கிரீவனின் சுருக்கமான விடை அவனது ஆற்றலுக்குப் பெரு விளக்கமாகும். ‘மாருதி அல்லனாகில், நீ எனும் மாற்றம் பெற்றேன்’ என்று அங்கதன் மகிழ்கிறான். ‘அனுமன் இல்லாவிட்டால் அங்கதன்’ என்னும் பழமொழியும் இது பற்றி எழுந்ததாகும்.
காப்பிய உறுப்புகளில் தூது சிறப்புடைய ஒன்று. இராம காதையில் அத்தகு சிறப்பினை அங்கதன் தூது பெறுகிறது. புகலடைகிறானா? போர் செய்ய விரும்புகிறானா? என இரண்டில் ஒன்று கேட்டு வா என்று அங்கதனைத் தூதனுப்புகிறான் இராமன். இராவணன் அவையில், ‘தேவியை விடுக, அன்றேல் ஆவியை விடுக’ என்று கூறுகிறான். மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி, ஆசை அறான் என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறி இருப்பது அங்கதனின் சொல்லாற்றலுக்குச் சான்று பகரும்.
மூல பலத்தின் ஆற்றலுக்கஞ்சி வானரச் சேனை சிதறி ஓடுகிறது. அப்போது, அதனை அமைதிப்படுத்தி, அபயம் கூறி, அச்சம் நீக்கி, அறஞ்சாரா அரக்கர், தொகையால் மிக்கவராயினும் மடிவர் என்று கூறி, மீண்டும் போராடச் செய்த பெருமை அங்கதனுடையது.
வீடணன் மீது இராவணன் வேல் எறியும்போது அவன்முன் சென்று அதைத் தாங்க முற்படும் துணிவும் தியாக உணர்வும் படைத்தவன் அங்கதன். இந்திரசித்தின் தலையை இளையவீரன் கொய்து வீழ்த்தியபோது, அதனை ஏந்தி இராமனிடம் கொண்டு வரும் பெருமை அங்கதனைச் சார்ந்தது. போர்க்களத்தில் இராமனை அனுமன் தாங்கியது போல, இலக்குவனை அங்கதன் தாங்கி நிற்கிறான். அயோத்திக்கு இராமன் மீண்டு வருகிறபோது, அங்கதனே முன்னதாகச் செல்லும் சிறப்பும் பெறுகிறான்.
அனுமனுக்கு அடுத்தபடி வானரச் சேனையில் ஆற்றலும் அறிவும் படைத்தவன் அங்கதனே. இராமனுக்கு உதவுவதிலும் அவன் முந்தி வரும் இயல்பினன். “புகழுடைக் குரிசில்” என்று கம்பர் போற்றும் சிறப்பு அங்கதனுக்கே உரியதாம்.
{{right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
{{larger|<b>அங்கப்ப நாவலர்</b>}} விசுவகரும வகுப்பினைச் சேர்ந்த புலவர். இவர் செய்த நூல்கள் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் திருவூசல், பரசமய கோளரியார் திருவம்மானை, பரசமய கோளரியார் ஆசிரியப்பாமாலை முதலியன. பரசமய கோளரியார் பிற சமயங்களை வென்ற<noinclude></noinclude>
4qv29lkgs8vz2xxmrd12ppp7mq626pc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/144
250
616461
1929929
1834691
2026-05-04T04:08:10Z
Booradleyp1
1964
1929929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கப்பப் பிள்ளை, நா.|108|அங்கவை}}</noinclude>சைவப் பெரியார். திருநெல்வேலியில் அவர் வாழ்ந்தவர் என்பது பரசமய கோளரி பிள்ளைத் தமிழால் தெரிகிறது.
தொண்டை மண்டலத்துப் பொன்விளைந்த களத்தூரில் சிறந்து விளங்கிய வேதகிரி முதலியாரின் மைந்தர்களால் சிறப்பிக்கப் பெற்றவராதலின், அங்கப்பநாவலர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம்.
{{right|<b>த.கு.மு.</b>}}
{{larger|<b>அங்கப்பப் பிள்ளை, நா.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர். இவர் வாணியம்பாடி சங்கரச் செட்டியார் மகன் முருகப்பச் செட்டியாரின் சிறப்புகளை விளக்கிப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள இந்நூல் முருகப்ப நவரச சிலேடை எனப் பெயர் பெறும். இது முருகப்பரவச சிலேடை என்றும் வழங்கப்படும். இதன்கண் 9 பாடல்களும் சில கையறுநிலைச் செய்யுட்களும் முருகப்பச் செட்டியாரின் மனைவி கன்னியம்மாள் மீது பிறர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.
{{larger|<b>அங்கப்பப் பிள்ளை, பி.</b>}} திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புலவர் ஊர்க்காடு என்னும் ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர்தம் ஞானாசிரியராக விளங்கிய இராமசாமி சுவாமிகள் இயற்றிய ‘வேதாந்தப் பிரதீபம்’ என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்.
{{larger|<b>அங்கம்{{sup|1}}</b>}} கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்த பதினாறு அரசுகளும் (மகாசனபதங்களுள்) ஒன்று. அது மகதப் பேரரசின் பகுதியாக இருந்தது. செல்வச் செழிப்பு மிக்கது. வரலாற்றுச் சிறப்பு நோக்கி, அங்கத்தைப் பற்றிய விவரங்களை மகாவத்து, யோகதந்திரம், இராமாயணம், மகாபாரதம், இருக்குவேதம், இலலிதவித்தாரம் போன்ற நூல்களில் காணலாம். இது சமண பௌத்த சமய வரலாறுகளுடன் நெருங்கிய தொடர்புடையது. பீகார் மாநிலத்தைச் சார்ந்த பாகல்பூர் பண்டைய அங்கம் எனக் கருதப்படுகிறது. இப்பகுதி கௌடில்யருக்கு நன்கு தெரிந்திருந்தது. அங்கத்தில் உயர்தர யானைகள் கிடைத்தனவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
{{larger|<b>அங்கம்{{sup|2}}</b>}} ஒரு மொழியின் பெயரும் ஆகும். பீகார் மாநிலத்தில் அங்கமொழி பேசுவோர் தொகை ஆறாயிரம் எனக் கருதப்படுகிறது.
{{larger|<b>அங்கம்{{sup|3}}</b>}} என்பது இருக்கு முதலிய வேதங்களின் பகுதிகளையும் சுட்டும். சுவேதாம்பர, திகம்பர சமண சமய நூல்கள் பன்னிரண்டு அங்கங்களாகவும், பன்னிரண்டு உப அங்கங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சமணத் துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன.
{{larger|<b>அங்கமாலை</b>}} பிற்காலத்தே தமிழில் தோன்றியுள்ள சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. வெண்பாப் பாட்டியல், பிரபந்த மரபியல் முதலிய பாட்டியல் நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஓராண்மகன் அல்லது பெண்மகளின் உறுப்புகளை வெண்பா அல்லது வெளி விருத்தங்களால் முறை பிறழாது தொடர்ச்சியுறப் பாடுவது அங்க மாலையாகும். “நிறுத்த வெளி விருத்தம் நீடுறுப்பில் வந்தால் குறித்தங்க மாலையாக் கொள்க” என வெண்பாப் பாட்டியலும், “அவ்வப் பெயரின் அங்க வகையை விளம்பி ஒழுங்கின் வெளி விருத்தத்தால், வழுத்துவது அங்க மாலையாமே” எனப் பிரபந்த மரபியலும் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளன. நான்காந்திருமுறையில் ஒன்பதாம் பதிகமாகச் சாதாரிப் பண்ணில் அமைந்துள்ள ‘தலையே நீ வணங்காய்’ எனத் தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இப்பதிகம் ‘திருவங்கமாலை’ என்று வழங்கப்படுகிறது. பன்னிரண்டு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை, ஆக்கை, கால் ஆகிய உறுப்புகளைத் தனித் தனியே விளித்து, அவை தத்தம் இயல்பினால் இறைவனைப் போற்றி நிற்றல் வேண்டும் என்பதனையும், அவ்வாறு போற்றாவிடில் அவற்றால் பயனில்லை என்பதனையும் திருநாவுக்கரசர் சிறப்பாக வலியுறுத்திப் பாடியுள்ளார்.
{{larger|<b>அங்கவை</b>}} கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியின் மகளிர் இருவருள் ஒருத்தி. மூவேந்தர் சூழ்ச்சியால் பாரி இறந்தபின், அவன் மகளிர் இருவரையும், உயிர் நண்பராகிய கபிலர் அழைத்துச் சென்று, மன்னர்களுக்கு மணமுடிக்க முயன்று, முடியாமையின் பார்ப்பார் சிலரின் பாதுகாவலில் அவர்களை இருத்தி வடக்கே சென்றார் என்பது கூறப்படுகிறது.
பாரி மகளிராகிய அங்கவையும் சங்கவையும் தம் வறிய நிலையினும் தம்மிடம் வந்த ஔவையாருக்கு விருந்திட, அவர் மகிழ்ந்து, இருவரையும் திருக்கோயிலூர் மன்னன் மலையமான் தெய்வீகனுக்கு மணமுடித்துத் தம் ஆற்றலால் மூவேந்தர் பகைமையையும் தீர்த்தருளினார் என்றும் கூறுவர். பாரி மகளிர் பெயர் அங்கவை சங்கவை என்பதற்குச் சங்க நூல்களிற் சான்றில்லை. ஒளவையார் பாரி மகளிர்க்குத் திருமணம் நிகழ்த்திய செய்திகள், சங்க காலத்திற்குப் பின்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒளவையாரின் தனிப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
{{Right|<b>த.கு.மு.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
hyngwrek21kq0off8lquqey1k4cks6l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/147
250
616468
1929932
1835066
2026-05-04T04:13:33Z
Booradleyp1
1964
1929932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்காடி அமைப்பு|111|அங்காளம்மை}}</noinclude>பனையாளர் இவ்வங்காடியில் செயற்படுகின்றனர். இந்தியாவின் சிமிண்டு தொழிலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சில நிறுவனங்களே உற்பத்தியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் மொத்தத்தில் கணிசமான பகுதியை உற்பத்தி செய்வதால் உற்பத்தியளவு மாறுபாடுகளினாலும், விலை மாற்றங்களினாலும் அங்காடியில் முக்கியமான மாறுதல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு சில்லோர் முற்றுரிமையில் உள்ள நிறுவனங்களுக்கு உண்டு. ஆகவே, ஒவ்வொன்றும் போட்டியிடும் பிற நிறுவனத்தின் செயற்பாடுகளில் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.
நடைமுறையில் அங்காடிகள் தூயதாகச் செம்மைப்பட அமைவதில்லை. குறைகள் பல இருக்கும் போது, அங்காடியில் நிலவும் விலைகள், பொருளியல் முறையில் சீராக அமைவதில்லை. மேலும், தனியார் துறையுடன், பொதுத் துறையும் பண்டங்களையும் பணிகளையும் மக்கள் நலனுக்காக உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில், விலை வரையறை நடவடிக்கைகள் தேவையாகின்றன. மின்சக்தி, போக்குவரத்து, தொலைபேசி, இரயில்வே முதலானவை அளிக்கும் பணிகளுக்கு விலைகளையும் கட்டணங்களையும் அரசு உறுதி செய்கிறது. போட்டியமைப்பில் தனியார் துறை இயங்கும்பொழுது அரசின் தலையீடு தேவைப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலைமை ஒரு வகுப்பினரிடமிருந்து மற்றொரு வகுப்பினருக்கு வருமானத்தை மறு பகிர்வு செய்யவேண்டிய தேவை, தவிர்க்கப்பட வேண்டிய பண்டங்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய தேவை, இவையெல்லாம் எழும் போது அரசு விலைக்கட்டுப்பாடு முறையைச் செயற்படுத்த வேண்டியுள்ளது. இக்கட்டுப்பாடு நேரடியாகப் பண்டங்களுக்குக் குறைந்த விலை அல்லது உயர்ந்த விலையை வரையறுப்பதன் மூலமும் மறைமுகமாகப் பண்டங்களின் மீது வரி விதிப்பது அல்லது தொழில்களுக்கு உதவி நிதி அளிப்பது ஆகியவற்றின் மூலமும் செயற்படுத்தப்படுகிறது.
அங்காடி அமைப்பைப் பற்றிய விளக்கம், பண்டங்களின் உற்பத்தி அளவு, விலை, சமூகத்திற்குப் பண்டத்தாலும் பணிகளினாலும் ஏற்படும் பயன்கள், சமூகத் தேவைக்கு ஏற்றபடி பண்ட உற்பத்தியிலும் விலையிலும் செய்ய வேண்டிய மாறுதல்கள், அரசாங்கம் எந்தக் கோட்பாட்டைக் கையாள்வது, எந்தத் தொழிலுக்குச் சலுகை தருவது, எதனைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவிதமான செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இன்றியமையாதது.
{{right|<b>ய.ச.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Stonier, A.W. & Hague, D.C.,</b> “A Text Book of Economic Theory,” ELBS, London, 1973.
<b>Hirshleifer, J.,</b> “Price Theory and Applications”, Prentice Hall, New Delhi, 1982.
<b>Lipsey, R G.,</b> “An Introduction to Positive Economics”, ELBS, London, 1971.
<b>Samuelson, P.A.,</b> ‘Economics’. Mc Graw – Hill, New York. 1961.
{{larger|<b>அங்காரகன்:</b>}} இவன் மங்களன், குகன், ஆரல் செவ்வாய் முதலிய வேறு பெயர்களைக் கொண்டவன். இவன் நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாக விளங்குகிறான். நவக்கிரக வழிபாட்டில் சூரியனுக்குத் தெற்கே இவனை மந்திர முறையால் அமர்த்தி வழிபடுவது மரபு. உடல், உடை, மாலை முதலியன சிவப்பாய் இருத்தலின் செவ்வாய் – செம்மீன் எனத் தமிழில் குறிக்கப்பட்டுள்ளான். வானில் இவன் தோற்றத்தை, ‘முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்’ என்று புறநாநூறு (60) குறிப்பிடுகிறது. நிலமகளால் வளர்க்கப் பெற்றவனாதலின் இவன் நிலமகளின் மகனாகக் குறிக்கப்பெறுகிறான். குகன், தராசுதன், பௌமன் என்பனவும் அக்காரணம்பற்றி இவனுக்கு அமைந்த பெயர்களாகும்.
உமை இறைவனை நீங்கியிருந்த காலத்தில் இறைவன் யோகத்தில் இருந்தார். அப்போது நெற்றிக் கண்ணில் வேர்வை அரும்பி நிலத்தில் விழுந்தது. அதிலிருந்து அங்காரகன் தோன்றி நிலமகனாய் வளர்க்கப்பெற்றான். அவன் கடும் தவம் செய்ய, அத்தவ மிகுதியால் உடம்பில் யோகாக்கினி தோன்றியது. அத்தவப் பயனாகக் கிரக நிலை எய்தினான்.
தக்கன் செய்த யாகத்தினை அழித்த வீரபத்திரர், மூவுலகையும் அழிக்க முற்பட்டபோது தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத் தன் உருவினை மாற்றி அழகிய அங்காரகனாகத் திருமேனி பூண்டதாக மச்ச புராணம் கூறுகிறது.
இவன் பிரமனுக்குப் பூராடத்தில் தோன்றியவன் என்றும் ஏகாதர உருத்திரர்களில் ஒருவன் என்றும் சயத்தரதனுடன் பிறந்தவன் என்றும் கூறப்படுகிறான்.
அங்காரகன் நான்கு அருட் கைகளையுடையவன்; செம்மலரும் செவ்வுடையும் செம்மேனியுஞ் செவ்வாயுங் கொண்டவன்; வலக் கைகளில் அபயமும் சக்திப் படையுமுடையவன்; இடக் கைகளில் சூலமும் கதையும் கொண்டவன்; செம்மறியை ஊர்தியாகக் கொண்டவன்; செங்கொடியும் குடையும் உடையவன். சித்திரை, முதல் செவ்வாயில் இவனைச் சிறப்பாக வழிபடுவது மரபு.
{{right|<b>த.கோ</b>}}
{{larger|<b>அங்காளம்மை</b>}} சக்தி வழிபாட்டிற்கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும். அங்காளி, அங்காளதேவி<noinclude></noinclude>
bkoflhaqz4wjehhhntnouzlp21lm1rn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/148
250
616470
1929934
1835068
2026-05-04T04:15:35Z
Booradleyp1
1964
1929934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கீகாரம் (ஏற்பு)|112|அங்கீகாரம் (ஏற்பு)}}</noinclude>என்னும் பெயர்களும் இத்தெய்வத்திற்கு உண்டு. இத்தெய்வத்தின் வடிவமைப்பினைப் பற்றி, ‘தியான சுலோகம்’ என்ற சிற்ப நூலில், ‘சிவந்த திருமேனி, சுடரிதழ் மகுடம், நான்கு திருக்கரங்கள் சூலாயுதம் ஏந்திய நிலை, கோரவடிவம்’ என்பன கூறப்பட்டுள்ளன.
கண்ணகியே காளி வடிவெடுத்துப் பழி தீர்த்துக் கொண்டாள் என்னும் தெருக்கூத்தின் நிகழ்ச்சி வழக்காக, அங்காளம்மை கண்ணகியின் கோர வடிவென்றும் கூறுவர்.
பொற்கொல்லரும் அம்மரபினைச் சார்ந்த கம்மாளரும் குலதெய்வமாகக் கொண்டு இத்தெய்வத்தினை வழிபட்டு வருகின்றனர்.
தஞ்சைத் தெற்குவீதி, குடந்தைக் கம்பட்ட விசுவநாதன் தெற்கு வீதி, கீழ்வேளூர் தெற்குத் தெரு ஆகிய இடங்களில் உள்ள இவ்வம்மையின் திருக்கோயில்கள் வரலாற்றுச் சிறப்புடையனவாகும்.{{right|<b>சி.கோ.</b>}}
{{larger|<b>அங்கீகாரம் (ஏற்பு):</b>}} காலப் போக்கில் பல புதிய நாடுகள் தோன்றுகின்றன; சில பழைய நாடுகள் மறைகின்றன; சில நாடுகள் இணைகின்றன; வேறு சில நாடுகள் புதிய வடிவம் பெறுகின்றன. இவ்வாறு புதிய நாடுகள் தோன்றுவதும் மறைவதும் இணைவதும் உலக அரங்கில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. அவற்றுள் ஒன்று அங்கீகாரம் (Recognition) அல்லது ஏற்பு என்பதாகும்.
புதிய நாடு ஒன்று உருவாகும் போது, முன்னரே இருக்கும் நாடுகளால் அந்நாடு அங்கீகரிக்கப்பட்டால் தான் அது உலக நாடுகளின் கூட்டுக் குடும்பத்தில் உறுப்பினராக இயலும். வங்காளதேசம் (Bungladesh) 1971-இல் தோன்றியது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். ஆனால், சில அறிஞர்கள் இக்கருத்தினை ஏற்றுக்கொள்வதில்லை.
அங்கீகாரம், புதுநாடு அங்கீகாரம், புதுத்தலைமை அங்கீகாரம், போரிடுவோர் அங்கீகாரம், எதிரெழுச்சி நிலை அங்கீகாரம், ஆள்நிலப் பகுதி கூடுதல், குறைதல் அங்கீகாரம் என்று பல்வேறு வகைப்படும்.
அரசு அங்கீகாரம், அரசாங்க அங்கீகாரம் முதலியவற்றைச் சட்டப்படியான அங்கீகாரம் (De Jure Recognition), நிகழ்வுநிலை அங்கீகாரம் De Facto Recognition) என இருவகைப்படுத்தலாம். இன்றுவரை அங்கீகாரம் அந்தந்த நாடுகளால் அவர்களுடைய விருப்பம்போல் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. உலக நாடுகள் ஒருமுகமாக வரையறுக்கப்பட்ட விதிகளின்படி அங்கீகாரம் வழங்க இதுவரை அனைத்துலகச் சமுதாயம் வழிவகை செய்யவில்லை. ஐக்கிய நாடுகளின் சபை, இப்புதிய சமுதாயத்தை ஓர் உறுப்பு நாடாக ஏற்றுக் கொள்வதானது, அதனை ஒரு நாடென்று உறுதி செய்வதற்கு ஒப்பாகும். பேராசிரியர் ஓப்பன்கீம் (Oppenheim) என்பவர், ஒரு நாடு உலக ஆளுமை (International personality) பெறுவது அங்கீகாரத்தின் மூலமே என்று கூறியுள்ளார். ஒரு சமுதாயம் ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்துச் சிறப்புகளையும் அடைந்த பிறகும், உலக அரங்கில் நாடாகக் கருதப்பட, அது பிற நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும்.
அங்கீகாரம் வெளிப்படையானதாகவோ (Express) உய்த்துணரக்கூடியதாகவோ (Implied) இருக்கலாம். அறிவித்தலால் அல்லது பிரகடனத்தால் (Declaration) அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அதனை வெளிப்படை அங்கீகாரம் என்றும், ஒரு நாட்டின் நடவடிக்கை மூலம் அங்கீகாரம் வெளிப்படுமானால் அதனை உய்த்துணர் அங்கீகாரம் என்றும் கூறப்படும். புதிய சமுதாயத்துடன் தூதர் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டால், அந்தப் புதிய சமுதாயம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அந்த அங்கீகாரம் வெளிப்படையானதாகாது. அது உய்த்துணர் அங்கீகாரம் என்று கூறப்படும். ஒரு நாடு புதிய சமுதாயத்துடன் நேரடியாக எந்தவித உறவு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனை மறைமுகமாக அங்கீகரித்ததாகக் கூறலாம்.
நாடுகள் தனித் தனியாகவோ ஒருங்கிணைந்தோ ஒரு புதிய சமுதாயத்தை அங்கீகரிக்கலாம். ஒரு நாட்டில் அரசு ஒன்று தோன்றி, தன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இறையாண்மையுடன் (Sovereignty) அரசோச்சுகிறது. ஆனாலும், அங்கீகரிக்கும் வெளிநாடுகளின் கருத்துப்படி, அந்நாடு தன்னை நிலையாக உறுதிசெய்து கொள்ளாத போதும் அனைத்துலக அரங்கில் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தயங்கும்போதும் அல்லது தவறும்போதும் சட்டப்படி இல்லாவிட்டாலும் அந்நாட்டைச் செயல்நிலையில் அங்கீகரிக்கலாம். இதுவே நிகழ்வு நிலை (De Facto) அங்கீகாரம் ஆகும்.
பொருநிலை அங்கீகாரம் (Recognition of Belligerency) என்பது பொருவோர், நாட்டின் சட்டப்படி இயங்கும் அரசுடன் பொதுவாகப் போரில் ஈடுபட்டு, போர் விதிகளைக் கடைப்பிடித்து, ஆளும் நிலத்தையோ அதன் ஒரு பகுதியையோ அடக்கி ஆண்டால், அயலரசுகள் அவர்களோடு தொடர்புகளை வரையறை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது, அவர்களைப் பொருவோராக (எதிரியாக) அங்கீகரிப்பார்கள். இதனைப் பொருநிலை அங்கீகாரம் என்பர். மேலே கூறிய கட்டுப்பாடுகளையும் எதிரெழுச்சியினர் (Insurgents) நிறைவு செய்வார்களானால் அவர்களும் பொருதுவோராவார்கள், மற்றைய நாடு-<noinclude></noinclude>
sak4w5tddsvfwez9iakwua8noiyr1hl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/149
250
616473
1929935
1835070
2026-05-04T04:16:47Z
Booradleyp1
1964
1929935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கீகாரம் (ஏற்பு)|113|அங்கீரசன்}}</noinclude>கள் அவர்களுக்கு நிகழ்வுநிலை அங்கீகாரம் வழங்கலாம்; சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதில்லை. ஏனெனில், சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பழைய அரசும் அதே ஆளும் நிலத்தில் ஆட்சியில் இருக்கும் அல்லது இருப்பதாகக் கருதப்படும்.
எதிரெழுச்சிநிலை அங்கீகாரம் (Recognition of Insurgency) என்பது, சட்டப்படி ஆட்சியிலுள்ள அரசுக்கு எதிராகச் சிலர் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பொருதுவோராக ஏற்கப்படுவதற்குரிய கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றினை நிறைவு செய்யாமல் இருப்பார்களானால், அவர்கள் எதிரெழுச்சியினர் (Insurgents) என அங்கீகரிக்கப்படுவார்கள். அந்நிலை எதிரெழுச்சி நிலை அங்கீகாரம் எனப்படும். அவ்வாறு எதிரெழுச்சியினராக அங்கீகரிக்கப்படாவிட்டால் அவர்கள் கலகக்காரர்கள் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் என்றும், அதனால் தண்டனைக்குரியவர்களென்றும் நாட்டின் சட்டப்படி கருதப்படுவார்கள். உள்நாட்டுச் சட்டம் அவர்களை எந்நிலையிலும் கலகக்காரர்களாகவே கருதும்.
{{larger|<b>ஆள் நிலப்பகுதி கூடுதல் குறைதல் அங்கீகாரம்:</b>}} ஒரு நாடு புதிய ஆள்நிலப் பகுதி ஒன்றினை இணைக்கும்போது அதனைப் பிற நாடுகள் அங்கீகரிக்கலாம். புதிய ஆள்நிலம் பற்றிய உரிமை அங்கீகாரத்துக்குப் பின்னரே நிறைவு பெறுகிறது. பிற நாடுகள் அங்கீகரிப்பதால் அந்தப் பகுதியில் அவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் புதிய ஆள்நிலம் பெற்ற விடத்து அதனை அங்கீகரிக்கும்படி பிற நாடுகளைக் கேட்கும். இது இசுட்ரிம்சன் கொள்கை (Strimson Doctrine of Non–Recognition) எனப்படும்.
அங்கீகரியாமைக் கோட்பாடு: பன்னாட்டுச் சட்டத்திற்குப் (International law) புறம்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டை இணைத்துக் கொள்வதைப் பிற நாடுகள் அங்கீகரிக்க மறுக்கலாம். இதனால் சட்டம் மீறிய நாடு தொல்லைக்குள்ளாகும். இவ்வாறு அங்கீகாரத்தை மீறும் நாடுகளை ஒடுக்கும் ஓர் ஆயுதமாக இந்த அங்கீகாரச் சட்டத்தைக் கொள்ள இடமிருக்கிறது.
சப்பான் உலகநாடுகள் மன்றத்தில் 1931 – இல் ஓர் உறுப்பினராக இருந்தபோது சீனாவிற்குச் சொந்தமான மஞ்சூரியாவை முற்றுகையிட்டுத் தெற்கு மஞ்சூரியாவைத் தன்வயப்படுத்திக் கொண்டது. இத்தகு சூழ்நிலைகளில் வன்முறையின் அடிப்படையில் நடந்த இந்நிகழ்ச்சிக்குத் தான் அங்கீகாரம் வழங்க இயலாது என்று அமெரிக்க நாட்டுச் செயலர் இசுட்ரீம்சன் அறிவித்தார். அன்று முதல் எந்த ஒரு நாடும் இக்காரணங்களுக்காக அங்கீகாரம் மறுக்கப்படுமானால் அது “இசுட்ரிம்சன் கொள்கை” என அழைக்கப்படுகிறது.
அங்கீகாரம் புதிய சமுதாயத்திற்குப் பல உரிமைகளை வழங்குகிறது. அங்கீகாரம் வழங்கும் நாடுகள் சட்ட விதிகளைக் கடைப்பிடித்து அதனை வழங்குவதில்லை; அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்தே வழங்குகின்றன. தங்கள் கொள்கைக்கு எதிராக வளரும் சமுதாயத்தை அந்நாடுகள் நீண்ட காலத்திற்கு அங்கீகரிப்பதில்லை.
எனவே அங்கீகாரம் வழங்கும். பொறுப்பைத் தனிப்பட்ட நாடுகளிடமிருந்து எடுத்து, ஐக்கிய நாடுகள் சபையிடமோ பன்னாட்டு நீதி மன்றத்திடமோ (International Court of Justice) ஒப்படைப்பது சிறப்புடையது என்று பல சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராவதற்குச் சில நிபந்தனைகளை நிறைவு செய்தல் வேண்டும்.
உறுப்பினராக விரும்பும் நாடு வரையறை செய்யப்பட்ட எல்லையையும் அரசினையும் நிலையான மக்களையும் பிற நாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடிய தகுதியையும் பெற்றிருத்தல் வேண்டும்; ஐக்கிய நாட்டு நிலையாவணத்தில் (Charter) கண்டுள்ள சட்டப் பிணைப்புகளை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தல் வேண்டும்.
{right|<b>வே.க.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Starke, J.G.,</b> “Introduction to International Law” Butterworths, London, 1977.
<b>பழனிசாமி, அ.,</b> “சர்வதேசச் சட்டம்”, சி. சுப்பய்ய செட்டி & கோ, சென்னை, 1979.
<b>தனபாலன், இர. வை.,</b> “அமைதிக்கால நாட்டிடைச் சட்டம்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.
{{larger|<b>அங்கீரசன்</b>}} என்பானுக்கு அங்கீரன், அங்கிரா, அங்கீரகன் எனவும் பெயர்கள் வழங்கின. இவன் நான்முகனுடைய மானதப் புதல்வர்களுள் ஒருவன். இவனுக்கு உதத்தியன் அல்லது சம்வர்த்தனன், பிருகற்பதி என்ற இரண்டு ஆண் மக்களும் யோகசித்தி என்னும் மகளும் இருந்தனர். தீக்கடவுள் ஒருமுறை தேவருணவாகிய அவியைச் சுமக்க வலியற்றுக் காட்டிற்குச் சென்றான். அக்காலத்தில் தேவர்கள் இவனைத் தீக்கடவுளின் இடத்தில் இருத்தினர். பிறகு தீக்கடவுள் வர, இவன் தீக்கடவுளை முதலாக வைத்துத் தான் இரண்டாவதாய் மகனானான். இவனுடைய மனைவி சிவை. இவளிடத்தில் இவனுக்குப் பிரகச்சோதி, பிரகத்கீர்த்தி, பிருகன்முகன், பிருகன்<noinclude></noinclude>
16jozxw27wkgf05eqmj319jowaaksvg
1929936
1929935
2026-05-04T04:17:20Z
Booradleyp1
1964
1929936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கீகாரம் (ஏற்பு)|113|அங்கீரசன்}}</noinclude>கள் அவர்களுக்கு நிகழ்வுநிலை அங்கீகாரம் வழங்கலாம்; சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதில்லை. ஏனெனில், சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பழைய அரசும் அதே ஆளும் நிலத்தில் ஆட்சியில் இருக்கும் அல்லது இருப்பதாகக் கருதப்படும்.
எதிரெழுச்சிநிலை அங்கீகாரம் (Recognition of Insurgency) என்பது, சட்டப்படி ஆட்சியிலுள்ள அரசுக்கு எதிராகச் சிலர் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பொருதுவோராக ஏற்கப்படுவதற்குரிய கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றினை நிறைவு செய்யாமல் இருப்பார்களானால், அவர்கள் எதிரெழுச்சியினர் (Insurgents) என அங்கீகரிக்கப்படுவார்கள். அந்நிலை எதிரெழுச்சி நிலை அங்கீகாரம் எனப்படும். அவ்வாறு எதிரெழுச்சியினராக அங்கீகரிக்கப்படாவிட்டால் அவர்கள் கலகக்காரர்கள் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் என்றும், அதனால் தண்டனைக்குரியவர்களென்றும் நாட்டின் சட்டப்படி கருதப்படுவார்கள். உள்நாட்டுச் சட்டம் அவர்களை எந்நிலையிலும் கலகக்காரர்களாகவே கருதும்.
{{larger|<b>ஆள் நிலப்பகுதி கூடுதல் குறைதல் அங்கீகாரம்:</b>}} ஒரு நாடு புதிய ஆள்நிலப் பகுதி ஒன்றினை இணைக்கும்போது அதனைப் பிற நாடுகள் அங்கீகரிக்கலாம். புதிய ஆள்நிலம் பற்றிய உரிமை அங்கீகாரத்துக்குப் பின்னரே நிறைவு பெறுகிறது. பிற நாடுகள் அங்கீகரிப்பதால் அந்தப் பகுதியில் அவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் புதிய ஆள்நிலம் பெற்ற விடத்து அதனை அங்கீகரிக்கும்படி பிற நாடுகளைக் கேட்கும். இது இசுட்ரிம்சன் கொள்கை (Strimson Doctrine of Non–Recognition) எனப்படும்.
அங்கீகரியாமைக் கோட்பாடு: பன்னாட்டுச் சட்டத்திற்குப் (International law) புறம்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டை இணைத்துக் கொள்வதைப் பிற நாடுகள் அங்கீகரிக்க மறுக்கலாம். இதனால் சட்டம் மீறிய நாடு தொல்லைக்குள்ளாகும். இவ்வாறு அங்கீகாரத்தை மீறும் நாடுகளை ஒடுக்கும் ஓர் ஆயுதமாக இந்த அங்கீகாரச் சட்டத்தைக் கொள்ள இடமிருக்கிறது.
சப்பான் உலகநாடுகள் மன்றத்தில் 1931 – இல் ஓர் உறுப்பினராக இருந்தபோது சீனாவிற்குச் சொந்தமான மஞ்சூரியாவை முற்றுகையிட்டுத் தெற்கு மஞ்சூரியாவைத் தன்வயப்படுத்திக் கொண்டது. இத்தகு சூழ்நிலைகளில் வன்முறையின் அடிப்படையில் நடந்த இந்நிகழ்ச்சிக்குத் தான் அங்கீகாரம் வழங்க இயலாது என்று அமெரிக்க நாட்டுச் செயலர் இசுட்ரீம்சன் அறிவித்தார். அன்று முதல் எந்த ஒரு நாடும் இக்காரணங்களுக்காக அங்கீகாரம் மறுக்கப்படுமானால் அது “இசுட்ரிம்சன் கொள்கை” என அழைக்கப்படுகிறது.
அங்கீகாரம் புதிய சமுதாயத்திற்குப் பல உரிமைகளை வழங்குகிறது. அங்கீகாரம் வழங்கும் நாடுகள் சட்ட விதிகளைக் கடைப்பிடித்து அதனை வழங்குவதில்லை; அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்தே வழங்குகின்றன. தங்கள் கொள்கைக்கு எதிராக வளரும் சமுதாயத்தை அந்நாடுகள் நீண்ட காலத்திற்கு அங்கீகரிப்பதில்லை.
எனவே அங்கீகாரம் வழங்கும். பொறுப்பைத் தனிப்பட்ட நாடுகளிடமிருந்து எடுத்து, ஐக்கிய நாடுகள் சபையிடமோ பன்னாட்டு நீதி மன்றத்திடமோ (International Court of Justice) ஒப்படைப்பது சிறப்புடையது என்று பல சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராவதற்குச் சில நிபந்தனைகளை நிறைவு செய்தல் வேண்டும்.
உறுப்பினராக விரும்பும் நாடு வரையறை செய்யப்பட்ட எல்லையையும் அரசினையும் நிலையான மக்களையும் பிற நாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடிய தகுதியையும் பெற்றிருத்தல் வேண்டும்; ஐக்கிய நாட்டு நிலையாவணத்தில் (Charter) கண்டுள்ள சட்டப் பிணைப்புகளை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தல் வேண்டும்.
{{right|<b>வே.க.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Starke, J.G.,</b> “Introduction to International Law” Butterworths, London, 1977.
<b>பழனிசாமி, அ.,</b> “சர்வதேசச் சட்டம்”, சி. சுப்பய்ய செட்டி & கோ, சென்னை, 1979.
<b>தனபாலன், இர. வை.,</b> “அமைதிக்கால நாட்டிடைச் சட்டம்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.
{{larger|<b>அங்கீரசன்</b>}} என்பானுக்கு அங்கீரன், அங்கிரா, அங்கீரகன் எனவும் பெயர்கள் வழங்கின. இவன் நான்முகனுடைய மானதப் புதல்வர்களுள் ஒருவன். இவனுக்கு உதத்தியன் அல்லது சம்வர்த்தனன், பிருகற்பதி என்ற இரண்டு ஆண் மக்களும் யோகசித்தி என்னும் மகளும் இருந்தனர். தீக்கடவுள் ஒருமுறை தேவருணவாகிய அவியைச் சுமக்க வலியற்றுக் காட்டிற்குச் சென்றான். அக்காலத்தில் தேவர்கள் இவனைத் தீக்கடவுளின் இடத்தில் இருத்தினர். பிறகு தீக்கடவுள் வர, இவன் தீக்கடவுளை முதலாக வைத்துத் தான் இரண்டாவதாய் மகனானான். இவனுடைய மனைவி சிவை. இவளிடத்தில் இவனுக்குப் பிரகச்சோதி, பிரகத்கீர்த்தி, பிருகன்முகன், பிருகன்<noinclude></noinclude>
5ci68b5q4j8poqdchzgml97xlheul5k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/150
250
616474
1929937
1835071
2026-05-04T04:19:16Z
Booradleyp1
1964
1929937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்குமுத்து புலவர்|114|அங்கேரி}}</noinclude>மதி, பிருகத்பானன், பிருகற்பதி, பிருகற்பிருமன் என்னும் ஆண்களும் அனுமதி, இராகை, சிறிவாலி, குகு, அர்ச்சிகமதி, அவிசுமதி என்னும் பெண்களும் பிறந்தனர். மக்களெல்லாரும் அக்கினிகளாயினர். மகளாகிய யோகசித்தி பிரபாவசு என்னும் வசுவை மணந்து விசுவகர்மனைப் பெற்றாள்.
{{right|<b>த.கோ.</b>}}
{{larger|<b>அங்குமுத்து புலவர்</b>}} கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் வைப்பாற்றின் இடப்பக்கத்துள்ள ஆற்றங்கரை சமசுதானத் தலைநகரான பொய்கையூரில் பிறந்தவர். இவர் இச்சமசுதானத் தலைவர்களாக விளங்கியவர்களுள் ஒருவரான சொக்கலிங்கப் பெத்தண்ண பூபதி என்பவரால் வளர்க்கப் பெற்று அவர்தம் அவைப் புலவராகத் திகழ்ந்தார். கடிகை என்பது இப்புலவர் பிறந்த மரபாதலின் இவர் கடிகை அங்குமுத்துப் புலவர் என்று வழங்கப் பெற்றார், இவர் தம்மை வளர்த்த பெத்தண்ண பூபதியின் மீது பொய்கைப் பள்ளு என்னும் நூலை இயற்றியுள்ளார், இந்த நாலுக்கு இப்புலவரின் மைந்தரான சுப்பிரமணியப் புலவர் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். பொய்கைப் பள்ளு என்னும் இவர்தம் நூல் 82 செய்யுட்களைக் கொண்டுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 150
|bSize = 480
|cWidth = 410
|cHeight = 320
|oTop = 220
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{larger|<b>அங்கேரி</b>}} ஐரோப்பாக் கண்டத்தின் இடையில் உள்ள நாடுகளுள் ஒன்று. இதன் வடக்கில் செக்கோசுலோவாகியாவும் வடகிழக்கில் சோவியத் உருசியாவும் கிழக்கில் உருமேனியாவும் தெற்கில் யுகோசுலோவியாவும் மேற்கில் ஆசுத்திரியாவும் எல்லைகளாய் அமைந்துள்ளன.
{{larger|<b>பரப்பும் மக்கள் தொகையும்:</b>}} அங்கேரி (Hungary) நாட்டின் மொத்தப்பரப்பு 93,032 சதுரக் கிலோ<noinclude></noinclude>
8d2qdwsibf0y1yrrg1fiye897i1cemv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/154
250
617105
1929938
1837235
2026-05-04T04:21:02Z
Booradleyp1
1964
1929938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அங்கேரி|118|அங்கோலா}}</noinclude>17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை துருக்கியர், அங்கேரியைத் தம் ஆட்சியின்கீழ் லைத்திருந்தனர். பின்னர், அங்கேரியர்கள் ஆசுத்திரியாவின் உறுதுணையுடன் துருக்கியரைத் தம் நாட்டிலிருந்து விரட்ட முயன்றனர். 1739-ஆம் ஆண்டளவில் ஆசுத்திரியர்கள் அங்கேரி முழுவதையும் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்தனர். மேற்கூறிய உதவிக்காக அங்கேரியர்கள் கைம்மாறாகப் பெருவிலை கொடுக்க வேண்டியவராயினர். அங்கேரி ஆசுத்திரியாவின் குடியேற்றப் பகுதியாகியது. அம்மக்கள் தொடர்ந்து விடுதலைக்காகப் பாடுபட்டனர்.
18, 19–ஆம் நூற்றாண்டுகளில் ஆகத்திரியாவுக்கெதிரான வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. 1848–49–ஆம் ஆண்டுகள் ஐரோப்பா முழுவதிலும் புரட்சிகள் மூண்ட காலமாகும். இலாசோசு காசூத் என்பாரின் தலைமையில் அங்கேரியிலும் விடுதலைப்போராட்டம் தொடங்கியது. ஆனால் உருசியாவின் துணையுடன் ஆசுத்திரியா சுலகத்தை அடக்கியது.
1867–இல் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஆசுத்திரியா–அங்கேரி என்னும் பெயரில் இரட்டை அரசாங்கம் நிலைநாட்டப்பட்டது. அதன்படி அங்கேரிக்கு என்று தனியான நாடாளுமன்றமும், அதன் சொந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் உரிமையும் அந்நாட்டிற்குக் கொடுக்கப்பட்டன. அங்கேரி, ஆசுத்திரியாவுடன் இணைந்தது. ஆனால், ஆசுத்திரியாவின் பேரரசர் முதலாம் பிரான்சிசு சோசப், அங்கேரியையும் இணைத்து ஆட்சி நடத்தியதுடன், அங்கேரியின் அரசராகவும் முடிசூட்டப்பெற்றார்.
அங்கேரி, முதல் உலகப் போரின்போது செருமனி, ஆசுத்திரியா நாடுகளின் பக்கம் சேர்ந்தது. போருக்குப் பின்னர் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் அங்கேரி ஒரு குடியரசாயிற்று. பின்னர்ப் பொதுவுடைமைக் கட்சியினரும் சமநிலைச் சமுதாயக்காரரும் பேலாகுன் (Bela Kun) என்பாரின் தலைமையில், 1919–இல் ஆட்சியைக் கைப்பற்றிச் சிறிது காலம் ஆண்டனர். கப்பற்படைத் தலைவர் மிக்லோசு ஓர்த்தி என்பாரின் தலைமையில் வந்த படைகள், அவர்களது ஆட்சியைத் தூக்கியெறிந்தது. ஓர்த்தி அங்கேரியை அரசரற்ற முடியாட்சி நாடாக்கினார். அவர் அந்நாட்டின் அரசப் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1920–இல் செய்து கொள்ளப்பட்ட திரியானன் உடன்படிக்கையின்படி, பழைய அங்கேரியின் மூன்றிலிரண்டு பங்கு நிலமும் அதன் பெரும்பாலான கனிச் செல்வங்களும் மலைகளும் காடுகளும் பறிபோயின. அங்கேரி அவற்றைத் திரும்பப் பெறச் சூளுரைத்தது. இரண்டாம் உலகப் போர், அவ்வாய்ப்பைக் கொடுத்தது. தம் பழைய நிலப்பகுதிகளில் சிலவற்றை அவர்கள் மீண்டும் வென்றார்கள். ஆனால், அங்கேரியின் அரைகுறை ஆதரவைக் கண்ட செருமானியர் அந்நாட்டை முழுவதும் கைப்பற்றிக் கொண்டனர். 1944–க்கும் 1945–க்கும் இடையில் உருசியப் படைகள், செருமானியப் படைகளை அங்கேரியிலிருந்து விரட்டியடித்தன. தனக்குச் சொந்தமாயிருந்த பழைய பகுதிகளை அங்கேரி மீண்டும் பெற விரும்பியது.
1946–ஆம் ஆண்டில் அங்கேரி குடியரசாயிற்று. ஆனால், சில ஆண்டுகளுக்குள் பொதுவுடைமையாளர் அங்கேரியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 1949–இல், சோவியத் உருசியாவின் அரசியல் விதியமைப்பினைப் போன்றதொரு திட்டத்தை அங்கேரி பெற்றது. மாத்யாசு இராகோசி என்பார், தலைமை அமைச்சராகிக் கொடூரமாய் ஆட்சி நடத்தினார். அவரைத் தொடர்ந்து, தலைமை அமைச்சரான இம்ரே நாகி என்பார் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சி கொடுமைகள் குறைந்ததாக இருந்தபோதிலும், காலதாமதமாக வந்த அவருடைய முயற்சியைக் கண்டு அங்கேரியர் சினங்கொண்டனர். 1956–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23–ஆம் நாள் அங்கேரியில் புரட்சி மூண்டது. மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொண்ட விடுதலை வீரர்கள், பொதுவுடைமைக் கட்சிக் கெதிராகப் புதாபெசுட்டு நகரச் சாலைகளில் கலகம் செய்தார்கள். கலசுக்காரர்களின் கையோங்கியபோது, அவர்களை உருசிய தாங்கிப் (Tanks) படைகள் அங்கேரியில் தாக்கி அடக்கின; புரட்சி நசுக்கப்பட்டது. ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டனர்; இரண்டு இலட்சம் பேர் மேற்கு நாடுகளுக்குத் தப்பி ஓடினர். புதிய பொதுவுடைமைக் கட்சி அரசு ஒன்று நிலைநாட்டப்பட்டது. சானோசு கேதார் என்பார் பொதுவுடைமைக் கட்சியின் புதிய தலைவரானார். அவருடைய அரசு தாராள மனப்பான்மைக் கொள்கையை மேற்கொண்டது.
செயின்ட்டு இசுடீபனின் மணிமுடி, இரண்டாம் உலகப்போர் முடியும் நிலையில் கைப்பற்றப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அது 1978–ஆம் ஆண்டில் அங்கேரிக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டது. சானோசு கேதார் அங்கேரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிச் சோவியத் உருசியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.
{{larger|<b>அங்கோலா</b>}} ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளதொரு நாடு, வடக்கில் காங்கோவும், கிழக்கில் சாம்பியாவும், தெற்கில் நமீபியாவும், மேற்கில் அட்லாண்டிக் கடலும் இதன் எல்லைகளாம்.
{{larger|<b>ஆட்சி:</b>}} இந்நாட்டின் ஆட்சி, அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் வசம் வந்தது. இவ்வியக்கத்தின் கொள்கைகள் காரல் மார்க்சின்<noinclude></noinclude>
bhtkdc7ftb67icxgbagvj050qu3vzwl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/159
250
617223
1929940
1837246
2026-05-04T04:31:55Z
Booradleyp1
1964
1929940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சம்|123|அச்சுதராயர்}}</noinclude>கொண்டவர்கள் தடுமாறுகின்றனர் என்று விளக்கம் தருகின்றார்கள்.
எதனைக் குறித்த அச்சம் கொள்கிறோம் என்பது தெரியாமலே சிலர் அச்சம் கொள்கின்றனர். இதனை இனம்புரியாத அச்சம் அல்லது பதற்ற நிலை (Anxiety) என்றும் கூறுவர். சிக்மண்டு பிராய்டு (Sigmund Freud) என்பவரின் கோட்பாட்டின்படி கசப்பான உண்மைகளும் பட்டறிவுகளும் ஒடுக்கல்களாக (Repressions) நனவிலியில் (The Unconscious) புதைந்து கிடக்கின்றன. இவற்றுடன் இயைபு கொண்ட வேறு ஏதாவது அனுபவம் நனவிலியில் இருந்தால், புதைக்கப்பட்ட எண்ணங்கள் மனத் தடைகளை மீறி, நனவு உள்ளத்தை ஆட்கொள்ள முற்படலாம். இவ்வாறு வெளிப்படும் ஒடுக்கப்பட்ட நினைவுகள், உள்ளத்தில் எப்பொழுதும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடும். இறுதியில் ஏன் இந்த அச்சம் எழுந்தது என்று தெரியாமலேயே ஒருவர் பதற்ற நிலையை அடைகிறார். இத்தகைய அச்சம், இனம் புரியாத அச்சம் ஆகும். இந்நிலையிலிருந்து மீள்வவதற்கு இதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து விளக்கி, அச்சம் கொண்டவரிடம் அதனை எடுத்துக் கூறுவதினாலேயே ஓரளவு பலன் கிட்டும். உளவியல் வல்லுநர், நோயாளியின் உள்ளத்தைச் சமன்படுத்த அவரிடம் சில வழிமுறைகளை எடுத்துரைத்தபின், நோயாளிக்கு அளிக்கப்படவேண்டிய மருந்துகளும் பயிற்சிகளும் இருக்கின்றன. இவற்றின் மூலமாகப் பதற்றநிலை எனப்படும் இவ்வச்சம் நீங்கக்கூடும்.
சிலருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளையோ சூழ்நிலையையோ காணநேரிடின், மிகையான அச்சம் ஏற்படும். இத்தகைய அச்சங்கள் கிலிகள் (Phobias) எனப்படும். கிலிகள் எந்தப் பொருள் அல்லது எந்தச் சூழ்நிலை பற்றியேனும் ஏற்படலாம். கோபுரம், மலையுச்சி போன்ற உயரமான இடங்கள், அடைபட்ட இடங்கள், இருள், வெட்டவெளி, நெருப்பு, கூட்டங்கள், ஆறு, குளங்கள், பூச்சிகள், எலி, பாம்பு, தவளை, பல்லி, புற்றுநோய், காசநோய் போன்ற எதனைப் பற்றியும் கிலிகள் ஏற்படலாம்.
கிலிக்குக் காரணமான பொருள் அற்பமானதாக இருந்தாலும் மனநல ஆய்வுப்படி இத்தகைய கிலி படைத்தவர்களுக்கு மருத்துவம் செய்ய முற்படும் போது அவர்களின் அச்சம், இடம் மாறிய உணர்வு என்று கண்டு கொள்ளலாம். பாலுணர்வு பற்றிய குழப்பங்கள், குழந்தைப் பருவத்து ஈடிபசு சிக்கல் (Oedipus Complex), ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மைகள் ஆகியவை இவர்களின் அடிப்படை அச்சத்துக்குக் காரணமாயிருக்கலாம். அவற்றை உள்ளத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, நோயாளியை உணர வைப்பது ஒரு மருத்துவ முறையாகும். ஆனால், பலரும் இதுபோன்ற கிலியில் பீடிக்கப்பட்டவர்களைப் படிப்படியாக அவர்கள் பயப்படும் பொருளை உண்மையாக நெருங்கவோ கற்பனையில் நெருங்கவோ ஏற்பாடு செய்வது, நடத்தை மருத்துவம் (Behaviour Therapy) ஆகும். இதில் பலவித அணுகுமுறைகள் உள்ளன. மேற்கூறிய முறைகளைத் தவிர அச்சத்திற்குக் காரணமான சூழ்நிலைக்குப் பாதிக்கப்பட்டவரைத் தள்ளுவது என்னும் முறையும் (Implosive Therapy). முள்ளை முள்ளால் எடுப்பது போல் காரணமில்லா அச்சத்திற்குள்ளானோரை அந்த அச்சத்தை முழுவதும் உணர அல்லது எதிர்கொள்ள வைத்து மருத்துவம் செய்வது போன்ற முறைகளும் நடைமுறையில் உள்ளன.
{{right|<b>என்.மா.</b>}}
{{larger|<b>அச்சிராவதி</b>}} ஓர் ஆறு. அயோத்தியில், இந்த ஆற்றை இக்காலத்தில் இராப்தி என்பர். பௌத்த சமய இலக்கியத்தில் போற்றப்பெறும் புனித ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு கோசல நாட்டின் கடைசித் தலைநகரான சிராவசுதி என்னும் பண்டைய நகரத்தின் மேற்கே ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையில் அமைந்திருந்த மனசாகேதா என்னும் மாந்தோப்பில் புத்தபிரான் தங்கியிருந்ததாகக் கூறுவர்.
{{larger|<b>அச்சிறுபாக்கம்</b>}} தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுன் ஒன்று, இன்று அச்சரப்பாக்கம் என்றும் இவ்வூர் வழங்கப் பெறுகிறது. திண்டிவனம்–சென்னைத் தொடர்வண்டி வழியில் சென்னைக்குத் தெற்கில் 22 கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. செங்கற்பட்டு, காஞ்சி ஆகிய இடங்களிலிருந்து செல்லச் சாலைத் தொடர்புகள் உள்ளன. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. இறைவன் ஆட்சி நாதர்; இறைவி இளங்கிளியம்மை. மேலும், இங்கு உமையாட்சி நாதர்–மெல்லியலாள் சந்நிதியும் உள்ளது. “மெல்லியலாளை ஒரு பாகமாப்பேணி”, “இளங்கிளை அரிவையோ டொருங்குடனாகி” என்பன தேவாரத் தொடர்கள். சிவபெருமான் திரிபுரமெரிக்கச் சென்ற போது, விநாயகரை வணங்காது சென்றமையால், இவ்விடத்தில் அவர் ஊர்ந்து சென்ற தேரின் அச்சு முறிந்தது என்றும், அதனால், இவ்விடம் அச்சிறுபாக்கம் (அச்சு + இறு + பாக்கம்) எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கொன்றை தலமரமாகும்.
{{right|<b>ரா.கி.</b>}}
{{larger|<b>அச்சுதராயர்</b>}} விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி. இவர் கி.பி. 1529 முதல் 1542 வரை விசயநகரப் பேரரசின் அரசராகப் பதவி வகித்தவர். இவர் வல்லாட்சி நடத்த விரும்பி-<noinclude></noinclude>
ir0ungn6k6p9ir4yho7r1q5if2imhi3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/160
250
617224
1929941
1837250
2026-05-04T04:34:25Z
Booradleyp1
1964
1929941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சுதன்|124|அச்சுநாடுகள்}}</noinclude>னார். பீசப்பூர் சுல்தானாரிய இசுமாயில் ஆதில்சா என்பவன் அச்சுதராயரைப் போரில் தோற்கடித்து, முத்கல், இரெய்ச்சூர் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டான்.{{float_right|ம.இரா.}}
{{larger|<b>அச்சுதன்</b>}} என்பது அழிவில்லாதவன் என்னும் பொருளில் இறைவனைக் குறிக்கும். திருமாலின் பன்னிரு திருநாமங்களுள் அச்சுதன் என்பதும் ஒன்றாகும். அச்சுதன் என்னும் பெயர் திருமாலையும் சிவனையும் சண்முக சேனா வீரனையும் குறிக்கும்.
சங்க காலத்தில் அச்சுதனார் என முடியும் பெயர் கொண்ட புலவர் சிலர் வாழ்ந்தனர். அவருள் நல்லச்சுதனார் என்பவர் ஒருவர். இவர் பெயரில் வரும் ‘நல்’ சிறப்பு அடையாகும். அச்சுதனார் எனப் பிறிதொரு புலவரும் அக்காலத்தில் வாழ்ந்தார். இவர் பரிபாடல் சிலவற்றிற்கு இசையமைத்துள்ளார்.
{{larger|<b>அச்சுதாநந்தசாமி{{sup|1}}</b>}} 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; நாயுடு மரபினர்; இளமைப் பெயர் அப்பாய் நாயுடு; வைணவர்; இவர் வடார்க்காடு மாவட்டம் போரூரில் கி.பி. 1850-இல் பிறந்தார். இளமையில் பெற்றோரை இழந்தார். நெடுங்காலம் மணம் செய்து கொள்ளவில்லை. பின்னர்த் தாயம்மை என்பாரைத் துணைவியாராக ஏற்றார்.
வேங்கட கிருட்டிண தாசர் என்பவர் இவருக்கு ஞானாசிரியராக வாய்த்தார். பக்தியில் திளைத்த இவர், இசையோடு கூடிய துதிப் பாடல்கள் பல பாடியுள்ளார். யோகத்திலும் இவர் நாட்டம் சென்றது. வெங்கம்மையார் என்பவரிடம் யோகப் பயிற்சி பெற்றார். வைணவராக இருந்தும் நிசானந்தர் என்பவரிடம் அத்துவிதக் கோட்பாடுகளைக் கேட்டுணர்ந்தார். தோத்திர இசைப் பாடல்கள், நிசானந்தர் பதிகம், துருவ சரித்திரம், அத்துவைத கீர்த்தானந்த லகரி, சன்மார்க்க தருப்பணம், பிரகலாத சரித்திரம் ஆகியவை இவர் இயற்றிய நூல்களாகும். இவர் கி.பி. 1902–இல் மறைந்தார்.
{{larger|<b>அச்சுதாநந்தசாமி{{sup|2}}</b>}} 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; அத்துவித நெறியினர்; சென்னைக்கு அண்மையில் கோவிந்தபுரம் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் சுப்பராய பூபதி, காமாட்சி அம்மையார். விருத்தாசலம் சிவசிதம்பர தேசிகர் என்பவர் இவருக்கு ஞானாசிரியர்; சமயப் பற்று மிக்கவர்; வழிபாட்டில் பேரீடுபாடு கொண்டவர். இவர் இயற்றிய நூல்கள்; தியானானுபூதி, அத்துவைத சாத்திர மான்மிய சங்கிரகம், அத்துவைத ரச மஞ்சரி. இந்நூல்களால் இவரது பரந்த தத்துவ ஆராய்ச்சி நன்கு விளங்கும், ஆதிசங்கரரிடம் ஈடுபாடு கொண்ட அச்சுதானந்த அடிகளும் இவரும் ஒருவரா வேறானவரா என்பது தெளிவாகவில்லை. அச்சுதானந்த அடிகள் ‘திருத்தாலாட்டு’ என்னும் நூலைப் பாடியுள்ளார்.
{{larger|<b>அச்சுநாடுகள்</b>}} என்பது செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய மூன்று நாடுகளின் அணியாகும். இரண்டாம் உலகப்போரின்போது (1939) உலக நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றன. செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய மூன்று நாடுகளும் வலிந்து கவரும் போக்கினை மேற்கொண்டு, உலக அமைதியைக் காக்கத் தோன்றிய அனைத்து நாட்டுச் சங்கத்தைப் (League of Nations) புறக்கணித்தன. கடற்படை மற்றும் போர்க்கருவிகளைப் பெருக்குதலில் நம்பிக்கை வைத்துப் புதிய நாடுகளை அடையும் போட்டியில் இதுவரை வெற்றியடைந்துள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக விளங்க ஆவல் கொண்டு, ஒன்றாக இணைந்தன. ஒரே அச்சில் சுழல உடன்பட்ட இந்த மூன்று நாடுகளின் இணைப்பு அச்சு நாடுகளின் அணி (Axis Powers) என்று சொல்லப்பட்டது. இந்த இணைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில் நேச நாடுகளின் அணி (Allied Powers) உருவாயிற்று. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் இருந்தன. பின்னர் உருசியாவும் இவ்வணியில் சேர்ந்துகொண்டது.
முதல் உலகப் போர் (1914–1918) முடிந்ததும் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இதில் போரைத் தொடங்கிய குற்றத்திற்காகச் செருமனி நாட்டின்மீது மிகக் கடுமையான விதிகள் சுமத்தப்பட்டன. இதனால் ஆல்சேசு, இலொரேன் போன்ற இரும்புக் கனி வளம் நிறைந்த பகுதிகளைச் செருமனி இழந்தது. அன்றியும் பெரும் இழப்பீட்டுத் தொகையும் தர வேண்டியதாயிற்று. இவற்றோடு போரால் துயருற்ற மக்களின் பொருளாதாரத்தையும் பண்பாட்டையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பும் சேர்ந்துகொண்டது. தலை நிமிர்வதற்குள் செருமனி திணறிவிட்டது. தன்மானத்தையும் மதிப்பையும் இழந்த நிலையில் ஒரு செருமானியன், அவற்றை மீட்டுத் தர உறுதியளிக்கும் எந்த ஒரு தனி மனிதனையும் எந்த ஓர் அரசியல் கட்சியையும் நம்பத் தயாராக இருந்தான். இட்லர் செருமனியின் உயர்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிலார். செருமனியை அவமானத்திற்குள்ளாக்கிய அமைதி உடன்பாட்டு விதிகளை மீறுதல், குடியேற்ற நாடுகளை அடைதல், படைவலியைப் பெருக்குதல் போன்ற செயல்களை நிறைவேற்றுவதில் விளையும் எதிர்ப்பை முறியடிக்க அவருக்கு நண்பர்கள் தேவைப்பட்டனர்.
அமைதி உடன்படிக்கையால் ஏமாற்றப்பட்டதாக எண்ணிப் பொருமிக் கொண்டிருந்த இத்தாலியும்,<noinclude></noinclude>
kxykog5v1u0mtd543v540su0r5bpd0x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/161
250
617229
1929942
1838008
2026-05-04T04:36:11Z
Booradleyp1
1964
1929942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சுறுத்திப் பறித்தல்|125|அச்சுறுத்திப் பறித்தல்}}</noinclude>செருமனியைப் போல் நாடு பிடிக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டது. எனவே, அந்நாடு அபிசீனியாவைத் தாக்கித் தன்னுடன் இணைத்துக் கொண்ட போது, பிற ஐரோப்பிய நாடுகள் கூட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் இத்தாலிமீது பொருளாதாரத் தடை விதித்தன.
கீழை நாடான சப்பான் பொருளாதார மேம்பாடடைந்து தன் கடற்படையை விரிவுபடுத்த முற்பட்டபோது, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அதற்குக் குறுக்கே நின்றன. தனது நாடு பிடிக்கும் ஆசைத்தீயும் இதுபோன்றே அணைக்கப்பட்டுவிடும் என்ற கசப்பான உண்மையை உணர்ந்த சப்பான், இட்லரின் நேசக்கரம் நீண்டபோது அதனைப் பற்றிக் கொண்டது. இதன் முடிவாக 1937–ஆம் ஆண்டில் பெர்லின்–ரோம்–டோக்கியோ அச்சு உருவாயிற்று. இத்தாலியின் வல்லாட்சித் தலைவரான பெனிட்டோ முசோலினி இந்த அச்சின் தோற்றத்தைப் பற்றிக் கூறியபோது ‘அமைதியை விரும்பும் எண்ணத்தோடு எல்லா ஐரோப்பிய நாடுகளும் இந்த அச்சினை மையமாகக் கொண்டு ஒருங்கிணையலாம்’ என்றார். மேலும் தொடர்ந்து, ‘இந்த அச்சில் இணைந்துள்ள நாடுகளுக்கும் இணையாத நாடுகளுக்கும் இடையே உறவுப் பேச்சிற்கே இடமில்லை. ஒன்று நாம் அல்லது அவர்கள்,’ என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
இட்லர், “உலகின் மகத்தான அரசியல் முக்கோணமிது; இதில் இணைந்திருப்போர் வலிமையற்ற பொம்மைகள் அல்லர். மூவரும் தங்கள் உரிமைகளையும் இன்றியமையாத நலன்களையும் உறுதியோடு பாதுகாக்க ஆயத்தமாகவும் மனத்திண்மை கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.
இங்ஙனம் செருமனி, இத்தாலி, சப்பான் அடங்கிய அச்சுநாடுகள் இணைப்பு ஏற்பட்டு, உலகம் போரை நோக்கி விரைந்து சென்றது.
இரண்டாம் உலகப்போர் 1939-இல் மூண்டது. உலகின் பல பாகங்களில், நிலத்திலும் வானத்திலுமாகப் போர் கடுமையாக நடந்தது. உயிர்ச் தேசமும் பொருட்சேதமும் அளவிறந்து ஏற்பட்டன. முடிவில், செருமனியும் இத்தாலியும் தோற்றன. அமெரிக்கா, இரண்டு அணுகுண்டுகளைச் சப்பான் மீது வீசியபின், சப்பானும் தோல்வியை ஒப்புக் கொண்டது. போர் (1945–இல்) முடிந்தது. அச்சின் சுழற்சி நின்றது. அச்சு நாடுகளின் இணைப்பும் அவிழ்ந்தது.
{{right|<b>அ.தி.</b>}}
{{larger|<b>அச்சுறுத்திப் பறித்தல்:</b>}} ஒருவரைப் பற்றி அவதூறான செய்தியை வெளியிடப் போவதாக மற்றொருவர் கூறுகிறார். அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் தமக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த அவதூற்றுக்கு அஞ்சி, முன்னவர் பணம் கொடுக்கிறார். இந்த வகையில் ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்திப் பணம் பெறுவது அச்சுறுத்திப் பறித்தல் (Extortion) எனப்படும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒருவர், உடம்பில் காயம் ஏற்படுத்தப் போவதாக மற்றொருவரை அச்சுறுத்திப் பணம் பெறுவதும், ஒரு கொடையாவணத்தில் (Gift-deed) கையெழுத்துப் பெறுவதும் குற்றமாகும். ஒன்றும் எழுதப்படாத ஒரு வெள்ளைத் தாளில் ஒருவர் மற்றொருவரிடம் ஏதேனும் காரணம் கூறிக் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறார். பின்னர் அத்தாளினை ஒரு கடனுறுதிச் சீட்டாகவோ (Promissory Note) மதிப்பாவணமாகவோ (Valuable Security) மாற்றிக் கொள்கிறார். இவ்வாறு, தீய நோக்குடன் ஒரு வெள்ளைத் தாளில் ஒருவரை அச்சுறுத்திக் கையெழுத்துப் பெறுவதும், கடனுறுதிச் சீட்டு அல்லது மதிப்பாவணத்தில் கையெழுத்துப் பெறுவதும் குற்றமாகும். இவ்வாறு இந்தியக் குற்றவியல் சட்டம் கூறுகிறது.
ஒருவருக்குச் சொந்தமான ஒரு பொருளை அதன் சொந்தக்காரரின் இசைவின்றி எடுத்தல் திருட்டுக் குற்றம்; ஆனால் அதனையே அச்சுறுத்திப் பெறுதல் ‘அச்சுறுத்திப் பறித்தல்’ என்னும் குற்றம்.
ஒருவரின் புகழ், பொருள் இவைகளுக்குக் கேடு விளைவிப்பதாகவோ உள்ளத்தைப் புண்படுத்துவதாகவோ அமைகிற தீங்குகளில் ஏதாவது ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்திப் பொருளைப் பெறுதலும் ‘அச்சுறுத்திப் பறித்தல்’ என்ற குற்றமாகும்.
அச்சுறுத்தலின் விளைவாக அச்சுறுத்தப்பட்டவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவரின் மனம் குழம்பி நிற்கும் நிலையில், அவர் செய்யும் செயல்கள் தன்னிச்சையான செயல்கள் ஆவதில்லை. இந்நிலையில் அவர் பிறரிடம் பொருள் முதலியன கொடுப்பது அவராக இசைந்து கொடுப்பதாகாது. தமக்கு விளையவிருக்கும் துன்பத்திற்கு அஞ்சியே, தம்முடைய பொருளைப் பிறரிடம் கொடுக்கிறார். இவ்வாறு, அச்சத்தால் கொடுக்கப்பட்ட பொருளைப் பிறர் பெற்றுக் கொள்ளல், அவரது இசைவின்றி வலிந்து எடுத்துக் கொள்ளும் செயலையே ஒக்கும். இத்தகைய குற்றத்திற்குரிய தண்டனையாக மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனை கொடுக்கலாம்.
அச்சுறுத்தியவர் ஒருவராகவும், அச்சுறுத்தப்பட்டவரிடமிருந்து பொருளைப் பெறுபவர் அவர்<noinclude></noinclude>
6st3ire3qznxvq6oig6j56yuz007sgv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/166
250
617305
1929943
1838030
2026-05-04T04:41:35Z
Booradleyp1
1964
1929943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசலாம்பிகை அம்மையார்|130|அசாசியோ}}</noinclude>அதற்குச் சங்கப் புலவர்கள் பலர் சாற்றுக்கவிகள் பாடினர் என்றும் அவற்றின் தொகுப்பே திருவள்ளுவமாலை என்றும் கூறப்படுகிறது. அரங்கேற்றத்தின் போது எல்லோருக்கும் முற்பட்டு அறக்கடவுள் ‘திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு, உருத்தகு நற்பலகை யொக்க, இருக்க உருத்திர சன்மர் எனவுரைத்து வானில், ஒருக்கவோ என்றதோர் சொல்’ என்னும் பாடலைப் பாடியதாகவும் வழங்குகிறது.
இப்பாடல் திருவள்ளுவமாலையின் முதற் பாடலாக உள்ளது. யாண்டும் நிறைந்துள்ள அறக்கடவுள் தக்காரின் தகுதியறிந்து அவர்கட்கு நிகழப் போகும் நன்மை தீமைகளைப் பிறர் வாக்கிற் பொருத்தி நின்று உரைக்கிறது என்பது சான்றோர் துணிபு. உருவமுடைய பிறர் வாக்கிலிருந்து அவ்வுரை வெளிவரினும், ஆண்டு அறக்கடவுள் அமைந்து நிற்றல் கருதி அது அசரீரி என வழங்கலாயிற்று. சில இடங்களில் பிறர் வாயிலிருந்து சொற்கள் புறப்படாமல் விண்ணிலிருந்து உண்டாதலும் உண்டு. அதனால் தான் ஆகாயவாணி எனவும் பெயர் வழங்குகிறது.
{{right|<b>த.கோ.</b>}}
{{larger|<b>அசலாம்பிகை அம்மையார்</b>}} இரட்டணை என்னும் ஊரில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவார். இவர் தந்தையார் பெருமாளையர். இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் கணவனை இழந்ததால், கல்வி கற்க விழைந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அதனால், இவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் எனப்பட்டார். தம் இறுதிக் காலத்தில் வடலூரில் வாழ்க்கை நடத்தினார். இவர் திரு.வி. கலியாணசுந்தரனாரிடம் தோழமைகொண்டு அவருடன் பல மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றியுள்ளார். இதழ்களில் அப்போதைக்கப்போது பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காந்தியடிகள், திலகர் ஆகியோர் மீது நூல் பாடியுள்ளமை இவர்தம் தேசிய நாட்டத்தினைக் காட்டுகிறது.
இவர் காந்திபுராணம், இராமலிங்கசுவாமிகள் வரலாற்றுப் பாடல்கள், குழந்தை சுவாமிகள் பதிகம், ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருவிடையூர்த் தல புராண முதற் காண்டத்தைப் பாடியுள்ளார். அதன் இரண்டாம் காண்டம் குழந்தைவேலுப் பிள்ளை என்பவரால் பாடப்பட்டது.
{{larger|<b>அசனாலெப்பைப் புலவர்</b>}} இலங்கையில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் சுல்தான் முகையிதீன். காலம் கி.பி. 1870-1918. இவர் ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். இலங்கை அரசுத் துறையில் எழுத்தராகப் பணியாற்றிய முதல் இசுலாமியத் தமிழர் இவரே என்பர். இவரது நெருங்கிய நண்பர் குலாம் காதிறு நாவலர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புடையவர்.
அசனாலெப்பைப் புலவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்க சில: ஆசிரிய விருத்தம் (முகையதீன் ஆண்டவர் மீது பாடியது), திருநாகை நிரோட்டக யமகவந்தாதி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம்.
{{larger|<b>அசாசியோ</b>}} மத்தியதரைக் கடலில் கார்சிகா தீவில் உள்ளதோர் ஊர். சார்டீனியாவின்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 166
|bSize = 480
|cWidth = 325
|cHeight = 150
|oTop = 400
|oLeft = 86
|Location = center
|Description =
}}
{{center|அசாசியோ துறைமுகம்}}
{{nop}}<noinclude></noinclude>
5e8mqvjstts5tsytzkq1xm98eyxzije
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/168
250
617312
1929944
1838045
2026-05-04T04:43:43Z
Booradleyp1
1964
1929944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாபுக்கடல்|132|அசாம்}}</noinclude>மணம் முடிக்க விரும்பும் பெண் வீட்டிற்கு 20 அம்புகளைக் கொடுப்பதன் மூலம் திருமண ஒப்பந்தம் ஏற்படுகிறது. பெண்கள் மிகச் சிறு வயதிலேயே மணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவ்வினத்தவரிடம் தந்தைவழிக் குலங்கள் (Patriclans) பரவிக் காணப்பட்டதுடன் அவை ஒரே மாதிரியான சமூக வழக்கங்களையும் கொண்டிருக்கின்றன. எளிய மக்கள் தாங்கள் சார்ந்திருந்த குலத்திற்குள் திருமணம் புரிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அரச பரம்பரையில் வந்தவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசாந்தி இனத்தவரின் அமைப்பியல் குறியீடுகளை (Structural Symbols) ஒட்டிய பல்வேறு குலங்களின் நம்பிக்கையின்படி, ஒரு மனிதனுக்கு இரண்டு ஆவிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அசாந்தி மதமானது முன்னோர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அசாந்தி இனத்தவரைப் பொறுத்தவரையில், இவர்களது கடவுள் நம்பிக்கை மிகவும் தெளிவற்றது. இவர்களிடம் நிலவும் மந்திரம், பில்லி சூனியம் பற்றிய நம்பிக்கை முதலியன குறிப்பிடத்தக்கவை. உடல் நலக் குறைவு, இறப்புப் பற்றிய கவலைகள் தங்களிடம் உள்ள பழி சூழ் போக்கினால் உண்டாகின்றன என்பது இவர்களின் நம்பிக்கை. இந்த மாய மந்திர சக்தியைப் பறவைகட்கு நஞ்சினைச் செலுத்தி அறியலாம் என நம்புகின்றனர். முற்காலத்தில், இக்காரணத்திற்காக மனிதர்கட்கே நஞ்சினைச் செலுத்துவது உண்டு, இத்தகைய கொடிய மந்திரக்காரனை அம்பு எய்து கொன்று விடுகின்றனர். அன்றி, உரிய இழப்பீட்டுத் தொகையும் கேட்பர்.
{{right|<b>ஆ.செ.</b>}}
{{larger|<b>அசாபுக்கடல்</b>}} தென் உருசியாவில் உள்ள பெரியதும் ஆழம் குறைந்ததுமான உள்நாட்டுக்கடல், இதனைக் கருங்கடலுடன் கெர்ச்சு (Kerch) நீர்ப்பிரிவு இணைக்கிறது. இதன் பரப்பளவு 37,550 ச.கி.மீ. ஆழம் 15 மீ. இக்கடலின் மேற்கு முனையைச் சிவாசு (Sivash) அல்வது பூட்ரிட் (Putrid) கடல் என்பர். இம்முனையில் பல தீநாற்றமுள்ள சதுப்பு நிலங்களும், உப்பங்கழிகளும் உள்ளன. அசாபுக் கடலின் (Azov Sea) பகுதியான தாகான்ராக்கு (Taganrog) வளைகுடாவில் தான் ஆறு (Don) கலக்கிறது. இவ்வளைகுடா, கடலின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது. குளிர் காலத்தில் இக்கடலில் கப்பற் பயணம் செய்வது தொல்லைகள் நிறைந்ததாகும். ஏனெனில், பனியும் புயலும் கப்பற் பயணத்திற்கு ஊறு செய்யவல்லவை.
{{larger|<b>அசாம்</b>}} இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம். வடக்கே, பூடான், அருணாசலப் பிரதேசம், கிழக்கே, நாகாலாந்து, மணிபுரி, தெற்கே, மிசோரம், திரிபுரா, பங்களாதேசம், மேகாலயா, மேற்கே, மேற்கு வங்காள மாநிலம் இவற்றால் சூழப்பட்டதே அசாம் மாநிலமாகும்.
{{center|அசாம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 168
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 177
|oTop = 100
|oLeft = 269
|Location = center
|Description =
}}
{{center|அசாம் மாநிலம்}}
அசாம் மாநிலம் 78,523 ச.கி.மீ. பரப்பளவு உள்ளது. இதன் தலைநகர் திசுபூர் (Dispur) ஆகும். புதிய தலைநகர் பிராக்சோதிசுபூர் (Pagjyotishpur).
அசாம் மாநிலத்துக்கு இமய மலைத் தொடர்களான பாட்காய்புர், நாகர்மலை–பராய் தொடர், காசி, சயிந்திய மமைத்தொடர் போன்றவை எல்லைப்புறங்களாக அமைந்துள்ளன. மாநிலத்தின் நடுவே வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்திராவும் அதன் கிளை ஆறுகளும் பாய்கின்றன.
அதிக அளவில் மழை பெய்யும் இந்திய மாநிலங்களுள் அசாம் சிறப்பானதாகும். அசாம் என்ற பெயர் வடமொழியில் ‘அசமம்’ - சமமானதன்று என்று பொருள்தரும். மலையும் சமவெளியும் பள்ளத்தாக்குகளும் கொண்ட இம்மாநிலத்திற்கு இப்பெயர் பொருத்தமே. மேலும், ‘அசம்’ என்றால் நிகரற்றது என்றும் பொருள் உண்டு. அசாம் என்ற பெயர் அகோம் மொழியில் உள்ள அசம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர். இதன் பொருள் ‘வெல்லுதற்கரியவர்’ என்பதாம். இச்சொல் ஆசாம் – ஆசம் – ஆகம் – அகோம் என்று மருவி வந்தது. பிறகு ஆங்கிலேயரால் அசாம் என்று உச்சரிக்கப்பட்டுள்ளது.
இராமாயண காலத்தில், அசாம் பரத கண்டத்தின் பகுதியான பிராக்சோதிச அரசாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு விசுவாமித்திரரின் பாட்டனாரான அமிருதராசர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. மகாபாரதத்தில் இப்பகுதியை நரகாசுரன்<noinclude></noinclude>
8eppu0np6pot3dc7l2fqoc5bw9uxy3m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/170
250
617404
1929945
1838054
2026-05-04T04:45:33Z
Booradleyp1
1964
1929945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாம்|134|அசாமிய மொழி}}</noinclude>போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் வழி அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத்தில் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும், சமவெளிப் பகுதிகளில் இந்து சமயத்தினரும், இசுலாமிய சமயத்தினரும் வாழ்கின்றனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை விவரப்படி அசாமில் இந்துக்கள் 71 விழுக்காடும், இசுலாமியர் 24 விழுக்காடும் இருந்தனர். மலைவாழ்மக்களிடையே கிறித்தவ சமயத்தினர் எண்ணிக்கை 51 விழுக்காடாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் 27 விழுக்காடு கிறித்தவர்கள் இருந்தனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி அங்குக் கிறித்தவ சமயத்தினர் 98.09 விழுக்காடாக உள்ளனர்.
இங்குள்ள இந்துக்கள் வைணவ, சைவ, சக்தி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வைணவ வழிபாட்டு முறை பெரிதளவு இங்குப் பரவுவதற்குக் காரணமாய் இருந்தவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரதேவர் என்னும் அடியாராவார். மகாபாரதக் கதைகள், கண்ணன் வழிபாடு, பாகவத நூல் போன்றவை இந்துக்களிடையே பெரிதும் இடம் பெற்றுள்ளன. பட்டிதொட்டிதோறும் உள்ள மக்கள் கண்ணன் பெயரைப் போற்றும் மரபினர். சங்கர தேவர் வைணவ வழிபாட்டு முறையை நாமதர்மமாக அறிமுகப்படுத்தி மக்கள் மன்றங்களை அமைத்துள்ளார். சைவ வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் சிறப்பாக உள்ளது. பண்டைக்கால அசாமிய இந்துக்களில் பலர் சைவ சமயத்தினர். தேசுபூரில் உள்ள மகா பைரவர் ஆலயம் மற்றும் உமாநாதர் ஆலயம் சிறப்பானவை. சக்தி அல்லது தேவி வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் உள்ளது. இங்குள்ள காமாக்யா ஆலயம் சிறப்பான சக்தி பீடமாகும். தாந்தரீக முறையில் தேவியை வழிபடும் முறையும் அசாமில் தொன்றியதே.
அசாமில் ஆலயங்களும் தான் என்ற வழிபாட்டு மன்றங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. சிவன், துர்க்கை, திருமால் போன்ற தெய்வங்களுக்கு இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிவ ஆலயங்கள். அசோ (Hajo) என்ற ஊரில் பெயர்பெற்ற பௌத்த ஆலயம் உள்ளது. பூடான் நாட்டிலிருந்தும் பௌத்தர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
பிகு அல்லது பைகாச விழா அசாமில் மிகச் சிறப்பான விழா, இது அசாமியப் புத்தாண்டு விழா. இது இளவேனிற் காலத்தில் சித்திரை மாதத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கோமாதா-கோலட்சுமி என்ற முறையில் ஆவினத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. மற்றும், தியல் திருவிழா-கண்ணனைப் பற்றிய விழா, அம்பு பசிநோன்பு, சிவராத்திரி போன்றவையும் சிறப்பான விழாக்களாகும். சிவசாகரில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் போற்றத்தக்கதாகும்.
அசாம் நீர்வளம், நிலவளம், வனவளம், கனிவளம் மிக்க மாநிலம். அங்குள்ள மலைச்சாரல் பகுதியில், 756 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை 26.3 கோடி கிராம் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. அதன் மதிப்பு ஏறத்தாழ 400 கோடி உருபாய் ஆகும். இங்கு மழை மிகுதியாகப் பெய்கிறது. இதனால், இம்மாநிலத்தில் அடர்ந்த பசுமை இலைக் காடுகள் மிகுதி. மரம் அறுக்கும் தொழிலுக்கு இவை அடித்தளமாகும். இங்குள்ள மூங்கில் காடுகள் செழிப்பானவை. அவை காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. உலகிலேயே பல வண்ணங்களோடு கூடிய சிறியதும் பெரியதுமானதுமான மலர்கள் மலிந்துள்ளன. நெல் விளைச்சலும் பிரம்மபுத்திர வடிகால் நிலத்தில் சணலும் மிகுதியாக விளைகின்றன. ஆண்டுதோறும் இம்மாநிலம் பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இங்குப் பருத்தி, பழவகை, எண்ணெய் விதைகள், கரும்பு, கோதுமை, தேயிலை போன்றவை பயிராகின்றன. கனிவளத்திற்கும் இம்மாநிலம் பெயர் பெற்றது. நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், பெட்ரோல், எரிவாயு போன்றவை இங்குக் கிடைக்கின்றன. ஓலை முடைதல், கம்பள ஆடை நெய்தல் போன்ற குடிசைத் தொழில்களுடன் உரச் சாலை, காகிதம், பெட்ரோல், மரப்பலகை வெட்டுதல், சர்க்கரை, தேயிலை உற்பத்தி ஆலைத் தொழில்களும் உள்ளன.
{{right|<b>இரா.சீ.</b>}}
{{larger|<b>அசாமிய மொழி:</b>}} இந்திய தேசிய மொழிகளில் அசாமிய மொழியும் ஒன்றாகும். இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் வாழும் 1,99,00,000 மக்களால் (1981 கணக்குப்படி) பேசப்படுவது இம்மொழி. இவர்கனில் பெரும் பகுதியினர் இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மட்டுமன்றி இம்மாநிலத்தில் வாழும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வேற்று மொழியினரும் இம்மொழி பேசுவோராக உள்ளனர்.
அசாம் என்ற சொல் அண்மைக் காலச் சொல்லாகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் படையெடுத்துத் தங்கள் ஆட்சியை நிறுவிய அகோம் அல்லது சான் (Shans) மக்களைக் குறிக்கவே இச்சொல்லை இம்மக்கள் பயன்படுத்தினர். “அழிக்க முடியாதவர்கள்” அல்லது “ஒப்பு உயர்வு இல்லாதவர்கள் (அ+சமா)” எனப் பொருள்படும் இச்சொல், தங்களை வென்ற மக்களைக் குறிக்குஞ் சொல்லாகத்<noinclude></noinclude>
ly77q8bd9dvughbcb5dn37wv04bfuwi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/173
250
617474
1929946
1839204
2026-05-04T04:47:08Z
Booradleyp1
1964
1929946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாமிய மொழி|137|அசிசி}}</noinclude>இவை எண், பால், வேற்றுமைத் திரிவொட்டுகளைக் (Inflexional suffix) கொண்டு இவ்விலக்கணக் கூறுகளைக் காட்டி நிற்கின்றன. ஒருமை, பன்மை என்ற இரு எண்களே இதன்கண் உள்ளன.
இம்மொழி இலக்கணத்தில் பால் பகுப்பு இல்லை என்பர். எனினும் ஆண், பெண் பால்களையும், ஒன்றன்பாலினையும் (Neuter: காணமுடிகிறது. முன்னர்க் குறிப்பிட்டபடி பல்வேறு பெயர்கள் பல ஒட்டுகளையும் பெண் (Maiki), ஆண் (Mota) போன்ற சொற்களையும் கொண்டு ஆண், பெண் பால்களைக் காட்டுகின்றன (manuh–to ‘மனிதன்’; manuh–zni ‘பெண்’).
இம்மொழியில் காணப்படும் வேற்றுமைகளை எழுவாய், செயப்படு பொருள், கருவி, கு வேற்றுமை, உடைமை வேற்றுமை, இடவேற்றுமை என ஆறு வேற்றுமைகளாகப் பிரிப்பர், இவற்றை உணர்த்தும் ஒட்டுகளும் உள்ளன. எழுவாய் வேற்றுமை ஒட்டோடும் ஒட்டின்றியும் காணப்படுகிறது.
::{|
|manuh || || ‘மனிதன்’
|-
|manuh–e || || ‘மனிதன்’
|-
|manuh–k || || ‘மனிதனை’
|-
|manuh–ini || || ‘மனிதனுக்கு’
|-
|manuh–r || || ‘மனிதனுடைய’
|-
|manuh–t || || ‘மனிதனிடம்’
|-
|manuh–re || || ‘மனிதனால்’
|}
மேலும், இம்மொழியில் குறிப்பிட்ட பண்பை (Definiteness) உணர்த்தும் ஒட்டுகளும் சொற்களும் காணப்படுகின்றன. தமிழ் போன்ற மொழிகளில் இப்பண்பு (manuh ‘மனிதன்’ manuh–to ‘குறிப்பிட்ட மனிதன்’) காணப்படுவதில்லை. இவ்வொட்டுகளிலும் பல வகைகள் உள்ளன.
பதிலிடு பெயர்களும் (Pro–nouns) பல உள்ளன. தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிலிடு பெயர்களுடன் சுட்டுப் பெயர்களும் காணப்படுகின்றன. தன்மை, முன்னிலைப் பெயர்கள் பால் காட்டுவதில்லை. பிற பதிலிடு பெயர்கள் பால் காட்டுவதுடன் உணர்வு ஒருமையையும் சுட்டுகின்றன. உணர்வு ஒருமையிலும் பொதுவான உயர்வு, சிறப்பு உயர்வு என இருவகை உயர்வுப் பண்புகளையும் காணலாம். எடுத்துக்காட்டாக, முன்னிலையில் வரும் ti என்ற சொல் நீ என்றும், tumi என்பது நீர் என்றும், apuni என்பது நீங்கள் என்றும் பொருள்படும்.
சுட்டுப் பெயர்களிலும் அண்மைச் சுட்டு என்றும் (i ‘இவன்’, ei ‘இவள்’, ei–to ‘இது’) சேய்மைச் சுட்டென்றும் இரு பிரிவுபடும். இவற்றில் சேய்மைச் சுட்டு அண்மைச் சேய்மைச் சுட்டு என்றும், தொலைவுச் சேய்மைச் சுட்டு என்றும் பிரிவுபடும்.
வினைச்சொற்கள் தொழில்காட்டும் சொற்களே. இவை இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் திரிவொட்டுகளை அடுத்து வரும். ஆனால் எண் காட்டுவதில்லை; பாலும் காட்டுவதில்லை. இதனால் ஒரே வினைமுற்று ஒருமை, பன்மை காட்டும் எழுவாய்களுடன் வர முடியும். mizao ‘நான் போகிறேன்’ iamza0 ‘நாம் போகிறோம்’ எனக் கூறமுடியும். எண், பால் ஆகியவை எழுவாயால்தான் காட்டப்படுகின்றன.
பல்வேறு காலங்களைக் காட்டும் கால ஒட்டுகளாலேயே காலம் காட்டப்படுகின்றது.
::{|
|mikha–o || || ‘நான் உண்கிறேன்’
|-
|mikha–lo || || ‘நான் உண்டேன்’
|-
|mikha–m || || ‘நான் உண்பேன்’
|}
போன்ற எடுத்துக் காட்டுகள் இப்பண்பைக் காட்டும். எதிர்மறை n என்ற முன்னொட்டால் காட்டப்படுகின்றது.
{{right|<b>எஸ்.அ.</b>}}
{{larger|<b>அசாய்கர்:</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். மத்திய பிரதேசத்துடன் இணையும் முன்னர் இப்பகுதியை விந்தியப் பிரதேசம் என்றனர். இங்கு, கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க கோட்டை ஒன்றுள்ளது. இங்குள்ள சமணக் கோயில்களில் அழகு மிக்க சிற்பங்கள் உள்ளன. மக்கள் தொகை, 8366 (1981).
{{larger|<b>அசிசி</b>}} என்னும் நகரம் இத்தாலியில் அம்பிரியா (Umbria) பகுதியில் பெரூசியா (Perugia) மாநிலத்தில் உள்ளது. பெரூசியாவிற்கு 24 கி.மீ. தென்கிழக்கில் அசிசி (Assisi) அமைந்துள்ளது, சுபாசியோ (Subacio) மலை முகட்டில் 400 மீ. உயரத்தில் அமைந்துள்ள இந்நகரத்திலிருந்து தைபர் (Tiber), தோபினோ (Topino) ஆறுகளைக் கண்குளிரக் காணலாம். இங்குச் சணல், தேனிரும்புப் பொருள்கள், செயற்கை உரங்கள், விசைக் குழாய்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனையொட்டியுள்ள பகுதியில் ஒலிவத் (Olive) தோட்டங்களும், கனிப்பொருள் ஊற்றுகளும் (Mineral springs) உள்ளன.
பிரான்சிசுகன் மடாலய முறையை (Franciscan Order) உருவாக்கிய பிரான்சிசு முனிவர் (St. Francis) இவ்வூரில்தான் பிறந்தார். இங்கு, இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டையொன்று உள்ளது. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நகரின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஒன்றுமில்லையெனலாம். இங்கு உள்ள பெர்டோனோ-டி-அசிசி (Perdono-de-Assisi) என்னும் பயணத்தலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிரான்சிசு முனிவர் கட்டிய திருச்சபை இந்நகரின்<noinclude></noinclude>
mar3iz48shcdzexzgxcdzykyc3vrzzj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/179
250
617577
1929947
1839210
2026-05-04T04:51:11Z
Booradleyp1
1964
1929947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|143|அசின்கோர்ட் போர்}}</noinclude>தில் அவரது எடுப்பான தோற்றமும் வீரமும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட அசிரியப் பறக்கும் எருதின் வேகம், வலிமை ஆகிய இரண்டும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 1.pdf
|Page = 179
|bSize = 468
|cWidth = 147
|cHeight = 183
|oTop = 130
|oLeft = 42
|Location = center
|Description =
}}
{{center|அசிரியாவிலுள்ள பறக்கும் மருதுச் சிற்பம்}}
கட்டிடக் கலையில் அசிரியர்கள் பெரிதும் முன்னேறவில்லை. எனினும், அவர்கள் கல்லைப் பயன்படுத்திக் கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டினர். வட்டம், வளைவு, குவிமாடம் போன்ற சிறப்பியல்புகளை அவற்றில் புகுத்தினர். அளவில் மிகப் பெரியதாகக் கட்டிடங்களைக் கட்டுவதில் அசிரியர்கள் பெரிதும் இன்பங் கண்டனர். தூண் வரிசைகளை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை.
அசிரியர்கள், குறிப்பாக அரசர்கள், இலக்கியத்தைப் பெரிதும் பேணி வளர்த்தனர். சான்றாக, அசுர்பானிபல் என்னும் மன்னன் பாபிலோனிய இலக்கியங்கள் பலவற்றைத் தேடி எடுத்து நினவா நகரிலிருந்த நூல் நிலையத்தில் சேர்த்தார். ஏறக்குறைய 22,000 அசிரிய ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட களிமண் பலகைகளை அவர் சேகரித்ததாகத் தெரிகிறது. அவற்றுள் பல மந்திர தந்திரங்களைப் பற்றியவை. இன்னும் பல வாணிகம், இராணுவம், வரலாறு, மருந்து தொடர்பான கடிதங்கள் ஆகும். இக்களி மண்பலகைகள் இப்போது இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்மன்னர் தம் வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் கடிதங்களில் இலக்கியச் சுவை இருப்பதைக் காணலாம். போர்க்களங்களில் நடைபெற்ற வீரச் செயல்கள் பல நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த அசிரியப் பேரரசு உச்சநிலை அடைந்த ஒரே நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. இராணுவ வலிமையை மட்டும் நம்பி வாணிகத்தையும் வேளாண்மையையும் புறக்கணித்தது, அசிரியர்கள் செய்த பெருந்தவறாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அயலவரின் ஆதிக்கம் புக அது வழிவகுத்தது. நாட்டில் வேளாண்மையில் பெரும்பான்மையான உழவர்களை விலங்குகளைப் போல் நடத்தியது, அசிரியர்களின் மற்றொரு தவறாகும். அயலவர் படையெடுப்பு வந்தபோது அத்தகைய அடிமைகள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, அசிரியப் பெருங்குடி மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாகப் போர்த் தலைவர்களும், சமய குருமார்களும் நடத்தப்பட்டது மற்றுமொரு தலறாகும். அதனால் அவர்கள் ஒழுக்கமும் வீரமும் நாளடைவில் மங்கின. இன்பக் களிப்பில் மூழ்கி அவர்கள் நாட்டைக் காக்கும் திறனை இழந்தனர்.
இப்படிப் பல குறைகளைக் கொண்டிருந்த அசிரியப் பேரரசு, மேற்கு ஆசியாவில் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியது. பிற்காலத்தே தோன்றிய பாரசீகப் பேரரசு, உரோமானியப் பேரரசு, ஆங்கிலப் பேரரசு போன்றவற்றிற்கு அஃது ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. பெரும் சாலைகளாலும், அஞ்சல் முறையாலும், நாடுகளைப் பிணைக்கும் கலையை அசிரியர் உலகுக்குக் காட்டிச் சென்றனர். உலக அமைதிக்காக நாடுகளை ஒன்று சேர்ப்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினர் என்றால் அது மிகையாகாது.
{{right|<b>கி.ர.அ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Durrant, W.,</b> “The Story of Civilization–Part I–”, Our Oriental Heritage Simon & Schnoter, 1954.
<b>Wallbank & Taylor,</b> “Civilization – Past and present, Vol.I”.
<b>Tull, G.k.,</b> “Early Civilizations”, Blandford Press, London, 1968.
<b>Stipp, John L. Warrent Holliester, C Dirrim, Allen W.,</b> “The rise and development of Western Civilization, Part I: Beginnings to 1500”, John Wiley & Sons, INC, New York, 1967.
<b>அனுமந்தன், கி.ர.,</b> “பண்டைய உலக வரலாறு”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976.
{{larger|<b>அசின்கோர்ட் போர்</b>}} இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட<noinclude></noinclude>
rz77w4xvefuzcfbnixcfufpo4lr1o7t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/181
250
617674
1929948
1839213
2026-05-04T04:53:07Z
Booradleyp1
1964
1929948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசின் கோர்ட் போர்|145|அசுணம்}}</noinclude>சைகளிலும், வீரப் பெருந்தகை எனப்பட்டம் பெற்று, உயர்குடிப் பிறப்பாளர்களைக் கொண்ட குதிரைப் படைகள் மூன்றாம் வரிசையிலும், பக்கத்திற்கு 600 பீரங்கிகளைக் கொண்ட பீரங்கிப் படைகள் இரு மருங்கிலும் நிற்க, குறு வில்லாளர்கள் இறுதியிலுமாக மிகப் பெரும் படை உருவாக்கப்பட்டது. ஆங்கிலப் படைகள் போர்புரிய வேண்டும் அல்லது பசியினாலும் குளிரினாலும் மாண்டுமடிய வேண்டும் என்ற நெருக்கடியான நிலை. மூன்று மணி நேரம் படைகள் அசையாது நின்றன. என்றி (Henry), தலைசிறந்த படைத் தலைவர்; படை வீரர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவர்களின் கடந்த கால வெற்றிகளை நினைவில் கொள்ளவும், தாயகமாகிய இங்கிலாந்து இப்போரில் வாகை சூடவும், அவர்களின் மனைவிமார்களையும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைவிற் கொண்டு போர் புரியவேண்டுமென அரசர் அவர்களை ஊக்குவித்தார். தங்கக் கவசத்தையும் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த தங்க முடியையும் அணிந்து கொண்டு அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்; முன்னேறும்படி கட்டளையிட்டார். வில் வீரர்களை எதிரிகளுக்கு அருகில் சென்று அம்பு எய்யும்படி கூறினார். அதன்படி அம்பு மாரி பொழித்தனர். குதிரைப்படை வீரர்களும் படைக்கல வீரர்களும் அம்புகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பிரெஞ்சுப் படை முன் வர முயன்றது. மிகப் பளுவான கவசங்கள் ஒரு பக்கம்; கால்கள் மண்ணில் புதைந்து கொள்ளும் நிலை மற்றொரு பக்கம். அம்பு மாரிக்குத் தப்பி மையத்தினை நெருங்கினர் வீரர்கள். மிகக் குறுகிய இடம். மேலும், பெரும் எண்ணிக்கையில் படைவீரர்களின் குழப்பமும் நெரிசலும் மிகுந்தன. கவசம் அணிந்த வீரர்கள் சுடுவதற்குக் கையைத் தூக்கப் போதுமான இடமில்லை. பின்வரிசை முன்னேற முன் இருந்தவர் பலர் நெரிசலில் கீழே உருண்டனர். இச்சமயத்தில் ஆங்கிலப் படை வீரர்கள் சிறு கோடரியையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தத்தளிக்கும் பிரெஞ்சுப் படைக்குள் புகுந்து அவர்களைக் கொன்று குவித்தனர். பிரெஞ்சுக் குதிரைப் படை ஆங்கிலப்படைக்குப் பின் சென்று என்றியைப் பிடிக்க முயன்றது; முடியவில்லை, பிரெஞ்சுத் தலைவரும் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் படை பட்டறிவைப் பயன்படுத்திச் செயற்பட மறுத்து விட்டது. தொன்றுதொட்டு வரும் போர்த் தள வாடங்களைப் புதிய தேவைக்கேற்ப மாற்றி அமைக்கத் தவறியதால் பிரெஞ்சுக்காரரிடம் மிகப் பெரிய படையிருந்தும் அவர்கள் பெரும் தோல்வியே அடைந்தார்கள். ஆங்கிலப்படை சூழ்ச்சித் திறனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது, என்றிக்கு இது மாபெரும் வெற்றியாகும். செகப்பிரியர் (Shakespeare) தம் நாடகத்திலும் அசின்கோர்ட் போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
{{right|<b>எச்.நி.</b>}}
{{larger|<b>அசுக்காபாத்து,</b>}} சோவியத் உருசியாவில் தர்க்குமெனிசுதான் (Turkmenistan) குடியரசின் தலைநகரம். இதன் பழைய பெயர் போல்டோராட்சுகு (Poltoratsk) என்பதாகும். தர்க்குமெனிசுதான், சார்தோசு (Chardzhou), மெரூய் (Maruy), அசுக்காபாத்து (Ashkhabad), தசுவாசு (Tashauz), கிராசுநோவட்சுகு (Krasnovodsk) என்று ஐந்து பகுதிகளாகப் பிரிந்துள்ளது. அசுக்காபாத்தின் மக்கள் தொகை 3,25,000 ஆகும். (1981). அசுக்காபாத்திலிருந்து ஈரான் நாட்டிலிருக்கும் மெசடு (Meshed} நகரம் வரை பேருந்துச் சாலை ஒன்று செல்கிறது. அசுக்காபாத்திலிருந்து செல்லும் விமான வழி, சோவியத்து நாட்டின் மேற்கு, வடக்கு, கிழக்குப் போன்ற தொலைதூரப் பகுதிகளை இணைக்கிறது.
{{larger|<b>அசுட்டோரியா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளதோர் நகர். இது கொலம்பியா ஆற்றின் நுழை வாயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகப்பட்டினமாகும். இது ஒரேகான் மாநிலத்தின் வடமேற்கில் இருக்கும் கிளாட்சாபு மாவட்டத்தின் (County) தலைநகராகும். மீன் பிடித்தல், அவற்றைப் பெட்டிகளில் அடைத்தல், மரமறுத்தல், கப்பற்கட்டுதல் போன்றவை அசுட்டோரியாவின் சிறப்பான தொழில்களாகும்.
சான் சாகப் அசுட்டர் என்பவர் கி.பி. 1811-ஆம் ஆண்டில் இங்கு ஒரு குழுவினை அனுப்பி, மென்யிருடன் கூடிய மெல்லிய தோல் வாணிக மையத்தை ஏற்படுத்தினார். அசுட்டர் என்பாரின் பெயரே அசுட்டோரியா நகரின் பெயராயிற்று. இராக்தி மலைத் தொடருக்கு மேற்கில் முதன் முதலாக நிலைநாட்டப் பெற்ற அமெரிக்கச் குடியேற்றம் (Colony) இதுதான். மக்கள் தொகை 10,244.
{{larger|<b>அசுணம்,</b>}} பழந்தமிழிலக்கியங்களால் அறியப்படும் உயிரினங்களுள் ஒன்று. இது ஒருவகை விலங்கு என்றும் பறவை என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிடுங்கால், “அசுணம் என்பது விலங்குகளுள் ஒன்று என்று பலவிடத்தும், பறவைகளுள் ஒன்றென்று சிலவிடத்தும் குறிக்கப்படுகிறது. இதற்கு, யாழ் ஒலி (குழல் ஒலி, வண்டொலி, பாட்டொலி) முதலிய மெல்லிசையால் இன்புறுதல் முதலியனவும், பறையொலி (முரசொலி, வெடியொலி)முதலிய வல்லிசையால் துன்புறுதல் முதலியனவும் இயல்பு. இதனைக் குறிஞ்சி நிலத்துக்குரியதென்றும், புகை போன்ற மேனி உடையதென்றும், அச்சப்பொருள்களுள் ஒன்றென்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தனுள் ஓசையில் ஈடுபட்டு உயிரையும் இழப்பது” என்றும் இ.வை.<noinclude>
<b>வா.க. 1 _ 10</b></noinclude>
gvid83ks8gxc3v0j59oy815ez8y1cyj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/184
250
617710
1929949
1839405
2026-05-04T04:56:32Z
Booradleyp1
1964
1929949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுநானதாசு|148|அசுவகோசர்}}</noinclude>இலக்கியங்கள் செய்யுள்களையும் மரபுக் கதைகளையும் கொண்டுள்ளன. இசைக் கருவிகளை இயக்குவதிலும் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள்.
{{right|<b>கே.இரா.</b>}}
{{larger|<b>அசுநான்தாசு</b>}} மராத்திய நாட்டுக் கவிஞருள் ஒருவர். அப்சல்கானுக்கும் சிவாசிக்கும் நடந்த போரில் அப்சல்கான் கொல்லப்பட்டார். அவ்வரலாற்று நிகழ்ச்சியை நாட்டுப் பாடலாகப் பாடியவர் அசுநான்தாசு என்ற கவிஞர், இக்கவிஞரைப் புனேயிலிருந்து பிரதாப்கர் கோட்டைக்குச் சிவாசியின் தாயார் சீசாபாய்தான் அனுப்பி வைத்தார். நாட்டுப் பாடலைப் புனைந்து பாடிக் காட்டியவரும் அசுநான்தாசே ஆவார். அந்நாட்களில் அப்சல்கான் கொலையுண்ட நிகழ்ச்சியை வெளியிட வாய்ப்புகள் இல்லை. நாட்டுப் பாடல் மூலம்தான் அதனை வெளியிட முடியும். அசுநான்தாசின் பாடல்களைச் செவிமடுத்த சீசாபாயும் சிவாசியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். சிவாசி அதற்குப் பரிசாக ஒரு கிலோ தங்கத்தையும் குதிரையொன்றையும் கொடுத்தார். இப்பாடல்கள் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றுகள் இப்பாடல்களைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாடலாசிரியர் இக்கவிதைகளில் ‘சத்திரபதி’ ‘மகராசன்’ என்னும் சொற்களால் சிவாசியை விளித்துள்ளார். இந்நாட்டுப் பாடலை அக்வொர்த்து என்பார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
{{larger|<b>அசுமாரா</b>}} எத்தியோப்பியாவில் உள்ள ஒரு தொழில் நகரம். எரிட்ரியா மாநிலத்தின் தலைநகரம். செங்கடலில் அமைந்துள்ள மிட்சிவா (Mitsiwa) என்னும் துறைமுக நகரிலிருந்து 105 கி.மீ. தொலைவில் உள்ளது. மிட்சிவாவுடன் இந்நகரம் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு அசுமாராப் பல்கலைக்கழகம் உள்ளது. மக்கள் தொகை 37,3,827 (1978).
{{larger|<b>அசுமீர்</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள நகரம். தில்லிக்குத் தென்மேற்கில் 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் ஒரு இருப்புப்பாதைச் சந்திப்பு. வேளாண்மைப் பகுதியின் மையமான இந்நகரம் வாணிகச் சிறப்புப் பெற்ற சந்தையினையுடையது.
இராசபுத்திர மரபுகளில் ஒன்றான செளகன் மரபு அரசர்களின் தலைநகர் அசுமீர் (Ajmir). தில்லியில் அடிமை வமிசத்தை நிலை நாட்டிய குதுப்புதீன் அய்பெக்கு என்பார் கட்டிய மசூதியின் அழிவுச் சின்னத்தை இன்றும் இங்குக் காணலாம். 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட முகலாயப் பேரரசர்களின் விருப்பத்திற்குகந்த தலைமையிடமாக அசுமீர் கருதப்பெற்றது. இங்குப் பேரரசர் அக்பர் கட்டிய அரண்மனை இன்று அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. பேரரசர் சாசகான் காலத்தில் கட்டப்பெற்ற பளிங்கு மண்டபங்களை இந்திய அரசு கண்காணித்து வருகிறது. இங்கு காசா நசுமுத்தீன் சிசுத்தி (Khaja Najmuddin Chisthi) என்ற ஒரு இசுலாமிய முனிவரின் கல்லறை இருப்பதால், இது இசுலாமியருக்கு ஒரு புனிதத் தலமாகவும் இருக்கிறது.
கி.பி. 1616–ஆம் ஆண்டில் இந்நகரில்தான் சகாங்கீர் கிழக்கிந்திய வணிகக்குழுவின் தூதரான சர்தாமசு ரோ (Sir Thomas Roe) என்பாரை முகலாய அரண்மனையில் வரவேற்றார். இந்நகரம் ஆங்கில ஆட்சியின்போது அசுமீர்–மீர்வாரா என்ற மாநிலத்தின் தலைநகராக இருந்தது. 1950-க்குப் பின்னர் இது அசுமீர் மாநிலமாயிற்று. இது, 1956–இல் இராசசுத்தான் மாநிலத்தில் இணைக்கப்பெற்றது. மக்கள் தொகை 3,74,350 (1981).
{{larger|<b>அசுரர்</b>}} தேவர்களுக்கு மாறானவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களைப் பற்றி இருக்கு வேதம் நிருத்தம், சதபதபிராமணம் ஆகியவை கூறுகின்றன. தேவர்களுடன் ஒத்துநோக்கப்பட்ட இவர்கள் பிற்காலத்தில் கொடியவர்களாகக் கருதப்பட்டார்கள். சிற்பங்களில் இவர்கள் அழகற்ற முகங்களுடனும் கோரைப் பற்களுடனும் அச்சத்தை உண்டாக்கக் கூடிய விரிந்த கண்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு போர்க் கருவிகளுடனும் உடலில் பல அணிகலன்களுடனும் தலையில் முடியுடனும் காணப்படுகிறார்கள்.
{{larger|<b>அசுவகோசர்</b>}} பெருங்கவிஞர்; தத்துவ ஆசிரியர்; இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள பேரறிஞர்களுள் ஒருவர். ஏனையோர் நாகார்சுனர், ஆரியதேவர், குமாரிலபட்டர். இந்நால்வருள் அசுவகோசரும் நாகார்சுனரும் ஒரே காலத்தவர்; கனிசுகர் என்னும் இந்தியப் பேரரசரால் புரக்கப் பெற்றவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்த்தவர்கள். அசுவகோசர் ஒரு பௌத்த அறிஞர். பெளத்த சமயத்தின் ஒரு பிரிவான யோகாசார தத்துவத்தைப் பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட சிரத்தோத்பாத சூத்திரம் என்னும் நூலின் ஆசிரியர் இவரே யாவர். இவர் பிராகிருதம், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநராய்த் திகழ்ந்தார்.
கனிசுகர் காலத்தில் பௌத்த மதத்தில் பெருவழி எனப் பொருள்படும் மகாயானம் என்ற ஒரு புதிய பிரிவு தோன்றியது. காசுமீரிலுள்ள குண்டலவன விகாரம் என்னும் பௌத்த மடத்தில் பெளத்த சபை ஒன்று கனிசுகரால் கூட்டப்பட்டது. வசுமித்-<noinclude></noinclude>
1kc0cxjrebat4lrt6uojonvse409dse
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/186
250
617719
1929950
1839407
2026-05-04T04:57:57Z
Booradleyp1
1964
1929950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவசாத்திரம்|150|அசுவசேனன்}}</noinclude>வழி வழியாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று, பெருந்தத்துவங்களை மறைபொருளாய் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் வரும் பாத்திரங்களின் பெயர்கள், புத்தி, கீர்த்தி, திருட்டி என்று அமைந்துள்ளதிலிருந்தே இது நன்கு பெறப்படும். மற்றும் அப்பாத்திரங்கள் தூய வடமொழியிலேயே உரையாடுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு நாடகம் இராட்டிரபாலா எனப்படுவது. இதில் நகைச்சுவை பளிச்சிடுகிறது. இதில் வரும் விதூடகனின் பேச்சு, கேட்போரைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைக்கும் தன்மையது.
பொதுவாக, அசுவகோசரின் நாடகங்களிலும் காப்பியங்களிலும் தூய வடமொழிச் சொல்லாட்சியே காணப்படுகிறது. பிழைகள் மிக அரிதாகவே உள்ளன. ஆங்காங்கே பிராகிருதச் சொற்களும் விரவிக் கிடக்கின்றன. பிராகிருதத்தின் ஒரு கிளை மொழியான மகதியின் பல சிறப்புக் கூறுபாடுகளைத் துட்டன் என்ற கதாபாத்திரத்தின் பேச்சுகளில் காணலாம். கொபெய்ன் என்ற மற்றுமொரு பாத்திரத்தின் உரைகளில் அர்த்தமாகதி என்னும் பிராகிருதக் கிளைமொழியின் சாயல் தென்படுகிறது. விதூடகனின் சொற்களில் செளரசேனி என்ற பிராகிருதக் கிளை மொழியின் கூறுபாடுகள் நன்கு தென்படுகின்றன. முற்காலச் சௌரசேனி சில இடங்களிலும், பிற்காலச் சௌரசேனி வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புத்தசரிதம், சௌந்தராநந்தம் போன்ற நூல்களில் ஆசிரியர் எளிமையும் தெளிவும் நிறைந்த ஒரு நடையைக் கையாளுகிறார். பிற்காலத்தே வைதருப்பி என்று விவரிக்கப்பட்ட நடையை அது பெரிதும் ஒத்திருக்கிறது.
இவ்வாறு, சமயம், உலகியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மக்களுக்குத் தேவையான சீரிய கருத்துகளை அசுவகோசர் மிகத் திறமையாகக் கலந்து அளித்துள்ளார். பிராகிருத இலக்கண ஆசிரியர்களுக்கு முன்னோடியாகவும், வடமொழி வல்லுநர்களுக்கு ஒளிவிளக்காகவும் இவர் திகழ்ந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிய நாடுகளிலெல்லாம் மிகுதியாகப் பரவிய மகாயான பெளத்த சமயத்தை உண்டாக்கிய பெருமக்களுள் தலைசிறந்த ஒருவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
{{right|<b>கி.ரா.அ.</b>}}
{{larger|<b>துணை நூல்:</b>}}
“The age of Imperial Unity”, Bharatiya Vidya Bhavan, Vol. II, Bombay, 1980.
{{larger|<b>அசுவசாத்திரம்</b>}} வடமொழியில் எழுதப்பெற்றுள்ள, குதிரைகளைப் பற்றிய நூல். பலதரப்பட்ட குதிரைகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பான இயல்புகளைப் பற்றியும் இந்நூலில் காணலாம். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இந்நூல் கையெழுத்துப் படியுருவில் இன்றும் உள்ளது. இதில் 275 விளக்கப்படங்கள் உள்ளன. இவை தஞ்சை மராட்டியர்களின் காலத்தன,
{{larger|<b>அசுவசேனன் தட்சகன்</b>}} என்னும் நாகமன்னனின் மகன். இவனைப்பற்றிய செய்திகள் வில்லிபாரதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. கண்ணன் அருச்சுனன் ஆகியோர் துணையுடன் தீக்கடவுள் காண்டவக்காட்டை எரிக்குங்கால், தேவர்க்கரசனான இந்திரன், அக்காட்டில் தன் குடும்பத்துடன் வாழும் தட்சகன் என்னும் பாம்பினைக் குறித்துக் கவலைப்பட்டான். அவனைக் காக்கத் தேவப்படையுடன் புறப்பட்டான். முகில்களை அனுப்பித் தீயை அணைக்கப் பணித்தான். அருச்சுனன் அம்புக் கூடம் அமைத்துத் தீக்கடவுளைக் காத்தான். மேகங்கள் செயலற்றன. தேவர்கள் தட்சகனைத் தேடினார்கள். தட்சகனின் மனைவியான பெண் நாகம் தன் குட்டியை வாயில் பற்றியவாறு வானில் எழுந்தது. அருச்சுனன் அப்பெண்நாகத்தைத் தலை துணித்துக் கொன்றான். இந்திரன் அதன் மகவை, உடன்சென்று காத்தான். தன் அன்னையின் வாயுடன் தன் வாலும் சிறிதே துணிக்கப்பெற்ற தட்சகன் புதல்வன் அசுவசேனன் பெரிதும் வருத்தமுற்றான், அதனால் அருச்சுனன்பால் சீற்றமும் பகைமையும் கொண்டான். அருச்சுன்னுடைய பகைவன் யாரெனப் பலரையும் வினவிக் கன்னனை அடைந்து அவன்பால் கணையாகி அருச்சுனனைப் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வளரலானான்.
கன்னன் அருச்சுனனைக் கொல்ல முடிவு செய்தான். காண்டவக் காட்டை அருச்சுனன் எரித்த நாளில் தன்னிடம் கணையாக வந்து தங்கிய பாம்புக் கணையை எடுத்தான். அதற்குத் தீபம், புகை, மலர் ஆகியவற்றால் வழிபாடு இயற்றி வணங்கும்போது. அவனை நோக்கிச் சல்லியன் “சூழ்ச்சித் திறமுள்ள கண்ணன் அங்குள்ளான். ஏதேனும் சூழ்ச்சியால் கணையைத் தடுத்துவிடுவான். ஆகையால், நீ கணையைக் கழுத்திற்கு நேர் குறியாகச் செலுத்தாமல், மார்புக்கு நேரே குறிவைத்துச் செலுத்து” என்று கூறினான். கன்னன் சல்லியன் கூற்றை ஏற்கவில்லை. தன் முடிவுப்படி கழுத்தையே இலக்காக்கி எய்தான். கழுத்து நோக்கிவரும் பாம்புக் கணையைக் கண்ட கண்ணன் தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்தில் அழுந்தச் செய்தான். அதனால் அப்பாம்புக்கணை கழுத்திற்கும் மேல் ஓடி, அருச்சுனன் மகுடத்தைத் தட்டி இடறிக்கொண்டு சென்றது. அருச்சுனன் பின்புறமாக அம்பெய்து அப்பாம்புக் கணையை இரண்டு துண்டாக்கி வீழ்த்தினான். அழிகின்ற நிலையை அடைந்த அப்பாம்பு, ஐந்து தலையுடன் கூடிய தன்<noinclude></noinclude>
3j9ngkmvt5p4fvxaedjhvug78po0wx6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/187
250
617751
1929951
1839408
2026-05-04T04:59:19Z
Booradleyp1
1964
1929951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவத்தாமன்|151|அசுவமேதம்}}</noinclude>உடலின் முற்பகுதியுடன் கன்னன்பால் சென்று மறுமுறை தன்னை அருச்சுனன்மேல் ஏவும்படி வேண்டியது. குந்திக்கு அளித்த உறுதிமொழி கருதிக் கன்னன் கணையை மறுமுறை ஏவ மறுத்திட்டான் அதனால் அப்பாம்பு, கன்னனை நொந்து கூறி உயிர் துறந்தது. இவ்வரலாறு வியாசபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் கூறப்பட்டுள்ளது.
{{right|<b>எஸ்.செள.</b>}}
{{larger|<b>அசுவத்தாமன்</b>}} துரோணாசாரியாரின் மகன். துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்புச் சிறப்பினை நாரதரால் அறிந்த உருத்திரன், அதனை ஆராய நினைத்து அவளிடம் நிருவாணப்பிச்சை கேட்டுச் சென்றான். அவள் அழகினைக் கண்டு மயங்கித் தன் வீரியத்தைத் தட்டில் விட, அதனை அவள் துரோணரின் குதிரையிடம் வைத்தாள். குதிரையின் முதுகைக் கிழித்துக் கொண்டு பிறந்தமையின் அசுவத்தாமன் என அழைக்கப்பட்டான். இவன் சிவனருள் வாய்க்கப் பெற்றவன்.
துரியோதனன் ஏவலால் இவன் பாரதப் போரில் ஈடுபட்டுப் பஞ்சபாண்டவர் மக்களாகிய இளம் பஞ்சபாண்டவர்களைப் பாண்டவர் என்றெண்ணிக் கொன்றான். அருச்சுனனைப் போன்ற சிறந்த வில் வீரன்; சாகாவரம் பெற்றவர்களுள் ஒருவனாகக் கருதப்படுபவன்.
மாளவ மன்னனுடைய பட்டத்து யானை பாரதப் போரில் கொல்லப்பட்டது. கண்ணன் சொற்படி இச்செய்தியைத் தருமர் ‘அசுவத்தாமா அதாகுஞ்சரம்’ என்று கூறித் தெரிவித்தார். இதனைக் கேள்வியுற்ற துரோணர் தம் மகனான அசுவத்தாமன் போரில் இறந்துவிட்டான் என்று தவறாகக் கருதி உயிர்துறந்தார்.{{float_right|த.கு.மு.}}
{{larger|<b>அசுவமேதம்</b>}} அரச குலத்தவர் தமது பெருமையை நிலைநாட்டுவதற்குச் செய்யும் ஒரு வேள்வி. வேத கால முதல் பரந்த பேரரசுகள் ஏற்படத் தொடங்கின. வலிமை மிக்க மன்னர்கள் பற்று மிக்க மக்கள் தலைவர்களானார்கள். “சார்வ பெளம”, “ஏகரதன்” முதலிய விருதுகளைச் சூட்டிக் கொண்டதுடன், தங்கள் மதிப்பிற்கொப்ப “இராசசூயம்”, “வாசபேயம்”, “அசுவமேதம்” போன்ற பல வேள்விகளையும் செய்துவந்தார்கள். அசுவமேத வேள்வியில் குறிப்பிட்ட நிறங்கொண்ட குதிரையொன்று, படைக் கலம் ஏந்திய அரசரோ, உயர்குடித் தோன்றல் ஒருவரோ பின்தொடர, நாடெங்கும் சுற்றித் திரிய விடப்படும். ஓராண்டு வரை யாராலும் தடுக்கப் பெறாமல் சுற்றித் திரிந்து மீண்டு வரும் குதிரையை வேள்வியில் பலியிடுவது வழக்கம். தென்னிந்திய அரசர்கள் சிலரும் “இராசசூயம்”, “அசுவமேதம்” போன்ற வேள்விகளைச் செய்தனர்.
“கிருட்டிண யசுர்வேத தைத்திரிய சம்கிதம்” என்ற நூலில் வேள்வி அமைப்பு நடைபெறும் அரங்கின் நுணுக்கங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. வரைபடம் அரங்கின் அமைப்பை விளக்குகிறது:–
வேள்விக்கூடம், முத்தீ, வேள்வி நடத்துபவர் இருக்கை மற்றும் ஆசான்களின் இருக்கைகள்:
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 187
|bSize = 480
|cWidth = 160
|cHeight = 167
|oTop = 135
|oLeft = 265
|Location = center
|Description =
}}
{{center|அசுவமேத யாககுண்டம்}}
1. காருகபத்தியம், 2. ஆகவனீயம், 3. தட்சிணாக்கினி, 4. வேதி, 5. யசமானன், 6. மனைவி, 7. பிரமன், 8. அத்துவார்யு, 9. கோதா, 10. அக்கித்திரா, 11. உத்தரா, 12. பிரனிதா.
ஆட்டுக் கடா ஒன்று முன் செல்லப் பட்டாக்கத்தியைத் தாங்கி வேள்விக் குதிரை உலாவரும். பின்னர்க் குதிரையைப் பலியிடுவார்கள். கொலையுண்ட குதிரையின் உடலைத் தங்க இழையோடிய பட்டு விரிப்பில் கிடத்தி அதன் இறைச்சியை (வபை) “உக்கா” என்ற தனித்ததொரு பானையில் வேக வைத்துத் தீயிலிடுவார்கள். இறைச்சியை வேள்வித் தீயில் படைக்கும்போது யாழிசைத்துப் புகழ்பாடும் வழக்கமும், புரோகிதர் அடுக்கான கதைகளைக் கூறும் வழக்கமும் சடங்கு முறைகளாய் விளங்கின. குதிரையின் 34 விலா எலும்புகளையும், ஆட்டின் 24 எலும்புகளையும் கணக்கிட்டு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பலியிடப்பெற்ற குதிரையை “ஆதித்தன், திரிதன்யமன்” ஆகிய கடவுளின் பட்டியலில் இணைத்து வேதச் செய்யுள்கள் சிறப்பிக்கின்றன. வேத சூத்திரங்களிலும் பிராமண வகை இலக்கியங்களிலும் இவ்வேள்வி பற்றிய குறிப்புகள் உண்டு.
வேள்வியின் இறுதிச் சடங்கு ‘அவப்புருதம்’ எனப்படும், பக்குவப்படுத்தப்பட்ட குதிரை இறைச்சியை (வபை)க் கூடியிருப்பவர்களுக்கு வழங்குவார்கள்.<noinclude></noinclude>
tuerwx0ysf40ol9frec78ji95af8zc9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/188
250
617752
1929952
1839409
2026-05-04T05:00:31Z
Booradleyp1
1964
1929952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவமேதம்|152|அசுவான்}}</noinclude>மொட்டைத் தலையும் மஞ்சள் நிற ஆந்தைக் கண்களும் நீண்ட பல்வரிசைகளுமுடைய ஒரு குட்டரோகியைத் தேர்ந்து, நீர்த் தொட்டியில் கைகளால் நீரை அளையச் செய்து, பின் யாவரும் அத்தண்ணீரில் மூழ்குவார்கள். அவ்வாறு மூழ்குவதால் பாவங்களை அகற்றித் தூய்மையானவர்கள் ஆகிவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு சடங்கையும் மேற்கொள்வதற்கென நல்ல நாள்களைச் சாத்திரங்கள் வகுத்திருந்தன.
இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களிலும் இவ்வேள்வி பற்றிய செய்திகளுண்டு. இந்திரனின் ஆசியைப் பெற்ற மன்னர் அனைவரும் உலகை வலம் வந்து பகைவர் அனைவரையும் வென்ற பின், குதிரையைப் பலி கொடுப்பர் என ஐதரேய பிராமணம் கூறுகிறது. அசுவமேத வேள்வி நடத்திய மன்னர்களின் பட்டியலொன்றைச் சதபத பிராமணம் தருகிறது. சனகர், பரீக்சிதா, பீமசேனோ, உக்ரசேனா போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட்டவர்களுள் முக்கியமானவர்கள். பேரரசன் ஒருவன் தான் இந்த வேள்வியைச் செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சிற்றரசர்களும் இவ்வேள்வியைச் செய்ததாகத் தைத்ரேய பிராமணம், ஆபசுதம்ப சூத்திரம் போன்ற சாத்திரங்கள் கூறுகின்றன. மகாபாரதக் குறிப்புகளிலிருந்து வேள்வி அரங்கு முக்கோண வடிவுடையதெனத் தெரியவரும். அயோத்தி மன்னன் தசரதன் மக்கட் பேறு பெறுவதற்காக மூன்று நாள்கள் வேள்வியைச் செய்து முடித்தான். இந்திய–ஈரானிய மன்னர்கள் இவ்வேள்வியை விருப்பமுடன் ஏற்றனர். ஆந்திர குல மன்னனொருவன் இரு அசுவமேத வேள்விகள் நடத்தியதாக நானகாட்குகைக் கல்வெட்டு அறிவிக்கிறது. புசியமித்திர சங்கன் அசுவமேத வேள்வி நடத்திய கல்வெட்டுச் செய்தியுமுண்டு. அசுவமேத பராக்கிரமர் எனப் புகழப்பட்ட சமுத்திர குப்தருக்கு முன் வேள்வியைச் செய்த மன்னர் பலர். பராசரி புத்திரர், சர்வதாத, சதகர்ணி, வசிட்ட புத்திர இக்சுவாகு சந்தமூலா, வாகாடக மன்னன் முதலாம் பிரவாரசேனா, பல்லவ மன்னன் சிவகந்த வர்மன், நாகமன்னர் போன்றோர் இவர்களுள் முக்கியமானவராவர். காளிதாசன் இயற்றிய இரகுவம்சத்திலும் மற்ற வடமொழி நூல்களிலும் இது பற்றிய குறிப்புகளைக் காணலாம். நாணயச் சான்றுகளும் இவ்வேள்வியை விளக்குகின்றன. குப்தர்கள் ஆட்சிக்குப் பின்னர் இவ்வேள்வி பற்றிய பேச்சு இல்லை.
தமிழக வரலாற்றில் இவ்வேள்வி பற்றிய செய்திகளைக் காண இயலவில்லை. பல்லவ மன்னர் சிலர் இவ்வேள்வி நடத்தியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அசுவமேத நீராழி மண்டபத்தில் நீராடித் தன் பாவங்களைப் புலிகேசி மன்னன் போக்கிக் கொண்டான் என்று கூறப்படுகிறது. பிருதிவி வியாக்கிரன் என்ற நிடத மன்னனைப் பல்லவ நந்திவர்மனின் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) தளபதி உதயசந்திரன் முறியடித்த செய்தியைக் கல்வெட்டு ஒன்றின் வாயிலாக அறியலாம். பிருதிவி வியாக்கிரன் அசுவமேத வேள்விக் குதிரையை நடத்திவந்தான் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. 18-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் அம்பர் நாட்டு மன்னன் சவாய் செயசிங் அசுவமேத வேள்வி நடத்திய செய்தி கால வரன் முறையில் இறுதியான செய்தியாக தெரியவருகிறது.
{{right|<b>தி.வி.கு.</b>}}
{{larger|<b>அசுவான்</b>}} எகிப்தின் தென்கிழக்கில் உள்ள வாணிகமும் சுரங்கத்தொழிலும் மிக்க நகரம்; நைல் ஆற்றின் கீழ்க் கரையில் அமைந்துள்ள இந்நகரம் கெய்ரோவுக்குத் தெற்கே 692 கி.மீ. தொலைவிலுள்ளது. நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் குடியானவர்களின் சந்தை இங்குக் கூடுகிறது. அராபிய நாடோடிகளான பெடூயினினத்தவர்களின் மையமாக அசுவான் (Aswan) உள்ளது. இந்நகரத்தையும் கெய்ரோவையும் இருப்புப்பாதை இணைக்கிறது. இந்நகரில் அமைந்துள்ள அசுவான் உயர் அணைக் கட்டு கெய்ரோ நகருக்குத் தெற்கில் 8 கி.மீ. தொலைவில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பெற்றுள்ளது. நைல் ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அசுவான் உயர் அணை சீரிய பொறியியல் நுட்பத்தை வெளிக்காட்டும் திட்டமாகும். இவ்வணை தெற்கு எகிப்தில் நாசர் ஏரியின் வடகரையாய் அமைந்துள்ளது.
அசுவான் உயர் அணையைக் கட்டும் பணி 1960–இல் தொடங்கியது. 1968–இல் இவ்வுயர் அணை கட்டி முடிக்கப்பெற்ற போது, தேக்கி வைக்கப்பெற்ற நீரைப் பயன்படுத்தி ஒரு இலட்சம் ஏக்கர் பரப்புள்ள பாலை நிலம் உழவுக்கு வந்தது. 7½ இலட்சம் ஏக்கர் பரப்பில் ஒரு போகம் மட்டும் விளைத்த நிலங்களில் இரு போகமோ முப்போகமோ விளையலாயிற்று. இதன் விளைவாக எகிப்தின் வேளாண்மைப் பொருள் உற்பத்தி இருமடங்காக உயர்ந்தது.
அசுவான் உயர் அணையின் உயரம் 110 மீ. நீளம் 3.2 கி.மீ. அசுவான் உயர் அணை அதன் அருகிலுள்ள சிறிய அசுவான் அணையை மிஞ்சி விட்டதுடன், நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. நீரினால் மூழ்கவிருந்த சிலைகளையும், சிற்பங்களையும் அபுசிம்பல் என்னுமிடத்திலிருந்து அகற்றி, மலைமுகடுகளில் வைத்துக் காக்கின்றனர். இவ்வணையைக் கட்ட 1100 கோடி உரூபாய் செலவிட்டார்கள். அமெரிக்கா, குவைத்து ஆகியநாடுகளும் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமும் பொருளுதவி செய்தன. 1971–இல் அசுவான் உயர்<noinclude></noinclude>
nbeluez4oq8wkgk0mfwn3e9fvir0qtk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/200
250
618070
1929971
1839500
2026-05-04T07:36:26Z
Booradleyp1
1964
1929971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அஞ்சனை{{sup|1}}|164|அஞ்சில் அஞ்சியார்}}</noinclude>கல்விப் பயன்கள் விளைந்துள்ளன என நான்கில் ஒரு பங்கினரும், தொழில் பயன்கள் விளைந்துள்ளன என ஆறில் ஒரு பங்கினரும், கற்றுள்ளோம் என்ற மன உணர்வு சிறக்கின்றது என ஒன்பதில் ஒரு பங்கினரும், பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளோம் எனப் பதினொன்றில் ஒரு பங்கினருமாக மாணாக்கர் தாம் பெற்ற பயன்களைத் தெரிவித்துள்ளனர்.
அஞ்சல்வழிக் கல்வி முறையை மேலும் வளப்படுத்த வேண்டுமானால், பாடக் குறிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்புதல், பாடங்களை நிரலாக-வரிசையாக அனுப்புதல், தேர்வு நேரங்களில் மொத்தமாக அனுப்புவதைத் தவிர்த்தல் ஆகியன இன்றியமையாதனவாகும். மேலும், மிகுதியான மாணாக்கர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பதால், ஐயங்களை நீக்க வழியில்லை; தனிக் கவனம் செலுத்தவும் வழியில்லை. ஆகையால் தொடர்பு வகுப்புகளில், ஒவ்வொரு பிரிவிற்குமுரிய மாணாக்கரின் எண்ணிக்கையை வரையறுத்தல் வேண்டும்.
{{right|<b>ஜெ.கோ.பி.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Bhatia, S.C.,</b> “Continuing Education - Status and Direction”, Indian University Association for Continuing Education, Delhi, 1982.
<b>Gupta, S.k.,</b> “Evaluation of Students performance in Correspondence Education”, 1980.
<b>Pillai, J.K.,</b> “Pedagogy to Methetics”, “Sarvodaya Illakkiya Pannai” Madurai, 1982.
<b>Pillai, J.K., Mohan, S.,</b> “Impact and Performance of Correspondence Education Programme of Madurai Kamaraj University”, Department of Education, Madurai Kamaraj University, 1983.
<b>Ron Glutter Wedell, B.G.,</b> “Study by Correspondence”, Longman Group Ltd., London, 1971.
<b>Sukdev Singh Chib,</b> “Teaching by Correspondence in India”, Light and Life Publishers, New Delhi, 1977.
{{larger|<b>அஞ்சனை{{sup|1}}</b>}} என்பவள் குஞ்சரன் என்னும் வானர வீரனின் மகள்; கேசரி என்னும் வானர வீரன் மனைவி; காற்றுக் கடவுளொடு கூடி அனுமனை ஈன்றெடுத்தவள், இவள் அஞ்சனாதேவி என்றும் அழைக்கப்படுவான். “காற்றின் வேந்தற்கு, அஞ்சனை வயிற்று வந்தேன், நாமமும் அநுமன் என்பேன்” என்று கூறி அநுமன் தன்னை இராம இலக்குவர்களுக்குக் கிட்சிந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டனன். அஞ்சனையின் மகனாதலின் அனுமன் ஆஞ்சநேயன் எனவும் அழைக்கப்பெற்றான். வான்மீகி இராமாயணத்தில் அஞ்சனைக்கும் காற்றுக்கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட உறவு விரித்துரைக்கப்படுகிறது. அவ்வுறவிற் பிறந்தவனே ஆஞ்சநேயன், சாபத்தால் ஒரு கந்தருவப் பெண் காமரூபிணி என்னும் குரங்காகிக் கேசரி என்னும் ஆண்குரங்கினை மணந்தாள், இவள் தன் உண்மை உருவில் உலவுகையில் காற்றுத்தேவன் கண்டு காமுற்றுக் கூடினான். அதனால் பிறந்தவன் அனுமன் என்று இராமாயணம் கூறுகிறது.
{{larger|<b>அஞ்சனை{{sup|2}}</b>}} மகப்பேறு வேண்டி வேங்கட மலையில் தவஞ்செய்தாள். மலைவளம் காண அங்குவந்த உருத்திரன், சத்தி ஆகியோர்க்கு முன் ஆணும் பெண்ணுமாய் இரு குரங்குகள் மகிழ்ந்து ஆடிக்கூட அதனைக் கண்ட உருத்திரன்பால் வெளிப்பட்ட வீரியத்தைக் காற்றுத் தேவன் ஏந்தி அங்குத் தவஞ்செய்த அஞ்சனையின் கையிலிட்டான். அதனைப் பழமென்று உட்கொண்ட அவள் அனுமனைப் பெற்றெடுத்தாள் என்று திருவேங்கட புராணம் உரைக்கிறது.
{{larger|<b>அஞ்சனை{{sup|3}}</b>}} சாருவபூமம் என்னும் திசையானையின் மனைவி. எட்டுத் திசைகளிலும் காவலாக நிறுத்தப்பட்டுள்ள எட்டு ஆண்யானைகளுள் வடதிசைக்கண் உள்ள யானை சாருவபூமம் என்பதாகும்.
{{right|<b>ஆர்.கி.</b>}}
{{larger|<b>அஞ்சி</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த அரசனும் வள்ளலும் ஆவான். காண்க: [[அதியமான்(2)]].
{{larger|<b>அஞ்சியத்தை மகள் நாகையார்:</b>}} காண்க: [[அஞ்சிலாந்தை மகனார்]].
{{larger|<b>அஞ்சில் அஞ்சியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். அஞ்சில் என்னும் ஊரினராதலின் இவர் ஊரோடு சேர்த்து அஞ்சிலஞ்சியார் என அழைக்கப்பட்டார் என்று சிலரும், பாடலில் அமைந்துள்ள அஞ்சில் என்னும் தொடரினை அடைமொழியாகக் கொண்டு இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். அஞ்சி என்பது தகடூரைத் தலைநகராகக்கொண்ட சிறிய நாட்டை ஆண்டு வந்த அதியரைக் குறிக்க வழங்கிய பெயராகும். எனவே, அஞ்சில் அஞ்சியார் அதியர் குடியில் வந்தவராதல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இவர் பாடிய பாடலாக நமக்குக் கிடைத்திருப்பது நற்றிணை 90-ஆம் பாடல் ஒன்று மட்டுமேயாம். மருதத் திணையைச் சார்ந்த இப்பாடல், தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுக்கும் துறையில் அமைந்துள்ளது. இப்பாடலால் ஆடைக்குக் கஞ்சி தோய்த்து அணியும் பழக்கமும், ஆடைகளில் பூ வேலைப்பாடு செய்யும் திறமும், பனை நாரினால்<noinclude></noinclude>
lojyx45wzt3ykrrv4ol6yrd5dk6emla
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/201
250
618071
1929972
1836346
2026-05-04T07:41:59Z
Booradleyp1
1964
1929972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அஞ்சிலாந்தை மகனார்|165|அஞ்சைக்களம்}}</noinclude>
கயிறு திரிக்கும் பயிற்சியும் பழந்தமிழர் பெற்றிருந்தமையினை உணரமுடிகிறது.
{{right|<b>வே.கா.</b>}}
{{larger|<b>அஞ்சிலாந்தை மகனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவரது பெயர் அஞ்சியத்தை மகள் நாகையார், அஞ்சிலாந்தை மகனார் நாகையார் என்று பலவாறாகக் காணப்படுகிறது. அஞ்சியத்தை மகள் நாகையார் என்பது பெயராயின், இப்புலவர் பெண்பாற்புலவராவர். அப்பொழுது, நாகையார் அஞ்சியின் அத்தை மகளாவார் என்று கூறப்படுகிறது. ஆனால், அத்தை என்னும் உறவுப் பெயர் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. அஞ்சிலாந்தை என்பது பெயர்ப் பகுதியாயின், அஞ்சில் என்பது ஊரையும், ஆந்தை என்பது ஆதன் தந்தையையும் குறிக்கும். அங்ஙனமாயின் பாட்டன், தந்தை, மகன் ஆகிய மூவரையும் சுட்டி இப்பெயர் அமைந்ததாகும். இவரது ஒரேபாடல் அகநானூறு 352–ஆம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த இப்பாடல், வரைவிற்குப் பின்னர் மணமனை சென்ற தோழியிடம் தலைமகன் கூறியதாக அமைந்துள்ளது. வரைவு விரும்பிய தோழியிடம் தலைவி கூறியதாகவும் கொள்ளுமாறு பாடல் அமைந்துள்ளது. பாணன் பண்ணில் புதியது புனைந்த திறத்தினும், வதுவை நாளினும் மிக்க இனிமை பொருந்தியவனாகத் தலைவன் உள்ளான் என்று கூறியிருப்பது நயமுடையதாக உள்ளது.
{{larger|<b>அஞ்சில் ஆந்தையார்</b>}} ஒரு சங்கப்புலவர்; அஞ்சில் என்னும் ஊரினர்; ஆதன் என்பாரின் தந்தையார். ஆதன் தந்தையார் என்னும் தொடர்மொழி ஆந்தையாரென்று மருவிற்று. எனவே, இவர் ஊர்ப் பெயருடன் சேர்த்து அஞ்சிலாந்தையார் என்றழைக்கப்பட்டார். சில பதிப்புகளில் இவர் பெயர் அஞ்சியாந்தையார் என்றும் காணப்படுகிறது. இவர் நற்றிணைப் பாடல் ஒன்றும் (283) குறுந்தொகைப் பாடல் ஒன்றும் (294) பாடியுள்ளார். இவரது நற்றிணைப் பாடல் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. இப்பாடல் தலைவியை முறைப்படி மணந்து கொள்ளாது நெடுங்காலம் களவு வாழ்க்கையில் ஈடுபட்டு ஒழுகும் தலைவனைச் சால்பு இல்லாதவன் என்று தோழி தலைவியிடம் இழித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இது தலைவியின் நல்வாழ்வில் தோழி கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
இவரது குறுந்தொகைப் பாடல் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. தலைவி தோழிமாருடன் விளையாடியபோது, தலைவன் அடிக்கடி வந்து சென்றதால், ஊரார் பலர் பலவாறு பேசலாயினர். அதனால், தாய் அவளை வீட்டிலேயே இருக்கச் செய்தாள். இதனைத் தலைவன் உணருமாறு தோழி தலைவியிடத்துக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. பழந்தமிழ்ப் பெண்டிர் விளையாட்டுகள் ஒன்றான ‘தழுவணி’ என்ற குரவையாடல் இதில் குறிப்பிடப்படுகிறது.
{{right|<b>வே.கா.</b>}}
{{larger|<b>அஞ்சுவண்ணம்</b>}} இடைக்காலத் தமிழகத்தில் செயற்பட்டுவந்த வாணிகக் குழுக்களுள் ஒன்று. டாக்டர் குண்டர்ட்டு, டாக்டர் பர்னால் என்ற அறிஞர்கள் சேரநாட்டில் யூதர்கள் வாழ்ந்த பகுதி அஞ்சுவண்ணம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எல்லிசு என்ற அறிஞர், இது ஐந்துவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் சொல் என்று கூறுகிறார். அறிஞர்சிலர் இது தன்னுரிமை பெற்றிருந்த ஒரு வணிகக்குழு என்று கருதுகின்றனர். சிலர் இப்பெயர் ஐந்து வகைச் சாதியாரைக் குறிக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அஞ்சுவண்ணம் என்பது கிறித்தவ வணிகக்குழு எனச்சிலர் கருதுகின்றனர். ‘பல்சந்தமாலை’ என்னும் நூலின் மூலம், அஞ்சுவண்ணத்தார் என்போர் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தஞ்சை மாநகரிலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள பழைய பாடல் திரட்டொன்று, அஞ்சுவண்ணம் என்பது, கிழக்குக் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினத்தில் வாணிகம் செய்யும் பொருட்டுத் தங்கியிருந்த முகம்மதியர் குழுவினைக் குறிக்கிறது என்று கூறுகிறது.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்,</b> “கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள்”, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1963.
{{larger|<b>அஞ்செங்கோ</b>}} கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர். அஞ்சு தெங்கு என்பதன் சிதைவு. திருவனந்தபுரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஆங்கிலேயர் இந்தியாவில் ஏற்படுத்திய குடியேற்றங்களுள் இதுவும் ஒன்று, அவர்கள் கட்டிய கோட்டையும் பண்டசாலையும் இன்று சிதைவுற்றுக் காணப்படுகின்றன. இக்காலத்தில் இங்கு மீன் பிடித்தலும் கயிறு திரித்தலும் பாய்முடைதலும் நடைபெறுகின்றன.
{{larger|<b>அஞ்சைக்களம்</b>}} தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருத்தலமாகும். கேரள மாநிலத்தில் கொடுங்களூருக்கு அருகில் உள்ள இத்தலம் சுந்தரரால் பாடப் பெற்றது. சென்னை – கொச்சி இருப்புப் பாதைவிலுள்ள இரிஞாலக்குடா நிலையத்திலிறங்கி 4 கல் தொலைவு கடந்து இவ்வூரை அடையலாம். இங்கிருந்து சுந்தரர் வெள்ளை யானை மீதும், அவர் தோழர் சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதும் ஏறிக் கைலாயத்துக்குப் புறப்-<noinclude></noinclude>
3hb28qxk5jlng4scu7udezy5hrialg3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/202
250
618107
1929973
1836402
2026-05-04T07:46:12Z
Booradleyp1
1964
1929973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அஞ்ஞவதைப்பரணி|166|அட்சன் ஆறு}}</noinclude>பட்டுச் சென்றனர் என்பது நூற்செய்தியாகும். இறைவன் – அஞ்சைக் களத்தீசர்; இறைவி – உமையம்மை, ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் இத்தலத்தில் தோன்றினார்.
{{right|<b>ரா.கி.</b>}}
{{larger|<b>அஞ்ஞவதைப்பரணி:</b>}} ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரன்மீது பாடப்படுவது பரணி என்னும் இலக்கியமாகும். மோகம், அஞ்ஞானம் முதலியவற்றை யானையாக உருவகப்படுத்தி, அவற்றை அழித்து ஆன்ம வெற்றிகொண்ட பெருவீரர்மீது பாடப்படுவதாகவும் இப்பரணி இலக்கியம் வளர்ச்சியுற்றது. இவ்வகையிலமைந்த பரணிகளுள் ஒன்று அஞ்ஞவதைப்பரணி.
அஞ்ஞவதைப்பரணி வேதாந்தக் கருத்துகள் நிறைந்தது. இந்நுல் நடுநாட்டில் உள்ள வீரமாநகரில் பிறந்த தத்துவராய சுவாமிகள் என்பவரால் இயற்றப்பட்டது. தம்முடைய அஞ்ஞானத்தை அழித்தருளிய குருவின் மீது பாடப்பட்டது இப்பரணி. இந்நூலாசிரியர் காலம் 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அஞ்ஞானத்தை அரசனாகவும், அகங்காரம் முதலியவற்றை அவன் சேனைகளாகவும், ஞானத்தை இறைவனாகவும் உருவகஞ்செய்து, ஞானமாகிய இறைவன் அஞ்ஞானமாகிய அரசனை அழித்தமை பற்றிப் பாடப்பட்டதே அஞ்ஞவதைப் பரணி, இப்பரணிக்கு ஞானப்பரணி என்ற பெயரும் உண்டு. இது தத்துவக் காட்சி என்றும் சொல்லப்படும். இப்பரணி 493 தாழிசைகளைக் கொண்டது; வீறுமிக்க நடையினை உடையது.
கனவுலகிலுள்ள மாயாபுரியின் அரசன் அஞ்ஞன்; நன்றி மறந்த குருடன்; பிறர் குற்றம் காண்பதில் வல்லவன்; அழியும் உடல், மயக்கந்தரும் மகளிர் சொற்கள் ஆகியவற்றை மெய்யென்று நம்பி, ஞானிகளின் உரைகளைப் பொய் என்பான்; இளமை வளமைகளைப் பெரிதாக மதிப்பான். துன்மதி என்பவன் இவனுக்கு அமைச்சன். உலக மக்கள் துன்பங் கண்டு இரங்கி, இறைவன், பேரருளே வடிவாக மண்ணில் தோன்றி மெய்யடியார் சூழ வீற்றிருந்தான். ஒற்றர் இறைவன் வந்திருப்பதை அஞ்ஞனுக்கு அறிவுறுத்தினர், அது கேட்ட அஞ்ஞன் இறைவன் பிறந்துள்ளாய் என்று சொன்னவர், கேட்டவர். அனைவரையும் சிறையில் அடைத்தான். காமன், கோபன், ஆசை, அகங்காரன் என்னும் படைத்தலைவர் வீரம் பேசி இறைவனை அழிப்போம் என்றனர். முனிவர்கள் இறைவனிடம் இதனைக் கூற, இறைவன் ஒரு வினோதரை அனுப்பி அஞ்ஞனை அழித்தான் என்பது இந்நூற் கருத்தாகும்.
{{right|<b>வீ.பா.</b>}}
{{larger|<b>அட்கின்சன் சேம்சு (கி.பி. 1780-1852)</b>}} ஆங்கிலேய மருத்துவர்; கீழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்; பாரசீக மொழி வல்லுநர். இவர் கி.பி. 1780-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் நாள் பிறந்தார். பண்டைய பாரசீக இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அவற்றில் பல கவிதை வடிவில் அமைந்துள்ளன. சாநாமா என்னும் நூலின் ஒரு பகுதியைக் கவிதை வடிவில் மொழி பெயர்த்ததுடன், அந்நூலின் சுருக்கத்தையும் வெளியிட்டார். ‘அதீம் தாய்’ என்னும் நூலைப் பாரசீக மொழியில் தொகுத்தார். கி.பி. 1842–ஆம் ஆண்டில் ஆப்கானித்தானத்தின் மீது நடைபெற்ற படையெடுப்பைப் படவிளக்கத்துடன் எழுதினார், இவர் புகழ் மிக்க ஓவியரும் ஆவர். ‘ஆப்கானித்தானம் பற்றிய வரைபடங்கள்’ என்னும் தலைப்பில் இவர் ஓவியங்களைத் தீட்டினார். கி.பி. 1852 - ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 7–ஆம் நாள் காலமானார்.
{{larger|<b>அட்சய குமாரன்</b>}} இராவணன் மைந்தர்களுள் ஒருவன். அட்சன், அட்சயன், அக்ககுமாரன், அட்சகுமாரன் என்னும் பெயர்கள் இவனையே குறிக்கும். ‘குறைவில்லாதவன்’ என்பது இவன் பெயரின் பொருள். அநுமன் தன் வருகையை இராவணனுக்குத் தெரிவிப்பதன் பொருட்டுச் சீதையைச் சிறைவைத்துள்ள அசோகவனிகை எனப்படும் பொழிலை அழித்தான். பருவத்தேவர் வாயிலாக இச்செய்தி அறிந்து, அநுமனைப் பிடித்து வருமாறு கிங்கரர் என்னும் அரக்க வகுப்பினரை அனுப்பினான். அவ்வரக்கர் அநுமனால் கொல்லப்பட்டனர். பின்னர்ச் சம்புமாலி என்பவனை ஏவ, அவனையும் அநுமன் கொன்றான். பின்னர், விரூபாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்ற ஐந்து சேனாபதியர் சென்றனர். அவர்யாவரும் மாண்டனர். இதனை அறிந்து கோபம் கொண்ட இராவணன் தானே அனுமனோடு போரிடச் செல்ல நினைத்தபொழுது, தந்தையைத் தடுத்து நிறுத்தித் தானே போரிடப் புறப்பட்டான் அட்சகுமாரன். அவனுக்குத் துணையாக அரக்க வீரர் பலர் சென்றனர். அரக்க வீரரை அழித்த பின், அட்சகுமாரனின் தேரைத் தகர்த்தான் அநுமன். பின் இருவருக்கும் வானில் போர் நிகழ்ந்தது. முடிவில் அட்சகுமாரன் எலும்பெல்லாம் ஒடிந்து நசுக்கப்பட்டுக் கீழே விழுந்து மாண்டான்.
{{right|<b>இராம்.பொ.</b>}}
{{larger|<b>அட்சர காலம்:</b>}} கருநாடக இசையில் தாளத்தின் எண்ணிக்கைக் கால அளவு அட்சர காலம் எனப்படும். ஆதிதாள ஆவர்த்தம் ஒன்றுக்கு எட்டு எண்ணிக்கைகள் அல்லது அட்சர காலங்கள் உள்ளன. தாளத்திற்குத் தகுந்தவாறு அட்சர காலங்கள் மாறுபடும். சுர ஒலியில் ‘ச’ போன்ற குறில் சுரங்களுக்கு ஒரு அட்சர காலமும், ‘சா’ போன்ற நெடில் சுரங்களுக்கு இரண்டு அட்சர காலமும் தரப்படுகின்றன.{{float_right|காண்க: [[இசை]].}}
{{larger|<b>அட்சன் ஆறு:</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறப்பான வாணிகம் நடைபெறும் நீர்வழி அட்சன்<noinclude></noinclude>
3jgedfbscyhnosv5seyb4ka1b3327p2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/211
250
618178
1929976
1839772
2026-05-04T08:10:49Z
Booradleyp1
1964
1929976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணையிடுதல்|175|அட்டவணையிடுதல்}}</noinclude>தனியார் துறை வங்கிகள், 14 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 121 வட்டார ஊரக வங்கிகள் ஆகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை கடந்த 22 ஆண்டுகளில் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது. 1960–ஆம் ஆண்டின் இறுதியில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் எண்ணிக்கை 335 ஆக இருந்தது. 1982 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 4 மட்டுமே. இதன் விளைவாக அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் மொத்த வைப்புக் கணக்கு உரூபாய் 10 கோடியாகக் குறைந்துள்ளது. இக்கணக்கை அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையான உரூபாய் 43,432 கோடியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் பங்கு மிகவும் சிறிதே என்பது புலப்படும்.
அட்டவணைப்படுத்தப்படுதல் என்பது, வங்கிகளின் சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்ட காலமுமிருந்தது. ஏறத்தாழ எல்லா வங்கிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இத்தகுதியின் தனிப்பட்ட சிறப்புப் பெரிதும் குறைந்துவிட்டது.
{{right|<b>கே.கோ.</b>}}
{{larger|<b>அட்டவணையிடுதல்:</b>}} எழுதப்பட்ட விவரங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடத் தொடங்கிய காலத்திலிருந்தே அட்டவணை வெளியிடுதலும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அன்றைய அட்டவணைகள் பொருள் (Subject), கருத்து வடிவம் (Concept) ஆகியவை பற்றி அமைக்கப்படாமல் தனி மனிதரின் பெயர்களைப் பற்றியோ ஒரு நூலின் சொற்களைப் பற்றியோ அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தலைப்புகளுக்கு அட்டவணையிடுதல் (Indexation) மதத் தொடர்புடைய நூல்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இலக்கியத் தொகுப்புகளில் முக்கிய தலைப்புகளுக்கு மட்டும் அட்டவணைகள் காணப்பட்டன. இவ்வட்டவணைகள் அறிவியல் அடிப்படையில் அமையவில்லை. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வெளிவந்த பொருளடக்க அட்டவணை (Subject-Index), நூலகத் துறையில் கண்ட புதிய முறைகளினாலும், ஆவணத் தொகுப்பு முறையில் ஏற்பட்ட புதிய செயற்பாடுகளினாலும் அறிவியல் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் அது மிகுந்த அளவில் பயன்படுத்தப்படவில்லை.
அட்டவணையிடுதல் சொற்பட்டியல் அமைப்பு (Cataloguing), வகைப்பாடு (Classification) ஆகியவற்றினின்றும் தூவியின் பதின் முறை வகைப்பாடு (Dewey Decimal Classification), விதிக் கோவை (Coding), தலைப்பமைப்பு (Facet) முறைகளும் மேற்கூறியவற்றுக்கு இணையாக வளர்ந்துள்ளன. அகரவரிசைப்படி பொருள் அடைவு (Subject Index), முதன்மைத் தலைப்பு (Main Heading), உட்பிரிவு (Sub-Division), உருத்திரிபு (Modifier) ஆகியவை தரவகைப் படிநிலை (Heirarchy Structure) முறையில் அமைந்திருக்கும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட தகவல் பெருக்கத்தினால் (Information Explosion) தகவல்களை உலகமெங்கும் பரப்ப வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டது. எனவே, குறுகிய காலத்திற்குள் செய்திகளைத் தொகுக்க வேண்டியிருந்தது. அதனால் அட்டவணையின் தேவை பெருகிற்று. பின்னர்த் தொடர்ச்சியாகப் பல புதிய அட்டவணை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய அடைவு அட்டை (Index Card), கணிப்பொறி (Computer) மூலம் வேண்டிய பொருள் பற்றி எளிதில் அறிந்துகொள்ள வகை செய்கிறது. இவ்வாறு அடைவு அட்டையும் அட்டவணைக்குத் தேவையான நுணுக்க முறைகளும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
{{larger|<b>வரையறை:</b>}} ஒவ்வோர் இயலிலும் பல்வேறு கருந்து வடிவங்கள் உண்டு. அவற்றிற்குரிய விளக்கங்கள் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் தரமுள்ளவையாகவும் கொடுக்கப்பட வேண்டும். தொகுக்கப்பட்ட நூல்களின் தொகை அல்லது நூல்களிலிருந்து திரட்டப்பட்ட விளக்கங்கள் அல்லது அடிப்படை விளக்கங்கள், கருத்துகள் அல்லது பொருள் ஆகியவை பற்றி எளிதில் அறிய உருவாக்கப்படும் பட்டியல்தான் பொருள் அடைவு எனப்படுகிறது. இதன் குறிப்புப் பதிவு (Index Entry), ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, அகரவரிசையில் காலமுறைப்படியோ (Chronological Order) எண் வரிசைப் (Numerical Order) படியோ பதியப்படுகிறது.
{{larger|<b>கலைச்சொல்:</b>}} சொல் ஒரு கருவி. இது கருத்தை வெளிப்படுத்துகிறது. இம்முயற்சியின் அடுத்த நிலை சொற்தொடராக, சிறு வாக்கியமாக, பெரு வாக்கியமாக வளர்வது. இம்முறையில் ஒவ்வொரு துறையும் தனக்கெனச் சில சிறப்புச் சொற்களைக் கொண்டுள்ளது. இதுவே கலைச்சொல் (Technical Term) எனப்படும்.
{{larger|<b>திரட்டு (Collection):</b>}} பொருள்களைப் பற்றிய தொகுப்பு, திரட்டு எனப்படும். தனி இதழ் அல்லது பல்வேறு வகைப்பட்ட பொருள்/நூல்களின் தொகுப்புகளை உள்ளடக்கியது திரட்டு. எடுத்துக்காட்டுகள்: ஆவணங்கள் (Documents), ஆவணத் தொகுப்பு (An-<noinclude></noinclude>
35poksa7spbnzrck7va85pe7yyws34g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/402
250
621205
1929977
1847796
2026-05-04T10:20:28Z
Sodabottle
473
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆண்டுக் குறியீட்டு முறைகள்|368|ஆண்டுக் குறியீட்டு முறைகள்}}</noinclude>காலத்தைக் கணக்கிடுவதற்கு வானவியலைப் பயன்படுத்தும் ஆண்டுக் குறியீட்டு முறை இக்காலத் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பது வானவியலாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்குறைகளை நீக்க வந்த உலக ஆண்டுக் குறியீட்டு முறை வாரத்திற்கு எட்டு நாட்களைக் கொண்டுள்ளதால் பழங்கால முதல் நடைமுறையிலுள்ள ஏழு நாட்களைக் கொண்ட வாரத்தில் இடைவிடாத தொடர்ச்சியை மீறுகிறது என இந்த முறையும் குறை கூறப்பட்டுள்ளது.
<b>தமிழ் ஆண்டுக் குறியீட்டு முறை</b>: இந்தியா, கிரிகோரியன் ஆண்டுக் குறிப்பேட்டு முறையினையே கி.பி. 1757ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வந்தது. இதைப் போன்றே இசுலாமியப் பண்டிகைகளை உறுதி செய்ய இசிராப் பஞ்சாங்கம் பயன்பட்டு வந்தது. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அதன் நடுப்பகுதி வரை இந்திய மன்னர்களின் கல்வெட்டுச் சாசனங்கள் பலவகைப்பட்ட பஞ்சாங்கங்களின்படி பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தோன்றிய இந்து, புத்த, சமண சமயங்களும் வேறு வேறான ஆண்டு முறைகளையும் ஆண்டுத் தொடக்கங்கனையும் கொண்டு, பழைய வான நூல்களான சூர்ய, ஆர்ய, பிரம்ம போன்ற பல்வேறு கணித முறைகளைப் பயன்படுத்துகின்றன.
இந்து சமய ஆண்டுக் குறிப்பேட்டு முறையின்படி உலக நாட்கள் சூரிய உதய முதலாகக் கணிக்கப்படுகின்றன. எனினும் கி. பி. 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தத்தில் கூறப்படும் சிடிரியல் (Sidereal) விண்மீனின் அளவை அடிப்படையாகக் கொண்டு ஆண்டின் அளவை அப்படியே கடைப்பிடித்தது தவறாகும். இந்தியாவில் கி. பி. 1200-ஆம் ஆண்டில் துருக்கியர் படையெடுத்து வந்தபோது, பல இந்திய வான் ஆராய்ச்சி நிலையங்கள் அழிக்கப்பட்டன, அது முதல் ஆண்டுக் குறியீட்டு முறை சோதிடர்களின் துறையானது.
இப்போது கடைப்பிடிக்கும் திருவள்ளுவர் ஆண்டு நாள் காட்டியில் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டு, ஏககிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள தமிழ் நாட்காட்டியில், திருவள்ளுவர் ஆண்டு 2015 என்று குறிக்கப்பட்டுள்ளது. இது திருவள்ளுவர் மறைவிற்குப் பின்னர் நடக்கும் 2015-ஆம் ஆண்டு என்பதனைக் குறிக்கிறது.
தமிழ் மாதப் பிரிவுகள் கதிரவன் வெவ்வேறு மீன் கூட்டத்தினிடையே புகும் நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே அமைக்கப் பெற்றன. இம்மீன் கூட்டங்களின் பெயரே ‘ஓரை’ எனப்படும். ஒவ்வோர் ஓரையினையும் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வோர் உருவத்தினை அக்கூட்டங்களுக்குக் கற்பனையாகப் பொருத்தி வழங்கியுள்ளனர் பண்டைய வானவியலார். பின்னர் அவ்வுருவங்களின் பெயர்கள், அந்தந்த மாதங்களுக்குரிய பெயர்களாக வழங்கப்பட்டன. பண்டைத் தமிழர் மாதங்களின் பெயர்களை, ஓரைப் பெயர்களாகவே வழங்கினர். பின்னர் வடமொழிச் செல்வாக்கால் அத்தூய தமிழ்ப் பெயர்கள் வட சொற்களாகத் திரிந்து வழங்கின.
ஆரியர் தாம் அமைத்த ஆண்டமைப்பிற்குச் ‘சௌரமானம்’ என்றும் மாதங்களுக்குச் சௌரமான மாதங்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டனர்.
ஓர் ஓரையில் புகுந்த கதிரவன் பிறிதோர் ஒரைக்குப் போகும் வரையிலுள்ள காலம் ஓர் இராசி அல்லது ஒரு மாதம் எனப்படுகிறது. இக்கணக்கீடு பண்டைத் தமிழருடையதே. ஒவ்வோர் ஒரைப்பெயராலும் அழைக்கப்பெற்ற மாதப் பெயர்களே சைத்திரம், வைசாகம், ஆகாரம் (ஆனி), ஆசாம் (ஆடி) முதலியனவாகும். இவ்வழக்குகள் தமிழரின் ஓரைப் பெயர் வழக்கை அடியொற்றி அமைந்தன.
தலைமை மீனின் பெயரே அந்த மீன் சார்ந்த கூட்டத்திற்கும் வழங்கப் பெற்றது. வெள்ளாடு மேல் அமைந்த மீன் கூட்டத்திற்கு மேடம் என்றும், ஆணும் பெண்ணும் இணைந்த இரட்டைத் தோற்றம் போல் உள்ளதற்கு மிதுனம் என்றும், நண்டினைக் கடகம் என்றும் வழங்கினர். மேலும் மடங்கல் (சிங்கம்), கன்னி, துலை (தராசு), நளி (தேள்), சிலை (வில்), சுறவம் (முதலை), கும்பம், மீன் ஆகிய அமைப்பிற்கு முறையே சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றும் வழங்கினர். இவ்வழக்கில் கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம், என்பன தூய தனித் தமிழ்ச் சொற்கள். எனினும் ஆகிய வழக்குத் தலையெடுத்தபின் ஓரைப் பெயர்களால் மாதங்களைக் குறிக்கும் தமிழ் வழக்கு மறையலாயிற்று.
தமிழ் ஆண்டுக் குறிப்பேட்டு முறையில் வழங்கப்படும் மாதப் பெயர்கள், மாதப் பெயர்களுக்கு அடிப்படையாக அமைந்த ஓரை மற்றும் இராசிப் பெயர்கள். தமிழ் மாதங்களுக்கு இணையான ஆங்கில மாதங்கள் முதலியவை அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
சமயச் சார்பற்ற பொது நடைமுறைகளுக்குக் கிரிகோரியன் ஆண்டுக் குறியீட்டு முறையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்து மதத்தினர் நிரம்பிய இந்திய சமய வாழ்க்கை, மரபு சார்ந்த பஞ்சாங்க முறையினையே கடைப்பிடித்து வருகிறது.<noinclude></noinclude>
awzpsy4y4k2l1s7e7djydxe49oknro8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161
250
639109
1929925
1929223
2026-05-04T02:38:31Z
Info-farmer
232
top space added
1929925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||137}}{{rule}}</noinclude>
எனக்கு மட்டும் என்னவாம்? நானுந்தான், தீ மிதிக்கறதுன்னு தீர்மானிச்சி வைச்சிருக்கறேன்.
பயம் இல்லையா, உனக்கு?... நெஜமாச் சொல்லு, தீயிலே இறங்கத் துணிவு இருக்குதா?
இருக்கறதாலேதான், சொல்றேன் தீ மிதிச்சே காட்டப் போறேன்னு....
தீர்மானம் செய்து கொண்டிருந்தாச் செய்யத்தான் வேணும்; செய்வதாச் சொல்லி விட்டுச் செய்யாமேப்போனாத்தான், ஏகப்பட்ட பாபமாம், எல்லம்மன் கோயில் பூசாரி ஏழெட்டு நாளைக்கு முன்னாலே சொன்னாரு...
காலையிலே சொன்னாரா, மாலையிலே சொன்னாரா அந்தப் பேச்சு?
அதென்ன என்னமோ ஒரு தினுசாக் கேட்கறே, காலை வேளையிலா, மாலையிலான்னு ...?
காரணத்தோடுதான் கேட்கறேன். அவரோட பேச்சு பொழுதுவிடிஞ்சாப் போச்சி! புரியல்லையா! அட அவன் மொடாக் குடியன்—போதையிலே பேசினானா, நிதானத்தோட இருந்து பேசினான்னுதான் கேட்கிறேன்.
நீ ஒரு குறும்பு! பூஜாரி, நல்ல கட்டுகட்டா விபூதி பூசிக்கிட்டு, குங்குமம் அப்பிக்கிட்டு, சுத்தமா இருக்கறப்போதான். பேசினாரு. நீ சொல்ற மாதிரியிலே இல்லே. அது கிடக்குது; பொறப்படுறதுன்னா பொழுதோட கிளம்பு.
அதைப் பத்தித் தான் யோசிக்கறேன்...
அஞ்சாறு கல் தொலைவு நடக்க வேணுமே, கால் வலிக்குமேன்னு கவலை இருக்கும்...
அந்தக் கவலை கிடையாது—நான் என்ன, மேனா மினுக்கி வாழ்வு நடத்திக்கிட்டா இருக்கறேன், நடந்தா கால் கடுக்க? காடு மேடு சுத்தி உரம் ஏறினதுதான் காலு... ஆனால்...
போறதுக்குள்ளே இருட்டாயிடுமே, அதை எண்ணிப் பயப்படறயா...
அட, அந்தப் பயம் எல்லாம் இல்லை போ! நான் என்ன, கழுத்திலே தொங்கத் தொங்கப் போட்டுக் கிட்டா இருக்கறேன், தங்கச் செயினு உள்ளது, மூக்குத்தி அதுவும் பாட்டி போட்டுக் கிட்டு இருந்தது—பழக—முழுசா பத்து ரூபா கூடப் போவாது.<noinclude></noinclude>
0jxzlrhwhbqxl16hy8nf4kqjj85r59n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250
250
639214
1929956
1927440
2026-05-04T06:42:42Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 278}}
{{x-larger|<b>எல்லாம் தருமத்துக்கு!</b>}}}}
}}
:<b>★ 'எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்து விட்டேன்’-
சீமான்.
:★ 'பாங்குகளைச் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்
போகிறோம்.-காங்கிரஸ்
:★ ஏழைகளின் ஓட்டும் வேண்டும்! முதலாளிகளின் நோட்டும்
வேண்டும்!
:★ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்.
:★ பாங்குக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெடிகுண்டு அல்ல! வெறும்
புஷ்வாணம்!</b>
தம்பி,
எங்கோ படித்ததாக நினைவு; நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான்; என்றாலும் நான் கூற நினைக்கும் பிரச்சினைக்குப் பொருத்தமாக
அமைந்திருப்பதால் அதனைச் சொல்லுகிறேன்.
ஒரு சீமான்; பிள்ளை குட்டிகள் இல்லை; பெரிய சொத்து!
இவ்வளவு சொத்தும் யாருக்குப் போய்ச் சேரப் போகிறதோ, யார்
அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்களோ என்று
ஊரார் பேசிக்கொண்டனர்.
ஒருநாள் அந்தச் சீமான் பத்திரிகை நிருபரிடம் சொன்னார்.
{{left_margin|3em|என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்து விட்டேன் என்று.}}
துள்ளிக் குதித்தோடினார் நிருபர், இதழகத்துக்கு; கொட்டை எழுத்தில் செய்தியை வெளியிட்டார், இன்ன சீமான் தன் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டார் என்று.
சீமானின் படம், புன்னகை பூத்த முகத்துடன்!
பாராட்டுக் குறிப்பு அவருடைய இயல்பை மெச்சி.
மற்ற இதழ் நிருபர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பைத் தட்டிப்
பறித்துக் கொண்டாரே இந்த நிருபர் என்று அவருக்குப் பாராட்டும்!<noinclude></noinclude>
hihox51g9w72t1mk00m6bgkzrqw4dtg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251
250
639243
1929957
1929219
2026-05-04T06:43:20Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude>
இவ்வளவு பரபரப்பு மூண்டுவிட்டது. மற்ற நிருபர்கள் சீமானை மொய்க்கத் தொடங்கினார்கள், விவரம் கேட்டறிய. என்னென்ன தருமகாரியத்துக்குச் சொத்தினை எழுதி வைத்திருக்கிறார்? சிவன் கோயிலுக்கு எவ்வளவு? மடத்துக்கு எவ்வளவு? பஜனைக் கூடத்துக்கு என்ன சொத்து பள்ளிக்கூடத்துக்காக ஏதாகிலும் உண்டா? அனாதைப் பிள்ளைகளுக்காக?—என்று இப்படிக் கேள்விகள் அடுக்கடுக்காக!
சீமான், கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்களைப் பார்த்த பார்வையில், ஒரு திகைப்பே இருந்தது.
“என்ன கேட்கிறீர்கள்? இதெல்லாம் என்ன கேள்வி?” என்று கேட்டார் சீமான்.
“தொல்லை கொடுப்பதாகக் கருதக்கூடாது. ஊரே எதிர்பார்க்கிறது விவரம் அறிய. அதனால்தான் கேட்கிறோம்” என்றார் நிருபர்.
“என்ன விவரம்?”— என்று கேட்டார் சீமான்.
“தாங்கள் தங்கள் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்திருக்கிறீர்களே, அதற்கான விவரத்தைத்தான்” என்றார்கள் நிருபர்கள்.
ஒரு வெடிச் சிரிப்புக் கிளம்பிற்று சீமானிடமிருந்து. “அட இழவே! நான் சொன்னதைத் தப்பர்த்தம் செய்து கொண்டீர்கள் என்றல்லவா தோன்றுகிறது. ஐயா! நான் என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டேன் என்றேன். உடனே உங்களுக்குக் கோயில் குளம், சத்திரம் சாவடி இவைகளின் மீது கவனம் போயிற்று; நான் அந்தத் தருமத்தைச் சொல்லவில்லை ஐயா! சொத்து முழுவதையும் என் பங்காளிகள் ஏதாகிலும் பிற்காலத்திலே பற்றிக்கொள்ளக் கிளம்புவார்களோ என்ற பயத்தில், இப்போதே என் மனைவி பேருக்கு எழுதிவைத்துவிட்டேன். அதைத்தான் நான் சொன்னேன், சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று என் மனைவி பெயர் தர்மாம்பாள்—செல்லமாக தருமு! தருமு! என்று அழைப்பேன்! அதனால் சொத்து அவ்வளவும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று சொன்னேன் என்றார்; நிருபர்கள் திணறிப் போயினர்! விஷயம் இப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்காமல், சீமானை, வள்ளல் என்றும் தருமவான் என்றும் ஏகப்பட்ட தூக்கு தூக்கிவிட்டோமே! ஆசாமி நம்மைப் பைத்தியக்காரராக்கி விட்டாரே என்று எண்ணி வெட்கப்பட்டனர்.
{{left_margin|3em|தருமாம்பாளுக்கு என்று சொல்வதற்குப் பதிலாக தருமத்துக்கு என்று சொன்னதால் இத்தனை விபரீதமான அர்த்தம் எழும்பிவிட்டது.}}<noinclude>
<references/></noinclude>
cht937uikgzt07ei1vmk6pdg4vdmpzk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252
250
639244
1929958
1929232
2026-05-04T06:44:09Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|228||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இந்தக் கதைதான் தம்பி! நினைவிற்கு வருகிறது, காங்கிரஸ் கட்சி இப்போது பேசிக்கொண்டு வரும் பேச்சைக் கேட்கும் போது.
<poem>மறை பொருள்
இரு பொருள்
குறை பொருள்</poem>
இந்த முறையிலே கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி அவர்கள் பேசுவதால், முழுப் பொருளை, உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாதவர்கள், மயங்குகின்றனர்; வேறு விதமான பொருள் கொள்ளுகின்றனர்.
{{left_margin|3em|இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளமுனைகிறது காங்கிரஸ் கட்சி.}}
இந்த விதமான ‘இருபொருள்’ தரும் பேச்சை ஒரு பொறுப்புள்ள கட்சி பேசுவதை ஜனநாயகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டினர் ஏற்கமாட்டார்கள். இங்கு?
<poem>தேள் கொட்டிற்று
தேனாக இனித்தது</poem>
என்று பேசிடக்கூட அவர்கள் துணிவு பெறுகிறார்கள். என்ன விபரீதமான பேச்சய்யா இது!–என்று கேட்டிடினோ, புருவத்தை நெறித்தபடி கேட்கவும்
முனைகின்றனர்,
<poem>தேள் கொட்டாதா?
தேன் இனிக்காதா?— என்று.</poem>
வேடிக்கைக்காகச் சொல்லுகிறேன் என்றோ, அவர்களிடம் பகை உணர்ச்சி கொண்டதால் அவ்விதம் பேசுகிறேன் என்றோ எண்ணிக் கொள்வர். அவ்விதம் நான் பேசுபவன் அல்ல.
<poem>தீவிரத் திட்டம்
அதிதீவிரத் திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்</poem>
என்றெல்லாம் பாராட்டினர் பலர், சீமான் தன் சொத்து அவ்வளவையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டதாகச் சொன்ன உடன் பாராட்டியதுபோல.
{{left_margin|3em|எப்போது கிடைத்தது அந்தப் பாராட்டு?}}<noinclude></noinclude>
grv5l8yn7761xqs6l3soi0hpai4rh2i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253
250
639245
1929959
1929241
2026-05-04T06:44:51Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் எர்ணாகுளத்தில் கூடி, நாட்டிலுள்ள பாங்குகளை இனி சர்க்கார் உடைமையாக்கிக் கொள்ளும் என்ற கருத்துப்பட, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனைத் தேர்தல் அறிக்கையிலே இணைத்தபோது.
பாங்குகளைத் தேசீய உடைமை ஆக்க வேண்டும்; இன்று அந்த அமைப்புகள் முதலாளிகளின் ஆதிக்கத்தை வளர்க்கும் கருவிகளாக உள்ளன; உண்மையான நாட்டு முன்னேற்றத்துக்கு, மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுவதில்லை; முதலாளிகள் மேலும் மேலும் தங்கள் தொழில்களைப் பெருக்கிக் கொள்வதற்கே பயன்பட்டுவிடுகின்றன என்ற கருத்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
துவக்கத்திலே இந்தக் கருத்தைத் துடுக்குத்தனம் என்றும், பொருளாதாரச் சீர்குலைவு உண்டாக்க வல்லது என்றும், தனிநபர் உரிமையைத் தகர்த்துவிடுவது என்றும் கூறித் தாக்கினர் காங்கிரஸ் அரசினர்.
{{left_margin|3em|விவரம் அறியாதார் பேச்சு என்றும் வீண் குழப்பம், மனப் பிராந்தி என்றும் கூறினர்; கண்டித்தனர்.}}
ஆனால் இந்தக் கருத்து மக்களாலே வரவேற்கப்பட்டு, வலிவு பெற்றது.
இந்தக் கருத்தினைக் கூறி, மக்களைத் தம் பக்கம் முற்போக்குக் கட்சிகள் இழுத்துக்கொண்டு விடுமோ என்ற அச்சம் ஆளவந்தார்களுக்கு ஏற்பட்டது.
அதனால்தான் ஆளவந்தார்கள், மக்களை மயக்கிட, பாங்குகளைத் தேசீய உடைமை ஆக்கத் திட்டமிட்டுவிட்டிருப்பதாக அறிவித்தனர்.
{{left_margin|3em|எர்ணாகுளத்தில் இந்தப் பேச்சு திட்ட வடிவம் கொண்டது; ஆனால் அதற்கு முன்பே தமிழகத்தில் ‘நிலை அறிய’ச் சுற்றுப் பயணம் நடத்திய முன்னாள் நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், அழுத்தந் திருத்தமாகக் கூறினார் பாங்குகள் தேசீய உடைமைகளாக்கப்பட வேண்டும் என்று.}}
அவர் சொன்னதன் விளைவுதான் எர்ணாகுளத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கருத இடம் இருந்தது. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், பொருளாதாரத் துறையிலே புலி! நிதி அமைச்சராக ஒரு முறைக்கு இருமுறை வேலை பார்த்தவர்; வித்தகர் என்று பாராட்டப்பட்டவர்; அவர் கூறுகிறார், பாங்குகள் தேசீய உடைமையாக்கப்பட வேண்டும் என்று.
<poem>காங்கிரசின் நடுநாயகர் அவர்!
பொருளாதாரத் துறையிலே நிபுணர் அவர்!</poem><noinclude></noinclude>
iusjzdznkvp67e9omgrs7d7ag9949i6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254
250
639246
1929960
1929246
2026-05-04T06:45:30Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|230||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>அவரே கூறிவிட்ட பிறகு, அது பற்றி ஐயப்பாடு கொள்ளப் போமோ! பாங்குகளைத் தேசீய உடைமை ஆக்கினால், பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் என்ற அச்சத்தைக் கிளப்பிடுவோர் இனி வாய் மூடிக்கொள்வர் என்று காங்கிரஸ் பேச்சாளர்கள் விளக்கமளித்தனர்.
{{left_margin|3em|இதனை விடத் தீவிரமான திட்டம் வேறு இருக்க முடியுமா?
இதைப்போன்ற புரட்சிகரமான திட்டத்தைக் காட்டிலும் வேறு என்ன திட்டம் காட்ட முடியும் எதிர்க்கட்சிகளால்!}}
என்றெல்லாம் எக்காளமிட்டனர்.
தம்பி! நம்மைப்போல விளக்கம் வேண்டும், இருபொருள் கூடாது என்று கருதுபவர்கள், எர்ணாகுளத்துத் தீர்மானத்தில் பாங்குகளை தேசீய உடைமை ஆக்கிவிடப் போகிறோம் என்று திட்டவட்டமாகக் கூறக்காணோமே என்று கேட்டபோது, சீறி விழுந்தனர், ஆளுங்கட்சிச் சீலர்கள். ஏடா! மூடா! தேசிய உடைமை ஆக்குவோம் என்று இவ்வளவு வெளிப்படையாகச் சொன்னால்தானா— ஏன்!—கோடிட்டுக் காட்டினால் போதாதா?
<poem>Social Control—
சமுதாயக் கட்டுப்பாடு</poem>
என்று கூறியிருக்கிறோமே. அதன் பொருள் என்ன என்று அறிந்துகொள்ளக்கூடவா முடியவில்லை? அத்தனை மந்த மதியா?— என்றெல்லாம் பேசிக் கேலி செய்தனர்.
Social Control—சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்கும், Nationalisation—சர்க்கார் உடைமையாக்குவது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? நிரம்ப!!
அதனைச் சிலர் எடுத்துக்காட்டியபோதுகூட, மறுத்தனர் இந்த மகானுபாவர்கள்.
பாங்குகளைத் தேசிய உடைமை ஆக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணமேனன், Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்கு உண்மையான பொருள், நடைமுறைப் பொருள்—Nationalisation தேசிய உடைமை ஆக்குவது என்பதுதான் என்று விளக்கம் கூறினார்.
அப்போதுகூட ஆளவந்தார்கள், இல்லை! இல்லை! நாங்கள் கூறும் சமுதாயக் கட்டுப்பாடு வேறு, தேசிய உடைமை ஆக்குவது என்பது வேறு என்று அறிவிக்கவில்லை.
{{left_margin|3em|சொத்து அவ்வளவும் தருமத்துக்குத் தான் என்று கூறிய சீமான்போல இருந்துவிட்டனர்.}}<noinclude>
<references/></noinclude>
oipv0l2prmgbhenpzig30nmlxalwfna
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255
250
639247
1929961
1929250
2026-05-04T06:46:15Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude>ஏழை எளியோர்களின் செவிகளுக்கு பாங்குகள் சர்க்கார் உடைமை ஆக்கப்படும் என்ற பேச்சு இசையாக அல்லவா இருந்திடும். இனிப்பு கொஞ்சமா! மன மயக்கம் ஏற்படுமல்லவா!! அந்த நேரமாகப் பார்த்து ஓட்டுக்களைத் தட்டி பறித்துக் கொள்ளலாமல்லவா? அந்த நினைப்புடன், இந்த பேச்சை உலவவிட்டனர்.
உண்மையிலேயே இவர்களுக்கு, பாங்குகளைத் தேசிய உடைமை ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை இருபொருள் கொண்ட பேச்சாக்காமல், திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினரின் நோக்கம் வேறு!
ஏழைக்கு இனிப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும், அதேபோது முதலாளிகளுக்குக் கோபமோ ஐயப்பாடோ ஏற்படாமலும் இருக்க வேண்டும்.
ஏழைகளின் ஓட்டுகளும் வேண்டும், முதலாளிகளின் நோட்டுகளும் வேண்டும்.
சொல்லும் செயலும் இதற்குத் தகுந்ததாக அமைய வேண்டும்.
ஏழை எளியோர்களே! எப்படிப்பட்ட புரட்சித்திட்டம் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறோம் பார்த்தீர்களா? பாங்குகளை இனி முதலாளிகளிடம் விட்டு வைக்கப் போவதில்லை, சர்க்காரிடம் அவை வந்து சேரும் என்று கூறவும்,
முதலாளிகளே! பயம் ஏன்? சந்தேகம் ஏன்? பாங்குகளைச் சர்க்கார் எடுத்துக் கொள்ளாது! எடுப்பதாக இருந்தால், Nationalisation – நாட்டுடைமை ஆக்குவது என்றல்லவா கூறியிருப்போம்; இப்போது நாங்கள் சொல்வது என்ன? கவனித்தீர்களல்லவா? கருத்துப் புரியவில்லையா? Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்றுதான் கூறினோம், வேறில்லை. ஆகவே வீண் குழப்பம் கொள்ளாதீர்கள் என்று கூறிடவும்,
{{left_margin|3em|ஏழைகளே! உங்களுக்காகப் பாடுபடும் எமக்கு உமது ஓட்டுகளைத் தாருங்கள்!! என்று கேட்டிடவும்,
முதலாளிகளே! உங்கள் ஆதிக்கத்தை அனுமதித்து வருகிறோம்; அது நிலைத்திருக்க வேண்டுமாயின் ஆட்சியில் நாங்கள் இருந்திட வேண்டும்; முற்போக்காளர் வந்திடின் Nationalisation-நாட்டுடைமை ஆக்கிவிடுவர் உம்மிடமுள்ள பாங்குகளை; நாங்கள் ஆட்சியில் இருந்திட வழி செய்திடின், Nationalisation-நாட்டு டைமை ஆக்குவது அல்ல, Social Control-சமுதாயக் கட்டுப்பாடு மட்டுமே திட்டமாக இருக்கும், ஆகவே எடும் நோட்டுகளை! கொடும் தாராளமாக!! என்று கேட்டிடவும், வழி செய்து கொள்ளவே இந்த முயற்சி.}}<noinclude>
<references/></noinclude>
gdhzujsxrrfj0ue8cg96mr6g6mnt5nd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256
250
639252
1929962
1929253
2026-05-04T06:47:05Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|232||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>நாணயக் குறைவான முயற்சி அல்லவா என்று கேட்கத் தோன்றும்; ஆனால் தம்பி! நாணயத்தின் மதிப்பையே குறைத்திடத் துணிந்தவர்கள் இதற்கா கூச்சப்படப் போகிறார்கள்!
அதெல்லாம் இல்லை உங்கள் அண்ணாத்துரை பழிபோடுகிறான், எங்கள் நோக்கம் இருபொருள் கொண்ட பேச்சுப்பேசி இருதரப்பினரின் ஆதரவையும் பெறுவது என்பதல்ல; சமுதாயக் கட்டுப்பாடு என்றாலே நாட்டுடைமை ஆக்குவது என்பதுதான் பொருள் என்று தம்பி! யாரேனும் நாவாணிபம் புரிந்திடுவோர் வாதாட முன்வந்திடின்—அதற்காகவே தம்மை ஒப்படைத்துவிட்டோர் உளர் — அவர்களைக் காங்கிரஸ் மூலவர்களிலே ஒருவரும், இரயில்வே அமைச்சருமான எஸ். கே.பட்டீல் பேசியிருப்பதனைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்.
பட்டீல், இவர்களின் குட்டு உடைபட்டுப் போகும் விதமாகப் பேசி இருக்கிறார்.
இவரும் எர்ணாகுளத்தில் இருந்தவர்தான்! பாங்குகள் பற்றிய திட்டத்தை எதிர்த்தவரும் அல்ல!
இவருடைய வார்த்தை கவனிக்கத் தக்கதல்ல என்று கூறிடவும் முடியாது.
இவருடைய ‘தயவு’ தேவை இல்லை என்று காங்கிரசும் கூறிவிட முடியாது. இவர் மூலமாகவே, பெரிய புள்ளிகளிடம் பணம் பெறப்படுகிறது தேர்தல் நிதிக்கு. பொருளாளர்!
ஆகவே எஸ். கே. பட்டீல், பாங்கு சம்பந்தமாக ஏற்பட்ட தீர்மானத்தை விளக்கிக் காட்டியிருப்பது, உண்மை நிலைமையை எடுத்துக் காட்டுவதாகும்.
பேசவேண்டிய இடத்தில்தான் பட்டீல் பேசி இருக்கிறார்.
மகாராஷ்டிர கவர்னர் செரியன் தலைமை வகித்திட, செல்வ புரியினர் நாலாயிரவருக்கும் அதிகமாகக் கொலுவிருக்க, பம்பாய் நகர மணி மண்டபத்தில் இந்தத் திங்கள் இருபத்தி இரண்டாம் நாள், ‘சிறப்பு விருந்தின’ராக அழைக்கப்பட்டிருந்த பட்டீல், திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்,
{{left_margin|3em|பாங்குகள் தேசீய உடைமை ஆக்கப்பட மாட்டா என்று உறுதி அளிக்கிறேன் என்று.}}
கனரா பாங்கியின் வைர விழா கொண்டாட்டத்திலே அவர் சிந்திய முத்து இது!
எர்ணாகுளம் தீர்மானம் பற்றி, பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்களே, தீவிரவாதிகள், பாங்குகளைக் காங்கிரஸ் அரசு நாட்டுடமை<noinclude></noinclude>
okq9xv634cvtqumnz0995zcu07cog88
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257
250
639253
1929963
1929255
2026-05-04T06:47:55Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude>ஆக்கிவிடும் என்று பொருள் கூறுகிறார்களே, பட்டீல் இதுபற்றி என்ன கூறுகிறார் கேட்போம் என்ற நோக்குடனேயே வைர விழாச் சொற்பொழிவாற்ற அழைத்தனர்.
எர்ணாகுளம் தீர்மானம் பற்றிய உண்மையான பொருளைக் கேட்டறிந்து கொள்வோம் என்ற நோக்கத்துடன் செல்வபுரியினர் நாலாயிரவர் கூடினர்.
எதற்கு அழைத்தார்கள் என்பதையும் அவர்கள் மனத்திலே எந்தவிதமான சந்தேகமும் அச்சமும் புகுந்திருக்கும் என்பதையும், அவர்களுடைய அச்சத்தைப் போக்காவிட்டால் தன் ஆட்சிக்கும் கட்சிக்கும் எத்தகைய இன்னலும் இழப்பும் ஏற்படும் என்பதையும் நன்றாகப் புரிந்து கொண்டே பட்டீல் பேசியிருக்கிறார்.
{{left_margin|3em|Mr. Patil asked Bankers not to entertain the fear that because the Congress election manifesto mentioned Social control over banks and life–Insurance it had armed itself with blanket powers to nationalise banks overnight. There need bc no such fear.}}
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பாங்குகள், இன்ஷூரன்ஸ் அமைப்புகள் ஆகியவைமீது சமுதாயக் கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால், திடுமென இவைகளை நாட்டுடைமை ஆக்கிவிடும் அதிகாரத்தைக் காங்கிரஸ் அரசு பெற்றுக்கொண்டு விட்டிருக்கிறது என்று எண்ணி அச்சம் கொள்ள வேண்டாமென்று பட்டீல் பாங்குக்காரர்களைக் கேட்டுக் கொண்டார்! அவ்விதமான அச்சம் இருக்கத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
தம்பி! எப்படி இருக்கிறது பார்த்தனையா, இவர்கள் போக்கு! எர்ணாகுளம் தீர்மானத்தைத் தூக்கிக்கொண்டு சந்தைச் சதுக்கம் சென்று சிந்து பாடுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்,
<poem>தீவிரமான திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்</poem>
என்றெல்லாம்; ஆகவே எமக்கு ‘ஓட்டு’—என்று இரைச்சலிடுகின்றனர்.
பட்டீலோ, செல்வபுரியினரைக் கூட்டிவைத்து தேர்தல் அறிக்கையிலே ஏதோ நாலுவார்த்தை எழுதிவிட்டதால் என்ன குடி முழுகிவிடும்! ஏன் இந்தப் பயம்! யார் உங்கள் பாங்குகளை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்! ஒரு பேச்சுக்குச் சொன்னோம், Social control சமுதாயக்<noinclude></noinclude>
qo4kpjnjpsr2wua3m1ogl02wic869rs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258
250
639254
1929964
1929348
2026-05-04T06:48:24Z
Rabiyathul
5890
1929964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|234||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கட்டுப்பாடு என்று! அதற்காகவா அச்சம்! இப்போது என்ன, பாங்குகளை எடுத்துக்கோள்ளும் அதிகாரத்தையா, அந்தத் தீர்மானம் கொடுத்துவிட்டிருக்கிறது, பயம் வேண்டாம்—என்று கூறுகிறார்.
அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டு மயங்கிடுவோரும் மிரண்டிடுவோரும் அதிக அளவு இல்லாமல், ஆள்பவர்கள் நமது ஊழியர்கள், நம்மை ஆட்டிப் படைக்கும் தேவதைகள் அல்ல என்ற உணர்வு கொண்டோர் பெருமளவும் உள்ள எந்ந நாட்டிலும், இப்படி ‘இரட்டை நாக்கு’க் கொண்ட ஒரு கட்சியை ஆட்சியிலே வைத்திருக்கமாட்டார்கள். இங்குதான் இடம் இருந்திட முடியும். அதுவும் அதிக நாட்களுக்கு அல்ல — இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்களுக்கு.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாணயமானதாக இருந்திடின், பட்டீல் இப்படியா பேசியிருப்பார்?
ஆமாம்! நண்பர்களே! பாங்குகளைத் தனியாரிடம் விட்டு வைப்பதாலே, நாட்டின் வளர்ச்சி, மக்களின் வாழ்வு குலைகிறது. பாங்குகள் முதலாளிகளின் ஆதிக்க வளர்ச்சிக்கே இயங்கி வருகின்றன. ஆகவே நாட்டு நலனைக் கருதி பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடக் காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது — என்றல்லவா பேசியிருப்பார்?
அந்தவிதமான பேச்சைச் சந்து முனையில் சத்தம் எழுப்புவோருக்கு விட்டுவிட்டார்!
முதலாளிகளின் மனம் குளிரும் பேச்சை பட்டீல் பேசுகிறார்.
பட்டீல்தானே? அவர் அப்படித்தான்!—என்று கூறுவரோ! கூறிடின், கேள் தம்பி! பட்டீல் பேசியது தவறு! பாங்குகளை நாட்டுடமை ஆக்கத்தான் போகிறோம் என்று இந்திரா அம்மையார் அறிக்கை விடத் தயாரா என்று! பாராளுமன்றத்தில், பாங்குகளை நாட்டுடமை ஆக்குவதற்கான சட்டம் கொண்டு வரச் சம்மதமா, கேளேன்!
பட்டீல், மேலும் உடைக்கிறார், குட்டுகளை.
அச்சம் வேண்டாம் என்று சொன்னால் மட்டும் போதாது; பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடும் நோக்கம் இல்லை என்றால் எதற்காகத் தேர்தல் அறிக்கையில் பாங்குகள் மீது சமுதாயக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று குறிப்பிடவேண்டும் என்று செல்வபுரியினர் கேட்பார்களே, என்று தோன்றுகிறது பட்டீலுக்கு.
அந்தக் கேள்விக்கும் சமாதானம் சொல்லிவிட வேண்டும் — (இது அக்டோபர்— பிப்ரவரியில் பொதுத் தேர்தல்) என்ற நினைவு உறுத்துகிறது.<noinclude></noinclude>
sffgsejdn6nfn97gm8xio5y2b9x5vxv
1929965
1929964
2026-05-04T06:48:42Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|234||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கட்டுப்பாடு என்று! அதற்காகவா அச்சம்! இப்போது என்ன, பாங்குகளை எடுத்துக்கோள்ளும் அதிகாரத்தையா, அந்தத் தீர்மானம் கொடுத்துவிட்டிருக்கிறது, பயம் வேண்டாம்—என்று கூறுகிறார்.
அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டு மயங்கிடுவோரும் மிரண்டிடுவோரும் அதிக அளவு இல்லாமல், ஆள்பவர்கள் நமது ஊழியர்கள், நம்மை ஆட்டிப் படைக்கும் தேவதைகள் அல்ல என்ற உணர்வு கொண்டோர் பெருமளவும் உள்ள எந்ந நாட்டிலும், இப்படி ‘இரட்டை நாக்கு’க் கொண்ட ஒரு கட்சியை ஆட்சியிலே வைத்திருக்கமாட்டார்கள். இங்குதான் இடம் இருந்திட முடியும். அதுவும் அதிக நாட்களுக்கு அல்ல — இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்களுக்கு.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாணயமானதாக இருந்திடின், பட்டீல் இப்படியா பேசியிருப்பார்?
ஆமாம்! நண்பர்களே! பாங்குகளைத் தனியாரிடம் விட்டு வைப்பதாலே, நாட்டின் வளர்ச்சி, மக்களின் வாழ்வு குலைகிறது. பாங்குகள் முதலாளிகளின் ஆதிக்க வளர்ச்சிக்கே இயங்கி வருகின்றன. ஆகவே நாட்டு நலனைக் கருதி பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடக் காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது — என்றல்லவா பேசியிருப்பார்?
அந்தவிதமான பேச்சைச் சந்து முனையில் சத்தம் எழுப்புவோருக்கு விட்டுவிட்டார்!
முதலாளிகளின் மனம் குளிரும் பேச்சை பட்டீல் பேசுகிறார்.
பட்டீல்தானே? அவர் அப்படித்தான்!—என்று கூறுவரோ! கூறிடின், கேள் தம்பி! பட்டீல் பேசியது தவறு! பாங்குகளை நாட்டுடமை ஆக்கத்தான் போகிறோம் என்று இந்திரா அம்மையார் அறிக்கை விடத் தயாரா என்று! பாராளுமன்றத்தில், பாங்குகளை நாட்டுடமை ஆக்குவதற்கான சட்டம் கொண்டு வரச் சம்மதமா, கேளேன்!
பட்டீல், மேலும் உடைக்கிறார், குட்டுகளை.
அச்சம் வேண்டாம் என்று சொன்னால் மட்டும் போதாது; பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடும் நோக்கம் இல்லை என்றால் எதற்காகத் தேர்தல் அறிக்கையில் பாங்குகள் மீது சமுதாயக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று குறிப்பிடவேண்டும் என்று செல்வபுரியினர் கேட்பார்களே, என்று தோன்றுகிறது பட்டீலுக்கு.
அந்தக் கேள்விக்கும் சமாதானம் சொல்லிவிட வேண்டும் — (இது அக்டோபர்— பிப்ரவரியில் பொதுத் தேர்தல்) என்ற நினைவு உறுத்துகிறது.<noinclude></noinclude>
49a1kw0tcdfx96t5fr1r3x99acccthq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259
250
639255
1929966
1929349
2026-05-04T06:49:19Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||235}}{{rule}}</noinclude>
ஆகவே அவர், வெளிப்படையாகவே பேசுகிறார்,
{{left_margin|3em|சமுதாயக் கட்டுப்பாடு என்ற சொற்றொடர் காங்கிரசின் பழைய தேர்தல் அறிக்கைகளிலேயே இருக்கிறது. அதுவேதான் இந்த அறிக்கையில் திரும்பவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனாலேயே அதற்கு ஒரு புது அர்த்தம் வந்துவிடுமா? அதனுடைய தாத்பரியம் என்ன என்றால், பாங்குகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் பிரம்மாண்டமான பொருளாதார அமைப்புகள். ஆகவே அவைகளிலே மிக மோசமான ஊழல் நிர்வாகமோ, பணத்தை மோசடி செய்யும் போக்கோ தலைதூக்குமானால், சர்க்கார் தலையிடும்! —என்பதுதான்.}}
தம்பி! எவ்வளவு தேன் தடவுகிறார் பார்த்தாயா? எவ்வளவு அக்கறை கவனித்தாயா, செல்வபுரியினரின் நேசத்தை உறுதிப்படுத்திக்கொள்ள.
{{left_margin|3em|ஒப்புக்கு ஒரு வார்த்தை என்பதோடு விடவில்லை பட்டீல்! இது எப்போதும் பேசுகிற பேச்சு! இதற்கு இப்போது என்ன புதிதாகப் பொருள் வந்துவிட்டது! உங்களை யார் என்ன செய்யப் போகிறார்கள்! மோசடி நடந்தால்தானே சர்க்கார் குறுக்கிடும் என்கிறார்.}}
மோசடி எங்கு நடந்தாலும், தம்பி! எப்போது நடந்தாலும் குறுக்கிடும் அதிகாரம் சர்க்காருக்கு உண்டு!
சர்க்கார் என்ற அமைப்பு இருப்பதே எந்தத் துறையிலும் மோசடி நடந்திடாமல் தடுக்கவும், மோசடி நடந்து விட்டால் தண்டிக்கவும்தான்.
இதைத் தேர்தல் அறிக்கையிலே சேர்த்து, இதனைப் புரட்சித் திட்டம் என்று விளம்பரப்படுத்துவானேன்?
தம்பி! பட்டீலின் பேச்சைத்தான் படித்துப் பாரேன்’
{{left_margin|3em|The expression social control was to be found in the previous Congress manifestos, and merely because it was repeated it did not acquire a new meaning. It meant that banking and insurance were institutions of such financial magnitude that it would be only in the case of gross mismanagement and misuse of funds that the government might step in.}}
இவ்வளவு பேசியும் விளக்கம் தருகிறார், சரியாகத்தான் இருக்கிறது; ஆனால் பாங்குகளை நாட்டுடைமை ஆக்குவது என்ற திட்டத்தைக் கண்டிக்கக் காணோமே, ஒரு சமயம் மனத்திற்குள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கிறாரோ என்று எங்கே முதலாளிகள் எண்ணிக் கொள்ளுவார்களோ என்று கவலைப்பட்டு பட்டீல், பாங்குகளை நாட்டுடைமை ஆக்கும் திட்டமே, ஒரு கேலிக் கூத்தான திட்டம் என்று சாடியிருக்கிறார்.<noinclude></noinclude>
sjcstlmhyao43s2m3ywdqfs59ybkuzq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260
250
639256
1929967
1929350
2026-05-04T06:49:50Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1929967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|236||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
a ridiculous proposition
என்றே கூறியிருக்கிறார்.
தம்பி! வேறோர் நாடு தாங்கிக்கொள்ளாது இப்படிப்பட்ட போக்கினை.
ஏழைகளை மயக்க, தீவிரமான திட்டம்—ஏட்டில்!
முதலாளிகளிடம் சென்றோ, முகத்தைத் துடைத்து விடுவது!
மிகப் பெரியவர்கள் அங்கு உள்ளவர்கள் என்பதால் முகத்தைத் துடைத்துவிடுவது என்று மட்டுமே கூறுகிறேன்.
நமது பேச்சின் தரம் கெட்டுவிடக் கூடாதே என்பதற்காக, இவர்கள் மேற்கொள்ளும் போக்குக்கு ஏற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்கிறேன்.
திட்டம் என்று ஒன்றைக் காட்டுகிறார்கள், இது முதலாளிக் கோட்டையைத் தகர்த்திடும் வெடிகுண்டு என்று வீரம் பேசுகிறார்கள்; பிறகு அவர்களே, அது வெடிகுண்டு அல்ல, வெறும் புஸ்வாணம் என்றும் எடுத்து காட்டுகிறார்கள். ஏன்?
{{left_margin|3em|எதைச் சொன்னாலும் கேட்டுத் தீர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் என்ற நினைப்பினாலா?}}
இதுவா மக்களாட்சியின் மாண்பு! இந்த மோசடியா காந்தியாரின் அறநெறி அரசியல்!
தம்பி! பாங்குக்காரர்களையும் செல்வபுரியினரையும் கூட்டி வைத்துப் பேசுகிறாரே பட்டீல், பயம் வேண்டாம், உங்கள் அமைப்புக்கோ ஆதிக்கத்துக்கோ ஆபத்து ஏற்படாது என்று, அவர்கள் எந்த அளவு ஆதிக்கம் இன்று செலுத்துகிறார்கள் தெரியுமா? பொருளாதாரத் துறையில்,
தொழில் துறையில், திடுக்கிட வைக்கத்தக்க அளவு! ஒரு கணக்குத் தருகிறேன், பார் தம்பி! பாடமும் அறிந்துகொள்.
தொழில் வளர முதல் வேண்டும்; ‘முதல்’ யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் ‘தொழில் உலகை’த் தம் கரத்தில் கொண்டு வரமுடியும். இதற்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பொருளாதாரப் பிடிக்குப் பயன்படும் கருவிகள், பாங்குகள்! ஆங்கு உள்ள பணம் எவ்வளவு? பாரேன், கணக்கினை.
{|
|1962-ம் ஆண்டு ||{{gap}} கோடிகள்
|-
|{{gap+|1}}பம்பாயில் ||{{gap}} 442.83
|-
|{{gap+|1}}டில்லி ||{{gap}} 316.11
|-
|}<noinclude></noinclude>
15w6wjgsy5zo0b3pp8iqez6x9diwq70
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/145
250
640062
1929836
1929694
2026-05-03T13:41:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132||கலைஞர்}}</noinclude>கேணியில் “திராவிடர் சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய நியாயங்கள் எல்லா துறைகளிலும் கிடைத்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடேசனார் உழைத்தார். இந்திய தேசீய காங்கிரசில் இணைந்து உழைத்துப் பிறகு விலகிக் கொண்ட தியாகராயரின் உள்ளத்தை டாக்டர் நடேசனார் கொண்டிருந்த இலட்சியங்கள் ஈர்த்திடத் தொடங்கின.
சமுதாயப் பணியொன்றினால் மட்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்— குறிப்பாக பிராமணரல்லாத மக்களுக்கும் — நன்மைகளைச் செய்து விட முடியாது என்றும் அரசியலிலும் அந்த மக்களைப் பங்குபெறச் செய்ய வேண்டுமென்றும் அந்த இருபெரும் மேதைகளும் முடிவு செய்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த டாக்டர் நாயர் அவர்களும் அந்தக் கட்சியிலிருந்து விலகி இவர்களோடு இணைந்தார்.
மூவரின் சிந்தனையிலே விளைந்திட்ட முத்தாகத்தான் 1916 நவம்பர் இருபதாம் நாள் சென்னையில் கூட்டப் பெற்ற மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியது.
அந்த அமைப்பின் கொள்கைப் பிரச்சாரத்திற்காகத் தமிழிலே “திராவிடன்” என்ற ஏடும். தெலுங்கிலே “ஆந்திர பிரகாசினி” என்ற ஏடும் — ஆங்கிலத்திலே “ஜஸ்டிஸ்” என்ற ஏடும் — நாளேடுகளாகத் தொடங்கப் பெற்றன.
“திராவிடன்” என்ற ஏட்டின் பெயரால் திராவிடர்
{{nop}}<noinclude></noinclude>
s7c6sgklit7qp9t88498x5r8tb3ob5c
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/148
250
640099
1929840
1929697
2026-05-03T13:46:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||135}}</noinclude>அரசியல் கருத்துக்களை — கொள்கைகளை — குறிக்கோள்களை — உயிர் மூச்செனக் கொண்டு இன்று பணியாற்றுகிற திராவிட முன்னேற்றக் கழகம், தனது அறுபதாண்டு கால இலட்சியப் பயணத்தைத் திரும்பிப் பார்த்து — அந்தப் பயணத்தில் ஈடுபட்டு கொள்கை மாறாது குன்றென நிமிர்ந்து நின்று– மறைந்துவிட்ட மாவீரர்களுக்கெல்லாம் வணக்கமும் நன்றியும் தெரிவித்து — மேலும் தொடர்ந்து நடந்திட, உறுதியுடன் திகழ்கிறது என்பதைத் தஞ்சை விழாவிலே நான் விரிவாக எடுத்துச் சொன்னேன்.
இந்த மாபெரும் இயக்கத்தை அறுபதாண்டு காலமாகக் கட்டிக் காத்த இலட்சியவாதிகளையெல்லாம் அந்தப் பெருவிழாவிலே நினைவு கூர்ந்தேன்.
தொடங்கிய பயணம், தொடருகிறது—இடையிலே சிலர் வருவார்—போவார்! அந்தச் சிலரை நினைத்துக் கொண்டு—பலருக்காக நாம் நடத்துகிற பயணத்தை நிறுத்திவிட முடியாதல்லவா?
எனவே, என் அன்பு உடன்பிறப்பே, நீ என் அருகிலே இருந்தாலும்—அல்லது எவ்வளவு தொலைவிலே இருந்தாலும்—நம் இதயங்கள், இந்த இலட்சியப் பயணத்திற்காக எப்போதோ பிணைக்கப்பட்டு விட்டவை என்பதை உணர்ந்து நடந்து கொண்டே இருப்போமாக!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
22—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
18dnu0bocgpujpodrdy2mhn3r6vb440
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/143
250
641273
1929834
1929701
2026-05-03T13:39:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|130||கலைஞர்}}</noinclude>பெண்ணோ, ஆணோ அதற்கான விலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்காமல், இவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை மாண்பும் மரபும் மானமும்
கெடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற முறையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
விஞ்ஞானி வெளியிட்டுள்ள கணக்கு; விவேக புரியினர்க்கே தவிர — விலை பேசிகளுக்கு அல்ல!
சமுதாயம் முழுமையும் விவேகபுரியாக விளங்கிட, இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உதவட்டும்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
21—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
mpcgsy6m0972d8w6siqabzlwpp2wwdv
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/146
250
641274
1929837
1929702
2026-05-03T13:43:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>கட்சி என்றும் ‘ஜஸ்டிஸ்’ என்ற ஏட்டின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” அல்லது நீதிக்கட்சி என்றும் அமைப்பின் பெயர் விளங்கலாயிற்று.
நடேசனாரின் உணர்விலே எழுந்து, நாயரின் துணையுடன் தியாகராயரின் பேராற்றலினால் மலர்ச்சி பெற்ற மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சிதான் இன்றைய தி. மு. கழகம் என எண்ணிடும்போது அறுபதாண்டு கால வரலாற்றின் கடந்த கால நிகழ்ச்சி ஏடுகள் அகக்கண் முன்னே எத்துணை கம்பீரமாகப் புரள்கின்றன தெரியுமா?
வெள்ளுடை வேந்தர் தியாகராயர், வெள்ளையருக்குத்தாசர் என்று இகழப்பட்ட காலமெல்லாம் இருந்ததுண்டு. ஆனால் அவர் தலை தாழாச் சிங்கமாகத் தன்மானச் சுடரொளியாக உலவினார் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உண்டு.
சென்னை மாநகராட்சியின் தலைவர் பொறுப்பைத் தியாகராயர் ஏற்றிருந்த காலம் — அப்போது சென்னைக்கு வருகை தந்த கன்னாட் பிரபு என்ற ஆங்கிலேயருக்கு. மாநகராட்சியில் வரவேற்பு வழங்கிட முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ள பெரும் அதிகாரிகளையோ, தலைவர்களையோ வரவேற்பது என்றால் உடை அணிவதிலே கூட சில முறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும். தலைப்பாகை அணிந்து கொள்ள வேண்டும். நீளமான கறுப்புக் கோட்டும், வெண்மையான கால்சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பிரதாயத்தைத் தியாகராயர் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கமாகத் தான் அணியும் தூய்மையான வெள்ளுடையைத்தான் அணிந்து கொள்ள முடியும் என்று கூறிவிட்டு, வரவேற்புக்குத் தான் வர இயலாதென்றும் நகராட்சியிள் துணைத் தலைவர் வருவார் என்றும் செய்தி அனுப்பிவிட்டார். அப்போது சென்னை கவர்னராக இருந்த வெல்லிங்டன் பிரபு, இந்தச் செய்தி<noinclude></noinclude>
2m4hk1b3evt0z05sfmyp1f7s51robsi
1929838
1929837
2026-05-03T13:43:54Z
Booradleyp1
1964
1929838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>கட்சி என்றும் ‘ஜஸ்டிஸ்’ என்ற ஏட்டின் பெயரால் “ஜஸ்டிஸ் கட்சி” அல்லது நீதிக்கட்சி என்றும் அமைப்பின் பெயர் விளங்கலாயிற்று.
நடேசனாரின் உணர்விலே எழுந்து, நாயரின் துணையுடன் தியாகராயரின் பேராற்றலினால் மலர்ச்சி பெற்ற மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சிதான் இன்றைய தி. மு. கழகம் என எண்ணிடும்போது அறுபதாண்டு கால வரலாற்றின் கடந்த கால நிகழ்ச்சி ஏடுகள் அகக்கண் முன்னே எத்துணை கம்பீரமாகப் புரள்கின்றன தெரியுமா?
வெள்ளுடை வேந்தர் தியாகராயர், வெள்ளையருக்குத்தாசர் என்று இகழப்பட்ட காலமெல்லாம் இருந்ததுண்டு. ஆனால் அவர் தலை தாழாச் சிங்கமாகத் தன்மானச் சுடரொளியாக உலவினார் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உண்டு.
சென்னை மாநகராட்சியின் தலைவர் பொறுப்பைத் தியாகராயர் ஏற்றிருந்த காலம் — அப்போது சென்னைக்கு வருகை தந்த கன்னாட் பிரபு என்ற ஆங்கிலேயருக்கு. மாநகராட்சியில் வரவேற்பு வழங்கிட முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ள பெரும் அதிகாரிகளையோ, தலைவர்களையோ வரவேற்பது என்றால் உடை அணிவதிலே கூட சில முறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும். தலைப்பாகை அணிந்து கொள்ள வேண்டும். நீளமான கறுப்புக் கோட்டும், வெண்மையான கால்சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பிரதாயத்தைத் தியாகராயர் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கமாகத் தான் அணியும் தூய்மையான வெள்ளுடையைத்தான் அணிந்து கொள்ள முடியும் என்று கூறிவிட்டு, வரவேற்புக்குத் தான் வர இயலாதென்றும் நகராட்சியிள் துணைத் தலைவர் வருவார் என்றும் செய்தி அனுப்பிவிட்டார். அப்போது சென்னை கவர்னராக இருந்த வெல்லிங்டன் பிரபு, இந்தச் செய்தி-<noinclude></noinclude>
0pcvw339skn44ha5tw1dw0m0h06tuce
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/144
250
641275
1929835
1929693
2026-05-03T13:41:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அன்று தொடங்கிய பயணம் இது!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
நவம்பர் இருபதாம் நாளன்று தஞ்சை நகரில் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள் எழுதிய “மலர்ச்சியும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளியீட்டு விழா ஒரு சிறப்புக் கூட்டமாக ஏற்பாடு செய்யப் பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்தி ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஏற்றமிகு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
“மலர்ச்சியும் வளர்ச்சியும்” என்பது ஒரு அருமையான கதைப் புத்தகம் என்றாலும் — அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட நவம்பர் இருபதாம் நாள் என்பது; என்னைப் பொறுத்தவரையில் சிறப்புக் கூட்டத்துப் பேச்சுக்கு ஏற்ற தலைப்பாக அமைந்தது என்றால் அது மிகையாது.
இன்று திராவிட முன்னேற்றக் கழகமாக மணம் வீசி வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த இயக்கத்திற்கான மலர்ச்சி 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இருபதாம் நாளன்று
தான் ஏற்பட்டிருக்கிறது. தஞ்சையில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் “மலர்ச்சியும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றும்போது — இந்த இயக்கத்திற்கு அறுபது ஆண்டு மணி விழா ஆண்டாகவன்றோ திகழ்கிறது என்பதனை எடுத்துக் கூறினேன்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் டாக்டர் நடேசனார் எனும் அறிஞர் பெருமகன் திருவல்லிக்-<noinclude></noinclude>
avnex51k69kdykpigf2fzpkmvlp289d
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/147
250
641276
1929839
1929696
2026-05-03T13:45:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|134||கலைஞர்}}</noinclude>யைக் கேள்வியுற்று உடனே தியாகராயருக்கு வேண்டுகோள் விடுத்தார். கன்னாட்பிரபுவை வரவேற்க, தியாகராயர் வழக்கமான வெள்ளுடையிலேயே வரலாம்—வரவேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.
தொடக்கத்திலே இந்தியர்களுக்கு உத்தியோகச் சலுகைகள், உத்தயோக உயர்வுகள் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையிலே உருவான காங்கிரஸ் இயக்கம், காலக்கட்டத்திலே இந்திய நாட்டு விடுதலை இயக்கமாக வளர்ச்சி பெற்றது.
அதைப் போலவே தென்னிந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு உத்தியோகங்களில் உரிய நியாயங்கள் கிடைக்கவில்லையென்று அதிக இடங்களைப் பெற்றிட வேண்டுமென்று தொடங்கிய திராவிடர் சங்கம், நீதிக் கட்சியாக வளர்ந்து ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று நடத்தி — இடையிலே நடை தளர்ந்து, பிறகு பெரியாரும் அண்ணாவும் அந்த இயக்கத்தின் சேவை, நமது மக்களுக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதை
எடுத்துக் கூறி—பங்களாக்களிலும், தோட்டங்களிலும, அரண்மனைகளிலும், ஆடம்பர விழாக்களிலும் சுருங்கி விட்ட அந்த இயக்கத்தை மக்களின் இயக்கமாக மாற்றித்
திராவிடர் கழகமெனவும் பெயர்சூட்டி வளர்த்தனர்.
சமுதாயத் துறையிலே தனிக் கவனம் செலுத்திய பெரியார், திராவிடர் கழகத்தை நடத்திடவும் — அரசியல் ரீதியாகவும் நமது மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென்று விரும்பிய அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திடவும் தலைமையேற்றனர்.
பெரியாரின் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, அண்ணாவின் பண்பாடு மிகுந்த<noinclude></noinclude>
bsv3rvbddvxstmq6twcati2ceq29107
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/149
250
641277
1929841
1929698
2026-05-03T13:47:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தொடரட்டும் துயர் துடைப்புப்பணி!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சென்னை மாநகரிலும் கடு மழையின் காரணமாகவும் புயல், வெள்ளப் பெருக்கு ஆகியவற்றின் காரணமாகவும் உயிரிழந்த, உடமைகளிழந்த குடும்பங்கள் அனைத்துக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் இதயமார்ந்த, ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
குடிசைகளைப் பறிகொடுத்த மக்களைப் பாதுகாக்க. அரசினர் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற இயற்கையின் சீற்றத்தால் அவதிப்பட்டு அல்லலுறும் மக்களைக் காப்பாற்றிந் துயர் துடைககும் பணியில் அரசு மட்டுமே தனித்து நின்று செயலாற்ற வேண்டுமென்று இல்லாமல் வாய்ப்பும் வசதியும் உள்ள பொதுமக்களும் பொது வாழ்வில் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஓரணியில் நின்று ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும்.
அந்த முறையில் கழக உடன்பிறப்புக்கள் ஆங்காங்குள்ள அமைப்புக்களின் வாயிலாக ஒருமுகமாக நின்று செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
25 – 11 – 76 மாலையில் தான் மழை மேகம் குறைந்து வானம் நீலவண்ணத்தைக் காட்டத் தொடங்கியது.
{{nop}}<noinclude></noinclude>
jaarlndjs981mqeaoshgigi0aiq0zx5
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/150
250
641278
1929842
1929699
2026-05-03T13:49:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||137}}</noinclude>மழை நின்றபோதிலும் அதன் விளைவாக ஏற்பட்ட வேதனைகள் நகரத்தில் நின்றபாடில்லை. எங்கும் ஒரே வெள்ளக்காடு.
25 –ந் தேதி இரவே நமது தலைமைக் கழக அலுவலகமாம் அன்பகத்தில் பெரிய பெரிய அடுப்புக்கள் மூட்டப் பெற்று அண்டாக்களும் பெரும் தவலைகளும் அடுப்புக்களில் ஏற்றப்பட்டன. கழகக் கண்மணிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அமைப்புக்களின் செயல் வீரர்கள் அனைவருமே சமையல் பணிகளில் இரவோடு இரவாக ஈடுபட்டனர்.
நானும், தலைமைக் கழகப் பொறுப்பாளர் சாதிக்கும், முன்னாள் அமைச்சர் நண்பர் ராசாராமும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று இயன்ற வரையில் ஆறுதல்
கூறினோம்.
கழகத்தின் சார்பில் துயர்துடைப்புப் பணிகளுக்காகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருபத்தி ஐயாயிர ரூபாய் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
26 – ந் தேதி நிதியினை வழங்கியது மட்டுமின்றி, பதினையாயிரத்துக்கு மேற்பட்ட உணவு பொட்டலங்களை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் அரசு, உதவிகளைச் செய்கிறது எனினும் நம்மால் முடிந்த அளவுக்கு நமது கடமைகளைச் செய்திட வேண்டுமல்லவா?
தமிழகத்தில் எங்கெங்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அங்கெல்லாம் — உடன்பிறப்பே! உன்னுடைய உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும்.
இந்த என் வேண்டுகோளை, வெறும் சம்பிரதாய<noinclude></noinclude>
qmxrilr9ld6a1eslgjmv6t8yi5284sy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/28
250
641656
1929853
1929714
2026-05-03T14:46:35Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */சரி
1929853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|4||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அங்கல்லவா, போகவேண்டும்? என்று எண்ணினான்-உடல் பதறிற்று, உள்ளம் கொதித்திடலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது, என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை; ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்லவேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ-என்ன கதியோ, யாதுமுடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ-தடியோ, துப்பாக்கிமுனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ!-என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான் வேண்டுமா. என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டு விடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா-என்று எண்ணினான். நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
{{c|★★★}}
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதைவடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன?
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருது காட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது, என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார், அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும், உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு என்ன அலங்கோலநிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர்-இருபெரும் நாட்டுத் தலைவர்கள்- கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர். கண்டாயல்லவா?<noinclude></noinclude>
g5csabigq544xfg0u2jhp4qp0twmj5u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/29
250
641657
1929863
1929715
2026-05-03T14:50:44Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||5}}{{rule}}</noinclude>
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டைபோட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறிஉணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, பயமின்றிப் பண்புடன் கூடி வாழ்ந்திட வழி காண்பர் பெரும் பொருளை அதற்கே செலவிடுவர், என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும்பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. 'மூலவர்கள் ஒன்று கூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள், கூடிப் பேசவேண்டும் என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!
நேசக்கரத்தை நீட்ட வேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவுபார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப் பேச, ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?
விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா, காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம்பற்றி, வெகுண்டு பேசி விட்டாகிலும், எதிர்காலம் பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக் கூடாதா, சோவியத்!
“முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும். அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான்; பேச இசைவேன்” என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால், மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!<noinclude></noinclude>
i89d7g27bgvq2lvde18tldvoyq9okxd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/30
250
641658
1929887
1929716
2026-05-03T15:02:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|6||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக் கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்து விடும், என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக் கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டுபிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்-நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவுபார்த்த அமெரிக்காவுக்குப் புத்திபுகட்டவேண்டும் என்று விரும்புகிறேன்- என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது, என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவுஅறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்படவேண்டும்!!
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால். கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றது போக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது
{{c|★★★}}
“எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்கா அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக் கொண்ட ஏகாதிபத்தியத்துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!!-” என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.
“பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!” என்று, அயிசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
7rdwl5r5iebjeplloju63wrfsdqndt1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/31
250
641659
1929893
1929717
2026-05-03T15:05:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude>
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெறுதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள் தம்மைச்சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற் கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ!
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப்பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக், கடைசியில், ‘இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும். ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் அயிசனோவர், அகிலம் தழைக்க வழி தேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி, எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக் கிடக்கிறது எமது மண்ணில் வானவெளியில் சுற்றி வருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி, அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளி பற்றி, அங்கு காணப்படும் ‘உலகுகள்’ பற்றி-அவைகளைக் கண்டறிகிறோம்-அறிவுத் துறையில் வென்றுவருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!” என்று பேருரை நிகழ்த்தி இருப்பின்-அயிசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால், அவருக்கு ‘அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்’தான். பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், அயிசனோவர் அடங்கிக் கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு, என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய் பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?-என்று, கேட்ககூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது-சகித்துக் கொள்ளவே முடியாது-என்று தோன்றும்போது, சகித்துக்கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின்<noinclude></noinclude>
f42u03ekx4ai3n1s68amekg0bbajg7w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/32
250
641660
1929901
1929719
2026-05-03T15:23:07Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|8||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மாண்பினை மலை அளவு ஆக்கிடவல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான்-போர்க் குணத்தை இழந்து விட்டான்- என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே, சிலராகிலும், ‘சேச்சே’ குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலைஇறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப்பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய ‘விளைவுகளுக்கு’ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு, வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு வருகிறேன் - பொறுத்திடுக!- திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக் கூடினோம்-சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில்-தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர்-அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான்- ஆவேசம் எழப் பேசினார்.
திராவிடர் கழகம், நம்முடையது-ஆமாம்-நம்முடையது! நாம், அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும், “விடுதலை” பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே, போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே” என்று கூறிவிடவேண்டும்! நாம், ஏன் நம்முடைய உடைமையை, உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது? என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில், கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில், கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்று கூடச் சொல்லலாம்!!<noinclude></noinclude>
hl1k1pmer8ixvmoppwtdxn0ym67afpf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/33
250
641661
1929902
1929720
2026-05-03T15:36:00Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude>
“அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் ‘அன்பர்’ முன்னின்று நடத்தட்டும்-நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்” என்று கூறினேன்-தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட ‘பொறுமை’யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் ‘பொறுமை’யாக இருக்க முடியும்!!
வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்து கொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும்.
குருஷேவின் கோபமோ, அயிசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக் கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும்-எனவேதான், அவர்களின் போக்குப்பற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.
தனிப்பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
காரணமற்றுக்கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு.
<b>ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை</b>! என்று கேள்விப்பட்டதுண்டா?
இங்கிலாந்துநாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பலமுறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத் தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம்.
ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி.
எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள். என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி, என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது ‘செய்தி’ என்றே நம்பப்பட்டது.<noinclude></noinclude>
hobz2ur60d2re3q5tj4pi7b7q9uixxi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/34
250
641662
1929903
1929722
2026-05-03T15:36:40Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|10||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
“கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்”.
“தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது”.
“கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்”.
“இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்”.
“நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க”.
“பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!”
“ஆமாம்! உடனே! இப்போதே”
“போர்! போர்! போர்!”,
அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில், தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று. இந்தவிதப் பேச்சு! தம்பி! போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில் தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை வெட்டிப் போட்டுவிடவுமில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர்மூண்டிட பலருக்குக் கண் போயிற்று! கால் போயிற்று, கரம் போயிற்று சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும்-அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே-விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.
எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும், என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்-விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார்,<noinclude></noinclude>
5h9mw3rhc1mt76531popk4int24wn8c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/35
250
641663
1929904
1929723
2026-05-03T15:40:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர், என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, அயிசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி, என்று தாமாகவே, வேலை தேடிக் கொள்கிறார்கள் சிலர், அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்துகூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி, வழியிலே அவருடைய அருமை பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.
“தாங்களா, இந்த இட நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால் கூடத் தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றான் பரிவுடன்.
“பரவாயில்லை, இடம் கிடைத்ததே, அது போதும்” என்றார். அவர்.
இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, “ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம், கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, “இரயில் என்னய்யா, உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?” என்றான்.<noinclude></noinclude>
mwfbf206ro65luisjpxylbvgfo3ufat
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/36
250
641664
1929905
1929724
2026-05-03T15:47:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|12||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், “அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு” என்றான்.
“அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" ”என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
“வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!” என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
“கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!”
“சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!”
“ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க...”
பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி ‘விமர்சனம் செய்வோர்’ புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார்-ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லையினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவதில்லை.<noinclude></noinclude>
4it1m6motawhaikbf3ej89fthwpoyxc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/37
250
641665
1929906
1929725
2026-05-03T16:03:35Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||13}}{{rule}}</noinclude>‘விமர்சனம்’ செய்வோர், செய்தளிக்கும் ‘சிந்தனை’யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.
தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ள வேண்டும்; நமக்காக வேறொருவர், தயாரித்துத்தரும் ‘கருத்து’ சுவைக்கு உதவாது.
பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெ'கோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக்கிறது, என்று கூறலாம்.
மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர், என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடு பட்டிருக்கின்றனர்.
மிகுந்த பொறுப்புடன் அவர்கள் நடந்துகொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று, என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.
குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று அயிசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டுவிட்டால், அவர்கள் இருவரும், அயிசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைத்திடப் பாடுபட்டனர்- பண்பு அதுவன்றோ!
பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இன்னேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.
“விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை” என்று தூண்டி விடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும்.
பிரான்சு, பிரிட்டன் ஆகிய இருநாடுகளுமே, அமெரிக்கா, இரஷியா ஆகியவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்கமுடியும்.
எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப்பெரிய நாடுகள், செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க,<noinclude></noinclude>
nw6v0zhaclvi663r1k5l2de4weqba65
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/38
250
641666
1929907
1929726
2026-05-03T16:07:17Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|14||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இரஷியா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால், தரத்திலே உயர்ந்தோராயினர்.
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை, ஆகியவற்றை எடுத்துக் கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு- நடைபெறாத மாநாடு-இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர், பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப் புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா, இந்த அவமதிப்பு!
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்!- என்று தூண்டிவிட்டிருப்பர்-பிறகு? போர்தான். இரத்தம் கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட, அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும்போர்களின் போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த, கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், ‘தூபம்’ வெகுவாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிகமிக, உதவிற்று.
இத்தகைய சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று மாக்மிலன். தெ'கோல் போன்றார், இடை விடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகை நீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது, ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான், மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர் வெறி ஒடுங்கிவிடுகிறது.
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்து விட்டுள்ள<noinclude></noinclude>
iox8znafcl7s93n79fr5jtiladihph7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/39
250
641667
1929806
1929729
2026-05-03T12:58:26Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
“எம்மோடு வரச் சம்மதமா?” என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
“ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,” என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
{{rh|<br>29.5.60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
hfy496x3m85s6as2hjkqja86lvso5gl
1929911
1929806
2026-05-03T16:29:30Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1929911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
“எம்மோடு வரச் சம்மதமா?” என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
“ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,” என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
{{rh|<br>29.5.60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
sf7vxq5j6i626zujx69pflff6zd1aef
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/40
250
641668
1929917
1928943
2026-05-03T18:11:56Z
Fathima Shaila
6101
/* Problematic */
1929917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>கடிதம் : 105
பெரிய புள்ளிகள்
குறைமதிச் செல்வன் கருத்துக் கதை-
நேரு, மெண்டாரிஸ் உரையாடல்-
சிங்மன்ரீ-கழகமும் காமராஜரும்
தம்பி!
எனக்கு எதற்குப் பெருஞ்செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான்-கபடத்தை மறைத்தபடி- ஒரு ஆசாமி.
வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே, வேறொருவர் பெரும்பொருளைப் பெற்றாளும் பேறு கிடைக்கப் பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, ‘நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!’ என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான்.
செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர்.
இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு.
மாலை மரியாதை, விருந்து வைபவம், அவருக்கு!
மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு!
எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம்.
இவ்வளவு ‘பவிசும்’ பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணியபோது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று; அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர். ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று, ‘பெரிய புள்ளி’ ஆகிவிட்டார். பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க்குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!<noinclude></noinclude>
i6fuyzhoizt6xz882l3g3yw4k7u1fl6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/41
250
641669
1929918
1928944
2026-05-03T18:24:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||17}}{{rule}}</noinclude>
பெருஞ்செல்வம் கிடைத்ததும், மெள்ள மெள்ளப் பேச்சு, போக்கு, நோக்கு. நடை - யாவும் மாறிடலாயின.
ஐயோ பாவம்!-என்று முன்பு கூறி வருந்தினோர். ஐயா! வருகிறார்! என்று அடக்க ஒடுக்கமாகப் பேசிடலாயினர்.
அவர் ஒரு அப்பாவி! தனக்கென்று எதையும் விரும்பமாட்டார்!- என்று பரிதாபத்தோடு பேசிவந்தவர்கள், ‘அவர் மனது வைத்தால் போதும்!’ அவர் தயவு கிடைத்தால் போதும்! என்று நயமாகப் பேசவும், நாடி வரவும், பாதம் தொடவுமாயினர்.
நிலைமை மாறிடவே, நினைப்பு மாறிடலாயிற்று! நிமிர்ந்த நடை, முறுக்குப் பேச்சு, இவை உடன் வந்துவிட்டன.
பெருஞ்செல்வம் சேரா முன்பு, ‘ஒரு இழவும் பேசவராது, என்று கேலியாகக் கூறினவர்களே, “அந்தஸ்த்துக்கு ஏற்ற சுபாவம், அவருக்கு. மற்றவர்போல் வாயாடிக் கொண்டிருக்க மாட்டார்! சுருக்கமாக, இரண்டொரு வார்த்தைதான் பேசுவார்-ஆனால், அவ்வளவும், அர்த்தம் உள்ள பேச்சு!” என்று பாராட்டலாயினர்.
‘செச்சே! ஏன் இந்த ஆசாமி, இப்படி, திருதிருவென்று விழிக்க வேண்டும்’ என்று ஏளனம் செய்தவர்கள், அதே பார்வையை, ‘கெம்பீரம்’ என்று சுட்டிக் காட்டினர்.
பரிதாபம் காட்டியவர்கள், பக்கம் நின்று பணிவிடை செய்யலாயினர்! குறும்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், குற்றேவேல் புரியலாயினர்! ஆசாமிக்கு, தாங்கமுடியவில்லை! “ஓஹோ ஹோ! நாம் பெரிய புள்ளிதான் - இதுவரை அதைநாம் தெரிந்துகொள்ளாமலே இருந்து விட்டோம்” என்று தனக்குள் கூறிக்கொண்டு, அதட்டிக் கேட்க, பதட்டம் பேச ஆணை பிறப்பிக்க, ஆரம்பித்துவிட்டார்.
எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பேசத் தொடங்கி, படிப்படியாகக் கூட அல்ல, தாவிடலானார் மேலே, மேலே; எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசிடலானார்; எனக்குத் தெரியும் எல்லாம்! என்று கூறினார், எனக்குத் தான் தெரியும் என்றார்; கடைசியில், உனக்கு என்ன தெரியும்: பேசாமலிரு; எல்லாம் எனக்குத் தெரியும்!! என்று, உருட்டி மிரட்டும் குரலில் பேசி வரலானார்.
அவருக்கு புதிய ‘அறிவு’ கிடைத்துவிட்டது என்பதனால் அல்ல; புதிய அந்தஸ்து, பணபலத்தால் கிடைத்துவிட்டதே என்பதால், மற்றவர்கள், அந்த ஆணவத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.<noinclude></noinclude>
9lj57h280oqrd5xjkwr9qqyowkmvx46
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/42
250
641670
1929919
1928945
2026-05-03T18:31:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|18||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆணவத்தைப் பலரும் சகித்துக்கொண்டதால். ‘நாமே உலகிலே தலைசிறந்த அறிவாளி! நமது வீரதீரத்துக்கு ஈடு எங்கும் இல்லை! எனவேதான் இத்தனைபேர் நம்மிடம் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்கள்’ என்று அந்த ஆசாமி எண்ணிக் கொண்டு, மனம்போன போக்கிலே நடந்திடலானார்.
ஓவியத் திறனுடையார் அவரைக்கண்டு தம் கைத்திறனைக் காட்டுவர், பாராட்டுவார், பரிசளிப்பார் என்ற எண்ணத்தில். இவரோ, அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘ஓவியக்கலை என்பதே, காலத்தை வீணாக்கும் காரியம்!’ என்று கூறி இகழுவார்.
களத்திலே, இவர் வீரர் என்று ஒருவரை அறிமுகப்படுத்துவார்கள், “புலி இவரைவிட அதிக ஆட்களைச் சாகடித்திருக்குமே!” என்று கேலி பேசுவார்.
“இவர் புலவர்!” என்பார்கள், “ஐயோ, பாவம்!” என்று ஏளனம் செய்வார்.
பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான். அறிவுச்செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான். எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு ‘மதிப்பு’ காட்டுவதறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு ஆறிவூட்ட விரும்பினான். கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச் சென்று, “என்ன தெரிகிறது?” என்று கேட்டான். “ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல் தானே, தெரிவதற்கு என்ன?” என்றான் செல்வவான். புன்னகை புரிந்தான் அறிவாளன். வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, “அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?” என்று கேட்டான். “பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!” என்றான், சீமான்! “நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றிலே ‘ரசம்’ பூசப்பட்டிருக்கிறது! ‘ரசம்’ வெள்ளியிலிருந்து தயாரிக்கப்படுகிறது! பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர! அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேற எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது” என்றான். வெட்கம், சீமானை, வேலாகக் குத்திற்று.
{{c|★★★}}<noinclude></noinclude>
9ylt2o8qscd0vqpa6fnuzmo7089rl9w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/43
250
641671
1929920
1928946
2026-05-03T18:35:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||19}}{{rule}}</noinclude>
‘ரசம்’ பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று, பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ், பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு, முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது.
{{c|★★★}}
பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு, ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும் எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்றுபோட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக்கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்து விட முடியும் என்ற மண்டைக்கனம், எவனால் என்ன என்ற போக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்சவேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல ‘நோய்கள்’ ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!!
{{c|★★★}}
பொதுத்தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த, மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த ‘வகையைச்’ சார்ந்ததே.
எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன. நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால், செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை, நேசத்தை மேலும் மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க் கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திட வேண்டும் ! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து, மாநிதியில் புரளும் நிலை இழந்து,<noinclude></noinclude>
r4kajy0k30gcljiact8zxgm2mcnzzqs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/44
250
641672
1929921
1928947
2026-05-03T18:39:31Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|20||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்ன வழக்குத் தொடரப் படுமோ, தண்டனை எதுவாக இருக்குமோ- சுட்டுத்தள்ளுவார்களோ, சிறையில் போட்டு அடைப்பார்களோ, என்ன நேரிடுமோ? என்ற எண்ணம் குடையும் மனத்தினராகி, மருண்டு கிடக்கிறார். சுருண்டு கிடக்கிறார்! துருக்கியின் துரைத்தனத் தலைவர் என்ற முறையில், ஈடற்ற செல்வாக்குடன் இருந்து வந்தார். இன்று, “ஏன்” என்ற அதட்டும் குரலில், பாட்டாளத்துக்காரன் கேட்டால், “ஒன்றுமில்லை! மணி என்ன!” என்று பணிவுடன் பேசிடும் நிலைமை!!
ஆற்றலற்றவரோ, எனின், அல்ல! மக்களின் பேராதரவைத் தேர்தலின்போது தன் பக்கம் திரட்டிடத்தக்க ஆற்றல் இருந்தது; அது மட்டுமல்ல, குவலயம் புகழப் பணியாற்றிய முஸ்தபா கமால், சமைத்தளித்த புதிய துருக்கியில் எழுச்சி, மறுமலர்ச்சி, விடுதலை உணர்ச்சி பூத்திடச் செய்திடும் ஆற்றலையும் பெற்றிருந்தவர்தான், மெண்டாரிஸ்.
{{c|★★★}}
இரு கிழமைகளுக்கு முன்பு, பாரதப் பிரதமர் நேரு பண்டிதர், அங்காரா சென்றார்; அவரை வரவேற்று விழா நடாத்தியவர், மெண்டாரிஸ்! பவனி நடந்தது. விருந்து உண்டு! கூட்டறிக்கை, வழக்கப்படி! மெண்டாரிஸ், துருக்கியின் முதல்வர்; நேரு. பாரதப் பிரதமர்! இருவரும் கூடி, உலகிலே சமாதானம் நிலவ, என்னென்ன செய்யவேண்டும் என்றுகூடக் கலந்துரையாடினர்! அந்த மெண்டாரிஸ், இன்று படையினர் நடத்திய புரட்சியின் காரணமாக, பிடிப்பட்டு, சிறைப்பட்டு இருக்கிறார்.
நேரு-மெண்டாரிஸ், உரையாடிடக் கூடினரே, அப்போதே, துருக்கியில், குமுறல், பலமாக!! மெண்டாரிஸ் ஆட்சிக்கு எதிராக, இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள். பெரியதோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். நேருவை வரவேற்க மரியாதைக் குண்டுகள், வெடித்திடவில்லை. துரத்தித் துரத்தித் தொல்லை தந்த மாணவர்களைச் சுட்டுத்தள்ள, மெண்டாரிஸ் ஏவிய போலீஸ் நடத்திய தாக்குதலால், வேட்டுச்சத்தம் கேட்டவண்ணமிருந்தது. நேரு-மெண்டாரிஸ் சந்திப்பு, இந்தச் ‘சுவையான’ சூழ்நிலையில்தான், நடைபெற்றிருக்கிறது. பஞ்சசீலம் பற்றிய பேச்சும், பாரிலே போர் இலாது ஒழிய வழி யாது என்பது பற்றிய உரையாடலும், அதே நேரத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.
{{c|★★★}}
“என்ன கிளர்ச்சி? எதிர்ப்பாளர் யார்”.
“விவரம் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டபடி, ஆடிடும் சிறுவர்கள்”.<noinclude></noinclude>
ck93ugu0fxl2yl794cfngialppof10x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/45
250
641673
1929922
1928948
2026-05-03T18:46:48Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||21}}{{rule}}</noinclude>
“என்ன வேண்டுமாம், அவர்களுக்கு?”
“நான் பதவியை விட்டுவிட வேண்டுமாம்!”
“பார்லிமெண்டில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றி விடுவதுதானே. அதுதானே முறை!”
“ஆமாம்! ஆனால் அங்கே வாலாட்ட முடியாதே! என் கட்சிக்கல்லவா, மிகப் பெரிய பலம்-உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது போல!”
“எதிர்க்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லையோ?”
“காங்கிரசை எதிர்க்கவில்லையா பல கட்சிகள்! அதுபோலத்தான் இங்கும்! மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு”.
“அப்படி இருந்தும்...?”
“இப்போது தேர்தல் நடத்த வேண்டுமாம்..." ”
“நடத்தினால்...?”
“என் அரசு கவிழ்ந்து விடுமாம்! மக்கள், ஆதரிக்க மாட்டார்களாம்!!”
{{c|★★★}}
தம்பி! நேரு-மெண்டாரிஸ் பேச்சு, இதுபோலத்தானே இருந்திருக்கும். தேர்தலில், ஒருமுறை மக்களின் ‘வாக்குகளை’ த் திரட்டிக் குவித்துக் கொள்ள முடிந்ததால், அந்த மக்கள் ஆதரவு தன்பக்கம் நிலைத்து நிற்கும் என்றுதான், மெண்டாரிஸ், கருதினார். ஆனால் “ஆட்சி கவிழ்ந்தது! மெண்டாரிஸ் ‘கைதி’ ஆனார்! இராணுவம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! என்று அங்காரா வானொலி அறிவித்ததும், மக்கள் திரள்திரளாகக்கூடி, தெருவெல்லாம், களிநடமாடினராம். வீழ்ந்தது சர்வாதிகாரம்! வென்றது ஜனநாயகம்! என்று முழக்கமிட்டபடி, மக்கள், மெண்டாரிசைத் தேர்தலிலே ஆதரித்தனர்; உண்மை; ஆனால் எதற்கு? உரிமைகளைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நல்லாட்சி நடத்துவார் என்பதற்காக. ‘ஓட்டு’ போட்டாகிவிட்டது, இனி, ‘இதுகளை’ அடுத்த முறை அழைத்து ஓட்டு கேட்கிறவரையில், நாம் வைத்ததுதான் சட்டம்!- என்ற போக்கிலே, நடந்து கொண்டார், மெண்டாரிஸ்.
{{c|★★★}}
மக்களாட்சி முறையிலே, மறைந்திருந்து கேடு விளைவிக்கும் மனப்போக்கு இது. ஒருமுறை ‘ஓட்’ அளித்துவிட்டால், அந்த மக்கள், மறுதேர்தல் வருகிறவரையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றோர். எது செய்திடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதிர்த்திடலாகாது; ஏமாற்றம்<noinclude></noinclude>
b9thf0n84idb14op82bicak8wcy0ul5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/46
250
641674
1929923
1928949
2026-05-03T19:02:01Z
Fathima Shaila
6101
/* Proofread */
1929923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|22||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஏற்பட்டாலோ, எரிச்சல் மூட்டப்பட்டாலோ அடுத்த தேர்தலின்போது தான், தமது எண்ணத்தை மக்கள் காட்டலாமெயொழிய, இடையில் ‘ஏன்’ என்று கேட்பதும், எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவதும், ஜனநாயகப் பண்பு ஆகாது-என்ற கருத்தை, தத்துவமாக்கி, அதைக் கொண்டே மக்களைத் தாக்கி, அடிப்படை உரிமைகளுக்கு உலை வைக்க, ஆட்சியாளர் முனைகின்றனர். மெண்டாரிஸ் அம்முறை தான் கைக்கொண்டார்; இன்று கைதியாகிக் கிடக்கிறார். வேறுபல இடங்களிலே, அதே முறையை, 'ஜனநாயகவாதிகள்' கையாண்டு வருகிறார்கள்; உணர்ச்சியற்று, அச்சம் மேலிட்டு, மக்கள், அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்கின்றனர் தம்பி! மெண்டாரிஸ் பாலங்கள் கட்டாதிருந்திருப்பாரா, பள்ளிகள் திறந்திடாதிருந்திருப்பாரா, தொழிற்சாலைகள், பாதைகள், விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டிடங்கள், எல்லாம்தான் அமைத்திருந்திருப்பார்! எனினும், உரிமையை அழிக்கிறார், அடக்குமுறையை ஏவுகிறார்; ஒரே கட்சி ஆட்சிக்கு வழிகோலுகிறார் என்று தெரிந்ததும், மக்கள் சீறி எழுந்தனர்; சரிந்தது மெண்டாரிசின் ஆட்சி! உரிமை உணர்ச்சி அந்த வகையில் அங்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு? இந்தி படித்தால் தானே, பிழைப்பு!! துணிந்து உத்திரவிடுகிறது, துரைத்தனம்! பணிந்து ‘பாஷ்யம்’ கூறுகிறார்கள், இங்குள்ள மந்திரிகள்! பரிவுடன் ஆதரிக்கின்றன, ஏடுகள்! பல்லிளித்தபடி, படித்தால் என்ன? என்று கேட்கின்றனர். பராக்குக் கூறுவோர். பார்த்தாயா, தம்பி! துருக்கியை!! ‘கற்கோட்டை’ என்றனர், மெண்டாரிசின் கட்சி ஆட்சியை-கலகலத்துப் போய்விட்டது- ஆறே மணிநேரம் நடைபெற்ற இராணுவப் புரட்சியால். எதிர்க்கட்சிகளை ஒழித்திட, போலீசை ஏவினார் மெண்டாரிஸ்; இராணுவம், தன் பலத்தை ஏவி, மெண்டாரிசை வீழ்த்தி விட்டது. இராணுவம் என்றால், வேற்று நாட்டானுடன் போரிட்டு மடிய, ஊட்டி வளர்க்கப்படும் பலிக்கிடாக்கள் உள்ள கொட்டடி என்ற நிலைமாறி, அதிகாரத்தைக் கைப்பற்றினோர், அக்ரமமாக நடக்க ஆரம்பித்தால், மக்களை மதியாது மனம்போன போக்கில் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டால், ஜனநாயக முறைக்கு அடிப்படையாக உள்ள ‘எதிர்க்கட்சி’யை அழித்தொழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினால், குறுக்கிட, தடுத்திட, களைந்திட முன்வந்து, நாட்டைக் குழப்பக்காடு ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ளோர் நிரம்பிய பாசறை என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
{{c|★★★}}
நினைத்தபடி ‘சட்டம்’ செய்திடும் வாய்ப்புப் பெற்றிருந்தார். மெண்டாரிஸ், மிகப் பெரும்பான்மையினராக அவருடைய கட்சி, பார்லிமெண்டிலே இருந்ததால்! இங்கு நாம், காணுகிறோமல்லவா. ‘மெஜாரடி’ கட்சி நடந்து கொள்ளும் போக்கினை! மக்களாட்சியிலே.<noinclude></noinclude>
l315stog952smlatxuf98axmqgku881
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/102
250
641730
1929731
1928508
2026-05-03T12:13:38Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|78||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
கொள்ள வேண்டும், அரசியல் சட்ட திட்டத்தை விரைவாகச் சமைத்திடும் திறம் இருப்பதை உலகுக்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வமும், ததும்பிக் கொண்டிருந்த நேரத்திலே, மொழிபற்றி முடிவு எடுத்தனர். இந்தியே, ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டு மென்று தீர்மானித்தனர்.
அப்போதேகூட, குமுறலும், கருத்து வேற்றுமையும் எழுந்தன. ஆனால், விழாக்கோலம், விவாதத்தைக் குறைத்து விட்டது. ஆபத்தின் அளவும் வகையும் பற்றி அன்று அவ்வளவு தெளிவாக அறிந்து கொள்ளப் பலரால் முடியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான்; இனி நாமே வைசிராய், நாமே கவர்னர், நமக்கே மந்திரி வேலைகள் என்ற இந்த எண்ணமே மேலோங்கி நின்றது. அந்த மகிழ்ச்சி, மற்ற எது பற்றியும் சிந்திக்க இடமளிக்கவில்லை. இந்தி ஆதிக்கக்காரர்கள். தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டனர்.
ஆனால், அப்போதும்கூட, தமிழகத்திலே, திராவிட இயக்கம் மட்டும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தது; வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டி எச்சரித்தவண்ணமிருந்தது.
'சுதந்திரத்தை'ப் பெறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர், பதவியைச் சுவைத்தனர்; அந்த நாளில் ஆச்சாரியார் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கியதும், கடும்எதிர்ப்பு மூண்டதும், ஆயிரவர் சிறை சென்றதும், இரு காளையர் சிறையில் மாண்டதும், தமிழகத்தின் வீர வரலாற்றுச் சுவடியிலே இடம் பெற்றுள்ளன.
அன்றெல்லாம் இந்தி எதிர்ப்பு என்பது, ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின் 'கைவரிசை' என்று பேசப்பட்டது; ஆச்சாரியார் அப்படிச் சொல்லித்தான், நிலைமையை விளக்கப் பார்த்தார்; இன்றோ, அவரே இந்தி எதிர்ப்பாளராகிவிட்டிருக்கிறார்.
தம்பி! இருபது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீ, கேட்டதுண்டோ இல்லையோ, நானறியேன்-இந்தியை இன்று ஆட்சிமொழி என்றல்லவா சொல்கிறார்கள்; அப்போதெல்லாம். இந்தியை தேசீய மொழி என்றுதான் சொல்வார்கள்; தட்டித் தட்டிப் பேசுவார்கள்.
தமிழனுக்கு, இந்தியோ, வேறெந்த மொழியோ, தேசீய மொழி யாகாது!-என்பதற்கான காரணங்களைக் காட்டி, தீவிரமான பிரச்சாரம் செய்து, கிளர்ச்சிகளை நடத்தி, சிறை சென்று. பல்வேறு தொல்லைகளை நாம் தாங்கிக்கொண்ட பிறகு, இந்தி ஆதரவாளர்களின் தலைக்கனம் குறைந்தது-இப்போது மெத்த நாவடக்கத்துடன், இந்தியாவில் 14 தேசீய மொழிகள் உண்டு, இந்தி, அதிலே ஒன்று; ஆனால், மிக அதிகம்பேர் பேசும்மொழி; எனவே, அது பொது மொழி, ஆட்சிமொழி-என்று இப்போது பேசுகிறார்கள்.<noinclude></noinclude>
f7h5w7q6x57gfrtuuic22d17su12l2s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/104
250
641732
1929732
1928510
2026-05-03T12:14:30Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|80||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விருப்பம் பிறக்கும். மற்றவர்கள், மக்களை வாழவைத்துப் பெயரெடுக் கின்றனர். இவர், சாகவைத்துப் பெயரெடுக் கட்டுமே! சுட்டுத் தள்ளட்டும் - சூரர் என்று பெயரெடுக்கட்டும். சாகப் பயப்படும் சமுதாயத்திலா, நாம் பிறந்தோம். தமிழ் இனம் இறவாப் பெரும்புகழ் பெறவேண்டும்; அதற்காக நம்மில் சிலர், செத்தால் என்ன நஷ்டம்!
ஈளைகட்டி இருமி இழுத்திழுத்துச் சாகின்றனர், எத்துணையோ பேர்!
காமராஜர் மிரட்டுகின்றபடி, துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால், நாம், உடல் தேயாமல், உருக்குலையாமல், நோய்க் கிருமிகளால் கொத்தப் படாமல், பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இரத்தத்தின் சூடு குறையாமல், நரம்புகளின் முறுக்குக் குலையாமல், கண் பஞ்சடையாமல், காது செவிடுபடாமல், வாய் அடைத்துப் போகாமல், வீர மரணம் அடைவோம்! களத்திலே, அப்படி ஒரு நூறு வீரர்களின் உடலம் கிடந்தால், தம்பி! கடாரம் பலகண்ட இனம், தொடர்ந்து தன் புகழ் மங்காது பார்த்துக்கொண்டது. என்றன்றோ பொருள்.
சென்ற திங்கள், பத்திரிகையில் படித்திருப்பாயே தம்பி! வெப்பத்தின் கொடுமையால், நூறுபேர் இருக்குமே, இறந்து பட்டவர்கள்.
ஒரு முதலமைச்சர், அதிலும் தமிழர், அவ்வளவு ஆசையாக அழைக்கும்போது, என் துப்பாக்கிகளுக்கு வேலைவேண்டும் என்று கேட்கும்போது, நம்மிலே சிலர், பலியானால், என்ன தவறு!! நிலையான புகழ், நினைத்து நினைத்து பெருமைபடத்தக்க புகழ் கிடைக்கும், அவருக்கு!
மேலும், தம்பி! அவர், தன்னுடைய வீர தீரத்தை வேறு, எந்தக் களம் சென்றுதான் காட்டப் போகிறார்! காட்டிட இயலும்!!
"இதோ திரட்டிவிட்டேன், பெரும்படை! மாற்றாரை மாய்த் தொழிக்காது, ஓயமாட்டேன், உறங்கமாட்டேன், முரசு கொட்டுங்கள்! சங்கம் ஊதுங்கள்! கிளம்புகிறேன் என் படையுடன் வட எல்லை காக்க! சீனர்களை விரட்ட!!-என்று கூறிக் களம்செல்லவா முடியும்!!
அதனால்தான்: அவர், இப்படிப் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்-துப்பாக்கி இருக்கிறது என்று.
தம்பி! படை இருந்தால், நிச்சயம் அரிப்பு இருக்கும்!! உடலிலே ஏற்படும், சிறுபடையே, எவ்வளவோ வேலைக்கிடையில், யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்க இயலாத நிலையில், அரிப்பைப் போக்கிக்கொள்ள, படையுடையானை, வளையவைக் கிறது. நெளியச் செய்கிறது. உராயச் செய்கிறது, தேய்த்துக்கொள்ளச் செய்கிறது!<noinclude></noinclude>
o4l9m5b50x7v1if0g7nu69zo489btaj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/105
250
641733
1929733
1928511
2026-05-03T12:15:44Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude>
காமராஜரிடமோ போலீஸ்படை|
துப்பாக்கியுடன் தோட்டாவுடன்!!
81
அரிப்பு. சாமான்யமாகவா இருக்கும்! அதனால்தான், பாவம் ஏதேதோ பேசுகிறார்.
த
பத்துப் பேர்வழிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் இயக்கம் படுத்துவிடும் என்று எண்ணித்தான், ஆச்சாரியார், அடக்குமுறைக்குத் தூபமிட்டார்; ஆனால், இந்தி எதிர்ப்பு வளர்வது கண்டு, மிரண்டு. சட்டசபையில், அவரே அலறிக் கூறினார்!
புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாய மாக்கிப் புகுத்தி இருக்கவே மாட்டேன்! என்று.
காமராஜருக்குக் கூறவேண்டும், தம்பி! அப்போது, உன் அண்ணன் 'சர்வாதிகாரி'யாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தியபோது, காவிகட்டிய மூவர், உடன் இருந்தனர் - அருணகிரி அடிகள் - ஈழத்துச் சிவானந்த அடிகள் - சண்முகனாந்த அடிகள்!! இன்று! 3300-கிளைக் கழகங்கள்! 3-இலட்சத்துக்கு மேல் உடனிருப்போர்!
கொமாரபாளையத்தில் இதற்கென, அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழு. தம்பி சம்பத்தின் தலைமையில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், தியாகத் தழும்பு பெற்றவர்கள்!! காமராஜர், ஆசைதீரத், தமது துப்பாக்கிக்கு வேலை கொடுத்து மகிழட்டும், பெரும்புகழ் ஈட்டட்டும், தமிழ் மரபு அழிக்கட்டும்; கவலை இல்லை!!
அவருடைய 'தாக்கும் சக்தி' ஒருபுறம் இருக்கட்டும். உலகிலே மிகப் பயங்கரமான பேயாட்டமாடிய எதேச்சாதிகாரங்கள். பொடிப் பொடியானதைப் பள்ளிச் சிறார்கள் படிக்கிறார்கள்! லூயி மன்னன், ஜார் மன்னன், என்ற பெயர்களும், அவைதரும் பாடங்களும், குழலூதி மாடோட்டும் சிறுவனும் அறிந்திருக்கிறான். யாரைக் கொண்டு, சுடு என்று கூறத் துடிக்கிறாரோ, அந்தப் போலீசும் படையுங்கூட, இவை களையும், இன்னும் இவைபோன்ற எழுச்சி களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு வேடிக்கை, கவனித்தாயா, தம்பி! இப்போது, போலீஸ், படை, ஆகியவற்றினைக் கொண்டு எதேச்சாதிகாரி, மக்களைக் கொல்லக் கிளம்புகிறான்; தூய உள்ளத்தோடு புனிதமான நோக்கத்துக்காகப், போரிடும் மக்களைச் சுட்டுத் தள்ளியதும், குபுகுபுவென வெளிவரும் இரத்தத்தைக் கண்டதும், சுட்டவர்களின் மனமே சுடுகிறது! தன்னலக்காரர்,<noinclude></noinclude>
7d8u2rf4yxxbf6v8o6ctphcnh6bjg8m
1929734
1929733
2026-05-03T12:17:00Z
Rabiyathul
5890
1929734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude>
காமராஜரிடமோ போலீஸ்படை|
துப்பாக்கியுடன் தோட்டாவுடன்!!
அரிப்பு. சாமான்யமாகவா இருக்கும்! அதனால்தான், பாவம் ஏதேதோ பேசுகிறார்.
த
பத்துப் பேர்வழிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் இயக்கம் படுத்துவிடும் என்று எண்ணித்தான், ஆச்சாரியார், அடக்குமுறைக்குத் தூபமிட்டார்; ஆனால், இந்தி எதிர்ப்பு வளர்வது கண்டு, மிரண்டு. சட்டசபையில், அவரே அலறிக் கூறினார்!
புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாய மாக்கிப் புகுத்தி இருக்கவே மாட்டேன்! என்று.
காமராஜருக்குக் கூறவேண்டும், தம்பி! அப்போது, உன் அண்ணன் 'சர்வாதிகாரி'யாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தியபோது, காவிகட்டிய மூவர், உடன் இருந்தனர் - அருணகிரி அடிகள் - ஈழத்துச் சிவானந்த அடிகள் - சண்முகனாந்த அடிகள்!! இன்று! 3300-கிளைக் கழகங்கள்! 3-இலட்சத்துக்கு மேல் உடனிருப்போர்!
கொமாரபாளையத்தில் இதற்கென, அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழு. தம்பி சம்பத்தின் தலைமையில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், தியாகத் தழும்பு பெற்றவர்கள்!! காமராஜர், ஆசைதீரத், தமது துப்பாக்கிக்கு வேலை கொடுத்து மகிழட்டும், பெரும்புகழ் ஈட்டட்டும், தமிழ் மரபு அழிக்கட்டும்; கவலை இல்லை!!
அவருடைய 'தாக்கும் சக்தி' ஒருபுறம் இருக்கட்டும். உலகிலே மிகப் பயங்கரமான பேயாட்டமாடிய எதேச்சாதிகாரங்கள். பொடிப் பொடியானதைப் பள்ளிச் சிறார்கள் படிக்கிறார்கள்! லூயி மன்னன், ஜார் மன்னன், என்ற பெயர்களும், அவைதரும் பாடங்களும், குழலூதி மாடோட்டும் சிறுவனும் அறிந்திருக்கிறான். யாரைக் கொண்டு, சுடு என்று கூறத் துடிக்கிறாரோ, அந்தப் போலீசும் படையுங்கூட, இவை களையும், இன்னும் இவைபோன்ற எழுச்சி களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு வேடிக்கை, கவனித்தாயா, தம்பி! இப்போது, போலீஸ், படை, ஆகியவற்றினைக் கொண்டு எதேச்சாதிகாரி, மக்களைக் கொல்லக் கிளம்புகிறான்; தூய உள்ளத்தோடு புனிதமான நோக்கத்துக்காகப், போரிடும் மக்களைச் சுட்டுத் தள்ளியதும், குபுகுபுவென வெளிவரும் இரத்தத்தைக் கண்டதும், சுட்டவர்களின் மனமே சுடுகிறது! தன்னலக்காரர்,<noinclude></noinclude>
tl8jy1dfw7xtc91n7jnduws67eaxv62
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/106
250
641734
1929735
1928512
2026-05-03T12:17:46Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|82||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஏவுகிறார்கள். நாம் தியாகச் சுடர்களை அழிக்கிறோம்; கொலைத் தொழிலை நம்மைச் செய்யச் சொல்லிவிட்டு, இந்தக் கொடியவர்கள் கொள்ளை இன்பத்தை அனுபவிக்க அரசு நடத்துகிறார்கள்-செ! நமக்கேன், இந்த ஈனப் பிழைப்பு! நாம் சுட்டுத் தள்ளியபோதும், அந்த இளைஞன் கண்களிலே ஆர்வம் ஒளி விட்டதே! நாடு வாழ அவன் நின்றான்! நாமோ. நாசகாலர் வாழ, அந்த நல்லவர்களைக் கொன்று குவித்தோமே! இதற்கா நாம்! இதற்கா இந்தத் துப்பாக்கி!-என்று எண்ணுகிறார்கள்- அந்த எண்ணம் அவர்களை, வீரர்களாக மட்டுமல்ல, விவேகிகளுமாக்கு கிறது. கொடுமை செய்யும் ஆட்சியை-அவர்கள் எதிர்த்து ஒழிக்க, மக்கள் வரிசைக்கு வந்து சேருகிறார்கள்-இங்கு அல்ல, வெளியே பல நாடுகளில்
பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையும்போது பசப்புவதும், மக்களின் கவனம் வேறு திக்கில் திரும்பி இருக்கும்போது திணிப்பதும், இந்தி ஆதிக்கக்காரரின் போக்காகிவிட்டது.
இந்தி சம்பந்தமாகப் காட்டப்படும் பிடிவாதம் ஆணவ அரசுக்கு அறிகுறியாகும் என்பதை, அறிவாளர் எடுத்துரைத்தனர்.
தொழில்துறை வல்லுநர்கள், இந்தி வளமற்றது என்பதை எடுத்துக்
காட்டினர்.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது, இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்ட மக்களுக்கு. அலுவலகத் துறையிலே ஆதிக்கத்தை ஏற்படுத்தும் அநீதியாகும் என்பதை, அறவழி அரசியல் இருத்தல் வேண்டும் என்போர் சுட்டிக் காட்டினர்.
நாம், தம்பி! இவைமட்டுமல்ல, இந்தி திணிப்பின்மூலம், தமிழ் மொழிக்கு உள்ள இடம் கெடுவதுடன், தமிழரின் இயல்பு கெட்டு, இன உணர்வு கெட்டு, தனி அரசு அமைத்தாக வேண்டும் என்ற விடுதலை வேட்கையை அறவே அழித்துவிடும், என்பதை உணருகிறோம்.
எனவேதான், மற்றவர்களுக்கு, இது ஒரு மொழிப் பிரச்சினையாக மட்டும் தெரிகிறது. நமக்கோ, இது இனவழி அரசு நடாத்தும் உரிமையை அழித்திடும், அரசியல் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது.
இந்தி விஷயத்திலே, அரசியல் சட்டம் மேற்கொண்டுள்ள திட்டம், ஆர அமர யோசிக்காமலும், மக்களின் கருத்தினை அறியாமலும், விளைவு களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலும், ஏற்படுத்தப்பட்ட தாகும்.
எனவே, இது, திருத்தப்பட்டாகவேண்டும்.<noinclude></noinclude>
tgtfyyf6j86fi55nhs82rzydtbf8n7n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/107
250
641735
1929736
1928513
2026-05-03T12:18:33Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude>
1965-ம் ஆண்டு, இந்தி, ஆட்சிமொழியாகிவிடும். ஆங்கிலம் அறவே நீக்கப்பட்டுவிடும், என்று அரசியல் சட்டம் காட்டுகிறது.
பு
அந்த நாள் நெருங்க நெருங்க, இந்திமொழி ஆதிக்கக்காரரின் வெறி உணர்ச்சியும் வளரலாயிற்று; ஒளிவு மறைவு இன்றி, அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டனர்.
எமது மொழியே ஆட்சிமொழி! எனவே, நாங்களே ஆட்சி செய்ய வல்லவர்கள்-என்று அவர்கள் எக்காளமிடத் துணிந்தனர்.
பிறகே, தமிழர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு, வங்காளிகள் கொதித்தெழுந்து, இந்தித் திணிப்பை எதிர்த்தனர்.
.
இந்தி ஆட்சிமொழியாகிவிட்டால், இந்தி பேசாத பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் வாழும் மக்களுக்கு, அலுவலகங்களிலே, சரியான அளவிலும் முறையிலும், இடம் கிடைக்காது, உரிமை இருக்காது, என்ற உணர்ச்சி மேலோங்கிற்று. கட்டாய இந்தியைப் புகுத்தி, தாளமுத்து, நடராசன் மாண்டிடக் காரணமாயிருந்த ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியை எதிர்க்கலானார்.
இந்நிலையில், ஆட்சிமொழி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, அறிக்கை வெளியிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்கள், இந்தியைப் புகுத்தும் முறையினையும், ஆங்கிலம் அகற்றப்படும் விதத்தையும் கண்டித்து, தமது கருத்தை அறிக்கையில் இணைத்து அளித்தார்.
இந்தி பேசாத மக்களின் கருத்தினை மதிக்கவில்லை.
மதிக்காதது மட்டுமல்ல, அவர்களின் கருத்தினை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது குறித்து, இந்தி பேசும் மக்கள், எவ்வளவு அவசரப்படுகிறார்கள். எத்துணை துணிவுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கூறி, ஒப்பம் அளிப்பதாக மட்டுமே, குழுவின் அறிக்கை இருந்தது.
இதனை, டாக்டர் சுப்பராயன் அவர்களின் குறிப்பு, மிக நன்றாக எடுத்துக்காட்டவே, அதுவரை இந்தி விஷயம், சாதாரண மொழிப் பிரச்சினை என்று எண்ணிக்கொண்டிருந்தோருக்கெல்லாம்கூட, சூடு பிறந்தது. இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது.
இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைவதற்குள், தமது நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள வேண்டுமென்று. இந்தி ஆதிக்கக்காரர்கள், காங்கிரஸ் மேலிடத்தைக் கைப்பற்றிக் கொண்டு, கட்டளைகள் பிறப்பிக்கலாயினர்.<noinclude></noinclude>
7gbr1s9zm9xan1l087df9dnsd6qx2a5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/108
250
641736
1929737
1928514
2026-05-03T12:19:29Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|84||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அந்த நேரத்தில்தான், நேரு பண்டிதர், நேர்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கும் கோலம் பூண்டவராகக், காட்சி தந்தார்.
இந்தி மொழியைத் திணிப்பது அடாத செயல் என்று காட்டினார்.
இந்தி மொழி விஷயத்தில், இந்தி பேசும் மக்கள் காட்டும் வெறி உணர்ச்சி கண்டிக்கப்பட வேண்டும் என்று உரைத்தார்.
சட்டத்தில் 1965-ல் ஆங்கிலம் அகற்றப்படும், அந்த இடத்தில் இந்தி அமர்ந்து அரசோச்சும் என்று இருந்தபோதிலும், அதன்படி, நிலைமை ஏற்பட்டுவிடாது என்று உறுதி கூறினார்.
இந்தி பேசாத மக்கள் ஆங்கிலம் எவ்வளவு காலம் ஆட்சி மொழியாக-இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரை ஆங்கிலம் நீடித்திருக்கும் என்று தெரிவித்தார்.
இது விஷயமாக எந்த ஏற்பாடு செய்வதானாலும், இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்தே செய்யப்படும். என்று வாக்களித்தார்.
இது விஷயமாக இந்தி பேசும் மக்களின் கருத்துக் கவனிக்கப் படவேண்டிய அவசியம்கூட இல்லை என்று அடித்துப் பேசினார். இவ்வளவும், தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார்.
இந்த நல்லுரையை, அவர் ஒருமுறை அல்ல, இருமுறை பேசினார். அவர் பேசப் பேச. பாராளுமன்றத்தில், மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது; பலரும் பாராட்டினர், பத்திரிகைகள் புகழ்ந்தன.
பயம் போக்கினார், பாரதப் பிரதமர்.
இந்தி வெறியருக்குச் சரியான சவுக்கடி-என்றெல்லாம் தலைப்புகள் கொடுத்து பத்திரிகைகள் எழுதின.
சென்ற ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 7-ம் நாள் பண்டித நேரு பேசினார்; இனி இந்தி ஆதிக்கக்காரர்களின் எண்ணம் ஈடேறாது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, ஆட்சி மொழிப் பிரச்சினைப் பற்றி அமைந்தது.
பண்டித நேருவின் பட்டவர்த்தனமான வாக்குறுதியின்படியே இனிக் காரியம் இருக்கும் என்ற உறுதி பலப்பட்டது.
ஆனால், தம்பி! இப்போது, ஆட்சிமொழிப்பற்றி, குடிஅரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை, நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி யின்படி இல்லை.<noinclude></noinclude>
g5q1cxbju4l1ay384unc4ztj4xx25yi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/109
250
641737
1929738
1928515
2026-05-03T12:20:15Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||85}}{{rule}}</noinclude>
அந்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையில், முன்னுரையில் ஏனோதானோ என்று குறிப்பிட்டிருக்கிறதே தவிர, ஆணையில், அந்த வாக்குறுதி இணைக்கப்பட்டு இல்லை.
எனவே, இந்தி ஆதிக்கக்காரர்கள் துள்ளுகின்றனர்.
இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப் பல குழுக்கள் விரைவாக வேலை செய்கின்றன.
குடிஅரசுத் தலைவரின் ஆணையை நிறைவேற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து. டில்லி அரசு, மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதி எங்கே?
இந்தியை ஆட்சிமொழியாக்கத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சிமொழி பற்றி இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்களின் கருத்தினை அறிந்துகொள்ள, ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை?
இவை நம்மை வாட்டும் பிரச்சினைகள்.
எனவேதான், குடிஅரசுத் தலைவர், ஆகஸ்ட் திங்கள் இறுதிக்குள், இந்தி ஆதிக்கத்துக்கு ஒப்பம் அளித்திடும் முறையில் பிறப்பித்து விட்ட ஆணையைத் திரும்பப் பெறவேண்டும்-நேரு பண்டிதரின் வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், இந்தி எதிர்ப்புக்கான போர் தொடுத்திட வேண்டும், என்று பொதுக்குழு தீர்மானித்து, குழுவும் அமைத்திருக்கிறது.
குடிஅரசுத் தலைவரின் கவனத்துக்கு, தமிழகத்தின் நிலையைக் கொண்டு செல்வதும், தமிழ் இனத்தின் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டுவதும் காமராஜரின் கடமையாயிருக்க, அவர். நம்மை ஒழித்துக் கட்டப் போவதாகக் கொக்கரிக்கிறார்.
பாராளுமன்றத்திலே பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி தருகிறார். அது மதிப்பற்று, பொருளற்று, கவைக்குதவாது போகிறது; அதைப் பார்த்துக்கொண்டு அவரும் கைகட்டி வாய்பொத்திக் கிடக்கிறார்.
பாண்டுங் மகாநாட்டிலே பேசப்பட்ட பஞ்சசீலக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடலாமா என்று சீனாவைக் கேட்கிறோம்.
இதோ இங்கு, பாராளுமன்றத்தில் பண்டித நேரு தந்த வாக்குறுதி, மீறப்படும் முறையில், காரியம் நடக்கிறது! சரியாகுமா<noinclude></noinclude>
o3gqjlmavj946cpiw7i48k77orfyb0d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/110
250
641738
1929739
1928516
2026-05-03T12:20:48Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|86||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இது. நேருவின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கமாட்டோம், என்பதற்கு எடுத்துக்காட்டா? அல்லது, அவர் அந்த இராகம் பாடுவார், நீங்கள் மயங்கிட: நாங்களோ, எமது விருப்பத்தின்படி காரியத்தை நிறை வேற்றிக் கொள்வோம், என்ற முறையில் அமைந்துள்ள சூழ்ச்சியா!!
நேரு பண்டிதரின் வாக்குறுதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியானால், உடனடியாகக் குடி அரசுத் தலைவர் புதியதோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்-இந்தி 1965-ல் எப்படியும் ஆட்சி மொழி ஆகிவிடும் என்று உள்ள சட்டத்தைத் திருத்தவும், ஆட்சி மொழி விஷயமாக, இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறியவும், வழிவகை மேற் கொள்ளப் படவேண்டும். இதனைச் செய்யும்படி வலியுறுத்துவது, அனைவரின் கடமையுமாகும்.
இதனைச் செய்தாகவேண்டும் என்பதை வலியுறுத்த, வெற்றி கிட்டும்வரை போரிட, உறுதி கொண்டிருக்கிறது நமது கழகம்.
தம்பி! ஆகஸ்டு திங்கள் இறுதி நாள், குடி அரசுத் தலைவர், புதிய நிலைமையை உருவாக்காதிருப்பாரானால். நாடெங்கும், கண்டன் ஊர்வலங்களும், கண்டனக் கூட்டங்களும் நடத்துவது என்று முடிவாகி இருப்பதை, நீ அறிவாய்.
அதற்குக் காமராஜர் சர்க்கார், தடைவிதித்தால், மீறி நடத்துவது என்பதையும், பொதுக்குழு தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியும்.
துப்பாக்கி இருக்கிறது. அதிலே தோட்டாவும் இருக்கிறது என்று பேசுகிறாராமே, துரைத்தனத்தின் முதல்வர், காமராஜர். அவர், அன்று வேண்டுமானால், அவருடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும்; சுட்டுத் தள்ளட்டும்.
தமிழர், அன்று கொள்ளும் போர்க்கோலம், எத்தனை பிணங்கள் கீழே வீழ்ந்தாலும், கலையப்போவதில்லை என்பதை, களம் பல கண்டவனே! கொள்கைக்காக இன்னுயிரையும் ஈந்திடத் துணிபவனே! உன் சார்பில், ஊராள்வோருக்கு உரைத்திடலாமன்றோ!
போலீஸ் இருக்கிறது, போர் என்ன செய்யும்!
படை இருக்கிறது, போராட்டம் எப்படி வெற்றி பெறும்!
சிறை இருக்கிறது, கிளர்ச்சி எங்ஙனம் வெற்றி பெறும்-என்று சீறிப்பேசுவது, ஆணவ அரசுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்; அறிவோம்.
தம்பி! உலகம் கண்டு வியந்திடும் செல்வம், நினைத்தாலே நடுக்க மெடுக்கும் விதமான பயங்கரப் போர்க் கருவிகள். பாரெங்கும் சென்று<noinclude></noinclude>
r3ev93rrkbp9itl7t1inl29i7913kff
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/111
250
641739
1929740
1928517
2026-05-03T12:21:22Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||87}}{{rule}}</noinclude>
போரிடத்தக்க வல்லமைமிகு வீரர்கள். வானிலே பெரியதோர் பந்தல் என்று கூறத்தக்க அளவு விமானங்கள், எந்தக் கடலிலும் எமது வெற்றி காட்டுவோம் என்றுரைக்கத்தக்க விதமான கலங்கள். எல்லாம் இருக்கின்றன அமெரிக்காவுக்கு.
அவை யாவும், சுட்டுவிரல் காட்டினால் வந்து, குற்றவேல் புரியக் காத்துக் கிடக்கின்றன.
அணுகுண்டும் நீர்வளிக் குண்டும் அடுக்கடுக்காக உள்ளன. இருந்தும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறப்பாக மாணவர்கள், ஆர்த்தெழுந்து, தடுத்தனர், அயிசனோவர் டோக்கியோ வரக்கூடாது. என்று; வரவில்லையே, தம்பி! கவனித்தாயா!
அயிசனோவர், ஏவிவிடக்கூடிய அழிவினைவிடவா, காமராஜர் கணை தொடுப்பார்! கைகொட்டிச் சிரிப்பார்கள், அவ்விதம் கேட்டாலே!
போர் பல கண்டவர், வெற்றிபல பெற்றவர், படைபல நடத்திச் சென்றவர். கடந்த உலகப்பெரும் போரில் முதல்வர் போன்றிருந்து வீரதீரம் காட்டியவர், விருது பல பெற்றவர், செல்வத்திலே, தொழில் வளத்திலே, விஞ்ஞான வளர்ச்சியிலே தலைசிறந்தது என்றுள்ள குடிஅரசுத் தலைவர், அயிசனோவர், அவர் ஜப்பானுக்கு வருகிறார்; அரசு ஆளும் கட்சி, விழா நடத்துவோம், வரவேற்பு வைபவமாக இருக்கும், யார் தடுத்தாலும் நின்றுவிடாது, எவர் எதிர்த்தாலும் வரவேற்றே தீருவோம், என்று முழக்கமிட்டனர். சில இலட்சம் இளைஞர்கள், சாகப் பயப்படமாட்டோம். அயிசனோவர் வருவதைத் தடுத்தே தீருவோம் என்றனர். தம்பி! ஆளுங்கட்சியினரிடம் துப்பாக்கியும் தோட்டாவும் நிரம்பத்தான்! சுட்டும் தள்ளினர்! ஆனால், அந்தக் குண்டுகள், மக்கள் வெள்ளத்தை என்ன செய்யமுடியும்? சிலர் இறந்துபடுவர், மற்றவர்! சும்மாவா இருப்பர். என்று சிம்மக் குரலெழுப்பினர், ஆர்ப்பாட்டக்காரர்; ஆள்வது நான் என்றார் கிஷி! அதன் விளைவுதான் இது என்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! எனக்கே அரச அவையில் வலிவு என்றார் கிஷி! உள்ளே போகவும் வெளியே வரவும் கூட, உமக்கு எமது அனுமதி வேண்டும். அறிவாய்! என்றனர். அந்த மக்கள்! சுடு என்று உத்தர விட்டார் கிஷி! பிணம் வீழ்ந்தது. மற்றவரின் வீரம் கொழுந்துவிட்டெரிந்தது! தம்பி! கடைசியில், அயிசனோவர் டோக்கியோ வருவது. நின்றே போய் விட்டது.
.
ஜப்பான் நாட்டுக் கிஷியைவிட, நம்ம காமராஜர் மிரட்டிப் பேசுவதிலே வல்லவரா?<noinclude></noinclude>
8ryr02ro1z67xju3edopjyl720kt09k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/112
250
641740
1929741
1928518
2026-05-03T12:21:56Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|88||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில்
அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம்.
நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம்.
ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!!
தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான்.
மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணை யிட்டு அழைக்கிறது. தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு. அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன்.
அண்ணன்,
அன்றுதுஸ்<noinclude></noinclude>
1cki88k91qwspeium3rv2nra6j8mqz2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/114
250
641742
1929742
1928520
2026-05-03T12:22:45Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|90||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள், கொடிகள், செடிகள், நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள்போல, அந்த மரங்களிலிருந்து கிளம்பித் தண்ணீரைத் தொடுகின்றன. உள்ளேயும் செல்லுகின்றன. இடையிடையே 'திட்டுகள்' உள்ளன; அவை மேய்ச்சலிடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்கள் விரிந்து பரந்து உள்ளன; சில இடங் களிலோ, தோணி நுழையும் அளவு மட்டுமே. நீர்ப்பரப்பு உள்ளது; விழுதுகளும், கொடிகளும் வழி மறித்து நிற்கின்றன; வளைத்தும் பிரித்தும், ஒடித்தும் நீக்கியும், வழிகாணவேண்டி இருக்கிறது.
செம்போத்தும், குருகும், வக்காவும். வண்ணப் பறவைகளும், ஆங்கு தங்கியுள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம்கேட்டு மரத்திலிருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடி அழகாக இருக்கிறது. வெளிர் நீலவண்ணம் நீர், சூழப் பச்சை, மேலே நீலமும் வெண்மையும் கொண்ட மேகக் கூட்டம், இடையில், வெண்ணிறக் கொக்குகள், விமானப் படை, அணிவகுத்துச் செல்வது போல! இதை நீங்கள் மட்டுந்தானா கண்டு களித்திடக் கற்றீர்கள், எமக்கும் தெரியும் என்று கூறுவதுபோல், துள்ளித் துள்ளி மேலே வருகின்றன, மீனினம். எதையும் அழித்திடும் மாந்தர் உளரே என்ற வெறுப்பில், மீண்டும், தண்ணீருக்குள் சென்று விடுகின்றன! தரையில் நடக்கமட்டுமே கற்றுக்கொண்ட மனித இனமே! இதற்கே உனக்கு இத்துணை தலைக்கனம் ஏற்பட்டுவிட்டதே!! என்போல் நீர்மேல் நடக்கவல்லாயோ என்று கேட்டுக் கேலி செய்வதுபோல, சின்னஞ்சிறு மீன்கள், துள்ளித்துள்ளி, நீரின் மீது நெடுந்தூரம் செல்கின்றன.
செடி கொடிகளின் மருங்கே, தோணியை நிறுத்திவிட்டு. வலையை விரித்துவைத்து, 'வரவு' தேடிக் காத்திருக்கின்றனர். மீனவர்கள். அவர்கள் கொண்டுவரும் 'அறுவடை'யை அங்காடிக்கு எடுத்துச்செல்ல, கரையிலே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்கொத்துக் குடிசைகளில், காத்துக்கிடக் கின்றனர். பெண்டிர்! வலைக்கான நூலுக்கு. வகையாக முறுக்கேற்றிய படி, சிறார்கள் உள்ளனர். தோணிகள் காற்றில் சிக்குவது காண்கின்றனர். கலக்கத்தோடு அல்ல! ஆழ்கடல் சென்று கொண்டு வந்து கொட்டப் படும் மீனினத்தைப் பார்க்கின்றனர், நமது வேட்டை' எப்போது ஆரம்பமாகும் என்ற நினைப்புடன்.
நண்பர் இராமசாமியும் 'வேட்டை' நினைப்புடனேதான் இருந்தார்! பிச்சாவரம் சென்றதே, பெரிதும் அவருக்காகத் தான்! நான், முன்பே, சென்றிருக்கிறேன்-வில்லாளனுடன்! இம்முறை நமது நடிப்பிசைப் புலவருக்கு இந்தக் காட்சியைக் காட்ட எண்ணி, நண்பர்கள் வில்லாளன், வேணு, பட்டாபி, சுந்தரம் ஆகிய தோழர்கள், தோணிப் பயணம் ஏற்பாடு<noinclude></noinclude>
ewc9ag2r6yn0kg2rf0t3nj2811k9img
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/115
250
641743
1929743
1928521
2026-05-03T12:23:17Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude>
செய்தனர். கையிலே துப்பாக்கியைப் பிடித்தபடி, கண்களைக் கூர்மை யாக்கிக்கொண்டு, குருகு வருமா, வக்கா கிடைக்குமா, மணிப்புறா கிடைக்குமா, செம்போத்து அகப்படுமா, என்று ஆவலாகத் தேடினார்! புள்ளினம் என்ன மனித இனத்துக்கு மட்டமா!! கிழக்கே இருப்பதைக் கண்டறிந்து இவர் குறி பார்த்தால், அவை, சரேலெனக் கிளம்பி, மேற்குப் பக்கம் சென்று, அடர்ந்த இடம் தேடி அடங்கிவிடுகின்றன!! தோணி அங்குச் செல்வதற்குள், அவை, வேறோர் இடம் பறந்து விடுகின்றன. மெத்தக் கஷ்டப்பட்டு, இரண்டு 'கல்பொத்தி'ப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினார், நடிப்பிசைப் புலவர்.
பறவை வேட்டை மட்டுமே ஆடினார், என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன்; தம்பி! நீயும் அவ்விதம்தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பாய். ஆனால், அப்போதும் அவர் மனதிலே என்ன எண்ணம் எழும்பிற்று என்பதை, அடுத்த நாள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலை யிலுள்ள முட்டத்தூர் எனும் சிற்றூரில் பேசும்போதுதான், என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
"இந்தி எதிர்ப்புப்போர் வருகிறது! இதயத்தில் இரக்கமற்ற எதேச்சாதிகாரிகள், அடக்குமுறையை அவிழ்த்துவிடுவார்கள், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அண்ணா தில்லைக் கூட்டத்திலே பேசினார். துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும்-என்று தெரிந்துகொள்ள நேற்று எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானே இருமுறை வேட்டுக்கிளப்பிப் பார்த்தேன் பிச்சாவரம் காட்டில்!"- என்று இராமசாமி சொன்னார்.
கவனித்தாயா, தம்பி! கடலோரம் சென்றாலும், காட்சிகளைக் கண்டாலும், தோணிநடத்திச் சென்றாலும் புள்ளினத்தைத் தேடி அலைந் தாலும், எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும், நம்மவர் களின் நோக்கம் எதிலே பதிந்து இருக்கிறது, என்பதைக் கவனித்தாயா!!
தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வை யிலேயே, இப்போதெல்லாம் ஒரு தனிச் சுவை இருந்திடுகிறது- உனக்குத் தென்பட்டிருக்க வேண்டுமே! "வருகிறது கிளர்ச்சி! பார்ப்போம். உன் பங்கு என் பங்கினைவிடத் தரத்திலும் அளவிலும் மிஞ்சுகிறதா. பார்ப்போம்!!"-என்று கண்கள் பேசுகின்றன.
"மகனே! மகனே! வேளா வேளைக்குச் சாப்பிடக் கூடாதா! உடம்பு இளைத்தே போய்விட்டதே!" என்று கேட்கும். தாயின் பரிவினிலே, இப்போதெல்லாம், ஓர் தனி வகை குழைந்து காணப்படுகிறது.
"தடுத்தால் நிற்கவா போகிறான்! தடுப்பதுதான் அறமாகுமா? தாய் எனினும் தமிழச்சி அல்லவா! மொழிகாத்திட, என் மகனும்<noinclude></noinclude>
6qqafu3lia5tp0kr7q6jcncffh9owaz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/116
250
641744
1929744
1928522
2026-05-03T12:23:57Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|92||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
உ
சென்றான் என்று கூறுவதன்றோ மறக்குடியினர் மரபு! கிளர்ச்சியில் ஈடுபடும்போது, என்னென்ன ஆபத்து வந்து தாக்குமோ, இடுக்கண் யாதோ? யாரறிவார்! என் மகன், இப்போதேனும், உண்டு உரம் பெறுவதைக் கண்டு மகிழவேண்டுமே! நாளை எப்படியோ!!" என்ற எண்ணம், தாயின் குரலிலே தோய்ந்து இருக்கிறது.
'உனக்கென்னடா, சிங்கக்குட்டி! மனதிற் பட்டதைச் சொல்லு கிறாய்-முடிகிறது! அறப்போருக்குத் தயாராக நிற்கிறாய்-விடுதலை வீரன்! என்னைச்சொல்? சேற்றிலே சிக்கிக் கொண்டேன்! மீள முடிய வில்லை! செய்யுந் தொழிலும், இருக்கும் இடமும், என்னைச் செயலாற்ற இயலாதவனாக்குகிறது. நீ அறிந்ததனைத்தையும் நான் அறிந்து உணரு கிறேன்! உள்ளம் அலைகடலாகிறது! ஆனால்...." என்று ஆயிரத்தெட்டுத் தொல்லைகளில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட தோழன், விடுதலைக் கிளர்ச்சிக்காக, எதையும் மறந்து, எந்தச் சூழ்நிலையாலும் சிறைப்படாமல், ஆர்த்தெழும் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்-கண்களில் நீர் துளிர்த்திடும் நிலையில்
பொதுமக்களேகூட நம்மை இப்போது பார்க்கும்போது. ஏதேதோ கேட்பதுபோலவே, எனக்குத் தோன்றுகிறது; உனக்கு எப்படியோ!
"பாவம்! நல்ல பிள்ளைகள்; நாட்டுக்குழைத்திடும் நற்பண்பு கொண்டவர்கள். வீட்டை மறந்து, கேடு களைந்திடும் தொண்டாற்றி வருகிறார்கள். பாட்டு மொழியாம் பைந்தமிழ் காத்திட இவரெல்லாம் செல்லுங்காலை, சுட்டுத் தள்ளுவரோ, எலும்பொடித்து வீழ்த்துவரோ, இழுத்துச்சென்று சிறையிலிட்டுப் பூட்டுவரோ! யாதோ இவருக்கு நேரிடப்போகும் இன்னல்! எனினும், மணப்பந்தல் நோக்கி முக மலர்ச்சியுடன் சென்று கட்டழகியைக் காணத்துடிக்கும் காளையர் போலன்றோ காணப்படுகின்றனர் என்றெண்ணி - ஆயாசமல்ல-அன்பு நிறை பார்வையை வழங்குகின்றனர்; வாழ்த்துகின்றனர்.
நெய்தல் நில மக்கள் என்னைப் பார்த்தபோது, நான், இதை உணர்ந்தேன்-உவகையும் கொண்டேன்.
அந்த மக்களுடன் உரையாடியபோதும், அன்று மாலை கிள்ளை யிலே பேசியபோதும், இங்கு, அறப்போருக்கு ஓர் அணிவகுப்பு அமைத்திடலாம், என்ற எண்ணம் சுவையூட்டிற்று.
தம்பி! கடலும் கடல் சூழ்ந்த இடமும், நெய்தல் என்றனர் தமிழர். நிலத்தின் இயல்பு கண்டு, பெயரிட்டனர்; தனிச்சிறப்புக் கண்டு பயன் பெற்றனர். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, எனும் ஐந்து வகையாக. நிலத்தைப் பிரித்தனர். எப்போது என்கிறாய். தம்பி?<noinclude></noinclude>
q1vqt51kubdz368hp70z5bxdhwdrw55
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/117
250
641745
1929745
1928523
2026-05-03T12:24:30Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude>
ஈராயிரம் ஆண்டுகளுக்கும், முன்பாக!! இன்றுள்ள பல நாடுகள், பெயரற்ற இடங்களாக இருந்த நாட்களில்!! இன்றுள்ள பல நாட்டு மக்கள், காட்டில் திரிந்த காலத்தில்!! எத்துணை ஆராய்ச்சித் திறன் இருந்திருக்க வேண்டும், அந்த நாட்களில், இயல்பு கண்டு இடங்களைப் பிரித்து, பெயரிட்டுக் காட்ட!
தம்பி! இத்துணைச் சிறப்புகளும், இன்று எடுத்துக் கூறப்பட வேண்டியவைகளாகிவிட்டன. வெளிநாட்டவருக்கோ, இராமாயண மகாபாரதம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அளவு, தமிழரின் தனிச்சிறப்பான 'திணை இலக்கணம்' அறிவிக்கப் பட்டதில்லை. எங்ஙனம் அறிவிக்க இயலும்! தமிழ்மொழியில் உள்ள தனிச்சிறப்புகளை நாம் கூறினால், இன்று வெளிநாட்டவர் கைகொட்டி அல்லவோ சிரிப்பர்! தமிழாம்! தமிழ்! ஐவகை நிலமாம்! அதற்கோர் இலக்கணமாம்! ஆங்கு வாழ்க்கை முறைகள், தனித்தனிச் சிறப்புடனாம்! எல்லாம் இயற்கையோடு தழுவியவையாம்! ஏதேதோ கூறுகின்றனர். எனினும், இந்தத் தமிழர், இந்தி மொழி கற்றுத் தேறினால் மட்டுமே, பிழைக்க முடியும்-ஆட்சி மொழியாக இருப்பது இந்தி-அழகு பார், அணி பார், அகவலைப்படி, அறநூற்களைக் கவனி! என்று பேசி, ஆகப்போவது என்ன! அரசோச்சுவது இந்திமொழி! அதற்கு அடிபணிந்து கிடக்கும் இவர்கள், அகமும் புறமும் பேசி நிற்பது, தோற்றோடி வந்தவன், தன்வாளின் பிடியிலே இழைக்கப்பட்ட ஒளிவிடு கற்களைக் காட்டுவதுபோலன்றோ!-என்று கேட்டுக் கெக்கலி செய்வர்.
கிள்ளைக் கூட்டத்திலே, தம்பி! நான் நெய்தல் நிலம் பற்றிச் சிறிதளவு பேசினேன் - பேசிவிட்டு, கேட்போரிடை எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று, கூர்ந்து கவனித்தேன்-திகைத்துக் கிடந்தனர்!!
புலவர்கள் படித்தும் பொருளுரைத்தும், மகிழ்வளிக்கும் பொருளாகி விட்டது. தமிழரின் அறிவுத் திறத்தின் விளைவுகள் பலவும்.
எனினும், மெள்ளமெள்ள எடுத்தியம்பி, நாம் எப்படிப்பட்டவர். எத்துணை ஏற்றத்துடன் இருந்து வந்தோம், நமது கொற்றமும் குடியும் எத்துணை தரமாக இருந்தன, என்பன பற்றித், தெளிவும், அதன் பயனாக எழுச்சியையும் ஊட்டிட முடியும்-தமிழ் தாழ்நிலைக்குத் துரத்தப்படாது இருப்பின்! ஆனால், வருகிறதே இந்தி நமது மரபு அழிக்கும் செந்தீ! அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏடு பல இருந்து பயன் என்ன!!
மரபு அழிக்கும் சதித்திட்டமாகவே. நாம் இந்த இந்தியைக் கருதுகிறோம் - வெறும் மொழிப்பிரச்சினையாக அல்ல.
எண்ணங்களை வெளியிடும் கருவி, மொழி, என்று வாதாடுவது எளிது! ஆனால், எண்ணங்கள், உருப்பெற, அவரவர்க்கு, அவரவர்<noinclude></noinclude>
1p6zp22mi5j0c3cvziueiynkjy8bexh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118
250
641746
1929746
1928525
2026-05-03T12:25:07Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|94||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இயல்புக்கு ஏற்ப, வாழும் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, அமையும் மொழியே துணை நிற்கிறது.
அந்தத் தமிழ்மொழி அழிந்துபடாது! அது, மாநிலத்திலே, மாண்புடன் விளங்கும்-தழைக்கும்-மணம் பரப்பும்-என்றுரைப்பார் உளர். அவர்கள் உயரிடமும் சென்று அமர்ந்துள்ளனர். இடம் உயரமே தவிர, அவர்களின் கூற்று மிகமிக மட்டம், என்பதை எடுத்துக்காட்டவா, வேண்டும்.
ஆட்சிமொழியாக இந்தி என்று ஆகிவிட்ட பிறகு, எவரும் அம்மொழியிடம் 'பயபக்தி விசுவாசம்' காட்ட முற்படுவரேயன்றி, தமிழா கற்பர்! கற்றதனால் ஆய பயன் என்கொல், பெற்றிட இயலாது எந்த இடமும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் போது.
ஆட்சிமொழியாக இந்தி புகுந்தால், உலகு. நம்மை அம்மொழி கொண்டு அளந்திட முற்படுமேயன்றி, அழகு தமிழ் கொண்டா, அறிந்திட முயலும்.
தமிழ் மன்னர்கள் காலத்து 'நாணயங்கள்' இன்று எந்த அங்காடியில் ஏற்றுக்கொள்வர். முன்பு, அந்த நாணயமன்றோ, நாடாண்டது! இன்று ஆராய்ச்சிக் கூடத்திலே, பாடம் புகட்டுகிறது; பழம் பொருட்காட்சிச் சாலையிலே படுத்து உறங்குகின்றது! அந்நிலைதானே. தமிழ் மொழிக்கும். அரசோச்ச, ஆணையிட, அகிலமெலாம் உலாவர இந்தி எனும் வேற்று மொழி இடம் பெறும்போது.
உடல் பெரிது, உள்ளே நுழையும் கிருமி, மிகமிகச் சிறிது! அளவில்! ஆயின் என்ன? உடலை அரித்து அரித்து. கிருமிகள் உயிரையே குடித்து விடுகின்றன!!
''செம்மொழி, எம் தமிழ் மொழி!'- என்று செப்பிக் கொண்டி ருக்கலாம் சின்னாட்கள். பிறகு, "எம்மொழி, ஆட்சி மொழி?" என்று உலகு கேட்குமே? என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சிமொழி என்று கூறிடின், பிறகு, செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பர்?
நாவலர் நெடுஞ்செழியன், இந்திமொழியின் இயலாத தன்மை யினையையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொல்கிறார். கேட்போர், ஏறுநடை என்கின்றனர்-அவர் பேசிடும்போது காண்போர். அரிமா நோக்கு என்கின்றனர். அவர் அள்ளித்தரும் சான்றுக் களை கவனிப்போர். அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றுகின்றனர். மன்றங்களிலே, மாநாடுகளிலே, அவர் போன்றோர் பேசுங்காலை, தமிழணங்கு கோலமெலாம் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளைகொளும் காட்சியே தெரிகிறது.<noinclude></noinclude>
c4bqufd8fwqv3slw9cqb05jx3wnixr4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119
250
641747
1929747
1928526
2026-05-03T12:25:40Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude>
இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால், ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துக் காட்டியும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருப்போரின் போக்கினை இடித்துக் காட்டியும், மற்றையோர் பேசும்போது. உடல் புல்லரிக்கிறது, உள்ளம் பொங்குமாங் கடலாகிறது.
தமிழ் மொழியின் சிறப்பினை, மறுப்பார் இல்லை.
இந்தி மொழிக்கு உள்ள சிறப்புக்கள் பற்றிப் பேசும் துணிவு, இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கேகூட ஏற்படாது.
ஆனால், இந்தப் பெருமை பேசிடின், பிரச்சினை தீர்ந்துவிடுமா? பதற்கனவு! முயற்கொம்பு!!
"தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதைத் தமிழனிடத்திலே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பது, அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்".
மூன்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையில், நாம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, நான், இப்படித்தான் பேசினேன்.
ஆட்சிமொழி குறித்து கேர் குழு அமைக்கப்பட்டு அலுவலாற்றிக் கொண்டிருந்த நேரம்.
"இந்தியா ஒரு நாடு அல்ல!" என்ற உண்மையைக் கூறி, டில்லிப் பாராளுமன்றத்திலே, ஓர் அதிர்ச்சி ஏற்படும்படியான முதல் முழக்கத்தைத் தம்பி சம்பத்து எழுப்பிய சமயம்!
1937-38-ல், இந்தி எதிர்ப்பிலே, முன்னணி நின்று கடும் போரிட்ட கடமை மறவாத, காவி தரித்த மறத் தமிழர், அருணகிரி அடிகள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
ஏழைக் குடிமகன், இவனுக்குத்தான் எத்துணை அச்சமற்றபோக்கு. என்று எவரும் வியந்துரைக்கும் வண்ணம், மொழி காத்திடும் கிளர்ச்சியில் பணியாற்றி நின்ற, காஞ்சித் தோழர் சி.வி.எம். அண்ணாமலை திறப்பு விழாஉரையாற்றிய மாநாடு.
முதன்முறையாக என்று நினைக்கிறேன், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க் களுமாகி, நமது கழகத்தவர், வந்தமர்ந்த மாநாடு.
வடநாட்டு வன்கணாளர்கள், இந்தியைப் புகுத்தத் துடிப்பதறிந்து. நாம், முரசு கொட்டக் கூடினோம். அதுபோது நான் பேசியது, இப்போதைக்கும் பொருந்தி இருந்திடக் காண்கிறேன்-எனவே, அதனை எடுத்துக்காட்டி உன் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude>
d9560yle5erpckeou4vg63by4efd087
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/120
250
641748
1929748
1928527
2026-05-03T12:26:13Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|96||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையதினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப் பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்து விடப் போவதில்லை. இந்த மாநாடு மொழிப்பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன்.
தமிழ் மொழி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புக்களையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும், எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக் கொண்டு. இன்றைய தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான்-நமக்கு ஏற்றமொழிதான்- தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று, தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். காதல் பேசும் நேரத்திலே, கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக் கொண்டு 'உன்னை விட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை' எனக் கொஞ்சுவான். இப்படிக் கொஞ்சத் தேவையில்லையென்றாலும், கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றான். அதே முறையிலே தமிழ்மொழியை இன்றையதினம் கொஞ்சுகிறோமே யொழிய, அதற்கு வாதங்கள் தேவை யில்லை. 'என்னுடைய மொழியைவிடச் சிறந்தமொழி உலகத்திலே வேறொன்றில்லை' என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்க்கிமோ நாட்டுக்காரனுக்கு, இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழி படைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான்.
"நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டுக் காலமாகவா இந்தமொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு<noinclude></noinclude>
pj3i8pn9hrjjiya9xy1jc8yfm8xy8gq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121
250
641749
1929749
1928528
2026-05-03T12:26:53Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||97}}{{rule}}</noinclude>
சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத் தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே, தமிழ் மொழிக்காக-வாதாடு வதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்க மொழி யாக்குகின்ற அக்கிரமம்- இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? புறத்திலே என்ன இருக்கின்றது? என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ் மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற 'ஊரும்பேரும் எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும் தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன?-இதற்கு பாரதியார் ஒருவர் போதும்; ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது.
"இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாகவேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தரவேண்டுமானால், நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்குச் சித்தமாக இருக்கின்றீர்களா? என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும் புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும்.
"வெட்டவெளியிலே கொட்டகை போட்டு, வீதி தவறாமல் தோரணங்கள் கட்டிச், சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்க நிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து, இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம். இந்தி மொழியைவிடத் தமிழ் மொழி சிறந்தது என்று வாதாடுவதற் கல்ல. தமிழகத்திலே இந்தி மொழி திணிக்கப் பட்டால், அதை எந்த வழியிலே ஒழித்துக்கட்டுவது? அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து, அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர, வெறும் தீர்மானத்தை நிறைவேற்று வதற்காக அல்ல.
தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும், வடநாட்டார் இன்றைய தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால், உங்களையும் என்னையும், நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள்.<noinclude></noinclude>
hkyiv0pwvsywa61bde1h5aztf3tte9s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122
250
641750
1929750
1928529
2026-05-03T12:27:23Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|98||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலை யில்லை; 2.000 கிளைக் கழகங்களா?-வைத்துக் கொள்ளுங்கள்: 2 இலட்சம் உறுப்பினர்களா?- இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா?- கேள்விப்படுகிறோம்! ஊர் தவறாமல் மாநாடா?-பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? -இருக்கட்டும்- இருக்கட்டும், உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் - பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள்.
"இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சி யடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மை யிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் இருக்கின்ற திக்கு நோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ்ப் பார்வையில் குளிர்ச்சியும் உண்டு; கோபக் கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான் தோழன் என்று வருபவனுக்கு; தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்றவரை போரிட ஓயமாட்டான் என்பதை, நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.
இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார் களே, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக் கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுக்கி வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்டப் பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன்- அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே -தமிழ் வணிகன் ரோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே.
ய<noinclude></noinclude>
6jcnc3pc84q0jhn9cw2a5d09qp5zxmo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123
250
641751
1929751
1928530
2026-05-03T12:27:58Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>
"ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இனமக்களை அழைத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளி யறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி, எங்கேயும் பயன்பட்டுவந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படிப் பேசுகிறார்கள் என்றால், மன்னித்து விடலாம். என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க் கட்டையைத் தடவிச் சொல்லுகின்றார்கள், "தம்பி, தம்பி! தமிழ் மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே, அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத்தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிக அழகாக இருக்கின்றது" என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, "எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக் காலத்திலே கற்றுக்கொள்ளலாம். என்றாலும், தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும்; இந்தியையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள்"- என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
"சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்கமுடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக, வழிதவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டு வருபவள் குணத்திலேயும் குடிகேடி: பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்தக் கட்டழகியோடு நீ இருப்பது, அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு. இவளை நீ முன்கட்டிலே வைத்துக்கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம்கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழவேண்டும்.
தமிழை, தம்பி! தாய்மொழி என்றுதானே அழைக்கிறோம்.
மொழிகாத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே!
களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்துவா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணக்கவி, தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சிதனை!<noinclude></noinclude>
5aiz20v26p9g1v3dnanajeoeat8wuz0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124
250
641752
1929752
1928531
2026-05-03T12:28:34Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|100||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'திராவிட நாடு' இதழில் தம்பி! மகனைப் பறிகொடுத்தாலும், மனங்கலங்காத மாதாக்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் மாண்பு தழைத்தது.
அத்தகைய, மாதர்குல மாணிக்கங்கள், எந்தெந்த நாட்டிலே இருந்தனரோ-இருக்கின்றனரோ-அந்த இடம் யாவும், புனிதம் பெறுகின்றன.
அத்தகைய வீரம், ஏதோ, பழங்கதை, பாடல் சுவடியில் உள்ளவை, என்று ஏமாளிகளும், ஏதேச்சாதிகாரிகளும் எண்ணிக்கொள்ளட்டும், நீ அறிவாய், உலகிலே பல்வேறு இடங்களிலே கொதித்தெழுந்தபடி உள்ள உரிமைக் கிளர்ச்சிகளை அறிந்தவர் அறிவர், அத்தகையை வீரம் பட்டுப்போய்விடவில்லை; தேவைப்படும்போது, கொழுந்துவிட்டு எரியத்தான் செய்கிறது என்பதை.
*
"தாயே! தங்களை-அழைத்துப்போகத்தான் வந்திருக்கிறோம்" "என்னையா? எங்கு அப்பா, அழைக்கிறீர்கள்?"
“சுதந்திர விழாவிலே கலந்துகொள்ள, அம்மையே! அந்த விழா மாண்புபெற, மாதரசி! தாங்கள் வந்து அதிலே கலந்து கொள்ள வேண்டும்".
'விழாவா! விழாக்காணவா அழைக்கிறீர்கள்? என்னையா, அழைக்கிறீர்கள்? அழுதழுது விழிகள் வீங்கிக்கிடக்கும், எனக்கு அழைப்பார் விம்மி விம்மிச் சாகும் எனக்கு. விழாவிலே பங்கா...?"
ல
"தாயே! தாங்களன்றி வேறு எவர், தகுதி பெற்றவர், சுதந்திர விழாவிலே பங்குபெற. பதவிக்கும், பட்ட கடனைத் தீர்த்துக் கொள்ளவும், பல்லிளித்துக் கிடப்போரும், கொள்ளை இலாபமடித்தோரும், கள்ளச்சந்தைக் கழுகுகளும், சமூகச் சனியன்களும், சுதந்திர விழாவிலே கலந்து கொண்டு. அதன் மாண்பினையே மாய்த்துவிடு கின்றனர். மகனை நாட்டுக்காக அர்ப்பணித்து, ஒப்பிலாத் தியாகம் புரிந்த மாதர்குல திலகமே! உன் கால்பட்டு, விழா நடக்கும் இடத்தின் மண் மணம் பெறட்டும் விழா, வீரர்க்கு ஏற்ற திருநாள் ஆகட்டும்! மகனைக் கொன்றனர். மாபாவிகள்! மனமுடைந்து, அணு அணுவாக வேதனை பிய்த்துத் தின்னும் நிலைபெற்று, அந்த மாது கிடக்கிறாள். உரிமை என்றும், விடுதலை என்றும் பேசித்திரிவோர், அவளைக் கண்டால், 'ஐயய்யோ! இவளுக்கு வந்துற்ற கதியன்றோ, நமக்கும்' என்று எண்ணிக் கலங்குவர், கதறுவர். விடுதலைப் படையில் சேராதீர் என்று பெற்றெடுத்த மகனுக்கும் உற்றார்கட்கும் கூறுவர்; உடைபட்டுப் போய்விடும் அணிவகுப்பு: சிதைந்துபோகும் கிளர்ச்சி;-என்றன்றோ, பேசுவர். அம்மா! உன் மகன்<noinclude></noinclude>
mon4wftj8sf9hks15nyf676uygd4mkp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125
250
641753
1929753
1928532
2026-05-03T12:29:23Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude>
ஆவியைக் குடித்தது அடக்கு முறை! ஆயினும் அந்த அடக்குமுறை சாகவில்லை. அது செத்தொழிய வேண்டுமானால், தாயே! 'மகனை இழந்தேன், மனம் கலங்கினேனில்லை. அவன், எதன்பொருட்டுத் தன் இன்னுயிர் ஈந்தானோ, அந்த நோக்கம் ஈடேற, இதோ நானும் புறப்பட்டு விட்டேன், பாடுபட, போரிட, தேவையானால் மடிந்துபட! வீரனைப் பெற்றவள் நான். கோழையாகமாட்டேன். தியாகியை ஈன்றவள் நான், தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்!'-என்று கூறிடின், தாயே! கொடுமைக்காரர், குலைநடுக்கம் கொள்வர். கொட்டம் அடக்கப்படும்; வெற்றி நமக்குக்கிட்டும். வேதனையாகத்தான் இருக்கும், மகனைப் பறிகொடுத்ததால். ஆனால், அவன் இறந்தது. நாட்டுக்காக! அதை மீட்டுத்தர வழிகாட்டுங்கள்! சுதந்திர விழாவிலே கொடி ஏற்றுங்கள்! தங்கள் திருக்கரம் பட்டாகிலும், தீயோர் தொட்டுத் தொட்டுத் கறை படிந்துகிடக்கும் அந்தத் துணித்துண்டு, மணிக்கொடியாகட்டும். மாண்பு மீண்டும் கிடைக்கட்டும். வருக! அம்மையே வருக!"
சென்றாள். மாது! கொடி ஏற்றி நின்றாள். கூடி இருந்தோரைக் கண்டாள்-உரையாற்றிய பழக்கமில்லை. அதற்காகப் படித்ததில்லை. உணர்ச்சி மேலிட்டது. ஓரிரு கருத்தே உரைத்தாள்-ஓராயிரம் அறிவாளார் தீட்டிய நூற்களும், அந்தக் கருத்துக்கு மேற்பட்டதைத் தாரா!
என் மகன், எந்த நோக்கத்துக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி பெறப் பாடுபடுங்கள். அவன் செய்த தியாகம் வீணாகிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
தம்பி! குஜராத் தனி மாநிலமாக இருக்கவேண்டும்; அதனை மராட்டியத்துடன் பிணைத்து, ஒரு அவியல் அரசு ஆக்கிவிடக்கூடாது என்பதற்காக, டில்லி எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெருங் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, அடக்கு முறைக்கு ஆளாகித், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்து பட்டான், 18 வயது இளைஞன், கல்லூரி மாணவன், இறவாப் புகழ்பெற்ற அந்த இளைஞனை ஈன்றெடுத்த தாயை, குஜராத் அரசு வேண்டி, கிளர்ச்சி நடாத்தியோர், சுதந்திர விழாவில் கொடி ஏற்ற அழைத்துச் சென்ற சம்பவம், மேலே குறிப்பிடப் பட்டிருப்பது.
அந்த வீரமாதேவி, வரலாற்றுச் சுவடிக்குள் புகுந்து கிடப்பவரல்ல! இப்போது, குஜராத்தில் வாழ்கிறார்கள்-வரலாற்றிலே இடம் பெற்றுக் கொண்டார்கள்.
மகன் கொல்லப்பட்டான்-குஜராத் கிடைத்து விட்டது.<noinclude></noinclude>
tqnyllw614a60ck9qwd4fog2q8rmp4t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126
250
641754
1929754
1928533
2026-05-03T12:29:58Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|102||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என் மகன் செய்த தியாகம் வீண்போகக்கூடாது என்றாள் மாதரசி, வீண்போகவில்லை! அவள் கண்ணெதிரே, குஜராத் பூத்துக் குலுங்குகிறது!
என்
மகன் இன்னுயிர் ஈந்தான்-குஜராத் கிடைத்தது- என்று எண்ணும்போதெல்லாம் அந்தத் தாயின் கண்களிலே நீர் துளிர்த்திடும்- ஆனால், அவர்கள் தாளிலே குஜராத் கிடைத்திட உழைத்த உத்தமர் களின், கண்ணீர் படும்!!
தம்பி! இத்தனைக்கும், தனி அரசு அல்ல-இந்தியப் பேரரசிலே ஒரு அங்கமாக இருக்கத்தான்-ஆனால் மராட்டியத்துடன் பிணைக்கப் படாமல் இருப்பதற்காக மட்டுமே, நடத்தப்பட்ட கிளர்ச்சி அது. அதிலே மகனைப் பறிகொடுத்தாள் மாதா!!
நாம் கேட்பது? தனிநாடு என்று மார்தட்டிக் கூறுகிறோம்-மமதையால் அல்ல-மரபு தெரிவதால் அந்த மரபு அழிக்க வருகிறது, இந்தி எனும்
செந்தீ
3.7.60
அண்ணன்,
அஸ்ஐதுறு<noinclude></noinclude>
5lhaspbmdw1jbewth4kik6kcdec3dlt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127
250
641755
1929968
1928534
2026-05-04T07:19:58Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||103}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|கடிதம்: 110}}
{{Right|{{x-larger|<b>குருதி கலந்த மண்</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>நாகர் கிளர்ச்சி-மொழிக் கிளர்ச்சிகள்-
அசாம் வங்க மொழிகள்-
இந்தி பேசாத பகுதி மக்கள் நிலை</b></poem>}}
தம்பி!
பிசோ! உயிரோடு! அல்லது பிணமாக!!-கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும்.
‘இந்திய’ துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகிறது!
இப்போது பிசோ சார்பாக வேறோர் விளம்பரம் வெளியிடலாம் போல இருக்கிறது, வேடிக்கைக்காக!
பிசோ, எப்படி இங்கிருந்து, உளவாளிகள், வேவு பார்ப்போர், உயர்தர இராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, இலண்டன் போக முடிந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவோருக்கு, 20,000 ரூபாய் பரிசளிக்கப் படும்.
மலைநாட்டு மாவீரன் என்று, நாகர்கள், அவனை வாழ்த்துகிறார்கள்.
மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கூத்தாடும், காட்டு மிராண்டித் தலைவன், என்று டில்லி கூறுகிறது.
அந்தப் பிசோ இலண்டன் நகரில் இருக்கிறான்-அரசியல் தலைவர்களைக் காண்கிறான். பத்திரிகைக்காரரிடம் உரையாடுகிறான். தாயகம் அடிமைப்பட்டிருப்பது பற்றிய விளக்கத்தை உலகுக்கு அறிவித்து நீதிகேட்கப் போகிறேன், என்று அறிக்கை விடுகிறான்.
இறந்துவிட்டிருக்கக்கூடும் என்று முன்பு கூறினோர், இன்று இளித்தவாயர் என்ற பட்டம்பெற்றுச் சுமக்கின்றனர்-அவனோ, விடுதலை வீரர்கள் விரும்பிச்சென்று அடைக்கலம் தேடிடும் திருத்தலம் போயுள்ளான்.
<b>நாகர் தனி இனம்! நாகர்களுக்குத் தனி மொழி! நாகர்களுக்குத் தனி கலாச்சாரம்! ஆகவே நாகநாடு தனி அரசு ஆகவேண்டும்!- என்பது பிசோவின் விடுதலைக் கீதம்.</b><noinclude></noinclude>
tjfm28p5q9rpch1f9gmh4i0kkmlzpku
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/128
250
641756
1929755
1928535
2026-05-03T12:30:46Z
Rabiyathul
5890
1929755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" />
{{Rh|104||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது. பேரரசிலே இணைந்து இருக்கவேண்டும் - மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா!-என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது.
மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர்.
நாகர்கள்.
படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க!
விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு. நாகர்கள் கெக்கலி செய்தனர்.
மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலதுகரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண்டோம். இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணி வகுப்புச் சின்னாபின்னமாகி விட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு, அலைந்து திரிகிறான் பிசோ, என்றனர்.
சென்ற கிழமை, அவனை, ஜெயப்பிரகாஷ் நாராயணன். இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன.
தம்பி! நாகநாடு தனிநாடு ஆகவேண்டும். என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களைவிட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு- திராவிடருக்கு.
நாகர், மலைஜாதியினர்-ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை!
திராவிடரோ, வீரமரபினர், வாகை சூடியோர், வளம்பல பெற்றவர். வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்!
திராவிடரின் தனிமரபு-தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன்
களிலே சிறப்பானதொன்றாகும்.
{{left_margin|3em|
அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.}}<noinclude></noinclude>
hgpdkbg25l79fp4ttp54uwof9jsji9g
1929969
1929755
2026-05-04T07:24:57Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{Rh|104||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது. பேரரசிலே இணைந்து இருக்கவேண்டும்- மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா!-என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது.
மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர். நாகர்கள்.
படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க!
விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு. நாகர்கள் கெக்கலி செய்தனர்.
மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலதுகரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண்டோம். இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணி வகுப்புச் சின்னாபின்னமாகி விட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு, அலைந்து திரிகிறான் பிசோ, என்றனர்.
சென்ற கிழமை, அவனை, ஜெயப்பிரகாஷ் நாராயணன். இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன.
தம்பி! நாகநாடு தனிநாடு ஆகவேண்டும். என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களைவிட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு- திராவிடருக்கு.
நாகர், மலைஜாதியினர்-ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை!
திராவிடரோ, வீரமரபினர், வாகை சூடியோர், வளம்பல பெற்றவர். வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்!
திராவிடரின் தனிமரபு-தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன்களிலே சிறப்பானதொன்றாகும்.
அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.<noinclude></noinclude>
bd0f3n5hnipxv3d5xnlzrw331bve7kq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/129
250
641757
1929756
1928537
2026-05-03T12:31:17Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude>
நாம் யார் என்பதை நமக்குக்காட்ட, நமது தாய்மொழியாம் தமிழ், கொடி இழந்து, கொற்றம் இழந்து, ஈட்டியது இழந்து, இனிமை பலவும் இழந்து கிடந்துழலும், இந்த நாட்களிலும் துணைநிற்கிறது. மனப்பிணி போக்கிவருகிறது.
அந்த அழகு தமிழ் மொழியினை அணைத்து, அழித்திட ஏவுகின்றனர், இந்தியினை.
மொழி விஷயத்தை இவ்வளவு பெரிதாக்கலாமா' என்று பேசு கிறார்கள் சிலர்-அவர்கள் வேறு ஏதோ, மிகப்பெரிய, மனித குலத்தின் மேம்பாட்டுக்கான, விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இசைபட வாழ்ந்து கொண்டிருப்போரோ எனில், இல்லை, தம்பி! இல்லை! வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசிடுவோர்; அல்லது கிடைத்தது பறிபோகாதிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கிடக்கும் போக்கினர். வாயும் வயிறும் தவிர, வேறெது பற்றியும் கவலைகொள்ளா மனிதர்கள்! மனிதர்களா!! மனித உருவங்கள்!! இவர்கள் பேசுகிறார்கள், மொழிபற்றித் தகராறு கூடாது, என்று!!
தம்பி! நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அசாம் மாநிலத்தில், பல இடங்களில் பட்டாளம் காவல் புரிந்து கொண்டிருக்கிறது, போலீசுக்குத் துணைநின்று; கிளர்ச்சியை அடக்க!
அசாமியா, வங்காளிகளைத் தாக்குகிறார்கள்.
வகையாக அசாமியர் சிக்கிக்கொண்டால், வங்காளிகள் பதிலுக்குத் தாக்குகிறார்கள்.
வங்காளிகளின் கடைகள் சூறையாடப்படுகின்றன! கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற, வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செயல்கள் நடக்கின்றன.
வங்காளப் பத்திரிகைகளை அசாமியர் கொளுத்துகின்றனர்
வங்காள மொழி ஒழிக! வங்காள ஆதிக்கம் ஒழிக! வங்காளிகள் ஒழிக!!-என்று அசாமிய இளைஞர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.
அசாமிய மொழி ஆதிக்கம் ஒழிக! அசாமிய வெறி ஒழிக! என்று வங்காளிகள் முழக்கமிடுகிறார்கள். வங்காளிகள் இனி அசாமில் இருக்க முடியாது என்று அஞ்சி, சாரை சாரையாக, வங்கம் திரும்புகின்றனர்.
வங்காளிகளுக்கும் அசாமியருக்கும். என்ன தகராறு? மொழிப் பிரச்சினையேதான்! வேறு ஒன்றும் இல்லை.<noinclude></noinclude>
g305f3iclxspwpgh14aoapei39ikjcf
1929970
1929756
2026-05-04T07:31:27Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude>
நாம் யார் என்பதை நமக்குக்காட்ட, நமது தாய்மொழியாம் தமிழ், கொடி இழந்து, கொற்றம் இழந்து, ஈட்டியது இழந்து, இனிமை பலவும் இழந்து கிடந்துழலும், இந்த நாட்களிலும் துணைநிற்கிறது. மனப்பிணி போக்கிவருகிறது.
அந்த அழகு தமிழ் மொழியினை அணைத்து, அழித்திட ஏவுகின்றனர், இந்தியினை.
{{c|★ ★ ★}}
‘மொழி விஷயத்தை இவ்வளவு பெரிதாக்கலாமா’ என்று பேசுகிறார்கள் சிலர்-அவர்கள் வேறு ஏதோ, மிகப்பெரிய, மனித குலத்தின் மேம்பாட்டுக்கான, விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இசைபட வாழ்ந்து கொண்டிருப்போரோ எனில், இல்லை, தம்பி! இல்லை! வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசிடுவோர்; அல்லது கிடைத்தது பறிபோகாதிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கிடக்கும் போக்கினர். வாயும் வயிறும் தவிர, வேறெது பற்றியும் கவலைகொள்ளா மனிதர்கள்! மனிதர்களா!! மனித உருவங்கள்!! இவர்கள் பேசுகிறார்கள், மொழிபற்றித் தகராறு கூடாது, என்று!!
தம்பி! நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அசாம் மாநிலத்தில், பல இடங்களில் பட்டாளம் காவல் புரிந்து கொண்டிருக்கிறது, போலீசுக்குத் துணைநின்று; கிளர்ச்சியை அடக்க!
அசாமியா, வங்காளிகளைத் தாக்குகிறார்கள்.
வகையாக அசாமியர் சிக்கிக்கொண்டால், வங்காளிகள் பதிலுக்குத் தாக்குகிறார்கள்.
வங்காளிகளின் கடைகள் சூறையாடப்படுகின்றன! கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற, வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செயல்கள் நடக்கின்றன.
வங்காளப் பத்திரிகைகளை அசாமியர் கொளுத்துகின்றனர்
வங்காள மொழி ஒழிக! வங்காள ஆதிக்கம் ஒழிக! வங்காளிகள் ஒழிக!!-என்று அசாமிய இளைஞர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.
அசாமிய மொழி ஆதிக்கம் ஒழிக! அசாமிய வெறி ஒழிக! என்று வங்காளிகள் முழக்கமிடுகிறார்கள். வங்காளிகள் இனி அசாமில் இருக்க முடியாது என்று அஞ்சி, சாரை சாரையாக, வங்கம் திரும்புகின்றனர்.
வங்காளிகளுக்கும் அசாமியருக்கும். என்ன தகராறு? மொழிப் பிரச்சினையேதான்! வேறு ஒன்றும் இல்லை.<noinclude></noinclude>
q5b3txkts2hhnigar2qfd2mlejlui7u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/130
250
641758
1929757
1928538
2026-05-03T12:31:46Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|106||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அசாம் மாநிலத்தில், மிகப்பெரும் அளவுக்கு வங்காளிகள் குடி ஏறிப் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அசாமில் உள்ள அசாமியரைவிட வங்காளிகள் வசதியுடன் வாழக்காணும் அசாமியருக்கு, என்ன தோன்றும்!! மனக் குமுறல்! நமது நாட்டுக்குள்ளே நுழைந்து. வியாபாரத்தை, தொழிலை, அலுவல்களைக் கைப்பற்றிக் கொண்டு. கொட்டமடிக்கிறார்கள், வங்கத்தார்: நாம் கிடக்கின்றோம், வகையற்று: செ! என்ன பிச்சைப் பிழைப்பு இது!!- என்ற எண்ணம் குடைகிறது
ஆண்டுக்கு இரண்டுமுறை, ஆகஸ்ட்டுத் திங்கள் 15-ம் நாளும், ஜனவரி 26-ம் நாளும், தலைவர்கள் உபதேசமளிக்கிறார்கள், 'அசாமிய ராயினும் வங்கத்தாராயினும், பீகாரியானாலும், ஒரியாவாயினும், எல்லோரும் பாரத புத்ரர்கள் இந்தியர்கள்!!' என்று. ஜெய்ஹிந்த்! போடுகின்றனர்! பிறகோ?
'அந்தச் சிமெண்டுக் கம்பெனி, யாருடையது?'
"வங்காளியுடையதுதான்!'
'நேற்றுக் கலாமண்டபத்திலே பாடிய..."
"வித்வானைக் கேட்கிறாயா? முகர்ஜி! கல்கத்தா!'" "வங்காளியா?"
''ஆமாம்!"
இப்படி உரையாடல்! இது உள்ளத்திலே என்னென்ன எண்ணங் களை எழச்செய்யும்?
தம்பி! இந்தச் சமயத்தில், அசாம் துரைத்தனத்தார், சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்ட நிலையில், அசாம் மொழியை அசாம் மாநிலத்தில் ஆட்சிமொழி ஆக்குவதற்கான சட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர்.
அமளி! அசாமிய மொழி ஆட்சிமொழி ஆகிவிட்டால், வங்காளி களான, எங்கள் கதி என்ன ஆவது? அசாமிய மொழி கற்றவரன்றோ. அலுவலகத்தில் இடம்பெற முடியும்? அசாமிய மொழிக்கல்லவோ ஏற்றம் ஏற்பட்டுவிடும்? பிறகு, வங்காள மொழிக்காரனுக்கு இங்கு என்ன வேலை? என்றல்லவா. அசாமியர் கேட்கத் துணிவர்-என்று எண்ணினர் வங்காளிகள்; கொதித்தனர்.
"இங்கு என்ன வேலை? என்று எப்போதோ கேட்பதா! இதோ. இப்போதே. கேட்கிறோம். வங்கம் இருக்கும்போது. வங்காளிக்கு<noinclude></noinclude>
ace0otevqh38qlwafzw02iakvdczgnq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131
250
641759
1929758
1928539
2026-05-03T12:32:17Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude>
இங்கு என்ன வேலை?" என்று அசாமியர் அறைகின்றனர், ஆத்திரத்துடன், அமளி!! துப்பாக்கி அமுல் நடத்துகிறது! துடுக்குத்தனம் தலைவிரித்தாடுகிறது!
தம்பி! இந்தப் பிரச்சினையிலே இருக்கிற நியாய அநியாயம் இருக்கட்டும் ஒரு புறம்-மொழி, வாழ வழிகாட்டுகிறது: ஆதிக்கம் நடத்தக் கருவியாகிறது-என்பது விளங்குகிறதல்லவா? கவனிக்கச் சொல்லு. கருத்திலே கடுவிஷம் கலவாத நிலையிலுள்ள காங்கிரசாரிடம்,
இந்தியா ஒரே நாடு! நாம், எம்மொழி எனினும், எம்மதம் எனினும், இந்தியர்-என்ற பேச்சுக்கும், அசாமிலே காணப்படும் உணர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிகிறதா!!
''நாம் இந்தியர்' என்ற உணர்ச்சி, பொய்யுரையின்மீது நிற்கிறது. எனவேதான், துளி அளவு பிரச்சினையானாலும், உண்மை உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்துவிடுகிறது.
தம்பி! திருவண்ணாமலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, இந்தி ஆதிக்கம் எனும் ஆபத்து வரக் கூடும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள் நடத்தப்பட்டது; நாடெங்கும், கிளர்ச்சிக்கான முன்னேற்பாடுகள், செய்யலாயினர். ஆட்சி மொழி பற்றிக் கேர் குழு தந்த அறிக்கையில் டாக்டர் சுப்பராயனும், வங்கப் பேராசிரியர் ஒருவரும் ஒப்பம் எழுத மறுத்து, எதிர்ப்புக் கருத்து களைத் தெரிவித்திருந்தனர்-தமிழக மக்களுக்கு இது, பெரியதோர் விழிப்புணர்ச்சியை ஊட்டிற்று.
டாக்டர் சுப்பராயன், தமிழர் - அறிமுகப்படுத்தத் தேவையில்லை அமைச்சராகி இருக்கிறார் இப்போது-முன்பு ஆச்சாரியாரின் வலக்கரம் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தவர். அவர், கேர் குழுவின் முடிவைப் பலமாகத் தாக்கினார்-தக்க காரணங்களைக் காட்டி.
எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், எவருடன் குலவினாலும், தமிழன் என்ற இன உணர்ச்சி அவரை விட்டுவிடாது; எனவே அவர், மறுப்புரை எழுதியதிலே விந்தை இல்லை.
அதேவிதமான கருத்தினை, ஏறக்குறைய அதே சொற்களில், சுனிதிகுமார் சட்டர்ஜி எனும் வங்காளப் பேரறிவாளர் தெரிவித்திருந்தாரே. அது உள்ளபடி வியப்புக்குரியது, ஐயமில்லை.
சுனிதிகுமார் சட்டர்ஜி, மொழித்துறை வல்லுநர்; நாற்பது ஆண்டு களாக அந்தத் துறையில் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர்
மேற்கு வங்க மேல்சபைத் தலைவராகத் திகழ்ந்தவர்.<noinclude></noinclude>
k4vfsfk94iz6wb9n0th6q806r1osok8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132
250
641760
1929759
1928540
2026-05-03T12:32:44Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|108||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வர்தாவில் துவக்கப்பட்ட 'ராஷ்டிர-பாஷா பிரசார் சமிதி'யின் மேற்கு வங்கக் கிளைக்குத் தலைவர்; எனவே, இந்திக்கு விரோதி அல்ல.
இந்தி மொழியில் நான்கு நூற்களை இயற்றியவர்- பரிசு கூடக் கிடைத்தது-எனவே, இங்கு இந்திக்காக வாதாடும் பேர்வழிகள் போல, இந்தி தெரியாதவரல்ல-விற்பன்னர்.
அப்படிப்பட்ட அறிவாளி 'இந்தி வெறி'-'இந்தி ஏகாதிபத்தியம்' என்றெல்லாம் கண்டித்து, எழுதினார்.
I cannot help feeling that the Report is simply trying to suggest certain programmes and lines of procedure from the centre without a close consideration, either of the general situation in India in the sphere of language or of future reactions and repurcussions among large sections of our people.
The entire out-look is that of the Hindi-speakers in the Indian union, who alone are to profit immediately and for a long time to come; if not forever.
I fear that in the entire report there is very little evidence of an attempt to understand the feelings and the intelectual approach of the Non-Hindi speaking peoples for their own languages....
The attitude is far from democratic-it is just a case of imposition of one kind of mentality over the rest...
The recommendations will in my opinion bring about the immediate creation without intending to do so of two classes of citizens in India-class I citizens with Hindi as their language obtaining an immense amount of special priveleges by virtue of their language only.
I honestly feel that I am seeing an incidient 'Hindi Imperialisim'.
After consulting the non-Hindi states the constitution of India is to be amended in its section on the official language of the Indian Union.
கேர் குழு. ஆட்சிமொழி குறித்து ஆய்ந்தறியத் தக்க முறைகளை மேற்கொள்ளவில்லை, என்பதற்கு, சட்டர்ஜி காட்டுவதைவிட வேறென்ன காரணம் தேவை?<noinclude></noinclude>
fy3exdreeldcttrqootkcjc6pw1s64a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133
250
641761
1929760
1928541
2026-05-03T12:33:11Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude>
மொழி விஷயமாக இந்தியா முழுவதிலும் என்ன கருத்துப் பொதுவாக நிலவுகிறது என்பதைக் கண்டறியாமலும், பெரும்பாலான மக்களிடையே, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்காமலும், மத்திய அரசு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மட்டுமே. குழு அறிக்கை தயாரித்திருக்கிறது.
*
அறிக்கையின் நோக்கம். இந்தி பேசும் மக்களுக்கு, உடனடி யாகவும், நெடுங்காலத்துக்கும், ஒரு சமயம் என்றென்றும், இலாபம் கிடைத்திடக்கூடிய விதமாகவே அமைந்திருக்கிறது.
இந்தி பேசாத மக்கள், தங்கள் மொழிபற்றிக் கருதுவது என்ன என்பதைக் கண்டறிய ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்பதும், இந்தி பேசாத மக்களுடைய உள் உணர்ச்சி மதிக்கப்படவில்லை என்பதும், அறிக்கையில் தெரிகிறது.
ஜனநாயகமுறை கையாளப்படவில்லை. ஒரு கருத்தினர் தமது கருத்தை மற்றவர்மீது திணிப்பதுதான், இந்த முறை என்று தெரிகிறது.
இந்த அறிக்கையின்படி காரியமாற்றினால், இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட மக்கள் மேலோர் ஆகவும், மற்றவர்கள் இரண்டாந்தர மக்கள் ஆகவும் ஆகிவிடுவர்.
இந்தி ஏகாதிபத்யம், நெளிவதைக் காண்கிறேன்.
இந்திய அரசியல் சட்டத்தில் மொழிபற்றி இருக்கும், விதியை, இந்தி பேசாத மாநிலங்களுடன் கலந்து பேசி. திருத்தி அமைக்க வேண்டும்.
தம்பி! டாக்டர் சுப்பராயன், இந்தக் கருத்துக்களை ஆதரித்ததுடன், இந்திபற்றி, பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தினை அறிந்திருக்க வேண்டும் என்றும், சுட்டிக் காட்டினார்.
இந்தக் கருத்துகளும், நாட்டிலே, இதற்குப் பரவலாகக் கிடைத்த ஆதரவும், நமக்கெல்லாம் மிகுந்த திருப்தியை உண்டாக்கின<noinclude></noinclude>
9enoj90s8eszjl8aeuvrn7doy5w2g3z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134
250
641762
1929761
1928542
2026-05-03T12:33:39Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|110||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்திக்கு எதிர்ப்பு. எதிர்பாராத இடமிருந்தெல்லாம் வருகிறது. எனவே, வெறி குறையும், ஆதிக்க முயற்சி குலையும் என்று எண்ணம் பிறந்தது; செந்தேனாய் இனித்தது.
இம்மட்டோ! இந்தியைக் கட்டாய பாடமாக்கி, தமிழரை வம்புக்கு இழுத்து, தாளமுத்து-நடராசன் எனும் இரு இளைஞர்களைப் பலி கொண்ட அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியைப் பலமாகத் தாக்கலானார்.
இந்தியை எதிர்த்து நானும் ஆச்சாரியாரும் ஒரே மேடையில் பேசிய அற்புதமே கண்டாயல்லவா!
வங்கம் சென்றுகூடப் பேசினார் ஆச்சாரியார்.
சம்பத்தும், வி.பி.இராமனும் வங்கம்சென்று மொழி மாநாட்டிலே
பேசினர்.
இங்குள்ள இதழ்கள்கூட, இந்தி வெறியைக் கண்டித்தன.
எங்களுக்கு மட்டும் என்ன, தமிழ் உணர்ச்சி இல்லையா? நாங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே பிறக்கவில்லையா!! என்று காங்கிரஸ் மந்திரிகளே கூடப் பேசலாயினர். மகிழ்ச்சி நமக்கு. மயக்கம் வரும் அளவுக்குப் போரிடாமலே வெற்றி கிடைத்துவிடும், என்ற நினைப்புத் தடித்தது.
இவைகளை எல்லாம்விட இந்தி குறித்துப் பண்டித நேரு பாராளுமன்றத்தில் இருமுறை பேசியது. நம்மைக் களிப்புக் கடவிற் கொண்டு சேர்த்தது என்னலாம்; இனிப்புக் கூட்டிப் பெருந்தன்மையைக் காட்டிப் பெருந்தலைவர் என்ற கோலம் பூண்டார் நேரு பண்டிதர் நம்மை மகிழ்வித்தார். என்ன தெளிவு எத்துணை கனிவு! தலைவரென்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார். மரமண்டைகளும் புரிந்துகொள்ளத்தக்க விளக்கம் தருகிறார்! அச்சம் அகன்றது! ஐயம் நீங்கிற்று! ஆணித்தரமாய் பேசிவிட்டா இனி இந்தி வெறியர், பெட்டிப் பாம்பாவர்!-என்றெல்லாம். நாடே புகழ்பாடிற்று. பண்டிதரின் பேருரை கேட்டு சந்தைச் சதுக்கத்திலோ சாவடித் திண்ணையிலோ, அல்ல! தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார் எந்த இடத்தில் பேசினால், இந்தத் துணைக் கண்டம் மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்திலும் கூர்ந்து கவனிக்கப்படுமோ, அங்குப் பேசிவசர்க
Hindi would not be imposed against their wishes on non-Hindi speaking people,
English would continue as an associate or additional language in the country for an indefinite period or as long as the Non-Hindi speaking people wanted it.<noinclude></noinclude>
ica4raownjnszjhj4brx3v3te61wpr3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/135
250
641763
1929762
1928543
2026-05-03T12:34:12Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||111}}{{rule}}</noinclude>
The decision as to how long it would continue as an associate language should be left to the Non-Hindi speaking people and not to the Hindi-speaking people.
Many people in the South objected to learning Hindi. They did so because of a feeling that it was being imposed on them.
Therefore all talk of imposition must go. (Hear! Hear) I shall go further and say that if they don't want to learn Hindi, let them not learn Hindi.
I believe in two things. There must be no imposition of Hindi. Secondly for an indefinite period-I do not know how long-English should continue as an associate or additional language, not because of certain facilities and all that but because I do not wish people in the Non-Hindi areas to feel that certain doors of advances are closed to them.
So I would take (English) it as an alternative language so long as people require. It and the decision on that I would not leave to the Hindi-knowing people, but to the non-Hindi knowing people. (Cheers)
படித்துப் படித்து இன்புறலாம் என்று தோன்றும், பண்டிதரின் பேருரை! இந்தி பேசாத மக்கள்மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தி திணிக்கப்படமாட்டாது.
துணைமொழியாக, ஆங்கிலம், நீண்ட நெடுங்காலம்-அல்லது இந்தி பேசாத மக்கள், எவ்வளவு காலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் துணைமொழியாக இருக்கும்.
*
ஆங்கிலம் துணைமொழியாக எவ்வளவு காலம் இருக்க வேண்டும். என்பதை முடிவுகட்டும் உரிமை, இந்தி பேசும் மக்களிடம் அல்ல, இந்தி பேசாத மக்களிடமே விடப்படும்.
தெற்கே பலர், இந்தி கற்பதை மறுக்கிறார்கள்; இந்தி திணிக்கப் படுகிறது. என்ற எண்ணத்தினாலே.
எனவே, திணிப்புப் பற்றிய பேச்சு ஒழியவேண்டும்.<noinclude></noinclude>
sx2lzb0lg3s7srgyyz9ut5jb1yp42xo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136
250
641764
1929763
1928544
2026-05-03T12:34:43Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|112||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நான் இன்னும் சொல்லுவேன்; அவர்கள் இந்தி படிக்க விரும்பாவிட்டால், படிக்கத் தேவையில்லை.
இரு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று இந்தித் திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக - காலம் குறிப்பிட முடியாது-எவ்வளவு காலம் என்று எனக்கே கூறத் தெரியாது. ஆங்கிலம் துணைமொழியாகத் தொடர்ந்து இருந்தாக வேண்டும்; அதனால் சிலவசதிகள் உள்ளன என்பன போன்ற காரணங்களுக் காகக்கூட அல்ல; தங்கள் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டதாக இந்தி பேசாத மக்களுக்கு ஒரு உள் உணர்ச்சி ஏற்படக் கூடாது என்பது என் எண்ணம்.
எனவே, ஆங்கிலம், இந்திக்குப் பதிலாக, மாற்று ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் - எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்பு கிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்திபேசும் மக்களிடம் நான் விடமாட்டேன்; இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.
தம்பி! இவ்வளவு தெளிவாக இந்தத் துணைக்கண்டத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் ஈடு எதிர்ப்பில்லாத் தலைவர், உலகப் பெருந்தலைவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்கவர் என்ற புகழ் ஈட்டிக் கொண்டவர், பஞ்ச சீல கர்த்தாவென்றும் பாண்டுங் மாநாட்டு வீரர் என்றும் கொண்டாடப்படுபவர், போர் வெறிகொண்ட இந்தக் கெட்ட உலகிலே, சமாதானம் நிலவப் பாடுபடும் சாந்த மூர்த்தி, என்று போற்றப்படுபவர்- பண்டிதர் - பேசினால் யாருக்குத்தான், நம்பிக்கை மேலிடாது.
இந்தி குறித்து இனிக் கவலையில்லை.
அச்சம் இல்லை; நீதி நிலைத்தது.
இந்தி வெறியரின் கொட்டம் அழிந்தது; ஆதிக்கம் ஏற்படாது.
இந்தி பேசாத மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு விட்டது. பண்டித நேருவே இதற்கு உறுதிமொழி அளித்து விட்டார்.
அவருடைய உறுதிமொழியை, மாஸ்கோவும் வாஷிங்டனும் பெர்லினும் இலண்டனும், பாரிசும் டோக்கியோவும், மதிக்கும்போது, நாம் மதிப்பளிக்காதிருப்பது. அறிவுடைமையாகுமா!-என்றெல்லாம் தம்பி! நம் நெஞ்சம் எண்ணியதிலே, தவறு இல்லையே! நம்பினோம்!<noinclude></noinclude>
rmsnbdczbq87xm7h1bhizw0qdsaapuo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137
250
641765
1929764
1928545
2026-05-03T12:35:11Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude>
அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், திருவண்ணாமலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய நாம், 1959 செப்டம்பர் திங்கள் நடத்திய பூவிருந்தவல்லி மாநாட்டில்,- ஒரு வாழ்த்துத் தீர்மானமே, நிறைவேற்றினோம்.
"இந்தி ஏகாதிபத்தியத்தைப் புகுத்தி நிலைபெறச்செய்ய வடநாட்டுச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் வஞ்சக முயற்சியை, திராவிடப் பெருங்குடி மக்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் அறவழி நின்று நடத்திவரும் கிளர்ச்சியின் விளைவாக, வடநாட்டு இந்தி வெறியர்களின் போக்கைப் பண்டித நேருவே கண்டிக்கவும்: தடுத்து நிறுத்தவும்; முன்வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது திராவிடரின் கிளர்ச்சி வெற்றிப்பாதை நோக்கிச் செல்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு கருது வதுடன், பண்டித நேருவின் போக்கிலேயே ஒரு மாற்றத்தையும், இந்தி வெறியர்களின் கொட்டத்துக்கு ஒரு பலமான அடி கிடைத்தது போன்ற நிலைமையையும் ஏற்படச் செய்ய வீரமும் தியாகமும் நிறைந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடப் பெருங்குடி மக்களுக்கு இம்மாநாடு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது".
நமக்கு மட்டுமல்ல, இந்தி ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் பலருக்கும் பண்டிதரின் பேச்சு, பாகாக இருந்தது. இனி இந்தித் திணிப்புப் பற்றிய பயம் இல்லை என்று பலரும் கூறினர் - களித்தனர்.
வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூடத் தம்பி! நமக்கு ஐயப்பாடு அறவே நீங்கிவிடவில்லை.
பண்டிதரின் போக்கு மாறிவிடுமோ? பேச்சை ஒருநாள் மறுத்து விடுவாரோ? பேசிமட்டும் என்ன பலன்? சட்டம் மிரட்டியபடி இருக்கிறது! எந்த நேரத்தில் இந்தி வந்திடுமோ, கொட்டிட!- என்ற அச்சம் கலந்த ஐயப்பாடு எழுந்தது. எனவேதான், வாழ்த்துரைத்ததுடன், வேறொன்றினையும் தீர்மானம் அளித்தது.
"1965-க்குப் பிறகு, இந்தி மொழியே அகில இந்திய ஆட்சி மொழியாகி, ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நெருக்கடியைப் பண்டித நேருவின் வாக்குறுதி தளர்த்தியிருப்பது கண்டு இம்மாநாடு மகிழ்கின்றது. என்றாலும். பேச்சளவோடு நின்று விடாமல், பண்டித நேரு தமது வாக்குறுதியைச் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது".<noinclude></noinclude>
r7auqsgaqmzq5y4rj0w7cjudghdqqqk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/138
250
641766
1929765
1928546
2026-05-03T12:35:38Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|114||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
எந்த இந்திப் பிரச்சினை எரிச்சலையும் அருவருப்பையும் மூட்டி வந்ததோ. எந்தப் பிரச்சினை ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலுவதாகும் என்ற நியாயமான அச்சம், திராவிடப் பெருங்குடி மக்களின் உள்ளத்தைக் குடைந்து வந்ததோ, அந்தப் பிரச்சினைக்கு மிகச் சாதாரண அரசியல்வாதி போல அல்ல, மக்களின் மனதினை அறிந்தும் மதித்தும் நடந்திடும் மாபெருந் தலைவர் என்ற முறையிலே, தக்கதோர் தீர்வுகாண முன்வந்த, பண்டித நேரு. தமது வாக்குறுதிக்குச் சுவையும் பயனும் ஏற்படத்தக்க செயலை மேற்கொண்டாரா? இல்லை!
இந்தி பேசாத மக்களின் கருத்தறிய, ஏதேனும் முயற்சி எடுத்துக் கொண்டாரா? இல்லை.
இந்தி பேசாத மக்களின் கருத்தறிய என்ன வழி, என்றாவது கலந்துபேசினாரா? இல்லை.
இந்தி பேசாத மக்கள், இப்போது இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டனரா? இல்லை.
இந்தி குறித்து முடிவுகட்டாமல், சும்மாவிடப்பட்டதா? இல்லை.
நேரு பேசினார், நேசம் சொட்டச் சொட்ட; குடிஅரசுத் தலைவர், தமது ஆணையின் மூலம் தமிழரின் வாழ்வை, பதைக்கப் பதைக்க வெட்டுகிறார். 1965-க்குப் பிறகு, இந்திதான் ஆட்சிமொழி, அறிவீர், என்று அறைகிறார்.
இந்தி பேசாத மக்களைக் கேட்பேன்- இந்தி பேசாத மக்களைத் தான் கேட்பேன்; இந்தி பேசும் மக்களைக் கேட்கத் தேவையில்லை- கேட்கப் போவதில்லை-என்று பண்டிதர் கூறினார்-அவருடைய சொல்லுக்குக் கிடைத்த மதிப்பு, வாக்குறுதிக்குக் கிடைத்த மரியாதை என்ன? பாபு இராஜேந்திரபிரசாத், பிடி சாபம்! என்று கூறிவிட்டார்! நேருவின் முகத்தில் கரி பூசிவிட்டார்! துடைத்துக் கொண்டு விடுவோம் என்று, பண்டிதர் எண்ணிக்கொள்ளக் கூடும். ஏனெனில், அது அவருக்கு மிகச் சாதாரணமான, 'அதிகார வரம்பு' பற்றிய பிரச்சினையாக இருக்கலாம். நமக்கோ? உயிர்ப் பிரச்சினை யாயிற்றே!
அவ்வப்பொழுது இருக்கும் ஆற்றலை மட்டுமல்ல, அவனி யிலுள்ள அறவோர் இன்று மட்டுமல்ல, பிறகோர் நாளும், என்ன கூறுவர் என்பதற்கு அஞ்சி, ஆட்சி நடத்துவதே அறவழி.
வலிவு கரத்திலே 'சிக்கிவிட்டதாலேயே, வழிப்பறி நடத்தி விடலாம் சிலகாலம், சிலரிடம், ஆனால், அவனை வீரனென்று, எவரும் கூறார். வெற்றியும், இறுதிவரை இருந்துவிடாது.<noinclude></noinclude>
lmeg1jcuw08webpddg83gvjahmx99vx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/139
250
641767
1929766
1928547
2026-05-03T12:36:06Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||115}}{{rule}}</noinclude>
பண்டித நேரு இந்த அறிவினைப் பெற்றவர். எனவேதான், பண்புடன் பேசுகிறார்; அறநெறி நிற்கிறார், என்றெண்ணி அகமிக மகிழ்ந்தோம்.
ஆனால், பாராளுமன்றத்தில், பலருடைய கைதட்டுதலைப் பெற்ற நிலையில், தாம் பேசிய பேச்சினைத் துச்சமென்று கருதும் தன்மையில், கொடுத்த வாக்குறுதியைக் குப்பைக் கூடைக்குத் தூக்கி எறியும் விதத்தில், குடிஅரசுத் தலைவர், இந்தி பேசாத மக்களின் கருத்துப்பற்றி ஏதும் கூறாமல், ஆணை பிறப்பிக்கிறார். இந்திதான் ஆட்சிமொழி 1965-ல் என்று நேரு பண்டிதர், வாயடைத்துக் கிடக்கிறார். வேதனையும் வெட்கமும் விலாவைக் குத்தவில்லையா?
பூ! இது என்ன பிரமாதம்! பாண்டுங் மாநாட்டில் ‘பாய்-பாய்'! என்று இருந்தார் சூ-இன்-லாய்; இப்போது பற்களை நறநறவென்று கடித்துக் காட்டுகிறார்-மாலை மாலையாகப் போட்டார் என் கழுத்தில்; இப்போது பல ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றிக் கொண்டார்! வெட்கம்தான்! வேதனைதான்! ஏதோ டில்லிவரை வராமலிருக்கிறாரே, என்று எண்ணிக் கொள்ளவில்லையா! அதுபோல், குடிஅரசுத் தலைவர் என் தலையில் குட்டுவது போலத்தான் காரியம் செய்துவிட்டார்- என்ன செய்யலாம்! இத்துடன் விட்டால் போதும்! இறங்கு கீழே!! என்று கூறினால் என்ன செய்வது!!- என்ற முறையிலே எண்ணிக்கூட, நேரு, சமாதானம் தேடிக் கொள்ளலாம், சாந்தி பெறலாம். ஆனால் நாம்? நமது கதி என்ன ஆவது?
பண்டித நேரு, கொதிக்கும் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி தேடித் தருகிற முறையில், தேன்மொழி பேசிவிட்டு, இந்தித் திணிப்பு நடைபெறும் போது, நம்மை மயக்கத்திலிருந்திடச் செய்து விட்டால், நிலைமை மோசமாகிவிடுமே என்ற கவலை, நமக்கு, அந்த நேரத்திலும் இருந்தது. வாழ்த்தினோம்! வலியுறுத்தினோம்! என்ற அளவோடு நின்றோமில்லை.
"எந்த நேரத்திலும் தீவிரமான அறப்போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று இம்மாநாடு கருதுவதால், ஒவ்வொரு கிளைக் கழகமும், ஒவ்வொரு சிற்றூரிலும் இந்தி ஆதிக்க ஒழிப்பு அறப்போரில் ஈடுபட உறுதிக் கொண்ட வர்களின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பித் தரவேண்டும்".
என்ற தீர்மானத்தையும், பூவிருந்தவல்லி மாநாட்டிலே நிறைவேற்றி யிருக்கிறோம்.
1957-ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே. அறப்போர் வீரர்களின் பட்டியல் தயாராக வேண்டும் என்று, கழகம் கட்டளையிட்டது.<noinclude></noinclude>
hvp8aw9o8lr5a2nbxxtynh3qep73qah
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/140
250
641768
1929767
1928548
2026-05-03T12:36:33Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|116||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
1959 செப்டம்பரில், பூவிருந்தவல்லி மாநாட்டிலேயும் 'பட்டியல் தயாராகட்டும் என்று, கழகம் நினைவுபடுத்திற்று
இரண்டு மாநாடுகளுக்கும் இடையே இருந்த ஆண்டுகளிலே. எத்தனை எத்தனையோ மாற்றங்கள்-எனினும், நமது கழகம், மயங்கி விடவில்லை, மருண்டுவிடவில்லை, அயர்ந்து போய்விடவில்லை.
எந்தச் சமயத்திலும், அறப்போர் அணிவகுப்புகளுக்கான அழைப்பு அனுப்பவேண்டிய நிலைபிறக்கும் என்று, விழிப்புடனேயே, கழகம் இருந்து வந்திருக்கிறது.
இப்போது நேரு, தன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது. தமது கடமை என்பதை மறந்துவிட்டார். நேருவின் பேச்சுக்கு உரிய மதிப்பளிப்பதுதான் முறை என்பதைக் குடிஅரசுத் தலைவர் மறந்து விட்டார்; இந்தி அரசோச்சும் என்று அறிவிக்கும் ஆணை பிறப்பித்து விட்டார்; இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்திடத் துளியும் முயற்சி எடுக்கப்படவில்லை; சட்டம் திருத்தப்படவில்லை; என்ன செய்வது? ஏக்கம், பலன் அளிக்காது! துக்கம் துளைத்திட இடமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. துணிவுடன், மனத்தூய்மையுடன், கடமை உணர்ச்சி யுடன், இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தொழிப்பதன்றி வேறு வேலை தேவை இல்லை என்று கூறும் கட்டம் காண்கிறோம்!
அதென்ன அண்ணா! கட்டம் காண்கிறோம் என்று கூறுகிறாய்! கட்டம் வந்து சேர்ந்துள்ளோம், என்று கூறு, மேலால் என்ன செய்வது என்பதையும் சொல்லு; என்ன வகையான தியாகமும் செய்யத் தயாராக உள்ள இலட்சக்கணக்கான தம்பிமார்கள் உள்ளனர் என்பதை மறவாதே!- என்று, உன் விழி பேசும் வீரத்தை நான் மறந்தேனில்லை! மகிழ்கிறேன்! பெருமை கொள்கிறேன்!
இந்தி பேசாத மக்களுடைய கருத்தை அறிந்துகொள்ளாமல். இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது அடாத செயல், அதைத் தடுக்கத்தான், நமக்கு ஆவி; தாசராகித் தவித்திட அல்ல!!
திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால், திரௌபதைக்கு என்றையத் தினம் துணி கிடைக்கும்?
திரௌபதைக்கு எந்தத் துணி தேவை என்பதைத் தருமன் கூற உரிமைபெற்றால், ஏதோ ஒரு நாட்டுச் சேலையாவது கிடைக்கக் கூடும்
அருச்சுனனுக்கு அந்த உரிமை இருப்பின் ஒரு அலங்காரச் சேலை வாங்கித் தருவான். துரியோதனனுக்கோ துச்சாதனனுக்கோ அந்த<noinclude></noinclude>
ruappsklluw2hgklpixn7n1ehu1mxym
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/141
250
641769
1929768
1928550
2026-05-03T12:37:00Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||117}}{{rule}}</noinclude>
உரிமை அளிக்கப்பட்டால், எந்தச் சேலை கிடைக்கும்? இருக்கிற சேலையையே உருவியவர்கள் அல்லவா, அவர்கள்!
அதுபோன்று இருக்கிறது. அரசியல் ஆதிக்கத்தைப் பறித்துக் கொண்டுள்ள வடவர், இந்தி பேசும் மக்கள், பார்த்து. நமக்கு எந்த மொழி ஆட்சிமொழி என்று முடிவுகட்டுவது.
வைதிகக் கலியாணம் போலல்லவா, அவர்களின் நடவடிக்கை இருக்கிறது. பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல். விடியற்காலை கணவனைக் கொண்டுவந்து உட்காரவைக்கும் நேரத்தில், அவனுக்கு ஒரு கால் நொண்டியாக இருந்து. சாய்த்தபடி வந்தால், பார்த்து, மணப்பெண் கண் கலங்கி, “என்ன? ஒரு கால் நொண்டிபோல் இருக்கிறதே?" என்று தோழியிடம் கேட்டால், "இல்லை; வாழைப்பழத் தோலை மிதித்தார்-வழுக்கிக் கீழே விழுந்தார்-வேறொன்றுமில்லை" என்று பொய்பேசி, கழுத்திலே தாலி கட்டிய கதை போலல்லவா இருக்கிறது.
வடநாட்டு இந்தி வெறியர்கள், எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதை விளக்கிட, இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகளைக் காட்டலாம்; காட்டிக் கொண்டு தானே வருகிறோம்; கட்டுண்டு கிடக்காதவர்கள், கண்ணியத்தை இழந்திடா திருப்பவர்கள், உணருகிறார்கள், உள்ளம் வெதும்பிக் கிடக்கிறார்கள். சென்ற கிழமை வடவர், காங்கிரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரிடமே இந்த வெறியைக் காட்டினரே!!
பண்டித நேரு. பாரதத் தலைவரானார்-எதற்கு? நமது இந்தி ஆதிபத்தியத்தை நிலைநாட்ட! அதற்கு அவர் கருவியாக இருக்க வேண்டுமேயன்றி, மற்றவரின் உரிமை-மற்றவர் கருத்தறிதல்-போன்றவை களிலே ஈடுபட அல்ல!!-என்று, இந்தி வெறியர்கள் கருதுகிறார்கள்.
பண்டித நேருவுக்குப் பலமளித்திருப்பதே. இதற்காகத்தான்!-என்று எண்ணுகிறார்கள்.
இந்தக் காரியத்தை நிறைவேற்ற, நேரு. தனக்கு அளிக்கப் பட்டுள்ள இடம், வலிவு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தவறினால். அவரை வீழ்த்தவும், அவர்கள் தயங்கமாட்டார்கள்.
இந்துமத ஆதிக்கத்துக்கு முழுக்க முழுக்கப் பயன்படுவார் மகாத்மா என்று நம்பி. அவரிடம் 'பயபக்தி விசுவாசம்' காட்டி வந்த இந்துமத வெறியர்கள், காந்தியார் 'ராமும்-ரஹீமும்' ஒன்றேதான் என்று கூறுமளவு பெருங்குணம் காட்டியதும், இனி இவர் நமக்காக இருக்கமாட்டார்!<noinclude></noinclude>
2tnuml6k3fphx4xy42ds0x4t68zz0k6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/142
250
641770
1929769
1928552
2026-05-03T12:37:26Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|118||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இவரால் நமது ஆதிக்கத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்!- என்று கூறி, வெறிகொண்டு. அவரை இழித்தும் பழித்தும். பேசினார்களே!
தம்பி! அப்படிப்பட்ட வெறி பிடித்தலைந்த கோட்சே எனும் பார்ப்பனன், உலக உத்தமர் காந்தியாரைச் சுட்டே கொன்று விட்டானே! அதைவிட இழிதன்மைக்கும் கொடுமைக்கும் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
சோவியத் தலைவரும், அமெரிக்க அதிபரும், எகிப்துத் தலைவரும், இன்னபிறரும், காந்தியாரின் 'சமாதி'யில் மலர்தூவி, அஞ்சலி செய்கிறார் களே, தம்பி, அப்போது, அவர்கள், பாரதத்தின் விடுதலைக்காகக் காந்தியார் நடத்திய ஒத்துழையாமை, உப்புச் சத்தியாக்கிரகம், தண்டி யாத்திரை, போன்றவைகள் பற்றியா. எண்ணிக்கொண்டு நிற்கிறார்கள்! நிச்சயமாக. அந்த எண்ணம் எழாது!!
எவ்வளவு இழிதன்மை நிறைந்த கொடியவர்கள் இந்த நாட்டிலே! நாடு மீள வழி காட்டினார்- அவரை அல்லவா. மதவெறி காரணமாகச் சுட்டுக்கொன்றனர்! மதம், வெறி அளவாகி, யாரைக் கண்கண்ட தெய்வம் என்று கோடிக்கணக்கானவர்கள் கொண்டாடினரோ, அவரையே அல்லவா, மத ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் என்பதறக்காக, கொலை செய்தனர்; என்று எண்ணுகிறார்கள், தம்பி! எண்ணியதும், ஆயிரத்தெட்டு அணைக்கட்டுகளைக் காட்டினாலும் நூற்றுக்கணக்கான புத்தம்புதுத் தொழிலிடங்களைக் காட்டினாலும், இவைகள் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள், உண்மை; நல்ல நாடு என்பதைக் காட்டும் சான்றுகள்; ஆனால்...!!-என்று எண்ணிப் பெருமூச்செறிகிறார்கள்-கண் கசிகிறது-ராஜ கட்டத்தை நினைக்கிறார்கள்- காடு அல்லவோ இது என்று எண்ணிக் கடுங்கோபம் கொள்கிறார்கள்.
காந்தியாருக்குக் கிடைத்து, மூன்று குண்டுகள்-மார்பில்! ஆதிக்கம்பெற அலைவோர், அபலை எனினும், அருளாளன் எனினும், வழிகாட்டி எனினும், வாழ்வளித்தவன் எனினும், யாராக இருப்பினும், தமது ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பான் என்று, துளி சந்தேகம் தோன்றினாலும், ஈவு இரக்கம் காட்டாமல் தொலைத்து விடுவார்கள்.
நேரு பண்டிதர், இந்த உண்மையை உணராமலிருக்க முடியாது! இந்தி ஆதிக்கக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்து நின்றிட, அறம் அவரை அழைக்கிறது; எனினும், அச்சம் அவரைத் தடுத்திடவும் செய்கிறது.
எனவே தான், வீரதீரமாக இந்தித் திணிப்பு அறவே கூடாது என்று பேசிய, ஆற்றல் நிறைதலைவன். பேச்சைத் தொடர்ந்து செயலாற்ற முன்வரவில்லை. எந்தச் சமயம் பாய்வார்களோ, பழிக்கஞ்சாப் பாதகர்கள். என்று பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது.<noinclude></noinclude>
7qmul1x643swcq7dc32cwydl1qbrzzo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/143
250
641771
1929770
1928553
2026-05-03T12:37:55Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||119}}{{rule}}</noinclude>
சம்பத்தைக் கேட்டேன், "ஆமாம்! பண்டித நேரு இவ்வளவு வெளிப்படையாக. இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினாரே. இந்தி ஆதிக்கக்காரர்கள், என்ன கூறினார்கள், அதுபற்றி?" என்று ''அதை ஏனண்ணா! கேட்கிறீர்கள்! பாராளுமன்ற ஓய்விடத்தில் அமர்ந்து, அவர்கள், நேருவை, நாக்கில் நரம்பின்றி ஏசிக்கொண்டி ருந்ததையே கேட்டேன்" என்று கூறினான்.
வீரர்!''
"வீராவேசப் பேச்சு"
"பேச்சுத்தானே! பேசட்டும்!"
"வீராவேசப் பேச்சுக்கூடப் பேசாமல், வேறு என்ன செய்வார்.
"யாரிட்ட போதனையோ, இப்படிப் பேசினார்"
"எதிலாவது அவருக்கு விருப்பம் ஏற்பட்டால். அது போதை அளவுக்குப் போவதுதானே, வாடிக்கை".
"பேசட்டும்-ஆனால் சட்டத்தைத் தெரிந்தல்லவா பேச வேண்டும்" ''சட்டம்தானே! நான் இட்டது சட்டம், என்கிறார்'.
''சொல்வார்! சொல்வார்! நாம் சொரணையற்றுக் கிடந்தால்".
தம்பி! இப்படியும். இதனைவிடக் கடுமையாகவும், அன்றே இந்தி வெறியர்கள். நேருவின் பேச்சைக் கேட்டு, குமுறிக் குளறிக் கொட்டினார்களாம்!!
இந்த விதமாக ஆய்ந்தறிய நமது மாநில அமைச்சர்களுக்கு நேரமும் இல்லை-பழக்கமும் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், ஒன்றே ஒன்று-நாங்கள் 150! நீங்கள் 15!! எங்கள் பக்கம் பஸ் முதலாளிகள்: உங்கள் கட்சியில், டிரைவர் கண்ட்ரக்டர்! எங்கள் பக்கம் மிட்டா மிராசு! உங்கள் பக்கம் ஏர் கலப்பை! இதுதான்!!
இந்தியா? - படியேன்!
என்ன கஷ்டம்? - என்று
ஒவ்வொரு அமைச்சரும், ஒன்பது மொழி படித்துத் தேறிய வித்தகர் போலப், பேசிவிட்டு வருகிறார்கள்.
இப்படி இப்படி நேரு பேசினார்- குடிஅரசுத் தலைவரின் ஆணை இதற்கு மாறாக, முரணாக இருக்கிறது- அதனை எதிர்த்துத்தான், தி.மு. கழகம் அறப்போர் நடாத்தப்போகிறது என்று எவரேனும் கூறினால், எல்லாமறிந்தவர் இருக்கிறாரே. இந்த நாட்டு முதலமைச்சர், அவர் இளிக்கிறாராம். செய்யட்டுமே! - என்று கூறி என்ன துணிவினால்?<noinclude></noinclude>
82atq0rtabuzdzaiokya1gg49p3j3d7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/144
250
641772
1929771
1928554
2026-05-03T12:38:38Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|120||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
போலீஸ் இருக்கிறது, ஏவிச், செம்மையாக அடிக்கச் சொல்லலாம் என்ற துணிவு! அந்தப் போலீஸ் துறையினருக்கு மட்டுமென்ன? இந்திமொழி
வந்து, ஆலாத்தி எடுக்கப் போகிறதோ!!
''பெயர்?"
"பாரதிதாசன் என்கிற பாண்டுரங்கம்"
"எதற்காக,வந்தீர்?"
"தங்களைப் பேட்டி கண்டு மனு கொடுக்க".
''மனுவா?"
"ஆமாம்! நான், சப்-இன்ஸ்பெக்டராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். இப்போது மேல் உத்தியோகம் பார்க்க விரும்புகிறேன்"
உ
''உம்! மேல் உத்தியோகமா? சரி! தகுதி; கூறும்'
"எட்டு மாவட்டங்களிலே கொட்டமடித்துக் கொண்டிருந்த, கொலைக்காரக் கோபாலசாமியைப் பிடித்தது. நான்தான்)
"அப்படியா? பிறகு...?
"சூதாட்ட மடம் நடத்திய சுப்பண்ணா கோஷ்டியை, சிவராத்திரி அன்று,சுடுகாட்டு மண்டபத்திலே, சுற்றி வளைத்துப் பிடித்தது. நான்தான்! காதைப் பாருங்கள்! அந்தக் காலிகடித்துத் துண்டாக்கி விட்டான்".
''சரி! சரி! வேறே?"
'கடமை தவறாதவன். ஒரு கருப்புப் புள்ளியும் கிடையாது".
"இது கிடக்கட்டும். மேல் உத்யோகம் வேண்டும் என்கிறாயே! தகுதி வேண்டுமே, அதற்கு!! இந்தி தெரியுமா?"
"இந்தி மொழியா..."
"என்னய்யா இழுத்துப் பேசுகிறீர்! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி! அதுவே தெரியாதா உனக்கு. தூத்தூதூ! இந்திமொழி தெரியாத ஆளுக்கு. மேல் உத்யோகமா? இந்த உத்யோகமே, இருக்கப் படாதே! திருடனைப் பிடித்தேன். சூதாடியைப் பிடித்தேன் என்று மளமளவென்று வீரப்பிரதாபத்தை எல்லாம் கொட்டிக் காட்டினாயே! இந்தி தெரியாத ஆள், இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? போ! போ! போய், இந்தியில் பரீட்சை எழுது! மார்க்கு வாங்கு அந்தத் தகுதிபெற்ற பிறகு, வா! போ! போ!!"
***<noinclude></noinclude>
5pp3kypl5m0sc6ul8c7rbn5noq769ja
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145
250
641773
1929772
1928555
2026-05-03T12:39:08Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude>
தம்பி ! நாம், தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தி ஆதிக்கம் ஏற்பட்டு விடும்; ஏற்பட்டுவிட்டால் போலீசுக்கும் இதே கதிதான்! அவர்கள் தானே அடிக்கப் போகிறார்கள்! பரவாயில்லை! தாங்கிக் கொள்வோம் தம்பி ! நம் இனத்தின் மீது (போலீசில் உள்ளவர்களையும் சேர்த்துத் தான்) இந்தி ஆதிக்கம் செலுத்த வருகிறது; அந்தத் தாக்குதலைவிட, போலீஸ் தடி கொண்டு தாக்குவது கொடுமையானதல்ல! தடி உடலைப் புண்ணாக்கும், உயிரைக் குடிக்கும்: இந்தியோ, மனதைப் புண்ணாக்கும். மரபினை அழித்திடும்!
இதைக் கண்டதால் ஏற்பட்ட மனக் குமுறல்தான், தம்பி! ஏதாவது வம்பு வல்லடி வேண்டும் வேண்டும் என்று அலையும் பழக்கமற்ற, தி.மு.கழகத்தை. போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது.
அறப்போரில் ஈடுபட்டு, அடக்குமுறையால் நம் குருதி கொட்டப் பட்டால், அந்தக் குருதி கலந்த மண் இருக்கிறதே, தம்பி! அதைவிடப் புனிதப் பொருள் வேறு இல்லை.
அண்ணன்,
10.7.60<noinclude></noinclude>
7r9cdu7r29ljo1k0abfh3v06u7fomlv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147
250
641775
1929773
1928557
2026-05-03T12:39:51Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude>
கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம்,
உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா?
என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது.
"அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழு பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும்.
மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது. குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர். கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம்.
"நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட".
என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும்,
"உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!!
நீ, தீர்ப்பளித்தாய்!
அவன் திருடினான்!
உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது!
அவனைப் பசி விரட்டிற்று!
நீ,நீதிபதி!
அவன் குற்றவாளி!!<noinclude></noinclude>
3srg65r4d4v1t4xiggync0phlswapc3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148
250
641776
1929774
1928558
2026-05-03T12:40:22Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நீ மாளிகையில்!
அவன், சிறையில்!!
'திராவிட நாடு' இதழில்
தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு. மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்
வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர். பலர் இருக்கிறார்கள். தம்பி அவர்கள் என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி!
சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல.
-
தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப"
அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும்.
கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள, தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது.
பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான்.
தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude>
pchjgztqjr0txei76jghboys19hdobs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149
250
641777
1929775
1928559
2026-05-03T12:40:49Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude>
களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்!
மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!!
-
ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு.
பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!!
சட்டம்!
ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்-
“குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?''
"என் வீட்டுக்கு வந்தவள்-என்..."
"மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?"
''இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்".
"அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?"
"திருமணம்..."
"செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!"
தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude>
ti7u0ob0qz6k4tdq89c54ys4sv81v3j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150
250
641778
1929776
1928560
2026-05-03T12:41:16Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!!
சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு.
''செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை/ 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்!
"ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான்.
கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாலம் எதிர்த்தால். அதற்கு வேறோர் சட்டம்!1 கடும் தண்டனை!!
ஆனால். தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று.
காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை!
'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக். காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும்.
இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன். அவன் தலை உருண்டிருக்கும்
நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான்.
யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்?
யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?
என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான்.
இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude>
f522wvl4gj8tjat1kkmsdyy5bh9e1jm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151
250
641779
1929777
1928561
2026-05-03T12:41:55Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude>
வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே. கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம்
இன்று கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது.
மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று. அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும்.
"எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?'
"இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்" "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்"
"விளக்கம்".
"இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து. தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..."
''ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்கு கிறாய். என் பாராட்டுதல்"
"நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம் இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது".
"இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்',
''உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.."
''காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude>
4x8va2anjoiwc2f5qb7ur6hunvf7csn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152
250
641780
1929778
1928562
2026-05-03T12:42:22Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|128||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
''ஆமாம்.. மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது..."
''இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்..."
"ஆம்! படம். செல்லரித்த நிலையில் இருந்தது".
"செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?"
''முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!''
"அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான் ...உம்/" "பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான், மன்னரை!" ''மறுக்கிறானா?'
"மண்டைக் கர்வம் பிடித்தவன், மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்". "விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!"
"கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில், இவன் கேட்டான்". "என்ன கேட்டான். இந்தத் துரோகி".
"சிறிதளவு விவரமாகப்பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி. யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர்- கொஞ்ச நேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன், இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்..."
"நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்..."
"துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப் பட்டது, தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுக் கூட இல்லை, என்றான்".
"மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்".
"அவ்வளவு இராஜத்துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்".<noinclude></noinclude>
07qi3lgy6hcmwivrmj0bvu423uwza5z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153
250
641781
1929779
1928564
2026-05-03T12:43:31Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude>
"செல்லரித்த படத்தைக் காட்டி!"
"மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்ள.."
"இழிவு படுத்தினான்".
"படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!! என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும், என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத்துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்.."
"இந்த மூன்றாவது ஆசாமி?"
"இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன் இராஜத் துரோகி களை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்துவருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்..."
"என்ன செய்துகொண்டிருந்தான்?''
"காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!''
"பதறாமல்".
'"அமைதியாக!'
"அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!''
தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன்.
மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக் காட்டிட, என்ன கிடைத்தது. கவனித்தாயா?
அது போதுமானதாக இருந்தது, மரணதண்டனை தர.
இப்படிக்கூட இருக்குமா நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டு மிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக் கொள்வர், இத்தகு<noinclude></noinclude>
ov7klniarv2ox8nl3mcaux8joid2sel
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154
250
641782
1929780
1928565
2026-05-03T12:44:03Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|130||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அக்ரமத்தை? என்றெல்லாம் கேட்கப் போகிறாய்-தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை ஊர்ச்சி வெற்றி பல பெற்றது பற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால் தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வான வீதியிலேயே தான், கும்மிருட்டு-அமாவாசை-இருந்திடக் காண்கிறோம்.
இப்போதுகூடக் காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக் கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன.
தம்பி! மறந்துவிடாதே. முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள்மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!!
டாக்டர் வெர்வுட் தென்ஆப்பிரிக்க அரசுக்கு. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர்.
கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற் கொண்டுள்ளனவோ. அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட்.
அல்ல.
அவர் உலகம் அறியாதவரும் அல்ல. அறநூற்களைத் தெரியாதவரும்
அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள், படும்பாடு. உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேக வைப்பதாக இருக்கிறது.
நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்கவேண்டும்.
மருத்துவராக இருக்கலாம். மதகுருவாகப் பணியாற்றலாம். வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி. கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம்-பொது இடத்தில் அல்ல-வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல.
கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள், கருப்பர்-இனி அது கூடாது-என்று சட்டம் கூறுகிறது-விரட்டுகிறது.<noinclude></noinclude>
8fktlnu63qlstrzyf3p5lbo65yqcs7k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155
250
641783
1929781
1928566
2026-05-03T12:44:31Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude>
வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை- தொழிலிடம். கல்விக்கூடம், தொழுகை இடம்-கேளிக்கைக் கூடம் எங்கும் - வேறு வேறுதான்!
பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித்தனி.
-
வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!!
இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும். தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு!
தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப் போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார்களல்லவா - அதிலே கூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!!
உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல, என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில், பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல்பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது, என்று எடுத்துக் காட்டுகிறார்.
இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர்.
-
இருப்பினும் இது சட்டமல்ல! என்று கூறப்படுகிறதே.தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது: வழக்குமன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப் பட்டுள்ள தண்டனையைத் தருகிற இடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவை பற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!!
சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்குமன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமூகத்தில் உள்ள நல்லறிவாளர்கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும்.
சமூகம், சட்டத்தின் பிறப்பு-இலட்சணம்-அதன் விளைவுகள்- வைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும்.
வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.<noinclude></noinclude>
6dhtqka0lp9f6efjjb7lnb5p6ymjja0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156
250
641784
1929782
1928567
2026-05-03T12:44:57Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|132||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சமூகம், சட்டத்தைப் பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும்.
அதற்கு இடையில் பலர் பலியாக வேண்டும்-சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும்.
பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது. தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய். அப்படிப் பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடந்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என்று கூறித். தப்பித்துக் கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது.
ஜொஹானா செலிமா முனேனி-ஒரு குழந்தையின் பெயர்.
இதில், முனேனி என்பதற்கு. என்ன பொருள் தெரியுமா? 'எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது-டாக்டர் வெர்வுட்டின் சட்டம்!
பாட்ரிக் மாடிம்பா என்பவர். தந்தை; வழக்கறிஞர், வயது முப்பதுக்குள், ஆப்பிரிக்கர்: டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்! அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அவள், வெள்ளையர் இனம்!
முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர்.
அங்கு சட்டம் கட்டளையிடுகிறது. தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி. எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில்தான் இருக்கவேண்டும்; தந்தை கருப்பர். எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும், குழந்தை கலப்பு இனம் எனவே, இரு இடத்திலும் இருப்பதற் கில்லை, கலப்பு இனம் வாழ வேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும். என்று சட்டம் ஆணையிடுகிறது.
"எம்மைப் பிரியாள்" என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்த மிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்<noinclude></noinclude>
bn5kmm2ll52powhc3fvixteinuc6os7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157
250
641785
1929783
1928568
2026-05-03T12:45:25Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude>
இது நாடு அல்ல. காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அல்ல. வெளிஏறி வேறு நாடு சென்றுதான். அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960-ல்!! மக்களாட்சியில்!!
அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல்நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப் படுகிறார்கள் - சட்டப்படி!!
மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள். திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமூகம், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட
ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா?
மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார் களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது.
எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், 'ஒட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம். எதைச் சொன்னால் என்ன? நிதிமந்திரி போல் வாதத்திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரை களின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவச்சலத்தைப் போல, எதிர்த் தரப்பினர் ஆவலுடனும், நம்பிக்கை யுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது. இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள். இயற்ற வேண்டும். என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால் பந்தல்போட<noinclude></noinclude>
b05ykkdciekj1xk17z9gtijbcnt40et
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158
250
641786
1929784
1928569
2026-05-03T12:46:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|134||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!!
சட்டம், பிறப்பது இவ்விதத்தில்.
அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம்.
.
சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ!
இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்!
தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார்.
பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார். வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால். பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள்.
அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது!
வழக்கு என்றதும். எனக்கு என்னவோ உன்னிடம்
பொதுவாகவே. சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று; அதனால்தான் இது.<noinclude></noinclude>
rbnhft1gniau5boipoc27feears3bcr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159
250
641787
1929785
1928570
2026-05-03T12:46:32Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>
சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமூகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி -வேறென்ன!
சமூக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம், அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும் போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்குமன்றம் இழுக்கப் பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்த வேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்!
குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்ட வர்கள் மீது, சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால், விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம், என்றே இருப்பர்.
விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன.
இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக் கொள். அது கூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே 1965-ல் இந்தி ஆட்சிமொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே. நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர், தமிழரா!!
அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம். என்று தமிழகம் கூறுகிறது. சட்டமய்யா, சட்டம்!-என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள். பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம்.
கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!!
என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து,
விசாரணை நடத்துவார்கள்.<noinclude></noinclude>
8u9x0nztt762vb5ockn3571octr5ytb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160
250
641788
1929786
1928571
2026-05-03T12:47:32Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|136||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக் கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!!
காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான். தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப்
படுகிறது.
நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்து கொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமூகத்தை-தூண்டுவது அல்ல-தட்டி எழுப்பியபடி இருக்கிறோம்.
அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்டமாக்கி வைத்திருக் கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு!
வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி?
வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா?
குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சிமொழி ஆக்கத் துடிக்கிறாயே. அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? என்றெல்லாம், சமுகம். கேட்கப் போகிறது- கேட்கும் தெளிவு பரவிவிட்டது. துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர். எத்தனை முறை, வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும்.
17.7.60
அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது! உனக்கு? எப்போது? அண்ணன்,
Jimmyn<noinclude></noinclude>
mxoosz3vxeack8po3dw3j5k6a2uqlgl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162
250
641790
1929787
1928574
2026-05-03T12:48:13Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|138||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது.
பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறு கிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு.
வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார்.
அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு.
மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா!
பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு!
"வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்''-என்கிறார்.
பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை,
அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude>
on1wa9wbz9g6662usg2s59hvezt3tdm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163
250
641791
1929788
1928576
2026-05-03T12:48:44Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>
வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டு கிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை - இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு. அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு. நாலுபேர் வருகிற இடத்துக்கு. நல்லபடி உடுத்திக்கொண்டு. போகவேண்டுமே என்றுதான். வரதப்பர். இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!!
வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே!
எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர் களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி. இழிவாக நடத்தும் போது. என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம்.
வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை!
ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும் எப்போதும்<noinclude></noinclude>
oogzxwui62c291hytdmn2q0988mn3b0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164
250
641792
1929789
1928577
2026-05-03T12:49:11Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|140||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால்வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்! 'குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!'-என்பார், ஒருவர்.
குதிரை வண்டியிலா? வரதப்பனா-என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர்.
வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான்-காசு கேட்டிருக்க மாட்டான்-என்று கேலிசெய்வார் வேறொருவர். மூவரும் சிரிப்பார்கள்!
வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது.
வாழ்ந்துகெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள். இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே. இந்தக் கதிதான், என்ன செய்வது?
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான், செஞ்சிக் கோட்டை சென்றேன்-தேசிங்குராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்ற வண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன்-நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய், ஒலிகேட்டு விரண்டு ஓடிற்று. நாய், தம்பி! சொறி பிடித்த, நாய்! எனக்கு. உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக்கோட்டை யிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில், 'பாராசாரியும்' 'நீலவேணியும்' அல்லவா. அங்கு உலவி இருக்கும்- கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறிநாயல்லவா, ஓடிற்று
மனிதர்களைத் தள்ளு. தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த 'கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை, வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாணவேண்டும், இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து. உருக்குலைந்து போக நேரிடும்!
க
தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அவர்கள் 'கண்காணா' இடம் சென்று, காலத்தை ஒட்டுவர்.
ஒருநாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் 'சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்<noinclude></noinclude>
i938c6f0tk5sqxzvj5tko1robjytww2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165
250
641793
1929790
1928579
2026-05-03T12:49:38Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||141}}{{rule}}</noinclude>
அந்த மாது என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன் திகைத்துப் போனேன் நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பது போல, ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு-ஒரு கணம்-பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது. எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர்-பிச்சை எடுத்திடவேண்டிய நிலைபெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு 'அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது, சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும்-மாது-என்ன பேசமுடியும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள்- அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்கமுடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும் மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால், அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்?
வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது, இடிபாடான கோட்டை-இவை நாம் காண்பனவாக மட்டுமின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும்.
சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம்.
ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப் படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.
இவ்வளவுக்குப் போலானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல்பொம்மையாக்கி, பசுவிடம்காட்டிப் பாலைக் கறந்தளிக்கும்
காட்சியினை.
இவைகள், ஒன்றுகூட இப்போது. நம் கண்முன்- மனக்கண்முன்- நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு, ஈடாகாது. வெட்கம், துக்கம் தருவதிலே.
வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன்-கேலிமொழி கேட்டிட -தம்பி! தமிழ்த்தாய் காலில்<noinclude></noinclude>
kinyztbt5m9psj1ie8bbe19ehoki9g1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166
250
641794
1929791
1928580
2026-05-03T12:50:07Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|142||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி. ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம்.
வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ?
மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா. என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா?
செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா?
ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!!
வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேவி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல் உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு சிலப்பதிகாரம், கவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது! என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள், அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள், மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும் கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை<noinclude></noinclude>
87ch1edfl1w923ylqzxq4k52v2eioen
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167
250
641795
1929792
1928581
2026-05-03T12:50:34Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||143}}{{rule}}</noinclude>
காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர், மிக நேர்த்தியானது-என்று வரதப்பன், தன் சரிகை வேட்டி பற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள். தம்பி! அதைக் கேட்பவர்கள். ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக் கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்?
சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல். நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக், கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய்-மறுக்கமுடியுமா? என்றெல்லாமல்லவா, கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று. தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம். புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத்துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள்.
அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமைநிலைதானே?
அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது
முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்?
எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே?
என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம். அதனால் தத்தளிக் கிறோம் -ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்பு மற்று -அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை-இழி தன்மைமிக்க குற்றம் செய்து. கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள். வழக்கு மன்றத்தில்11 ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச் சட்டம், வேலை செய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை<noinclude></noinclude>
ndcukg9sf3ewike9ofjk50ztd5b7utb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168
250
641796
1929793
1928582
2026-05-03T12:51:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|144||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன் - மீண்டும் செல்வேன்.
தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும் இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டி ருக்கிறேன் - வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே;-ஆகவே அந்தக் கவலை வேண்டாம்.
உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டிய தெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா?
ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மை யாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு. என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude>
pntkyltbrdlbvs1mmv3vwg6yvnsp9g1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169
250
641797
1929794
1928583
2026-05-03T12:51:29Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude>
நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள். இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான்.
என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்!
அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காகட் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன்.
வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டு பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude>
kps6wiwbpqlae1y5t66p4mlrnzlhkc7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170
250
641798
1929795
1928584
2026-05-03T12:51:57Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|146||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக் கிறது அமெரிக்கா-கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசியல் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ.
வீரம் நிரம்ப இருக்கிறது-அளவுக்கு அதிகமாகவேகூட-ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லை களால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வை யாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக் கொண்டிருப்பவன், அந்தநாட்டுத் தலைவன்-அவன் மனக் கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்!
இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர், ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும்போர் நடத்திய காலை, அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ 'கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதை யிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன் காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவா நிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான்-15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள். எதையோ தேடித்தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் படமுடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்துகிடந்தேன்-இதோ வாய்ப்புக் கிடைத்து விட்டது. விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படை திரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான்.
தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும்.<noinclude></noinclude>
gsj80cb7bdrr9vddkjuuw42zgw679yr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171
250
641799
1929796
1928586
2026-05-03T12:52:41Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude>
நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான்.
விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!!
கனா, டோகோலாண்டு. மாலி. சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று. பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம்.
அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி. எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப் பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர்.
விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும். அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை.
ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது: புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது.
விடுதலை இயக்கம், பலிகேட்கும் -தன்னிடம் பற்றுக் கொண்டவர் களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு. கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.
அந்த அணிவகுப்புத்தான் உலகிலே. பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude>
fgmwzss68b2k2joqsjsll0s36f8u81e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172
250
641800
1929797
1928587
2026-05-03T12:53:37Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|148||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை.
முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக் கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும். திருத்தலங்களாகும்!
தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே. இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணர முடியாதவர்கள் தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும்-வெற்றிகிட்டும் வரை!
காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால். சதிச்செயலால். கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.
சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே. தி.மு.க.வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று!
ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசினால். எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்- துளைக்கப்பட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார்.
அவர்கள். நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை.
விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை.
அவர்கள்தான், தம்பி! தமிழ்மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய் திறவாதிருப்பர். கைகட்டிக் கிடப்பர் என்று, எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் 'ஞானம்' அவ்வளவு 'அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!<noinclude></noinclude>
ku9gi5a3088u8qdfujxxlktuag437q3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173
250
641801
1929798
1928588
2026-05-03T12:54:06Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||149}}{{rule}}</noinclude>
அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமைவேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வரஇருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது. இது ஆகாது, கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும்.
பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டி ருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி. 329 மதகுருமார்கள் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது.
பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறைசொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள். சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி, உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில், அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர்.
இங்கு? சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா?
நாட்டுப்பற்று, எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா. உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள்களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமைபெருமை பற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்!
ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடி அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து, அந்த மேதைகளிடமிருந்து!
பிராங்கோவை எதிர்த்தால் மரண தண்டனை கிடைக்கக்கூடும்.
இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்!
கைகுலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக் கூடும்-அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா, தாங்கிக் கொள்ளக் கூடாது.
பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்து விட்டார் சிறையில்!<noinclude></noinclude>
hm3e26exnd0msv59nr6akt0p50tvuxr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174
250
641802
1929799
1928589
2026-05-03T12:54:32Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|150||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சிமுறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது
சரியல்ல.
புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல, என்று அறிக்கை வெளியிட்டு. ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள்-மதத்தின் வித்தகர்கள்.
பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம் எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு, என்ற போக்கு.
பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சிமுறையைக் கண்டித்திருக்கிறார்.
சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள 'ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு. தம்பி!
இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டுகிறார்கள். இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய்விடாது; தமிழ்தான் வளரும்; வழக்குமன்றங்களேகூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார்
அமைச்சர்!
சரியான போடுபோட்டார். பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர் ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறைகொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென்.
சுப்ரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்ற, டில்லி அமைச்சர், இது யார் பைத்யக்காரத்தனமாகப் பேசுபவர்! என்று எண்ணிக்கொண்டவர் போல உண்மையைக் கக்கி காட்டினார்,
சுப்ரீம் கோர்ட்டிலே இந்திமொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்கவேண்டும்
அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால், குழப்பமாகிவிடும்.
எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்திமொழி யிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.<noinclude></noinclude>
2r4mvas157ftqfacra3qvp751fxzzc3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175
250
641803
1929800
1928590
2026-05-03T12:55:00Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||151}}{{rule}}</noinclude>
எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்திமொழியில் பெயர்த்திடக் குழு விரைந்து வேலை செய்யவேண்டும்.
கனைத்தாவது காட்டவேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய்திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக' 'எஜமானர்' இடிக்கிறார். இவர் 'படிதாண்டாப் பத்தினி யாகக் கோலம் பூண்டாகவேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார்.
தமிழ்மொழி. இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே, நமது பேச்சினைத் துச்சமென்றாக்கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லிஅமைச்சர் சென் அறைகிறாரே. மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா?
ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடு பட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும்-I என்று நினைக்கிறார், நடுக்க மெடுக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்-பிறகு இருக்கவே இருக்கிறது.வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது!
ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப் படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள்.
இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள்.
பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா, அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி. யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ. கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!!
தம்பி/ இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணி விடாதே. நரேஷ்சென் குப்தா
நரேந்திர தேவ்
அமய
நூல்
திரிகுண சென்
சுபீந்திரநாத் தத்தா
ராதாராணி தேவி
10 பிப் 2004
பெறப்பட்டது<noinclude></noinclude>
fr7scxkq4uj9b8w8542mh16b2wcan33
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176
250
641804
1929801
1928591
2026-05-03T12:55:31Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|152||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பேராசிரியர் குகா
புத்ததேவ போஸ் பிரமாதநாத் பிசி
நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா காஜிஅப்துல் வாதுத்
கஜேந்திரநாத் சென் அபு சையத் அயூப்
டாக்டர் அதீந்திரநாத் போஸ் விவேகானந்த முகர்ஜி
மைத்ரேயி தேவி
புரோதீவா போஸ்
சாகராமாய் கோஷ் அமலன் தத்தா
கே. கே. சின்கா
ஹிரேன் குமார் சன்யால்
இவர்கள் தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள்; புலவர்கள், பெரும்பேராசிரியர்கள்; கல்வித்துறை நிபுணர்கள்.
இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று. பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரகத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம்.
ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை
இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப்
பட்டிருக்கிறது
இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம், அளிக்கப்படுகிறது. இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு அநீதி இழைப்பதாகும்
பெருத்த
இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude>
8uh7f5vdtho5ib1lf6h30utdit34qbe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177
250
641805
1929802
1928592
2026-05-03T12:56:27Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude>
நேரு
வெளியிட்ட
கொள்கை. திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது.
குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள். இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது.
இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது.
இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர் களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும்.
இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும்.
முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி. ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தம்பி! குமாரபாளையத்திலே. நாம் கூடி குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ லங்கி நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும் அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? நிந்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் கூகமே அப்படிச் சொல்ல? இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டு மென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும்
தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள்
மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகம தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக. இந்திய சர்க்கார் தரக் கூடாது. என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude>
ejbsd46532zn6s6u3swbwnerejuqvac
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178
250
641806
1929803
1928593
2026-05-03T12:56:57Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு. எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா!
அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும்.
நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்!
இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது. மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார் களைக் காண இருக்கிறேன்.
வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன். நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்!
நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன.
வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது.
தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய்.
எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை
மனப்பாடம்.
ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா?
அண்ணன்.
24.7.60<noinclude></noinclude>
8jvvfsmx0jzkkx25ddjsus9laqzaz9v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180
250
641808
1929804
1928595
2026-05-03T12:57:32Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|156||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு) இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?- என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே!
ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா. என்பதை எடுத்துக்காட்ட அல்ல!
இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன் ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான்..
அப்படியா அண்ணா முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது. வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே, பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான்,
வீடு. பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலளாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது. பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தமிழ்த்திருப்பவர் களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்!
குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!!<noinclude></noinclude>
p76d2m2kwlinta7s0fd8znoux5pobo7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181
250
641809
1929805
1928596
2026-05-03T12:57:59Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||157}}{{rule}}</noinclude>
குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, 'எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா வந்துதான், பாரேன் வெளியே! வாணவேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது. வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்-நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே-எனக்கு என்ன வேலை, களிப்பு நடமாடும் இடத்தில்?" என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள் வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!!
தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும். என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக் காடு வெட்டவும். கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சிமொழி ஆகிறதாம் என்று கதறித் துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை?
குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடுசெய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்!
1965-க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடிஅரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?<noinclude></noinclude>
gqbxbn78lzfoj5jnomufmoakt73cw9l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182
250
641810
1929807
1928597
2026-05-03T12:58:27Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|158||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
குடிஅரசுத்தலைவர், 'சாந்த சீலர்' என்று போற்றப்படுவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி/ இந்தச் சிறப்புகளை, நான் மறந்திட வில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய், ஆனால், குடிஅரசுத் தலைவர். இந்திமொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர், இந்தி வெறியர்களே. அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருது கிறார்கள்; நேரு பண்டிதர் கூடச் சில வேளைகளில் - நெளிகிறார். ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில் கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர். எப்போதும், இந்தி விஷயத்திலே. திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்திமொழி ஆதிக்கம் வெற்றி பெறச் செய்துகொள்ள வேண்டும் என்று, இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள்.
எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார்-எந்தத் தமிழகம், ஏற்கமாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ, அந்தத் தமிழகத்தில் உலா வருகிறார்!
“ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய், செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழி யிலே, என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தவர். போற்றி வளர்த்தனர், எமது இனிமைத் தமிழ் மொழியை என்று கவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார் பவனி வகும் பாபு, இந்தி மொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும். நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள். இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே உமது தமிழ் எமது இந்தி மொழியை, ஆட்சிமொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா, இயற்றுங்கள். பரிக வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ. இந்தி வெறியர் பேசுவர்.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித் தெழுந்து நிற்பர் அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும். என்றெல்லாம் பேசுகிறார்களே என்ன செய்ய இயலும். பிடியை<noinclude></noinclude>
itxpvhhdx73btu0ne2bfzl7u7yxqgoa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/183
250
641811
1929808
1928598
2026-05-03T12:59:10Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||159}}{{rule}}</noinclude>
எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள்.
"அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது!
"அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ. இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்- என்றா பதிலளிக்க முடியும்?
"ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான்.
"அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை
தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம். பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude>
riuo1k1g0q7ixjeyux7mwzlr2zc12nv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/184
250
641812
1929809
1928599
2026-05-03T12:59:37Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|160||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாழ்நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர் களுக்கு ஒரு ஆறுதல்மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப்பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதி மொழி அளிக்காமலும், குடிஅரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு!
நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளுமன்றத்தில், ஒரு முறைக்கு இருமுறை.
அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார் - தேவை யில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் 'தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம்
ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையிலே, ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை-என்பதாகும்.
இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம். என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும்; இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடு வின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கவேண்டும், என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன?
இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது?
அந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம்.
தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது.
இது.குடிஅரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
f6co9d192hpu40wzs29u6fiwkjiamy5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/185
250
641813
1929810
1928601
2026-05-03T13:00:07Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||161}}{{rule}}</noinclude>
அதனைக் கண்ணுற்றவர். அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக் கணக்கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார்-இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார்; என்றுதானே பொருள்.
குடிஅரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது. அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிரவேண்டும் என்பதற்கும் தானே பயன்படும்!
தம்பி! குடிஅரசுத் தலைவரோ, அல்லது இங்குள்ள எடுபிடிகளோ. நம்மை மதிக்காதது பற்றி, மனம்குமுறி என்ன பயன். மெயில் பத்திரிகைக்கே. மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்து'வோரி'டம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு 'புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது.
ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை - முற்றிவிட்டிருக்கிறது-இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ. அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கின்றோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது. அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி. குத்திக் குடைவதாக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது. துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம்-சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்று எழுதுகிறது.
துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும். இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை- வேறென்ன?
பிடிக்காதவர்கள்மீது. வேறு சிலரைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.<noinclude></noinclude>
ib5fz73nqkio1jw5kdt3nj826uc8z9v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/186
250
641814
1929811
1928602
2026-05-03T13:00:36Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|162||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப்படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை- அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும்.
ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே. தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும்.
நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மையானால், எத்துணை கொடுமைமிக்க தண்டனையையும், ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்.
நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?
நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்-எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?
எதற்கும் தயாராக இருப்பதுதான். இலட்சியவாதிகளின் கடமை- இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும். இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள். அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக் காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று 'மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து, புதுத் தெளிவு பெறவேண்டும்.
அறப்போர் பலவற்றில். நமது கழகத்தவர் ஈடுபட்டு, ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும். நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கி விட வேண்டும். இவர்களின் தொல்லை தாளக் கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது<noinclude></noinclude>
l3ha0v34kn4ozk2vpz7tdkekyu08d2c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/187
250
641815
1929812
1928603
2026-05-03T13:01:03Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||163}}{{rule}}</noinclude>
அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ. வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப் படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட! நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன.
ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர். சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு. உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும் வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கை யிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள், எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால் களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர்.
பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்!
"அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்: காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude>
3ay4dsj59iby83aoipwj6dg86bwexd6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/188
250
641816
1929813
1928604
2026-05-03T13:01:30Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|164||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல். கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்.''
"கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்"
"அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!'
"அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி".
"இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங் களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு அமெரிக்கா போய் வந்தார். சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!"
தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும்.
நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை. ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம். என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது. காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான். வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டி யாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!"
"எழும்பி எழும்பிப் பேசுவானே. என் மொழி! என் நாடு என்றெல்லாம். ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'".
"அதோ. கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude>
pks9evosyk8jr1ya6u1p3bohyc7izwc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/189
250
641817
1929814
1928605
2026-05-03T13:01:59Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||165}}{{rule}}</noinclude>
தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத் தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும்.
காலோ. கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை-தம்பி!
அதுமட்டும்தான் எனக்கு என்றால். நான் மெத்த வருத்தப் பட்டுக் கொண்டுதான் இருப்பேன்.
அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காணமுடியாத நிலையில், 'உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன்.
என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்கு முறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சிலமுறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன்.
இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பது வேண்டுமானால், விவாதிக்கப் படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன்.
அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர்களைப் பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன்.
நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச்சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள். நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல். விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டி ருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் -ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெறமுடியாது.
அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம்முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.<noinclude></noinclude>
2df4ztxtnhx8pjbyz8i30n0u5at7j1r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190
250
641818
1929815
1928606
2026-05-03T13:02:24Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|166||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நாம். அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான். குடிஅரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடு கிறார்கள் - இங்குள்ளோர்.
குடிஅரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்டவேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள்,
அவருடைய தனிச்சிறப்பு இயல்புகளை எடுத்துக்கூறி, எப்படிப் பட்ட நல்லவர் தெரியுமா என்று. கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர்.
ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடிஅரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர், தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்:
"யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென்பகுதி சென்று வந்தோம். சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம்.
சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம் போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற.
இந்தப் பகுதியில்தான், தனி நாடு. தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!!-என்று எனக்குச் சிலர் கூறினார்கள்.
ஆனால். என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம்.
இந்தியைத் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு. என் விஜயம் வெற்றியுடனும் விமரிசை யாகவும் நடை பெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!"
என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக் கொண்டனர் என்று கூறும்-தமிழர் என்றோர் இனம்உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதைகுழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர்.
ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக் றி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே,<noinclude></noinclude>
6650cj6w3sdl5ez9efvq6erh03myxf9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191
250
641819
1929816
1928607
2026-05-03T13:02:52Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude>
பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர்.
குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும்.
ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்?
எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது.
நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர்.
சென்னை
தூத்துக்குடி நாகர்கோயில்
கன்னியாகுமரி
கோவை
சேலம்
மேட்டூர் வேலூர்
ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள். வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது?
உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர். உண்மை நிலையைக் கூறப்போவதில்லை.
அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம். காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude>
k3t20v87djkeg07nzrtxw2n7s6v3a7l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192
250
641820
1929817
1928608
2026-05-03T13:03:17Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|168||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்?
உமது ஆணை கண்டு. தமிழர் அஞ்சுகின்றனர்-இந்தி ஆதிக்க மொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று. நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று, இதை நீக்கும் வகையில்,
இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்பட மாட்டாது,
அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும்.
அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும். என்று, குடிஅரசுத்தலைவரை, 'அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூறவேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கி விடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்து விடுவோம், என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ. அம்முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது.
ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்கு மானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள்.
அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும். அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்து கொள்ளுங்கள் என்றுதானே, சொல்ல முடியும்.
பாபு பவனிவந்தார். ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கீழே சாய்ந்தன தமிழகத்தில், என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது. சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும்.
எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலை சாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையு மல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப் போகிறார்கள்.<noinclude></noinclude>
4tdu71iefb9310mwd16mouzszmvqwog
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193
250
641821
1929818
1928609
2026-05-03T13:03:44Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||169}}{{rule}}</noinclude>
அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்!
நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது.
நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக்குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை, ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது. அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ட
தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறுவழியா நாடுவோம்!
"தவறான வழி செல்லாதீர்" என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும், பேசி வருகின்றனர்-காங்கிரஸ் வட்டாரத்தில்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி இதைப்பற்றி விரிவாகப் பேசி-இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று, தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டு கோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒருகாரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம். தம்பி!
குடிஅரசுத்தலைவரின் ஆணைகண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில், கருப்புக்கொடி காட்டவேண்டும். என்று கழகம், கூறிடட்டும்.
காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் 'புத்திமதி' கூறி, கருப்புக்கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும்.
ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம்.
இருசாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும்.
அப்போது, தமிழர்கள் கருப்புக்கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன்வருகிறார்களா. அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக்கழுவி நீரைப் பருகிடும் பக்தர் போலாகி, குடிஅரசுத்தலைவரை வரவேற்கிறார்களா, என்று பார்ப்போம்.<noinclude></noinclude>
knmo7j99bj83eaqqr31qb81g0wvvrvh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194
250
641822
1929819
1928610
2026-05-03T13:04:11Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|170||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாரா?
அந்த இலட்சணத்தைத்தான். நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே!
தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்-மறுத்தனர்- மீறிச் சென்றோம்-வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர்.
அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை.
நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர, அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது.
மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு - அமைச்சர்கள் உட்பட- மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்கவேண்டும், என்று எழுதுகிறது.
மக்களின் நெஞ்சைத்தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்-என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரிய மாயிற்றே என்று எண்ணுகிறது.
'புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்ரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர்முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால். மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ இந்த நாடு செய்த 'தவப்பயனால்' 'அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர்-நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்துமுடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக்கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம்பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுகா<noinclude></noinclude>
i5uuzqyyehdlzqyb1lxvhfystjtdb6d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195
250
641823
1929820
1928611
2026-05-03T13:04:36Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude>
என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து. கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று. எழுதுகிறது.
மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும்.
மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது.
நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை.
ஏன் வீண் பீதி?
இந்தியை எங்கே திணிக்கிறார்கள்?
தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது.
ஆங்கிலம் அறவே போய்விடாது.
என்றெல்லாம் பேசி வருகிறார்.
ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு.
எவனவன் இந்தியை எதிர்ப்பவன்?
இந்திதான் நமது தேசிய மொழி.
இந்திதான் ஆட்சி மொழி.
தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது.
தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை, என்றெல்லாம் பேசவில்லை - பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude>
4af3210xkq83zs1ph0vx6jf771g7lpm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196
250
641824
1929821
1928613
2026-05-03T13:05:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|172||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது, ஆனால், உண்மையையா. அவர் பேசுகிறார்?
தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆகி இருப்பது, அதிசயத்திலே
ஒன்றல்ல
மொழிவழி மாநில அமைப்பின்போதே. இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர்.
தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன.
இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை. இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ஆனால், அமைச்சர் அறிவிக்காதது, ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது.
தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது.
எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு.
அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி!
பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும்-மதித்திடும்.
இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர்.
வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்!
இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதிலிருந்து. காரிய விளக்கங்கள் வரையில்
இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச. உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.<noinclude></noinclude>
f6ijpo9is0o513eq8gldds0p6lz6kof
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197
250
641825
1929822
1928615
2026-05-03T13:05:29Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||173}}{{rule}}</noinclude>
இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங் களிலே உள்ளோர். இந்தி கற்றுத் தேறியாக வேண்டும்.
இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி ஆட்சி மொழியாகி விடுவதை, ஆதிக்க மொழியாகி விடுவதை!
இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக ஆக்கி வைத்திருப் பதைத் துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறிவிட்டனர்.
அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்கமுடியும்!
நீதி மன்றங்களில் கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர்.
யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர் நீதிமன்றங் களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார். தில்லி அமைச்சர் சென்!
இப்போதும், உயர்நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று. பேசுகிறார் நிதி அமைச்சர்.
உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை
உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டுமென்று. தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும் வழி வகையும், இவருக்கு ஏது?
இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயிலவேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார்.
இவர், இந்தித்திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர். இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை-இவர்களுக்குத் தெரிந்ததும். முடியக் கூடியதும்<noinclude></noinclude>
ihq6lvldh6v2wxwqw4zxwpzwhbyzuff
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198
250
641826
1929823
1928616
2026-05-03T13:06:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|174||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது.
கடுமையாகத் தண்டித்து விடுலோம் என்று மிரட்டினால், குடிஅரசுத்தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்!
ஆளுங்கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடிஅரசத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு 'சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் கர்ம வீரர்கள்!” என்று, எடுத்துக் கூறுவர் போலும்!
தம்பி! முன்னமோர் நாள். ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீஷியன் என்ற மன்னர் மன்னன் இருந்தான், வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான் இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது
போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர் போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே. வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று. வாழ்த்தி வரவேற்றனர்.
மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான்.
பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர்.
ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்-என்று எக்காளமிட்டனர்.
ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றிபெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார்
தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்<noinclude></noinclude>
4ubec3mvs880xt019g413vfm0sqlbfn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199
250
641827
1929824
1928617
2026-05-03T13:06:28Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude>
ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார்.
அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய்.
அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட
நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப் படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!!
31.7.60
அண்ணன்,
அண்ஐதுளி<noinclude></noinclude>
t7f4ydu4ref6xvnpry18cwt1u7c4c8g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201
250
641829
1929848
1928619
2026-05-03T14:43:41Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude>
படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ. இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது!
ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது.
பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude>
05xkqe5xvn5tt5ltyzskfnpsbdtyp2x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202
250
641830
1929849
1928620
2026-05-03T14:44:20Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|178||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா?
தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர்.
தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும்
உண்மை!!
அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்ைைகதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude>
3500v54raa08uqu5tqxayjsx2jl29i2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203
250
641831
1929850
1928621
2026-05-03T14:44:56Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude>
யினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்!
ரோம்நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெருவெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே. கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு. பல்லாயிரவர் கூடினபோது,
"தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு. அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா? என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன்.
"இல்லை! இல்லை! வரவேற்க மாட்டோம்! கருப்புக்கொடி காட்டுவோம்!!
என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி| காதினிலே ஒலிக்கிறது முழக்கம்!
“பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்".
என்று கூறினேன். ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத்துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது!
உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு. தம்பி! உன் குளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக. கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர். என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும். நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும். மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும். வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு-மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு-மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று
கருப்புக்கொடியா? தி.மு.க.வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளா யிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே<noinclude></noinclude>
jvx29ezbkgfn2dlmr37lalb80u2zlcq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204
250
641832
1929851
1928622
2026-05-03T14:45:34Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|180||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறை வேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது- என்றெண்ணினர், கூடிக்கூடிப் பேசினர், குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப் பட்டனர், பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து குறித்த வண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடிஅரசுத்தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்- அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர்-மேலதிகாரிகளும் கூடத்தான்!!
இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ்களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரியவேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு. ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும், மனதினைத் தொடவேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். இன்மொழி பேசவேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள்.
"பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்றுவித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது" என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம் கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகை யுடன் கேட்டுக்கொண்டுதான். உள்ளே சென்றேன்.
தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு. எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும். என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவு படுத்தவா வேண்டும்.
கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால். கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.<noinclude></noinclude>
tlkjvpyf5k3f2f90hkru4qrx0gkqwn9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205
250
641833
1929852
1928623
2026-05-03T14:46:09Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude>
இனிமைமொழி கேட்டு கொள்கையை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம்.
பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவதென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா?
நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீறானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர்.
இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய்விடுகிறதே என்று ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய்.
இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன்-அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும்போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது.
போர் இல்லை!
ஏன்?
போர் நடாத்த வீரர் இல்லை!
தம்பி! இதுதான், கேவலம்; இழுக்கு.
போர் இல்லை!
ஏன்?
இப்போது தேவையில்லையாம்?
யார், கூறுவது?
அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான்.
தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமை மிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.<noinclude></noinclude>
ssy22g4ik9pv717oi70j7kzptvb9ovt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206
250
641834
1929854
1928624
2026-05-03T14:46:40Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை
அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை1-இப்படி ஒரு நிலை
தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!!
நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது.
களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!!
அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம், திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது
கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு!
எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி!
செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம்
தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம்.
ஏன்?
அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1
இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude>
2hen0g4h7z1oj2p4r0j5gu7gnp2rvo8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207
250
641835
1929856
1928625
2026-05-03T14:47:39Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>
கருப்புக்கொடி இல்லையாமே!
ஏன்?
எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே!
அதென்ன விஷயம்?
இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார்.
என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்?
என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார் களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார்.
பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!!
ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்...
ஆனால் என்ன...
இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா!
ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக் கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று.
எப்போது, எழுதினான்?
ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude>
gn5nxpwrt4j4msdwdb1hp7hawbbb9lm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208
250
641836
1929857
1928626
2026-05-03T14:48:16Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|184||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பாரேன், துணிச்சலை, ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டி ருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா?
நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இதுகளுக்காவது. நேருவாவது, கடிதம் எழுதுவதாவது அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன பெரிய மனிதர்களா!!-என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன்.
.
ஆனால், நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே!
வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!!
கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடமலா இருப்பார்கள்?
நமக்குள்ளே பேசிக்கொண்டால். என்ன தப்பு. வெற்றிதான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்தவல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம். என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார்.
எல்லாம், இந்தப் பயல்கள் கருப்புக்கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!-
அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது. சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்பவைக்கலாம் விளக்கம் கொடு. இல்லாவிட்டால் கருப்புக்கொடி என்று மிரட்டுகிறான், அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம், என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்: உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார், நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது.
உ
உ<noinclude></noinclude>
ev2ljiebts75vb8qda7cr7h3e6k40gw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209
250
641837
1929858
1928627
2026-05-03T14:48:44Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude>
கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள். பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதி மொழி, கடிதம், தருகிறார்கள் நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை, என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா?
கேட்பானய்யா, கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான். இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
அட, குமாரபாளையத்திலே, கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதி மொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு.....
நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால், சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள், என்றெல்லாம் பேசினேன்.
நான்கூடத்தான்பேசினேன். இப்போது? கருப்புக்கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்றுபேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே! விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள்.
உ
நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான். கழகம் சொல்லும் போர். வெறும் புஸ்வாணம். என்று...
ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே.
கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக்
கொள்வார்கள்!
ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில்.
கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள்.
நமது தலைவர்கள்!<noinclude></noinclude>
she4nwqwb1lg5c0ipoo2csid1juihfo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210
250
641838
1929859
1928628
2026-05-03T14:49:12Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ பிய்த்துத் தின்கிறது.
வெட்கம்
காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை.
கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்?
கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்!
என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும்.
கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகை யிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம்
அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!!
தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்,
கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள்.
குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக!
ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude>
1mfkut4j2u9m37ekxzn3p38ymb0atoy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211
250
641839
1929860
1928629
2026-05-03T14:49:41Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude>
குடிஅரசுத்தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள்.
மாற்றம் ஏற்பட, நான், மத்ய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன்.
என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று, நான் சத்யம் செய்து கொடுக்கிறேன்.
தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்ட துண்டமாக்கவல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!!
அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீகத்துறையும் விடப்பட்டிருக்கிறது.
எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த குளுரை, வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை
நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப்படுத்தப் பட்ட அருமை,
நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை,
இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக்கொடி என்று முழக்க மிட்டதிலேயே, கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது.
அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது.
குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால். எவரும் மகிழ்ச்சி கொள்வர். வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.<noinclude></noinclude>
dbta581vc6zc3f7cvfabsy8zhc9x0d6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212
250
641840
1929861
1928630
2026-05-03T14:50:07Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி!
7.8."60
அண்ணன்,
Jimmyma
+<noinclude></noinclude>
hlcnilvqpssrglw7sl4wwhbpzer3st5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214
250
641842
1929864
1928632
2026-05-03T14:50:49Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|190||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக், களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும்.
விளக்கம் அளிப்போம் மேலும் மேலும்; காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட, என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம்வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும், என்று எண்ணிச் செயலாற்ற முன் வந்தார்களில்லை.
குடிஅரசுத்தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம். ஆணவ அரசினை நிலை நாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத் தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமை ஏற்பட்டதோ. அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழிமூலம் அடிமைப்படுத்த முற்படுவது அடாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவ தில்லை, என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழிபறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம். மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவது கூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுக்கூட எடுத்து இயம்பவேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சுமொழி<noinclude></noinclude>
53fmo4acb5m3hufqw7md43u23dsdpoq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215
250
641843
1929865
1928633
2026-05-03T14:51:25Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>
பேசவேண்டும். இந்தி தான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதியாளர்கள். ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல. ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும், தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால், வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை.
கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப்போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக்கண்ட, இரக்கமனம் கொண்ட காவலாளி, குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு. செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப்போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒரு கேடா! ஏன்! கண்ணீர் பொழிகிறான் என்பாயே! அது போதாதோ| தண்ணீர் வேறு தரவேண்டுமோ!" என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய்.
குடிஅரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும். பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர். என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப் பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு; பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்கம், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால். அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது. இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது. என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி. மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது.
ய
தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன் வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன் என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை<noinclude></noinclude>
0usucp7tkrylyxrhag9v7zi7y8xo99b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216
250
641844
1929866
1928634
2026-05-03T14:51:55Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|192||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக் கூட்டத்தில், மலர்ந்த முகம், எவருக்கும்.
ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புலர்.-எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே. களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற் கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறலும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர் நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றி பற்றி எண்ணி எண்ணிக் களித்தனர்.
“வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே எனை வாழ வைத்திடும் எழிலே, வா வா!' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று.
நரை திரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச் சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக் குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன். அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி, மற்றொன்று.
முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றிவிழா[ பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும்.
பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினையன்றோ நினைவூட்ட வேண்டும், அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர்.
வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல். பலப்பல வெற்றிகள்<noinclude></noinclude>
f0jht69hc4t5mzzp6tk42p16yz635v9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217
250
641845
1929867
1928635
2026-05-03T14:52:28Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>
பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும். இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம், என்ற எண்ணத்துடன்!
"என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!" என்று மந்தி கேட்கிறதாம். மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடு கின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது.
"கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டு விட்டாராம். இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதி யென்று குதிக்கின்றனவே" என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி
கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார். இன்று கொண்டை அறுந்த பெண்டுபோல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர்; வேறென்ன!
ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் அயிசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக் கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு. பாரிலுள்ளோருக்கு, அறிவுரைகள் அனுப்பிவிட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று 'சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர்.. எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதர் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப்பெரிய தலைவரா? அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா அவரிட மிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்கச் சிறப்பு இருக்கிறது!! என்று. இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!!
நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி மதிக்கத் தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும், பாராட்டி மதிப்பளிக்கிறோம்
அதை<noinclude></noinclude>
it43d2qeqlued2vyexhtosksnw53arn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218
250
641846
1929868
1928636
2026-05-03T14:53:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|194||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!!
ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!!
கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்?
சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன்.
எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை!
அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட் என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude>
kju918tufk5btv2cz1lk3bzrutm25ek
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219
250
641847
1929869
1928637
2026-05-03T14:53:31Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>
மாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தை காலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார்.
இது நல்லதோர் வெற்றி எனவே மகிழ்ச்சி; இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனைப் பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
உளர்
உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார்
நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும்.
உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறுகரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.
உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சி மொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம்.
ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும்.
எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல. இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும்.
தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து. அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டி ருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார். கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.<noinclude></noinclude>
luumswzra72lye5lcoiip5dlngbj0bd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220
250
641848
1929870
1928638
2026-05-03T14:54:07Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|196||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது.
பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது.
இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட
வேண்டும் என்று கூறுவது.
"இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர்.
“கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர்.
“இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனை களைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர்.
மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல் படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude>
1b7540iz059707sfv5ehgt5xbyaswh3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221
250
641849
1929871
1928639
2026-05-03T14:54:40Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>
சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.
விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது.
நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும்.
தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர்.
அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும்.
என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள்.
“இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்".
இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன் செற
REDETI SAD<noinclude></noinclude>
levdg0ry8oy4w2i8ybfoyfhn7zn58g3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222
250
641850
1929872
1928640
2026-05-03T14:55:10Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|198||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன்.
இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன்.
“சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்திக் கூறுகிறேன்”.
இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால்,
“எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன்.
இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன்.
"இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்,
அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude>
dkrcs3ld2vjhrql88zz94ekto5io3ft
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223
250
641851
1929873
1928641
2026-05-03T14:55:39Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>
ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
"மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது.
வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத் துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள்.
இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்!
கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை!
இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று
பேசினேன்.<noinclude></noinclude>
tcrvayf6j1fcp8hewf10dl8v03k3vcc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224
250
641852
1929874
1928642
2026-05-03T14:56:43Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|200||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'திராவிட நாடு' இதழில் "இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை.
தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன.
ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி.
இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம்.
இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும்.
எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம்.
நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்பு களை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude>
ojogay451k1v9sogqedu5cn5jq5grqm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225
250
641853
1929876
1928643
2026-05-03T14:57:22Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||201}}{{rule}}</noinclude>
தம்பி மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணுகின்றனர், அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றி நாட்டம் செலுத்துகிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப்பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா, என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன்.
நிர்வாக மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம். சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்',
என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார், பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை, அவருடைய கட்சிக்காரர் ஒருவரே. பிற்போக்கான பேச்சு, என்று, வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்;
"அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்".
என்று பேசினார்.
கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக் கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகி விட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு.
"இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது. இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தச் செல்வாக்கு<noinclude></noinclude>
bxqtb47erhcnrvehebfhhmeenw97ac3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226
250
641854
1929877
1928644
2026-05-03T14:57:54Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|202||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வளர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்பு கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும், வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள்.
இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூறமுடியாது.
இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சி களும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக்
கொள்வார்கள்
ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டு மென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம்.
உ
நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர் களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன்.
இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்,<noinclude></noinclude>
41dto84qub93c2h05tc7jjwjgxgahfi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228
250
641856
1929878
1928646
2026-05-03T14:58:41Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|204||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
(சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர் நீதிமன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வரவேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப.உ. சண்முகம் கொடுத்தார்.
இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன.
சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது.
இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத்திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்தவேண்டுமென்று, செயற்குழு முடிவெடுத்திருக்கிறது.
எனவே, கருப்புக்கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே. இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டி யுள்ளனர்; என்பதை மறவாதே.
நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்த தல்ல; முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறப்பட்டதுதான்-அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி. புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு.
இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒருமுறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப் படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு.
வேலை இருக்கிறது நிரம்ப. வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது!-என்று இருந்துவிடாதே!!
வடக்கே உள்ள இதழ்கள் பல 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இதவாதம், 'போரம் - இவை, எப்படி நேருவும் பந்தும் குடிஅரசுத் தலைவரும் இந்த தி.மு. கழகத்துக்கு உறுதி மொழிகள் அளிக்கலாம்?<noinclude></noinclude>
glu6hjqhlt5a9qv8s03ihqko61m5l6v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229
250
641857
1929879
1928647
2026-05-03T14:59:10Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>
அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல்,
தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார்.
"எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர்.
"யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர் களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர்.
எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகை யுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!!
14.8.609
அண்ணன்,
Jimmys<noinclude></noinclude>
ge0pgopyq2truuxkkn8ssb9w496gqt0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231
250
641859
1929880
1928649
2026-05-03T14:59:46Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>
நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம்.
ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொதுவாகக் கூறும்போது, அது உண்மைதான் ஆனால் சாவு வேறு, உயிரற்றுப் போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன்.
சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு!
செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு.
முன்னவர். கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள்தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும்.
அவர்தான் உள்ளபடி, உயிரற்றார்!
கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடுவாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும்.
அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத் திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடாவகையிலும், பயனுள்ள தாக்கிக் கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டு வைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன்<noinclude></noinclude>
atj6hvkthx7g0sf6f2jvapmb3f0hkd5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232
250
641860
1929881
1928650
2026-05-03T15:00:18Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|208||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வீரப்பணியாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறி கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்துவிட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திட வேண்டும், என்பதுதான்.
-
வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை தம்பி அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை!
-
வேலை நிரம்பஇருக்கிறது, காலம் அதிகம் இல்லை எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம்.
வேலை நிரம்ப இருக்கிறது காலம் அதிகம் இல்லை எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பது தான் முழு உண்மை.
அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறாயல்லவா? அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது. மிக எளிதிலே 'சொத்தை' யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். 'அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய்மிகச் சிறிது.
பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு கீழே வீழ்ந்து கிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது!
அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியாதாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்று கூறுவரன்றோ.
நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்பமாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்க மாட்டார்கள்.
அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை.
அப்படியொரு அத்திப் பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது -<noinclude></noinclude>
0iltbg2mqw4c4v87npemu12cmmu5z13
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233
250
641861
1929882
1928651
2026-05-03T15:00:50Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>
அவர்
ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்நாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது அந்த 'அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம் செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக்காயைத் தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறிய வண்ணம் இருந்தார்.
நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகைஉணர்ச்சியைத்தான் ஊட்டும்- அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள்.
இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங் குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை.
ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலுவிழந்தான் எவனும் இங்கு இல்லை.
வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை.
அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியா விட்டால் தலை இடித்துக்கொள்ளும், என்று பெருமிதத்துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும் போது. ஒருகணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்!! - என்றன்றோ எண்ணுவர்.
அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது.
பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய் கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற<noinclude></noinclude>
g455z2p9e7wsi8u6uh7duqwq132gi8a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234
250
641862
1929884
1928653
2026-05-03T15:01:24Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|210||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
மகனை ஈன்றவளைக் காணும்போதே. கடுகடுத்த முகத்தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின்.
அதுபோன்ற போக்கு, ஆளுங்கட்சிக்கு இன்று-நம்மை நோக்குங் காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன், அழித்திடவும் முயலுகின்றனர்.
ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன். வேலை இருக்கிறது -நிரம்ப! ... காலம் இல்லை அதிகம்! - என்பதை.
உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊரர்க்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணி அணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயரவேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம்.
21.8.'60
அண்ணன்,
Jimmy<noinclude></noinclude>
ra76mis9xbq0p0wv6jrgfv40dn39gbe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236
250
641864
1929885
1928655
2026-05-03T15:02:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|212||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு. இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே, அழகான 'அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமையுடன் குழைந்து வருகிறது; எனினும், 'எடுப்பு' இருக்கிறதே. அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல. நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது,
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு
- இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது. என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோர் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார் களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று
இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர்.
ஏதோ இந்நாடு, பாலைவனமும் பாழ்வெளியும், காடு மேடும். மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு, விதைத்தால் முளைக்காது. வெட்டினால் ஊற்றுச் சுரக்காது, என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் மேலிடம்' நாடி. அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் 'பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; மறுப்பது மடைமை!-என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது. (பாடலின் எடுப்பைக் கேட்டதும்.)
சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத்தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம்.
கோடி கோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்திசெய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனி முயற்சியை<noinclude></noinclude>
8bo6npztb57w4tqs3029o3f5lb6jk8g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237
250
641865
1929886
1928656
2026-05-03T15:02:27Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>
மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும்.
-
புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை.
ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி!
இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும்.
பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது.
திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!!
'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும்.
உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude>
ateiwe6o6513r322bdkyo6r83xqueed
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238
250
641866
1929888
1928657
2026-05-03T15:02:52Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|214||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர் களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர்.
உ
உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர் களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன்,
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்
என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார்.
அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா?
நாடு?
எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா,<noinclude></noinclude>
48ku612n53ciho308bbvj1vpg5ym9sp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239
250
641867
1929889
1928658
2026-05-03T15:03:18Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!!
நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.
தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்.
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு!
என்று பண்பாடியபடி இருக்கிறது.
தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude>
qbzoywuvzg24bi378idgkoc0n1acq0o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240
250
641868
1929890
1928659
2026-05-03T15:03:47Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|216||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவதாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேசு இடும் பிச்சையை உண்டு வாழவேண்டி நேரிட்டு விடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!!
நாட்டிலே, காவிரிக்கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங் களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர்களும், வேலை செய்து வருகிறார்கள்.
சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் மார்பிலே பூசிக் கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற 'சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம்.
என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர். வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டி இருக்கிறது. என்று என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள். கொன்றே போட்டுவிடுகிறார்கள்,
உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால். நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப்போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே. இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம்<noinclude></noinclude>
253xt3gt4wbegzzw9iaaskv5h9b7lmg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241
250
641869
1929891
1928660
2026-05-03T15:04:23Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude>
தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகி விடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம். பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம். என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் 'ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து. இன்னல் வந்துற்றால் ஏற்றுக் கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக் கொண்டிருக்கிறது.
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு!
என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சலசல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள். கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!!
தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி. நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் கண்டிருக்கக் கூடும். பல்வேறு இல்லங்களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த 'விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும் உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே.
அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து. ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம்- காரியமாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும்.
-
உலகே ஒரு பெரும்நாடு ஆகி எல்லைக் கோடுகள் அழிக்கப் பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர்<noinclude></noinclude>
p9c48lf59ol69u3refnaklala640ten
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242
250
641870
1929892
1928661
2026-05-03T15:04:53Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|218||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது.
*
'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது.
*
ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும்
சுவை.
ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு.
கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude>
9mj7jcj9j71l7chdp7gd65g7eai8bu8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243
250
641871
1929894
1928662
2026-05-03T15:05:20Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>
நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான்.
விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான்.
ப
மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு.
"தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன்.
“நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான்.
ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு.
''உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர் களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன்.
உ
"இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude>
tu0d8ys6t2nl9g2gand8bjj76iyzktz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244
250
641872
1929895
1928663
2026-05-03T15:05:48Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|220||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்த மற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக்கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற் சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண்மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக்கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக் கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு. இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வேன். கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரஷியாவில், ரயில்!!-இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்".
சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான்.
நாடு. நாட்டுப்பற்று, நாட்டு விடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ 'ஒருவன். தன்னை உலகநாதன்' என்று கூறிக்கொள்கிறான் - நாட்டுப்பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலிசெய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப்பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான்.
"என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித் துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம். உனக்கு இருக்காது தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை..." என்று விந்தை மனிதன் கூறக் கேட்டு. சிந்தனையாளன், இவனே இலட்சிய புருஷன் - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தைவாதம். நாமும் 'உலகநாதன்' ஆகிவிடவேண்டும். குறுகிய மனப்பான்மை கூடாது.<noinclude></noinclude>
k27kie1so7wshj2zjh8a9kad61poz6w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245
250
641873
1929896
1928664
2026-05-03T15:06:18Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>
எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான்.
உலகநாதன், சிறிதுநேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான்.
திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது.
ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது.
உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று.
பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள், நாற்காலிகள், பறந்தன. உடைந்தன. உண்டு களித்திருந்தோர், மூலைக்கு ஒருவராக ஓடலாயினர்.
பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர் களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று என்பதே போலித் தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய் கிறார்களே அறிவற்றவர்கள், பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன்.
இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப் பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்தப் படி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிப்பட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன்.
"ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?" என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான்.
"பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத்துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா!<noinclude></noinclude>
ppbv62shafhwz4v8g0slnfj2sh8kf8c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246
250
641874
1929897
1928665
2026-05-03T15:06:45Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார்.
உலகநாதனைப் பார்த்தான்
அவன்
அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு.
தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை.
'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி )
(திராவிட நாடாவது, தமிழ் நாடாவது. இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி/ ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.)
(நாம். திராவிடம் கேட்கும்போது. பாரதம் - ஒரே இந்தியா என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாலித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள். தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.)
அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude>
tdyf7ye65mvfdsyiu36utk6rfzak30e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247
250
641875
1929898
1928666
2026-05-03T15:07:12Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude>
மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று.
'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம்.
இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல.
நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே!
நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும்,
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு?
என்ற கேள்வியை.
28.8.'60
அண்ணன்.<noinclude></noinclude>
49kwwsb8npyid9hxaqx5no2en7twal8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249
250
641877
1929899
1928668
2026-05-03T15:08:04Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>
போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடு கின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு. ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது.
அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு
அடையாளம்.
யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்!
அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude>
m8d4pszuvzhtd47y57sh66xhmq5p3cn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250
250
641878
1929900
1928669
2026-05-03T15:08:35Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|226||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால்.
இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால் யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி.
கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியே, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம். வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங் களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார் களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!!
தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டு பார்ப்போம். பார்த்தோமே பொறுத் திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும்.
கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை.
ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்!
கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude>
icb99j5xvlk0dc922ntpt4d8120rw4t
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1929843
1929692
2026-05-03T14:05:28Z
Booradleyp1
1964
1929843
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5"| {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! |<b>அ</b> !! ஆ !! !!
|-
| அ || || || ||
|-
| அஃதை || || || ||
|-
| அஃறிணை || || || ||
|-
| அக்கபோதி || || || ||
|-
| அக்கமாதேவி || || || ||
|-
| அக்கமா || || || ||
|-
|அக்கராபாலிசு|| || || ||
|-
| அக்கள நிம்மடி1 || || || ||
|-
| அக்கள நிம்மடி 2|| || || ||
|-
|அக்காரக்கனி நச்சுமனார்|| || || ||
|-
|அக்கி திம்மய்யா நாயக்கர் || || ||
|-
|அக்கிபூசை || || ||
|-
|அக்கியாபு|| || ||
|-
|அக்கிரகாரம்|| || ||
|-
|அக்கிரிகோலா || || ||
|-
|அக்கிரிப்பினா || || ||
|-
|அக்கிரியாவாதம் || || ||
|-
|அக்கில் || || ||
|-
|அக்கிலீசு || || ||
|-
|அக்கினி || || ||
|-
|அக்கினிமித்திரர் || || ||
|-
| அக்கீசன், தீன் குட்டர்காம் || ||
|-
|அக்குமீனிய மரபு || || ||
|-
|அக்குரன் || || ||
|-
|அக்குரூரர்1 || || ||
|-
|அக்குரோணி || || ||
|-
|அக்குவினசு, தாமசு, தூய || || ||
|-
|அக்கேயா || || ||
|-
|அக்கோச பாரத்துவாசர் || || ||
|-
|அக்கோலா || || ||
|-
|
|}
pdscb2uei4ldcrzfiv9f2xybufgdame
1929847
1929843
2026-05-03T14:36:36Z
Booradleyp1
1964
1929847
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! <b>அ</b>
|}
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
r9jfc6aoc4zd2yxivw8v34w8nfhqqbz
1929883
1929847
2026-05-03T15:00:52Z
Booradleyp1
1964
1929883
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! <b>அ</b>
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
|col2=
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
}}
tesi9nybz9zcsiutd9jc0qxslnq1e3m
1929926
1929883
2026-05-04T03:52:59Z
Booradleyp1
1964
1929926
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! <b>அ</b>
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
|col2=
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
|col3=
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
}}
r4xccivijewoenvw5ajw0t1kirn0azy
1929930
1929926
2026-05-04T04:10:29Z
Booradleyp1
1964
1929930
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! <b>அ</b>
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
|col2=
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
|col3=
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
அகாலவருச சுபதுங்கர்
அகிச்சத்திரா
அகிம்சை
அகிரிமன்
அகிலேசபிள்ளை
அகுதை
அகூகன்
அகோ
அகோபிலம்
அகோர சிவாச்சாரியார்
அகோர முனிவர்
அகோரமூர்த்தி
அகோரா
அகோராத்திரமூர்த்தி
|col4=
அங்கத பூபதி
அங்கதம்
அங்கதர்
அங்கதன்
அங்கப்ப நாவலர்
அங்கப்பப் பிள்ளை, நா.
அங்கப்பப் பிள்ளை, பி.
அங்கம்1
அங்கம்2
அங்கம்3
அங்கமாலை
அங்கவை
}}
ejxe9lai4eyk2w7i1zt7lqh0p7gd634
1929939
1929930
2026-05-04T04:29:19Z
Booradleyp1
1964
1929939
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! அ-அக் !! அக !! அக !!அங் !! அச்
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
|col2=
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
|col3=
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
அகாலவருச சுபதுங்கர்
அகிச்சத்திரா
அகிம்சை
அகிரிமன்
அகிலேசபிள்ளை
அகுதை
அகூகன்
அகோ
அகோபிலம்
அகோர சிவாச்சாரியார்
அகோர முனிவர்
அகோரமூர்த்தி
அகோரா
அகோராத்திரமூர்த்தி
|col4=
அங்கத பூபதி
அங்கதம்
அங்கதர்
அங்கதன்
அங்கப்ப நாவலர்
அங்கப்பப் பிள்ளை, நா.
அங்கப்பப் பிள்ளை, பி.
அங்கம்1
அங்கம்2
அங்கம்3
அங்கமாலை
அங்கவை
அங்காடி அமைப்பு
அங்காரகன்
அங்காளம்மை
அங்கீகாரம் (ஏற்பு)
அங்கீரசன்
அங்குமுத்து புலவர்
அங்கேரி
அங்கோலா
|col5=
அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்
அச்சணந்தியடிகள்
அச்சம்
}}
dx3p0k3uosf8bfo32tomivhups8bwug
1929953
1929939
2026-05-04T05:02:45Z
Booradleyp1
1964
1929953
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="5" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! அ-அக் !! அக !! அக !!அங் !! அச்
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
|col2=
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
|col3=
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
அகாலவருச சுபதுங்கர்
அகிச்சத்திரா
அகிம்சை
அகிரிமன்
அகிலேசபிள்ளை
அகுதை
அகூகன்
அகோ
அகோபிலம்
அகோர சிவாச்சாரியார்
அகோர முனிவர்
அகோரமூர்த்தி
அகோரா
அகோராத்திரமூர்த்தி
|col4=
அங்கத பூபதி
அங்கதம்
அங்கதர்
அங்கதன்
அங்கப்ப நாவலர்
அங்கப்பப் பிள்ளை, நா.
அங்கப்பப் பிள்ளை, பி.
அங்கம்1
அங்கம்2
அங்கம்3
அங்கமாலை
அங்கவை
அங்காடி அமைப்பு
அங்காரகன்
அங்காளம்மை
அங்கீகாரம் (ஏற்பு)
அங்கீரசன்
அங்குமுத்து புலவர்
அங்கேரி
அங்கோலா
|col5=
அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்
அச்சணந்தியடிகள்
அச்சம்
அச்சிராவதி
அச்சிறுபாக்கம்
அச்சுதராயர்
அச்சுதன்
அச்சுதாநந்தசாமி1
அச்சுதாநந்தசாமி2
அச்சுநாடுகள்
அச்சுறுத்திப் பறித்தல்
அச்சூல்
அச்சோதை
அசட்ராகான்
அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்
அசமுகி
அசயராசா
அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
அசரத்பால் மசூதி
அசரீரி
அசலாம்பிகை அம்மையார்
அசனாலெப்பைப் புலவர்
அசாசியோ
அசாதசத்துரு
அசாந்தி
அசாபுக்கடல்
அசாம்
அசாமிய மொழி
அசாய்கர்
அசிசி
அசிசியா
அசித கேச கம்பளி
அசிதர்1
அசிதன்1
அசிமுல்லாக்கான்
அசிர்கர்
அசிரிய நாகரிகம்
அசின்கோர்ட் போர்
அசுக்காபாத்து
அசுட்டோரியா
அசுணம்
அசுத்திவர்மன்
அசுத்திரியாசு
அசுதெக்கு
அசுநான்தாசு
அசுமாரா
அசுமீர்
அசுரர்
அசுவகோசர்
அசுவசாத்திரம்
அசுவசேனன் தட்சகன்
அசுவத்தாமன்
அசுவமேதம்
அசுவான்
அசென்சன் தீவு
அசே
அசை
}}
c9bpeya1uaoo60z5j2969agqx2lnetw
1929974
1929953
2026-05-04T07:59:28Z
Booradleyp1
1964
1929974
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="6" | {{larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
! அ-அக் !! அக !! அக !!அங் !! அச்-அசோ !! அஞ்-அட்
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
|col2=
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
|col3=
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
அகாலவருச சுபதுங்கர்
அகிச்சத்திரா
அகிம்சை
அகிரிமன்
அகிலேசபிள்ளை
அகுதை
அகூகன்
அகோ
அகோபிலம்
அகோர சிவாச்சாரியார்
அகோர முனிவர்
அகோரமூர்த்தி
அகோரா
அகோராத்திரமூர்த்தி
|col4=
அங்கத பூபதி
அங்கதம்
அங்கதர்
அங்கதன்
அங்கப்ப நாவலர்
அங்கப்பப் பிள்ளை, நா.
அங்கப்பப் பிள்ளை, பி.
அங்கம்1
அங்கம்2
அங்கம்3
அங்கமாலை
அங்கவை
அங்காடி அமைப்பு
அங்காரகன்
அங்காளம்மை
அங்கீகாரம் (ஏற்பு)
அங்கீரசன்
அங்குமுத்து புலவர்
அங்கேரி
அங்கோலா
|col5=
அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்
அச்சணந்தியடிகள்
அச்சம்
அச்சிராவதி
அச்சிறுபாக்கம்
அச்சுதராயர்
அச்சுதன்
அச்சுதாநந்தசாமி1
அச்சுதாநந்தசாமி2
அச்சுநாடுகள்
அச்சுறுத்திப் பறித்தல்
அச்சூல்
அச்சோதை
அசட்ராகான்
அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்
அசமுகி
அசயராசா
அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
அசரத்பால் மசூதி
அசரீரி
அசலாம்பிகை அம்மையார்
அசனாலெப்பைப் புலவர்
அசாசியோ
அசாதசத்துரு
அசாந்தி
அசாபுக்கடல்
அசாம்
அசாமிய மொழி
அசாய்கர்
அசிசி
அசிசியா
அசித கேச கம்பளி
அசிதர்1
அசிதன்1
அசிமுல்லாக்கான்
அசிர்கர்
அசிரிய நாகரிகம்
அசின்கோர்ட் போர்
அசுக்காபாத்து
அசுட்டோரியா
அசுணம்
அசுத்திவர்மன்
அசுத்திரியாசு
அசுதெக்கு
அசுநான்தாசு
அசுமாரா
அசுமீர்
அசுரர்
அசுவகோசர்
அசுவசாத்திரம்
அசுவசேனன் தட்சகன்
அசுவத்தாமன்
அசுவமேதம்
அசுவான்
அசென்சன் தீவு
அசே
அசை
அசோகர்
அசோகர் கல்வெட்டுகள்
அசோதை1
அசோதை2
|col6=
அஞ்சல் வழித் தொடர் கல்வி
அஞ்சனை1
அஞ்சனை2
அஞ்சனை3
அஞ்சி
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சிலாந்தை மகனார்
அஞ்சில் ஆந்தையார்
அஞ்சுவண்ணம்
அஞ்செங்கோ
அஞ்சைக்களம்
அஞ்ஞவதைப்பரணி
அட்கின்சன் சேம்சு
அட்சய குமாரன்
அட்சர காலம்
அட்சன் ஆறு
அட்சன் என்றி
அட்சன் நீர்ப்பிரிவு
அட்சன் விரிகுடா
அட்சன் விரிகுடா வாணிகக்குழு
அட்டகம்
அட்ட கிராமம்
அட்டகோண மகரிசி
அட்டதிக்கசங்கள்
அட்டப்பிரதான்
அட்டப்பிரபந்தம்
அட்டபுட்பம்
அட்டமங்கலம்1
அட்டமங்கலம்2
அட்டமாசித்திகள்
அட்ட மூர்த்தம்
அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்
அட்டவணையிடுதல்
}}
kr3gytvyjzzwjtjkqvd5inqgusjmxyj
1929975
1929974
2026-05-04T08:09:52Z
Booradleyp1
1964
1929975
wikitext
text/x-wiki
{| class="wikitable"
!colspan="6" | {{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
|-
!colspan="6" | {{larger|<b>அ</b>}}
|-
! அக்-அக !! அக-அங் !! அச்-அசோ !! அஞ்-அட்
|}
{{columns
|col1=
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
|col2=
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
அகாலவருச சுபதுங்கர்
அகிச்சத்திரா
அகிம்சை
அகிரிமன்
அகிலேசபிள்ளை
அகுதை
அகூகன்
அகோ
அகோபிலம்
அகோர சிவாச்சாரியார்
அகோர முனிவர்
அகோரமூர்த்தி
அகோரா
அகோராத்திரமூர்த்தி
அங்கத பூபதி
அங்கதம்
அங்கதர்
அங்கதன்
அங்கப்ப நாவலர்
அங்கப்பப் பிள்ளை, நா.
அங்கப்பப் பிள்ளை, பி.
அங்கம்1
அங்கம்2
அங்கம்3
அங்கமாலை
அங்கவை
அங்காடி அமைப்பு
அங்காரகன்
அங்காளம்மை
அங்கீகாரம் (ஏற்பு)
அங்கீரசன்
அங்குமுத்து புலவர்
அங்கேரி
அங்கோலா
|col3=
அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்
அச்சணந்தியடிகள்
அச்சம்
அச்சிராவதி
அச்சிறுபாக்கம்
அச்சுதராயர்
அச்சுதன்
அச்சுதாநந்தசாமி1
அச்சுதாநந்தசாமி2
அச்சுநாடுகள்
அச்சுறுத்திப் பறித்தல்
அச்சூல்
அச்சோதை
அசட்ராகான்
அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்
அசமுகி
அசயராசா
அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
அசரத்பால் மசூதி
அசரீரி
அசலாம்பிகை அம்மையார்
அசனாலெப்பைப் புலவர்
அசாசியோ
அசாதசத்துரு
அசாந்தி
அசாபுக்கடல்
அசாம்
அசாமிய மொழி
அசாய்கர்
அசிசி
அசிசியா
அசித கேச கம்பளி
அசிதர்1
அசிதன்1
அசிமுல்லாக்கான்
அசிர்கர்
அசிரிய நாகரிகம்
அசின்கோர்ட் போர்
அசுக்காபாத்து
அசுட்டோரியா
அசுணம்
அசுத்திவர்மன்
அசுத்திரியாசு
அசுதெக்கு
அசுநான்தாசு
அசுமாரா
அசுமீர்
அசுரர்
அசுவகோசர்
அசுவசாத்திரம்
அசுவசேனன் தட்சகன்
அசுவத்தாமன்
அசுவமேதம்
அசுவான்
அசென்சன் தீவு
அசே
அசை
அசோகர்
அசோகர் கல்வெட்டுகள்
அசோதை1
அசோதை2
|col4=
அஞ்சல் வழித் தொடர் கல்வி
அஞ்சனை1
அஞ்சனை2
அஞ்சனை3
அஞ்சி
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சிலாந்தை மகனார்
அஞ்சில் ஆந்தையார்
அஞ்சுவண்ணம்
அஞ்செங்கோ
அஞ்சைக்களம்
அஞ்ஞவதைப்பரணி
அட்கின்சன் சேம்சு
அட்சய குமாரன்
அட்சர காலம்
அட்சன் ஆறு
அட்சன் என்றி
அட்சன் நீர்ப்பிரிவு
அட்சன் விரிகுடா
அட்சன் விரிகுடா வாணிகக்குழு
அட்டகம்
அட்ட கிராமம்
அட்டகோண மகரிசி
அட்டதிக்கசங்கள்
அட்டப்பிரதான்
அட்டப்பிரபந்தம்
அட்டபுட்பம்
அட்டமங்கலம்1
அட்டமங்கலம்2
அட்டமாசித்திகள்
அட்ட மூர்த்தம்
அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்
அட்டவணையிடுதல்
}}
cy71y6trnubiksdwkytxqpkm4e7a2y7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/861
250
642291
1929908
2026-05-03T16:23:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வும், முனிவரைத் தேவரைப் போலவும் கொண்டு பாடுதலும் உண்டு என்பது வெண்பாப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் உரைகளால் தெரிய வருகிறது. ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலம்பகம்|833|கலம்பகம்}}</noinclude>வும், முனிவரைத் தேவரைப் போலவும் கொண்டு பாடுதலும் உண்டு என்பது வெண்பாப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் உரைகளால் தெரிய வருகிறது. முனிவரைத் தேவரைப் போல வைத்துப் பாடியதற்கு எடுத்துக்காட்டாக மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய அம்பலவாண தேசிகர் கலம்பகம் விளங்குகிறது. இதில் நூறு செய்யுட்கள் உள்ளன.
நூறு என்னும் பேரெல்லையைக் கடந்தும் சில கலம்பக இலக்கியங்கள் காணப்படுகின்றன. இரட்டையர் பாடிய திருவாமாத்தூர்க் கலம்பகத்திலும் படிக்காசுப் புலவர் பகர்ந்த புள்ளிருக்குவேளூர்க் கலம் பகத்திலும் 101 பாடல்கள் உள. குமரகுருபர சுவாமிகள் அருளிய மதுரைக் கலம்பகத்தில் 102 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. உதீசித் தேவர் தந்த திருக்கலம் பகத்தில் 110 பாடல்களைக் காணலாம்.
கலம்பக நூல்களிலே பதினெட்டுப் பொருள்கள் சிறப்பாக அமையவேண்டும் என்பது ஒரு பழைய மரபு, புயம், தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், கிளி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார்தூது என்னும் அடைவில் பதினெட்டினை வெண்பாப் பாட்டியல் தருகிறது இப்பொருள்களைக் கலம்பகத்துக்குரிய உறுப்புகள் என்பர். கால வளர்ச்சியில் புலவர்கள் மேலும் சில உறுப்புகளைக் கொண்டனர். எனவே, இப்பதினெட்டையும் ‘நிலை, பெற்ற உறுப்பு’ என வெண்பாப் பாட்டியலுரை தெரிவிக்கிறது.
சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் முதலிய பிரபந்த இலக்கணம் தரும் பிற நூல்களிலும் 18 உறுப்புகளே சுட்டப்படுகின்றன. என்றாலும், இவற்றில் வெண்பாப் பாட்டியலிற் காணும் ஊர், மடக்கு என்னும் இரண்டு இல்லை. இவற்றிற்குப் பதிலாகக் ‘குறம்’ என ஒரு புதுப்பொருள் காணப்படுகிறது. மேலும், கார்தூது என்பதனை இந்த நூல்கள் கார், தூது என இரண்டு உறுப்பாகக் கொண்டுள்ளன.
நவநீதப் பாட்டியல் இயற்றிய நவநீதநடர் கலம் பகத்திற்கு 13 உறுப்புகளே கொண்டுள்ளார். இதனால், கலம்பக உறுப்புகள் முதலில் ஒரு வரையறைப்படாமலிருந்து பின் 18 என்னும் வழக்கு நிலை பெற அமைந்தது என்றும் கருதலாம்.
இலக்கண விளக்கப் பாட்டியலுரையில், ‘காலத் தான் மருவிய பிச்சியார், கொற்றியார் முதலாயினவும் கொள்க’ என்னும் குறிப்புக் காணப்படுகிறது. குன்றக்குடிக் கலம்பக முகவுரையில் மு.ரா. அருணாசலக் கவிராயர், ‘கால வேறுபாட்டால் இருபது அங்கங்களையுடையதாகும்’ என்று குறிப்பிடுகிறார். இது மேற்கூறிய இலக்கண விளக்க உரைக் கூற்றை உட்கொண்டு கூறியதாகும்.
மேலே சுட்டிய உறுப்புகளின் மேலாகக் கலம்பக இலக்கியங்களின் வெவ்வேறு புதிய பொருள்களும் பாடுபொருளாகக் கொள்ளப்பட்டுள்ளன. பிச்சியார், கொற்றியார் என்பவற்றைப் போலவே வலைச்சியார் இடைச்சியார், கீரையார், யோசினியார் என்னும் பொருள்கள் எழுந்துள்ளன. புயவகுப்பினைப் போலவே சிலர் திருவடி வகுப்பும் பாடியுள்ளனர். இவற்றிற்கு மேலும் ஆற்றுப்படை, பள்ளு, சிலேடை, மடல், வெறிவிலக்கு என்பவற்றையும் கலம்பக உறுப்புகளாக ஒருசிலர் கொண்டுள்ளனர்.
இவ்வாறாகக் கலம்பக உறுப்புகள் 18 என்னும் வழக்கிற்குக் குறைவாகவும் அதிகமாகவும் உறுப்புகளைப் புலவர்கள் கலம்பக நூல்களில் பாடியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தில் 18 உறுப்புகள் உள. பதினெட்டினும் குறைந்த உறுப்புகள் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம், நந்திக் கலம்பகம் முதலியவற்றில் காணப்படுகின்றன. ஆசாரியன் திருவடியினை 1946–இல் அடைந்த அபிநவ காளமேகம் அனந்த கிருட்டிணையங்கார் பாடிய திருப்பேரைக் கலம்பகத்தில் 26 உறுப்புகள் இடம்பெற்றுள்ளன.
கலம்பகத்தில் இடம்பெறும் பாடுபொருள்களையும் பாவகைகளையும் நோக்குமிடத்து இப்பிரபந்தம் அந்தாதி, அம்மானை முதலியவற்றிற்குப் பின்னர்த் கலம்ப இலக்கியம் என்பது விளங்கும். கத்தை எண்வகை வனப்புகளுள் ‘விருந்து’ என்னும் புதுவது புனையும் இலக்கிய வகையைச் சேர்ந்ததாக முன்னையோர் கொண்டுள்ளனர்.
புதுமை விருந்தாகிய கலம்பக இலக்கியம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு இந்த இருபதாம் நூற்றாண்டு வரையில் இடையறவின்றிப் பலகாலங்களிலும் தோன்றி விளங்குதல் இலக்கிய வரலாற்றால் தெரியவருகிறது. தெய்வம் பற்றிய கலம்பகங்களே பெரும்பான்மை; அடியார்கள்மேல் பாடப்பெற்றவை சிலவே. அரசன்மேல் அமைந்த நூலுக்கு நந்திக்கலம்பகம் ஒன்றுதான் நமக்குக் கிட்டியுள்ளது ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருக்கலம்பகம் திருப்பாதிரிப் புலியூர்க்கலம்பகம் முதலியன பழமையானவை. ‘கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்று போற்றப் பெறும் இரட்டைப்புலவர்கள்<noinclude>
<b>வா.க. 6 – 53</b></noinclude>
e147bp9htcscpbxx8zu71k44mpf9vl6
பயனர்:Info-farmer/WikisourceSimpleInterface.js
2
642292
1929909
2026-05-03T16:28:00Z
Info-farmer
232
எளிமையான தோற்றம் 1
1929909
javascript
text/javascript
$(function() {
// 1. விக்கிமூலம் தொகுப்புப் பக்கத்தில் மற்றும் 'பக்கம்:' (Page) பெயரிடையில் மட்டும் செயல்பட
var action = mw.config.get('wgAction');
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) {
// 2. கவனச்சிதறல்களை மறைத்தல் (Zen Mode)
$('#mw-panel').hide(); // இடதுபுறப் பக்கப்பட்டியை மறைக்க
$('#mw-head').hide(); // மேல் பட்டி (தேடல், பயனர் மெனு) மறைக்க
$('#siteNotice').hide(); // தள அறிவிப்புகளை மறைக்க
$('#footer').hide(); // கீழ்ப்பகுதியை மறைக்க
// 3. உள்ளடக்கப் பகுதியை (Content area) திரை முழுமைக்கும் விரிவாக்குதல்
$('#content').css({
'margin-left': '0',
'padding-top': '0',
'border': 'none',
'box-shadow': 'none'
});
// 4. முதன்மைத் தலைப்பை (h1) 11px ஆகச் சுருக்கி, தேவையற்ற இடைவெளிகளை நீக்குதல்
$('h1.firstHeading, #firstHeading').css({
'font-size': '11px',
'margin': '0',
'padding': '0',
'line-height': '1',
'border-bottom': 'none'
});
// 5. தொகுப்புப் பெட்டியைப் பெரிதாக்குதல் (திரையின் உயரத்திற்கு ஏற்ப)
$('.prp-page-content').css('height', '85vh'); // மூலப்படியும் தொகுப்புப் பெட்டியும் உள்ள பகுதி
// 6. முன்பக்கம், அடுத்தபக்கம், அட்டவணை இணைப்புகளைப் புதிய தத்தலில் (New Tab) திறக்கச் செய்தல்
// ProofreadPage நீட்சியின் தலைப்புப் பகுதியில் உள்ள இணைப்புகளைக் குறிவைத்தல்
$('.prp-page-header a').attr('target', '_blank');
// கூடுதல் பாதுகாப்புக்காக: 'முன்பக்கம்', 'அடுத்தபக்கம்', 'அட்டவணை' என்ற சொற்களைக் கொண்ட இணைப்புகளைத் தேடி மாற்றுதல்
$('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank');
$('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank');
}
});
0gw6egjbmieghzd5dmmo5ohox0lgrbv
1929913
1929909
2026-05-03T16:40:23Z
Info-farmer
232
வெக்டர் 2022 ஏற்ப மாற்றம்
1929913
javascript
text/javascript
$(function() {
// 1. விக்கிமூலம் தொகுப்புப் பக்கத்தில் மற்றும் 'பக்கம்:' (Page) பெயரிடையில் மட்டும் செயல்பட
var action = mw.config.get('wgAction');
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) {
// 2. வெக்டர் 2022 (Vector 2022) கவனச்சிதறல்களை முழுமையாக மறைத்தல்
$('.vector-header-container').hide(); // விக்கிமூலம் இலச்சினை, தேடல் பெட்டி, பயனர் மெனு மறைக்க
$('.vector-sidebar-container').hide(); // இடதுபுறப் பக்கப்பட்டியை மறைக்க
$('.vector-sticky-header').hide(); // திரையை நகர்த்தும் போது தொங்கும் மேல் பட்டியை மறைக்க
$('#siteNotice').hide(); // தள அறிவிப்புகளை மறைக்க
$('#footer').hide(); // கீழ்ப்பகுதியை மறைக்க
$('.vector-page-toolbar-container').hide(); // வலதுபுறக் கருவிகள் (இருந்தால்) மறைக்க
// வெக்டர் 2022-ல் முழுத்திரைக்காக Grid கட்டமைப்பை மாற்றுதல்
$('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%');
$('.mw-body, .mw-content-container').css({
'margin': '0',
'padding': '0',
'max-width': '100%',
'border': 'none',
'box-shadow': 'none'
});
// 3. முதன்மைத் தலைப்பை (h1) மாற்றுதல்: "விக்கிமூலம் :" எனச் சிவப்பு நிறத்தில் சேர்த்தல்
var $h1 = $('h1.firstHeading, #firstHeading');
$h1.css({
'font-size': '11px',
'margin': '0',
'padding': '5px 0', /* சிறிதளவு இடைவெளி மட்டும் */
'line-height': '1',
'border-bottom': 'none'
});
// முரண்பாடுகளைத் தவிர்க்க, ஏற்கனவே சேர்க்கப்படாமல் இருந்தால் மட்டும் "விக்கிமூலம் :" என்பதைச் சேர்க்கவும்
if ($h1.find('.ws-custom-prefix').length === 0) {
$h1.prepend('<span class="ws-custom-prefix" style="color:red; font-size:11px;">விக்கிமூலம் : </span>');
}
// 4. தொகுப்புப் பெட்டியைப் பெரிதாக்குதல் (திரையின் உயரத்திற்கு ஏற்ப)
$('.prp-page-content').css('height', '88vh'); // தொகுப்புப் பகுதி இன்னும் பெரிதாகத் தெரியும்
// 5. முன்பக்கம், அடுத்தபக்கம், அட்டவணை இணைப்புகளைப் புதிய தத்தலில் (New Tab) திறக்கச் செய்தல்
$('.prp-page-header a').attr('target', '_blank');
$('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank');
$('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank');
}
});
4j93beizv52xmdx02avpx16ntvm234m
1929915
1929913
2026-05-03T16:50:02Z
Info-farmer
232
மேற்புறம் இருந்த தேவையற்ற வெற்றிடம் நீக்கப்படுகிறது. முதன்மைத்தலைப்பு சற்று பெரியதாக்கப்படுகிறது
1929915
javascript
text/javascript
$(function() {
// விக்கிமூலம் தொகுப்புப் பக்கத்தில் மற்றும் 'பக்கம்:' (Page) பெயரிடையில் மட்டும் செயல்பட
var action = mw.config.get('wgAction');
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) {
// 1. வெக்டர் 2022 கவனச்சிதறல்களை முழுமையாக மறைத்தல்
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide();
// 2. Grid கட்டமைப்பை மாற்றுதல் & பக்கத்தின் இடைவெளிகளை நீக்குதல்
$('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%');
$('.mw-body, .mw-content-container').css({
'margin': '0',
'padding': '0',
'max-width': '100%',
'border': 'none',
'box-shadow': 'none'
});
// 3. முதன்மைத் தலைப்பை (h1) 13px ஆக மாற்றுதல் (11px + 20%)
var $h1 = $('h1.firstHeading, #firstHeading');
$h1.css({
'font-size': '13px',
'margin': '0',
'padding': '0',
'line-height': '1',
'border-bottom': 'none' // தலைப்பிற்கான கோட்டை நீக்குதல்
});
// "விக்கிமூலம் :" என்பதைச் சிவப்பு நிறத்தில் சேர்த்தல்
if ($h1.find('.ws-custom-prefix').length === 0) {
$h1.prepend('<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px;">விக்கிமூலம் : </span>');
}
// 4. சாம்பல் நிறக் கோடு மற்றும் வெற்றிடத்தை முழுமையாக நீக்குதல்
$('.mw-body-header').css({
'margin-bottom': '0',
'padding-bottom': '0',
'border-bottom': 'none' // சாம்பல் நிறக் கோட்டை நீக்குதல்
});
// மீடியாவிக்கி உருவாக்கும் தேவையற்ற வெற்றிடங்களை (contentSub) மறைத்தல்
$('#siteSub, #contentSub, #contentSub2').hide();
// தொகுப்புப் பெட்டிக்கு மேலுள்ள வெற்றிடத்தை நீக்குதல்
$('#bodyContent, .mw-body-content').css({
'margin-top': '0',
'padding-top': '0'
});
// 5. தொகுப்புப் பெட்டியைப் பெரிதாக்குதல் (வெற்றிடம் குறைந்ததால் இன்னும் அதிக இடம் கிடைக்கும்)
$('.prp-page-content').css('height', '90vh');
// 6. இணைப்புகளைப் புதிய தத்தலில் (New Tab) திறக்கச் செய்தல்
$('.prp-page-header a').attr('target', '_blank');
$('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank');
$('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank');
}
});
cbbjf1u5avcdy70bxp85d0lq8q8g9wh
1929916
1929915
2026-05-03T16:55:50Z
Info-farmer
232
முழுமையாக சாம்பல் கோடு வெற்றிடம் நீக்கம் + வெளியேறு பச்சை நிற பொத்தான்.
1929916
javascript
text/javascript
$(function() {
// விக்கிமூலம் தொகுப்புப் பக்கத்தில் மற்றும் 'பக்கம்:' (Page) பெயரிடையில் மட்டும் செயல்பட
var action = mw.config.get('wgAction');
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) {
// 1. வெக்டர் 2022 கவனச்சிதறல்களை முழுமையாக மறைத்தல்
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide();
$('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%');
$('.mw-body, .mw-content-container').css({
'margin': '0',
'padding': '0',
'max-width': '100%',
'border': 'none',
'box-shadow': 'none'
});
// 2. சாம்பல் நிறக் கோடு மற்றும் வெற்றிடத்தை (!important) மூலம் வேரறுத்தல்
// வெக்டர் 2022-ன் பிடிவாதமான இடைவெளிகளை முறியடிக்க இதுவே சிறந்த வழி
$('head').append('<style>' +
'.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' +
'.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' +
'#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' +
'</style>');
// 3. முதன்மைத் தலைப்பை (h1) 13px ஆக மாற்றுதல்
var $h1 = $('h1.firstHeading, #firstHeading');
$h1.css({
'font-size': '13px',
'margin': '0',
'padding': '5px 0', /* பொத்தான் இருப்பதால் சிறிதளவு இடம் தேவை */
'line-height': '1.5',
'border-bottom': 'none'
});
// 4. வெளியேறு பொத்தான் மற்றும் விக்கிமூலம் : முன்னொட்டு அமைத்தல்
if ($h1.find('.ws-custom-prefix').length === 0) {
// தொகுப்பை ரத்து செய்துவிட்டுப் படிக்கும் நிலைக்கு (View mode) செல்வதற்கான உரலி
var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName'));
// பச்சை நிற 'வெளியேறு' பொத்தான் (13px அளவு)
var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>';
// சிவப்பு நிற 'விக்கிமூலம் :' (13px அளவு)
var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>';
// தலைப்புக்கு முன்னே பொத்தானையும், முன்னொட்டையும் சேர்த்தல்
$h1.prepend(exitBtn + redPrefix);
}
// 5. தொகுப்புப் பெட்டியைப் பெரிதாக்குதல் (வெற்றிடம் இல்லாததால் முழு இடமும் கிடைக்கும்)
$('.prp-page-content').css('height', '90vh');
// 6. இணைப்புகளைப் புதிய தத்தலில் (New Tab) திறக்கச் செய்தல்
$('.prp-page-header a').attr('target', '_blank');
$('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank');
$('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank');
}
});
aczbvf4t0wbq62ggf8e2frusamlab98
பயனர் பேச்சு:Info-farmer/WikisourceSimpleInterface.js
3
642293
1929912
2026-05-03T16:38:32Z
Info-farmer
232
+ * [[பயனர்:Info-farmer/common.js]]
1929912
wikitext
text/x-wiki
* [[பயனர்:Info-farmer/common.js]]
283ahzsaqfini0rqrb7rvhycgjmcu8d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/862
250
642294
1929914
2026-05-03T16:48:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாடியவை தில்லைக் கலம்பகமும் திருவாமாத்தூர்க் கலம்பகமும் ஆகும். சைவச்சார்பான கலம்பகங்களுள் மதுரைக்கலம்பகம், அருணைக்கலம்பகம், புள்ளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலம்பகமாலை|834|கலவரம்}}</noinclude>பாடியவை தில்லைக் கலம்பகமும் திருவாமாத்தூர்க் கலம்பகமும் ஆகும். சைவச்சார்பான கலம்பகங்களுள் மதுரைக்கலம்பகம், அருணைக்கலம்பகம், புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகம் முதலியன சிறப்பாகக் குறிக்கத்தக்கன. சைவச் சார்புடையவற்றை நோக்க வைணவச் சார்பாய் வந்தவை மிகக் குறைவே. பிள்ளைப் பெருமாளையங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகம், முத்தமிழ்க் கவிவீரராக முதலியார் பாடிய திருவேங்கடக் கலம்பகம் என்னும் இரண்டும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. மேநாட்டினரான வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகம் பாடியுள்ளார். சென்ற நூற்றாண்டில் பூண்டி அரங்கநாத முதலியார் பாடிய கச்சிக் கலம்பகம் தனிப்படக் குறிப்பிடத்தக்கது. இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவற்றுள் மயூரகிரிக் கலம்பகம், சிரீவரமங்கைக் கலம்பகம், திருப்பேரைக் கலம்பகம் என்பவை குறிப்பிடத்தக்கன. ஏனைய சிற்றிலக்கியங்களைப் போலாது பேரளவில் இக்காலம் வரையில் தோன்றி வந்துள்ள காரணத்தால் இக்கலம்பக இலக்கியம் புலவர் பெருமக்களாலும் பொதுமக்களாலும் விரும்பி வரவேற்கப்பட்டது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாம்.
{{Right|<b>மு.ச.</b>}}
{{larger|<b>கலம்பகமாலை:</b>}} இது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் என்று கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இதற்குப் பன்மணிமாலை என்ற பெயரும் உண்டு. பாட்டியல் கூறும் இலக்கண நூல்களுள் பன்னிரு பாட்டியல், இப்பிரபந்தத்தைக் கலம்பகமாலை என்றும் பிற பாட்டியல் நூல்கள் பலவும் பன்மணிமாலை என்றும் குறிப்பிடுகின்றன. பிரபந்த தீபிகை என்னும் நூல் இப்பிரபந்தத்தினைக் கலம்பகமாலை, பன்மணிமாலை ஆகிய இரு பெயராலும் குறிப்பிடுகிறது. கலம்பகம் என்னும் பிரபந்தத்தின் பண்பினோடு இப்பிரபந்தம் மிகுந்த தொடர்புடையது. கலம்பகப் பிரபந்தத்திலுள்ள ஒரு போகு அம்மனை ஆகிய உறுப்புகள் மட்டும் நீங்க எஞ்சியுள்ளவற்றால் இயல்வது இப்பிரந்தமாகும் என்று பன்னீருபாட்டியல் கூற, அவ்விரு உறுப்புக்களுடன் ஊசல் என்னும் உறுப்பையும் நீக்கிப் பாடுவது இப்பிரபந்தமாகும் என்று பிறப்பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. இப்பிரபந்தம் அந்தாதியாக அமையும் என்பதனைப் பிரபந்த மரபியல் கூறுகிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கலம்பகம் சில்குறை என்று சுவாமிநாதம் இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறுகிறது.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
{{larger|<b>கலவரம்</b>}} இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 159, கலவரம் என்றால் என்ன என்பது பற்றி விளக்குகிறது. அதன்படி, இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் ஒரு பொது இடத்தில் பொது அமைதியைக் குலைக்கும் விதத்தில் சண்டையிட்டுக் கொள்வது கலவரம் (Affray) எனப்படும்.
<b>மெய்ப்பிக்கவேண்டிய கூறுகள்:</b> கலவரம் விளைத்தல் குற்றத்தைக் கண்டறிவதற்குப் பின்வரும் கூறுகள் மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும். 1) இரண்டு அல்லது மேற்பட்டவர்களுக்கிடையில் சண்டை நிகழ்ந்திருத்தல் வேண்டும். 2) சண்டை பொது இடத்தில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். 3) சண்டை பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக இருந்திருத்தல் வேண்டும்.
<b>கலகம் விளைவித்தல் குற்றம் மற்றும் கலவரம் ஆகியவற்றிற்குள்ள வேறுபாடுகள்:</b> 1) கலகம் என்பது, ஒரு சட்டவிரோதமான கும்பல் (ஐந்து அல்லது மேற்பட்டவர்களைக் கொண்டது) அல்லது அதனுடைய உறுப்பினர் எவரேனும் அத்தகைய கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பலாத்காரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்துவது. கலவரம் என்பது இரண்டு அல்லது மேற்பட்டவர்களால் பொது இடத்தில் பொது அமைதியைக் குலைக்கும் விதத்தில் செயல்களைச் செய்வது. கலவரத்தில் பொது அமைதியைக் குலைப்பதற்குப் பொது நோக்கம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. 2) கலகம் விளைவித்தல் குற்றம் தனியார் இடத்தில் கூட நிகழலாம்; கலவரம் என்பது பொது இடத்தில் மட்டுமே நிகழ்வதாகும். 3) கலகம் ஒன்றில் சட்ட விரோதக் கூட்டத்தில் இருந்தவர் (தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் பலத்காரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்தியிருப்பினும் இல்லாதிருப்பினும்) அனைவரும் தண்டிக்கப்படுவர். ஆனால், கலவரத்தில், உண்மையில் ஈடுபட்டவர் மட்டுமே தண்டிக்கப்படுவர். 4) கலகம் விளைத்தலுக்குத் தண்டனை, இரண்டாண்டுச் சிறை அல்லது தண்டத்தொகை; அல்லது அவை இரண்டுமாகும். ‘கலவரம்’ செய்தலுக்குத் தண்டனை, ஒரு திங்கள் வரை சிறை அல்லது 100/– உரூபாய் வரை தண்டத்தொகை; அல்லது அவை இரண்டுமாகும்.
<b>கலவரம், தாக்குதல் வேறுபாடு:</b> 1) கலவரம் பொது இடத்தில் திகழ்தல் வேண்டும்; தாக்குதல் (Assault) பொது இடம் அல்லது தனிஇடம் இரண்டில் எதில் வேண்டுமானாலும் நிகழலாம். 2) கலவரம், இரண்டு அல்லது மேற்பட்டவர்களால் இழைக்கப்படுவது. தாக்குதலானது, சைகை அல்லது முன்னேற்பாடு எதனாலும் தம் அருகில் இருப்பவர் மீது குற்ற முறு வன்முறையைப் பயன்படுத்தும் வகையில் அச்சத்தை விளைவிக்கும் ஒருவரால் இழைக்கப்படுவது. 3) கலவரம், பொது அமைதிக்கு எதிரான குற்றம்;<noinclude></noinclude>
3ewvjvxq5ghvs2xtvx8awu32kwu6yl9
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/179
250
642295
1929931
2026-05-04T04:13:12Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்னொரு வகையினர், எம்.ஜி.ஆர். அவர்களைக் கழகத்தைவிட்டு வெளியேற்ற ஒற்றைக்காலில் நின்று தீர்மானத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து காரசாரமாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|170||கலைஞர்}}</noinclude>இன்னொரு வகையினர், எம்.ஜி.ஆர். அவர்களைக் கழகத்தைவிட்டு வெளியேற்ற ஒற்றைக்காலில் நின்று தீர்மானத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து காரசாரமாகப்பேசி, தங்கள் சொற்பொழிவு மேடைகளையே கடுஞ்சொல் மழை கொட்டும் மேடைகளாக மாற்றிக்கொண்டு இப்போது சத்யா ஸ்டுடியோவில் சரண் அடைந்திருப்பவர்கள். இவர்கள், முண்டா தட்டும் பயில்வான்களைப் போன்றவர்கள்! கிராமங்களில் முன்பெல்லாம் சண்டைக்கு ஆள் போவதற்கென்றே சில பயில்வான்கள் இருப்பார்கள். அவர்கள் மாறி மாறி எந்தத் தரப்புக்கு வேண்டுமானாலும் போகக் கூடியவர்கள்.
அடுத்த வகையினர், எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறுச் செய்திகளை எழுதி ஒரு சென்னைப் பத்திரிகைக்கு அனுப்பி, அந்தக் கடிதம் செயற்குழுவின் பார்வக்கு வைக்கப்பட்டு. தன்னைப் பற்றி எதிர்க்கட்சி ஏட்டுக்குச் செய்தி கொடுத்த “இவர் கட்சியில் இருப்பதா? அல்லது நான் இருப்பதா?” என்பதை முடிவுகட்டுங்கள் என்று எம். ஜி. ஆர். கேட்டு, அதன் காரணமாக கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு பிரபலக் குடும்பத்துப் பிரமுகர். அவரைச் சார்ந்தோர் — அவர்களும், இன்று எம். ஜி. ஆர். கட்சியிலே இருக்கிறார்கள்!
“வேலூர் பொதுக்குழுவிலே, எம்.ஜி. ஆரும், மற்றவர்களும் சம்பத்தைத் தாக்கி, சட்டையைக் கிழித்துவிட்டார்கள்! இதோ பாருங்கள் கிழிந்த சட்டையை!” என்று ஊர் ஊராகத் தூக்கிக்கொண்டு போய் மேடை போட்டு பேசிய கூட்டத்தினர் — அவர்கள் அண்ணாவுக்கு என்ன தெரியும்? என்று “அடாணா” விலே பேசி, தமிழ் தேசீயக் கட்சிக்கு ஓடி, பிறகு காங்கிரசிலே சேர்ந்து பிறகு கழகத்துக்கு வந்து, இப்போது எம். ஜி. ஆர். கட்சிக்குப் போய் எழுத்துப்பணி புரிந்து கொண்டிருப்பவர்கள்.
கடைசியாக நான் குறிப்பிட்டுள்ள இந்த வகையினர், அண்ணாவிட மிருந்து பிரிந்தபோது அவர்கள் எழுதிய<noinclude></noinclude>
c1togti320byz8dl4v6f3mckr5atuw4
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/180
250
642296
1929933
2026-05-04T04:14:15Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் . 171 இழிதகை எழுத்துக்களும், பேசிய தரங்கெட்ட பேச்சுக் களும் - அப்பப்பா! நாடு தாங்கவில்லை! அதுபற்றி, அன்று அண்ணா எழுதிய வாசகங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
.
171
இழிதகை எழுத்துக்களும், பேசிய தரங்கெட்ட பேச்சுக் களும் - அப்பப்பா! நாடு தாங்கவில்லை! அதுபற்றி, அன்று அண்ணா எழுதிய வாசகங்களை உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்:
"தம்பீ!
தான்
அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று ஒருவர் பேசினால்; ஒழித்துவிட்டுத் உறங்கச் செல்வேன் என்று மற்றொருவர் பதிலுரைப்பது, கடினமுமல்ல, அதற்கு அளவற்ற அறிவும் தேவையில்லை.
இழிமொழி பேசுவோருக்குப் பதில்மொழி. அதனினும் இழிந்ததாகப் பிழிந்தெடுத்துத் தருவது என்பதும் இயலாததுமல்ல; எவரிடமும் பாடம் கேட்கவும் தேவை யில்லை - அறிவின் தரம் எவ்வளவுக் கெவ்வளவு குறைந் திருக்கிறதோ அந்த அளவுக்கு ஆபாச நடை மிகுதியாகக் காணப்படும்; யானை துரத்திக்கொண்டு வந்தால், அச்சத் துடன், 'ஐயயோ!' என்று அலறுவர். பன்றி பாய்ந்தோடி வரின் அருவருப்புடன், ''ஐயயோ!' என்று கூறியபடி
ஒதுங்கிக்கொள்வர்.
பொறுப்புமிக்கோர் மறுப்புரை கூறிடவோ, வெறுப் புரை பேசிடவோ, நாராச நடை மொழிந்திடவோ விரும்பும் போக்கினரல்ல. நம்மையும் நமது கொள்கை யையும், கழகத்தையும் அழித்திடப் போவதாக, முன்பு சிலர் முழக்கமிட்ட போது, இன்று அதே செயலில் தம்மை சிக்க வைத்துக் கொண்டவர்கள். கழக எதிர்ப்பளர்களை எத்தகைய சூடான சொற்களால் தாக்கினர் என்பதை, மறந்து விடவில்லை. மறந்து விடக்கூடியதாகவும் அமைந்த தல்ல, அந்தச் சொற்கள்!! சொற்களா? தீப்பொறிகள்!! அதனைக் கூச்சத்துடன்தான் நினைவுபடுத்த வேண்டியிருக் கிறது - நமது நாக்குக்கு பழக்கமற்ற சரக்கு. ஆதலால்!
கழக எதிர்ப்பாளர்களைக் கடுமொழியால் தாக்கும் போக்கு நம்மிலே, மிகச் சிலருக்கே உண்டு.
அவர்கள்<noinclude></noinclude>
1ppij8y6mzguc7qouzzn58n9tzqdql9
ஶிக்ஷாபத்ரீ
0
642297
1929978
2026-05-04T10:48:20Z
NehalDaveND
16656
https://sa.wikisource.org/s/3icz
1929978
wikitext
text/x-wiki
॥ அத ஶிக்ஷாபத்ரீ ॥
வாமே யஸ்ய ஸ்திதா ராதா ஶ்ரீஶ்ச யஸ்யாஸ்தி வக்ஷஸி ।
வ்ருந்தாவனவிஹாரம் தம் ஶ்ரீக்ருஷ்ணம் ஹ்ருதி சிந்தயே ॥ 1॥
லிகாமி ஸஹஜானந்தஸ்வாமீ ஸர்வான்நிஜாஶ்ரிதான் ।
நானாதேஶஸ்திதான் ஶிக்ஷாபத்ரீம் வ்ருத்தாலயஸ்தித: ॥ 2॥
ப்ராத்ரோ ராமப்ரதாபேச்சாராமயோர் தர்மஜன்மனோ: ।
யாவயோத்யாப்ரஸாதாக்யரதுவீராபிதௌ ஸுதௌ ॥ 3॥
முகுந்தானந்தமுக்யாஶ்ச நைஷ்டிகா ப்ரஹ்மசாரிண: ।
க்ருஹஸ்தாஶ்ச மயாராமபட்டாத்யா யே மதாஶ்ரயா: ॥ 4॥
ஸதவா விதவா யோஷா யாஶ்ச மச்சிஷ்யதாம் கதா: ।
முக்தானந்தாதயோ யே ஸ்யு: ஸாதவஶ்சாகிலா அபி ॥ 5॥
ஸ்வதர்மரக்ஷிகா மே தை: ஸர்வைர்வாச்யா: ஸதாஶிஷ: ।
ஶ்ரீமந்நாராயணஸ்ம்ருத்யா ஸஹிதா: ஶாஸ்த்ரஸம்மதா: ॥ 6॥
ஏகாக்ரேணைவ மனஸா பத்ரீலேக: ஸஹேதுக: ।
அவதார்யோऽயமகிலை: ஸர்வஜீவஹிதாவஹ: ॥ 7॥
யே பாலயந்தி மனுஜா: ஸச்சாஸ்த்ரப்ரதிபாதிதான் ।
ஸதாசாரான் ஸதா தேऽத்ர பரத்ர ச மஹாஸுகா: ॥ 8॥
தானுऽலங்க்யாऽத்ர வர்தந்தே யே து ஸ்வைரம் குபுத்தய: ।
த இஹாமுத்ர ச மஹல்லபந்தே கஷ்டமேவ ஹி ॥ 9॥
அதோ பவத்பிர்மச்சிஷ்யை: ஸாவதானதயாऽகிலை: ।
ப்ரீத்யைதாமனுஸ்ருத்யைவ வர்திதவ்யம் நிரந்தரம் ॥ 10॥
hgct1x9d84en8uxrnzwkut53askaybz