விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.26 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1930341 1929980 2026-05-05T06:57:12Z TVA ARUN 3777 /* Shikshapatri in Grantha lipi */ பதில் 1930341 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) qfhbmt6f8uxoiuju6yfzhpm3wdq5f38 1930344 1930341 2026-05-05T07:00:14Z NehalDaveND 16656 /* Shikshapatri in Grantha lipi */ பதில் 1930344 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) doctcadojxice026g78iiy18i5ub2yu பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/28 250 108537 1929981 1929501 2026-05-04T12:50:32Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அமைந்தார் = </b>கணவனாக அமைந்தவரது அல்லது காதலரது, (1155). <b>அமைந்தின்று = </b>அமைந்தது இல்லை; அமையவில்லை, (340). <b>அமைந்து = </b>தன்மைகளால் நிறைந்ததென, (118); சமாதானப்பட்டு பொருந்தியென, (474); நிறைந்தது என்று, (761). <b>அமையல = </b>இருக்க முடியவில்லை; மனநிறைவில்லை, (1283). <b>அமையா = </b>வாழ முடியாத', இல்லாமல் இயலாத, (961). <b>அமையாக் கடை = </b>ஏற்றுக் கொள்ளாத இடத்தில்; உடன்படாத விடத்து, (803). <b>அமையாத = </b>முடியாத, (632); பொருத்தமில்லாத, (825). <b>அமையாது = </b>நடக்காது; முடியாது, (20). <b>அமையார் = </b>அமை+ஆர் மூங்கில் போன்ற, {906). <b>அமையும் = </b>உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (708); ஏற்புடையது, (1193). <b>அமைவர் = </b>பழகுபவர், மேவுவர், (580). <b>அமைவில = </b>பொறுக்கின்றில, (1178). அமைவிலன் - பொருத்தம் இலன், -(862). <b>அமைவிலாத = </b>பொருத்தமில்லாத, (740). <b>அமைவு = </b>பொருந்துதல்; மேவுதல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும், அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின, (740); மிகுதி, (743); அமைதல், (1178). {{Multicol-break}} <b>அமைவுஇலன் = </b>மற்றவர்களோடு பொருத்தம் இலன், (863). <b>அம் = </b>அழகிய, (1107). <b>அம்பினில் = </b>அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772). <b>அயர்கம் = </b>உண்போமாக, செய்வோமாக, (1268). <b>அங்கு = </b>இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு, அறு என்னும் அடியாகப் பிறந்தது; அவ்வாறானால் கோடு அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை, அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே, அரங்கு தமிழ்ச் சொல்லே. அரங்கு என்றால் சூதாடு கோடுகள்; சதுரங்கக் கோடுகளையும் பொருள் குறிக்கும். சூதாடு களம், (401). <b>அரசர் = </b>வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ராஜா என வழங்குகிறது என்பது ஆய்வாளர் முடிபு. அரண்களை உடையவன்தானே அரசன்? <b>அரசு = </b>அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். <b>அரண் = </b>கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (534). <b>அரம் </b> = அராவும் கருவி, (567, 888, 997). {{Multicol-end}}<noinclude></noinclude> nh8jo7me78hszmsecimapd9243it0gf பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/29 250 108538 1929982 1929506 2026-05-04T12:53:52Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{Multicol|line=1px solid black}} <b>அறம்பொருத = </b>அரத்தால் தேய்க்கப்பட்ட, (888). <b>அரிது = </b>ஆகாது, முடியாது, (7, 8, 29,101); இல்லை, (177,227, 235, 248, 606, 647, 693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமையுடையது,(377, 419, 499). <b>அரிது ஆற்றி = </b>பிரிவுக்கு உடன்பட்டு, (1160). <b>அரிதே = </b>அரியது, (213, 443,503). அரிந்தற்று - அறுத்தார் போலும், (1304). <b>அரிய = </b>அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781). <b>அரியது = </b>அரிய காலம், (489); அருமையுடையது, (747). <b>அரியர் = </b>சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (1138). <b>அரியவற்றுள் = </b>அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும், (443). <b>அரியவை = </b>பொறுத்தற்கரியன,(693). <b>அரிவை = </b>பெண், (1107). <b>அரு = </b>அரிய, அரியதான, (483, 631, 647). <b>அருங்கேடன் = </b>அரிதாகிய கேடுகளை உடையவன், (210). <b>அருங்கேடு = </b>அழிவில்லாமை, (732). <b>அருஞ்செவ்வி = </b>தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமயமின்மை, (565). {{Multicol-break}} <b>அருட்செல்வம் = </b>அருளால் வரும் செல்வம், அருளுடைமையாகிய செல்வம், (241). <b>அருட்பொருள் = </b>அருளாகிய பொருள்,(914). <b>அருந்தியது = </b>உண்டது, (942). <b>அருப்பு = </b>கிளைத்தல், அரும்பி வளர்தல்; அரும்பு,(522). <b>அருமறை = </b>அரிய இரகசியங்களை, (847). <b>அருமை = </b>முடியாமை, கடுமை, (611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (743); அடைதற்கு அருமை, (1142). <b>அருமை உடைய = </b>பிறர் செய்தற்கு அருமையுடைய, (975). <b>அரும் = </b>அறிதற்கரிய, (198); பெற முடியாத, (462); இன்மை, (732). <b>அரும்பயன் = </b>அருமை தரும், நன்மை தரும் செயல்கள், (198). <b>அரும்பி = </b>உண்டாக்கி, (1223); முகிழ்த்து, மொட்டாகி, (1227). <b>அருவினை = </b>முடித்தற்கருமையுடைய செயல்,(483,631). <b>அருளல்லது = </b>பாவம், உயிர்க்கொலை, (254). <b>அருளற்றார் = </b>அருள் இல்லாதவர்கள், (248) <b>அருளாட்சி = </b>அருளால் வரும் பயன், (242). <b>அருளாதான் = </b>அருள் இல்லாதவன், இரக்கம் கொள்ளாதவன், (249). <b>அருளாள்க = </b>கருணையுடைய செயல்களில் பழகுக, (242). <b>அருளின்மை = </b>கருணையின்மை, (1209). <b>அருளென்னும் = </b>அருளாகிய, (757). {{Multicol-end}}<noinclude></noinclude> he1yvqcok9s18mfwow2okeqpd21noqv பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/30 250 108539 1929983 1929507 2026-05-04T12:55:50Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அருளொடும் = </b>அருளுடைமை யோடும்; குடிகளிடத்துச் செய்யும் அருளோடும்,(755). <b>அருள் = </b>அருளொழுக்கத்தை; துறவு, (176); கருணை அருள் உடைமை, அருளுடைமை, என்பது என்னவென்றால், "யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து, தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை" என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை.(241,248,251, 252, 254, 285, 938). <b>அருள் ஆள்வாற்கு = </b>கருணை உடையவனாய் இருப்பவனுக்கு, (244). <b>அருள் பொருள் ஆயும் = </b>அருளைப் பொருளாக ஆராயும்; அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும், (914). <b>அரோ = </b>அசைநிலை, ஈற்றசை, (1153, 1256). <b>அலகு = </b>நெற்கதிர், நெல், (1034). <b>அலகை = </b>பேய், (850). <b>அலந்தாரை = </b>துன்பமடைந்திருப்பவரை, (1303). <b>அலரறிவுறுத்தல் = </b>களவொழுக்கத்தை அறிந்த மற்றவர்கள், ஊரர்கள் தூற்றுதல், தனக்கு நன்மையானவைகளை நாயகன் நாயகி தோழிக்குத் தெரிவித்தல் (அதிகாரம் 115 அலர் அறிவித்தல்). <b>அலர் = </b>ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (1141, 1142, 1146, 1149, 1296, 1301). <b>அலர் எழ = </b>பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (1141). <b>அலர் நாண = </b>அலர் தூற்றுவதற்கு வெட்கப்பட, (1149). {{Multicol-break}} <b>அலை = </b>அலையும் தொழில் வருந்துதல்,(551). <b>அலைக்கும் = </b>தொந்தரவு கொடுக்கும், (735). <b>அல் = </b>அல்லாததாகிய, (301); ஆகா, (1299); அல்லாத, (1300). <b>அல்ல = </b>ஒழிந்த, (61); ஆகா, (95); இல்லை, (115, 1012); நடுவல்லாதவற்றை, (116); பாவங்கள், (150); அல்லாதன (157,173); பாவம், (181); அல்லாத, (289); இல்லை, (279); அன்றி, (337); அல்லாதவற்றை, (466, 700, 944, 962). <b>அல்லதற்கண் = </b>துன்பத்தில், (798). <b>அல்லது = </b>அல்லாத்து, (108); இல்லது, (231,254); அல்லாமல், (491, 570, 751, 951, 1131, 1159, 1168); செய்வதல்லது (1090); குற்றமுள்ளது செய்யக் கருதின், (795). <b>அல்லம் = </b>அல்லாதவராவோம், (1209). <b>அல்லர் = </b>அவர் இல்லை, (143, 880,926,973); அல்லராதல், (1300). <b>அல்லல் = </b>துன்பம், (245,379, 460, 555, 626, 787, 936, 938, 1160, 1301, 1303). <b>அல்லவை = </b>அல்லாதவரை, (751). <b>அல்லவற்றை = </b>இல்லாதவற்றை, (351). <b>அல்லவை = </b>பாவங்கள், தீமைகள், (96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (274); அருளல்லாதவை, (384); அறமல்லாதவற்றை, (551); பிறவற்றை, (1286). <b>அல்லற்கண் </b> = இடுக்கண் நேர்ந்த விடத்து, (798).<noinclude></noinclude> sdkki8mqahe6oizuck78gkvjpz78pp3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/31 250 108540 1929984 1929526 2026-05-04T12:56:56Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.{{rh|||}}வி.கலைமணி||29}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அல்லனேல் = </b>அல்லாதவனாயின், (386). <b>அல்லாதவர்க்கு = </b>இல்லாதவர்க்கு, (1077). <b>அல்லார் = </b>அல்லாதார், (266, 419, 720, 822, 973). <b>அல்லார்க்கு = </b>அல்லாதவர்க்கு, (726, 918, 999). <b>அல்லால் = </b>அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 762, 1095, 1183). <b>அல்லாவார் = </b>வருந்தார், (598). <b>அல்லிடம் = </b>செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம், (301). <b>அல்லை = </b>நீ அப்படி இல்லை, (1221). <b>அல்வழி = </b>ஆகாதபோது, துணையாக வராவிட்டால், (1299, 1300). <b>அவம் = </b>வீண்; கேடு, (262); பயனில்லாதன, (266). <b>அவரின் = </b>அவரிலும் பார்க்க, (1074). <b>அவர் = </b>மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314); துறவாதவர், (348); கல்லாதவர், (410); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183, 1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321), <b>அவர்க் கண்ட = </b>அவரைக் கண்ட, (1177). <b>அவர்க் காணாது = </b>அவரைக் காணாது, (1178). {{Multicol-break}} <b>அவர்க் காதல் = </b>அவருக்காக நிற்றல்; அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல், {1291). <b>அவர் பழி = </b>இரக்கப்பட்ட வர்க்குப் பழியல்லது, (1051). அவர் பொருள் அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63). <b>அவர் வயின் விதும்பல் = </b>பிரிந்திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). 'அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும். <b>அவலம் = </b>கவலை, (1072). <b>அவள் = </b>அந்தப் பெண், (1098, 1113, 1279). <b>அவற்றின் = </b>பகை இரண்டனுள் ஒன்றை, (875). <b>அவற்றுள் = </b>செல்வங்களுள், (51); அவைகளுள், (504). <b>அவனின் = </b>அவன் போல, (526). <b>அவன் = </b>நிறைந்திருக்கும் தன்மையுடைய அவன், (684); கற்றார் அவைக்களத்து அஞ்சுபவன், (727). <b>அவா = </b>ஆசை, (35, 361, 364, 365, 366, 368, 369, 370, 513); விரும்பப்படும் பொருள், (10.75); ஆசை, (1310), <b>அவாம் = </b>விரும்பிச் செய்யும், (215); விரும்பும், (681). <b>அவாய் = </b>அவாவி; விரும்பி, (643). <b>அவாவின்மை </b> = பொருள்மேல் ஆசை இன்மை, (513). {{Multicol-end}}<noinclude></noinclude> 76jqmf9vwxz8uatxoyiqirp8hhmmszt பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/32 250 108541 1929985 1929512 2026-05-04T12:58:46Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அவி = </b>அவி என்பதே வடமொழியில் ஹவிஸ் என வழங்கப்படுகிறது என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படுகின்றது. அவியல் என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர். நெய், (259); வானோர்களை நினைத்து ஹோமத்தில் சொரியும் நெய் முதலியன, (413). <b>அவித்தான் = </b>அறுத்தான், (6); அடக்கியவனது, (25). <b>அவித்து = </b>நீக்கி, தவிர்த்து, (694). <b>அவியின் = </b>இறந்தால், (420). <b>அவிர் = </b>விளங்கும்; ஒளி விடுகின்ற, (1117). <b>அவை = </b>சபை, (67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (400, 658, 659); சபை, (711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (1105). <b>அவை அஞ்சாமை = </b>சபையில் எழுந்து பேசும்போது அஞ்சாதிருத்தல். இது, திருக்குறளில் வரும் 73-வது அதிகாரம். அறிஞர்கள், பண்பாளர்கள், கல்விமான்கள் கூடியுள்ள அவையில், திறமையும், தகுதியும் பெற்ற ஒருவர் உரையாற்றத் துவங்கும்போது, அந்த அவையைக் கண்டு அஞ்சாமல் உரை முழக்கமிடல் வேண்டும் என்பதாகும். <b>அவை அவை போலுமே = </b>விரும்பப்படும் அந்த அந்த பொருள்கள் வந்து இன்பம் தருவது போலும், (1105). <b>அவை அறிதல் = </b>அரசனைச் சூழ்ந்திருப்பவரின் மனநிலையை அறிந்து பேசுதல். {{Multicol-break}} திருக்குறளில் இது 72-வது அதிகாரம். அறிவுடையார், கல்வியாளர்கள், சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் பேச எழும்போது, அந்த அவையில் குழுமியுள்ளோர் யார்? எத்தகையர்? அவர்கள் உணர்வுகள் யாவை? என்பனவற்றை நன்றாக அறிந்துணர்ந்து பேசுதலே அவை அறிதல் எனப்படும். <b>அவை நீக்கி = </b>தீயவழியிலிருந்து நண்பனை நீக்கி, (787). <b>அவையத்து = </b>சபையில், (67). <b>அவ் = </b>அந்த, (254). <b>அவ்வது = </b>அவ்வாறு, (426). <b>அவ்வித்து = </b>பொறாமைப்பட்டு, (167). <b>அவ்விய = </b>அழுக்காற்று, (164). <b>அவ் வுலகம் = </b>வீட்டுலகம், (247). <b>அழ = </b>வருந்தி, (659). <b>அழச்சொல்லி = </b>கண்டித்துச் சொல்லி, அழும்படிக் கூறி அவற்றை விலக்கி, (795). <b>அழப்போம் = </b>சேர்த்தவன் அழுமாறு போய் விடும், (659). <b>அழல் = </b>நெருப்பு, (1228). <b>அழிக்கல் = </b>அழித்தல், கெடுத்தல், (421). <b>அழிக்கும் = </b>கெடுக்கும், (934). <b>அழிதல் = </b>கண் விதுப்பு அழிதல். காதலர்கள் ஒருவரை ஒருவர் விரைந்து காண வேண்டும் என்று வருந்துவதாகக் கூறுதல், (அதிகாரம் 118). <b>அழித்து </b> = உணர்ன்வக் கெடுத்து, (359); அந்தப் பார்வையை மாற்றி, (775): மதித்து, அதற்கு மாறாக, (1317). {{Multicol-end}}<noinclude></noinclude> chaphl6mqmsihiocszt1q2pqwf8rtvv பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/33 250 108542 1929986 1929513 2026-05-04T13:00:59Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அழிந்து = </b>கெட்டு, (498). <b>அழிபசி = </b>அதிகப்பசி, மிக்கப் பசி, (226). <b>அழிப்பது = </b>கெடுப்பது, (744). <b>அழிய = </b>அழியும்படி, (958). <b>அழிவதூஉம் = </b>அழிவதனையும், (461). <b>அழிவந்த = </b>அழிவு வந்தவை, (807). <b>அழிவிலான் = </b>கலக்கமில்லாதவன், (625). <b>அழிவின் அவை = </b>அழிவைத் தருகின்ற தீய வழிகள், (787). <b>அழிவின்று = </b>போரில் கெடுதல் இல்லை, (764). <b>அழிவு = </b>கேடு, (615, 764, 876). <b>அழீஇ = </b>அழித்துச் சொல்லி, (182). <b>அழுக்கறுப்பான் = </b>பொறாமை கொள்வான், (163, 166). <b>அழுக்கற்று = </b>பொறாமை கொண்டு, (170). <b>அழுக்காறு = </b>பொறாமை, (35, 135, 161, 165, 167, 168). <b>அழுக்காற்றின் = </b>பொறாமையினின்று, (162); அழுக்காறு ஏதுவாக, (164). <b>அழுத = </b>அழுவதால் சிந்திய கண்ணீர், (555, 828). <b>அழுத கண்ணீர் = </b>அழுதலால் ஏற்பட்ட கண்ணீரும், (555); அழுகின்ற கண்ணீர், (828). <b>அழுதள் = </b>புலம்பினாள்; அழலாயினாள், (1318); அழுந்தும்; வருந்தும், (835). <b>அளக்கும் = </b>அளந்து அறியும், (710). <b>அளந்தான் = </b>கடந்தான், (610). <b>அளப்பது = </b>அளந்தறிவது, அளப்பதற்கு கருவியாக உள்ளது, (796). {{Multicol-break}} <b>அளவல்ல செய்து = </b>அளவற்றத் தீயச் செயல்களைச் செய்து, (284). <b>அளவளாவு = </b>நெஞ்சு கலத்தல், (523). <b>அளவில் = </b>நேரத்தில், (1187). <b>அளவினான் = </b>அளவு கடவாத, வேண்டப்படும் அளவுக்கு, (574). <b>அளவிறந்து கெடும் = </b>எல்லையைக் கடந்து கெடும், (283). <b>அளவின்றிப்படும் = </b>அளவில்லாமல் உண்டாகும், (947). <b>அளவு = </b>வரை, (224); எல்லை, (283); அளத்தல், (287, 288); நேர்மை அறிந்தார், (289); நேர்மையற்ற செயல் செய்து, வலியின் அளவு, (474); பொருளின் அளவு, (477, 478, 479); அளவை நூல், (725): காலம் வரை, (848), செரிக்கும் அளவு, (943), பசியளவு, (947); நோயாளியின் பருவம், பிணிகள் வலிகளின் அளவு, (949). <b>அளறு = </b>நரகம், (255, 835, 919). <b>அளவாவிய = </b>அளைந்த, துளாவிய, (64). <b>அளி = </b>கருணை, முகமலர்ந்து, இன்சொல் கூறுதல், (390); அருள், (557, 1192, 1209, 1322). <b>அளிக்க = </b>காக்க, (387). <b>அளிக்கும் = </b>செய்யும், (1192, 1312). <b>அளிக்கும் ஆறு = </b>செய்யும் வகை, (1321). <b>அளித்து </b> = அருளி, (1154); அருளுடையதாயிருந்தது, (1168); நன்றாகின்றது, இரங்கத் தக்கது, (1256). {{Multicol-end}}<noinclude></noinclude> 7qgqztin0myklmv3zu35j85gjar9fdh பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/34 250 108543 1929987 1929516 2026-05-04T13:04:35Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1929987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அளியர் = </b>இரங்கத் தக்கவர், அன்பு காட்டத் தக்கவர், (1138). <b>அளைஇ = </b>கலந்து, அளாவி (91). <b>அள்ளிக் கொள்வற்றே = </b>அள்ளிக் கொள்ளும் பொருள் போலக் குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று, (1187). <b>அற = </b>நீங்க, ஒழிய, (184, 258, 391); முழுமையாக, (465); நீங்க அல்லாமல், (717, 845). <b>அற ஆழி = </b>அறக் கடவுளாகிய, அறக்கடலாக விளங்கும், அறம் பூண்டவர், (8). <b>அறஞ்சார நல்குரவு = </b>அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன் என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்; நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மணக்குடவர், (1047). <b>அறத்தாறு = </b>அறத்தின் பயன், (37). <b>அறத்தாற்றின் = </b>அறவழியில், (46). <b>அறத்திற்கும் = </b>அதிற் கூறப்பட்டுள்ள அறத்திற்கும், அற நூலிலுள்ள நெறிகட்கும், (543). <b>அறத்திற்கே அன்பு சார்பு = </b>அறத்திற்கே அன்பு துணையாக இருக்கும், (76). <b>அறத்தின் = </b>நல்வினையிலும், அறத்தினைவிட, (31,32). <b>அறம் = </b>தருமம், (8); துறவறம், (23); நன்மை, (31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288, 296,297, 501, 1018, 1019, 1047); தவம் 76; அற நெறி, (77); அறவோர் ஒழுக்கம், {{Multicol-break}} (130); அற நூல்களையும், (141, 189); அறம் என்னும், (181); அறமென்பது அறநூலை; இது ஆகுபெயர், (183); அறக்கடவுள், (204). <b>அறம் நாணத் தக்கது = </b>அறம் அவனிடம் தங்கியிருக்க வெட்கப்படும் அல்லது நானும், (1018). <b>அறம் நோக்கி = </b>எண்ணி, (189). <b>அறல் = </b>சமித்தல், செரித்தல், (1326). <b>அறவினை = </b>அறச் செயல், (33, 321); அறச்செயல்களைச் செய்தல், (909). <b>அறவோர் = </b>துறவோர், தண்ணளியாகிய அறத்தையுடையோர், (30). <b>அறன் = </b>அறம், நல்வினை, நற்செயல், அறநெறிகள், (34, 40, 45, 48, 49, 142, 147, 148, 150, 157, 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754). <b>அறன் அழீஇ = </b>அறத்தை அழித்து இழிவாகப் பேசி, அறம் என்ற ஒன்று இல்லை என்று அழித்துச் சொல்லி, (182). <b>அறன் ஆக்கம் = </b>அறத்தையும் செல்வத்தையும், (163). <b>அறன் எனப்பட்டது = </b> இல்லறம், துறவறம் என்ற இரண்டறங்களுள் அறமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, (49). <b>அறன்கடை = </b>பாவம், தீய நெறி, (142). <b>அறன் சொல்லும் நெஞ்சம் = </b>மற்றவர்கள் செய்யும் நன்மைகளை நெஞ்சாரக் கூறும் மனம், (185). <b>அறா </b> = நீங்காத, (552, 1295). {{Multicol-end}}<noinclude></noinclude> cplzlr4lgjg5i5xs227ij9pdy1l1hct பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/35 250 108545 1929988 1916305 2026-05-04T13:06:42Z Neyakkoo 7836 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1929988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அறி = </b>அறிந்த, (218). <b>அறிக = </b>உணர்க, அறிந்து கொள்க, (116, 210). <b>அறிகல்லாதவர் = </b>அறிய மாட்டாதவர், (427). <b>அறிகிலார் = </b>அறியாதிருக் கின்றார், (1139). <b>அறிகென்று = </b>அறிந்தவர் சொல்லை அல்லது அறிவுறுத்துவோர் அறிவை ஏற்காமல் அதனை அவமதித்து அல்லது அழித்து, (638). <b>அறிதல் = </b>தான் துப்புத் துலக்கும் ஒற்றாடலால் அறிதல், (582), செய்யத் தக்கதை அறிதல், (632). <b>அறிதோறும் = </b>நூல்களை ஆய்ந்தாய்ந்து புதுப்புது பொருளை அறியும் தோறும், (1110). <b>அறிந்த = </b>அறியவல்ல, அறிவினால் ஆராயத்தக்க, அறிவுடைய, (61); பயன்படுத்த, அறிந்த, (721); அறிவதால் உண்டான, (1143). <b>அறிந்த கடைத்தும் = </b>அறிந்த விடத்தும், (637). <b>அறிந்தது = </b>அறியப் பெற்றது, (1226), <b>அறிந்தவை = </b>கேட்டறிந்த செயல்கள், (587). <b>அறிந்தார் = </b>அறிந்தவர்கள், பயின்றவர்கள், (288); ஆராய்தல் வல்லார், (717). <b>அறிந்தான் = </b>அறிந்தவன், (635). <b>அறிந்து = </b>மற்றவர்களால் அறியப்பட்டு, (123); உணர்ந்து, (136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645, 687, 696, 711, {{Multicol-break}} 721, 725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (1128); அறிந்திருக்கும், (12.87); கருதி, (1312). <b>தெரிந்து = </b>தெரிந்து கொண்டேன், (1083). <b>அறிய = </b>பிறரறிய, (590); அறிந்து நடக்கும்படி செய்ய, (795). <b>அறியலம் = </b>அறியமாட்டேன், (1257). <b>அறியா = </b>அறியாததாய், (736); அறியாத, (836); அறிய மாட்டாது, (1116). <b>அறியாது = </b>அறியமாட்டாது, (1142). <b>அறியாமை = </b>அறியாமல், (440); மறப்பு, (925); முன்னிருந்த அறியாமை, (1110). <b>அறியார் = </b>கண்டறியார் (228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (76, 337); அறியாதார், (507); அறிய முடியாதவராகி, (713); அறிய மாட்டார், (1141). <b>அறியார்க்கு = </b>எந்த வகையிலும் அறியாதவர்களுக்கு, (877). <b>அறியார் கொல் = </b>வாழ்நாளில் கண்டறிய மாட்டார்களோ, (228). <b>அறியான் = </b>அறிவதும் செய்யாது, (474); அறியான் ஆயினும், (638) அறிய வேண்டியவற்றை அறியானாகவும், (863). <b>அறியும் = </b>அனுபவிக்கப்படும், (1101); அறிந்து கொள்ளும், (1308). <b>அறியேன் </b> = களித்து அறியேன், (928); அறியமாட்டேன், (1083, 1125, 1207). {{Multicol-end}}<noinclude></noinclude> kxfmr7v01z5y3cxhcy9gyo9x5p1fns3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/36 250 108547 1929990 1916306 2026-05-04T13:08:34Z Neyakkoo 7836 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1929990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அறிவது = </b>கண்டறிவது, மதிப்பது, (61); ஒன்றனை அறிவது, (293); அறிந்து கொள்வது, (1255). <b>அறிவல் = </b>அறிவேன், (1129). <b>அறிவறிந்து = </b>அறியவேண்டியவற்றை அறிந்து, (123); அறிவினால் அறிய வேண்டியவற்றை அறிந்து, (618). <b>அறிவன் = </b>மெய்யறிவினை உடையவன்; அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (2). <b>அறிவாம் = </b>அறிந்து செய்வோம், (36). <b>அறிவாரின் = </b>அறிகின்றவரினும், (1072). <b>அறிவார் = </b>அறிந்தவர், (427, 428, 995, 1053). <b>அறிவான் = </b>அறிவினையுடையவன், (215). <b>அறிவான் = </b>அறிகின்றவன், (214, 318, 677, 701). <b>அறிவிப்ப = </b>உணர்த்துவ, (1233). <b>அறிவிலா = </b>அறிவில்லாத, நீதியை அறியாத, (869). <b>அறிவிலார் = </b>அறியார், அறியாதார், (140). <b>அறிவிலான் = </b>புல்லறிவாளன், (847). <b>அறிவில்லன் = </b>அறிவில்லாத மற்றவர்கள், (1140). <b>அறிவினவர் = </b>அறிவினையுடையவர்,(857,915,918,941). <b>அறிவினார் = </b>அறிவினையுடையார், (198). <b>அறிவினர்க்கு = </b>அறிவினை உடையவர்க்கு, (429). {{Multicol-break}} <b>அறிவினான் = </b>தான் பெற்றுள்ள அறிவினால் (நாவலர் நெடுஞ்செழியன்); துறவிகள் தாம் பெற்ற அறிவினால் (திருகுறள் முனிசாமி உரை); அறிவால் (பரிமேலழகர் உரை) அறிவுடையனாகிய அதனால், (மணக்குடவர்) (315). <b>அறிவினுள் = </b>அறிவுத் திறன்களுள், (203). <b>அறிவு = </b>அறிவுடைய, (61); அறிவோடு இணைந்த கல்வியறிவு, (68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (123); கல்வியறிவு, (174, 179); அறியும் தன்மை, (214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847). <b>அறிவு அறிந்து = </b>அறிய வேண்டியவற்றை அறிந்து, (618). <b>அறிவு ஆண்மை = </b>அறிவினை யுடையவராய் இருத்தல், (287). <b>அறிவுடைமை = </b>கல்வி கேள்வி அறிவொடு பகுத்தறியும் உண்மை. [இது திருக்குறளின் 43-வது அதிகாரம். ஒருவன் கேள்விகளினால் கல்வி அறிவுடைமை பெறுவதும், அவற்றால் பயனடைவதும், அவன் உண்மை அறிவுடையனாவது குறித்தும் கூறப்பட்ட அதிகாரமாகும்.] <b>அறிவுடையார் = </b>அறிவுடையவர், (463,816); அறிவுடைய ராகிய காதலர், (1153). <b>அறிவும் = </b>இயற்கை, செயற்கை அறிவும்,(1022). <b>அறிவே </b> = அறிவே பேதைமை அறிவு, (373). {{Multicol-end}}<noinclude></noinclude> de6vsd8f2av394tv2a4n2j7mvi4im3z பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/37 250 108549 1929991 1916307 2026-05-04T13:09:58Z Neyakkoo 7836 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1929991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அறின் = </b>பயனில்லாதபோது; செல்வமற்ற விடத்து, (812). <b>அறு = </b>நீங்கிய, (119,352); ஆறு, (560); குறைந்த, (1117). <b>அறுக = </b>இல்லாமற் போவதாகிய, (1177). <b>அறுக்கல் = </b>அறுத்தலை, நீக்க முயலுதல், (345). <b>அறுக்கும் = </b>ஒழிக்கும், நீக்கும், (349). <b>அறுதொழிலோர் = </b>அறுதியிட்ட முக்கிய தொழில்களையுடையோர். அறுதொழில் வினைத்தொகை. அறுதி செய்யப்பட்ட தொழில். வரையறை செய்யப்பட்ட தொழில் என பொருள் படும். அந்தத் தொழில்கள் யாவன? கல்வி கற்பித்தல், உழவுத் தொழில் செய்தல், நெசவுத் தொழில் செய்தல், சிற்பத் தொழில் செய்தல், தச்சுத் தொழில் செய்தல்-கொல்லுத் தொழில் செய்தல் போன்ற முக்கிய தொழில்களைக் குறிக்கும் (நாவலர் நெடுஞ் செழியன் உரை). ஆறு வகைப்பட்ட தொழில்கள். இயல்புடைய மூவர் என்று 41-ம் குறளில் குறிப்பால் கூறியது போல, இந்தக் குறளிலும், அறு தொழிலோர்' என்றார். (உலகத் தொழில்கள் பொதுத் தன்மையில் உழவர், வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் என்பவற்றுள் அடங்குவதாகும். திருக்குறளார். முனிசாமி உரை.] <b>அந்தணர் = </b>அறத்தை வரையறுத்துக் கூறுவோர், (560). <b>அறுப்பார் = </b>கைவிடுவார், (798). {{Multicol-break}} <b>அறுப்பன் = </b>கெடுப்பவன், நீக்குபவன், (346). <b>அறுவாய் = </b>முன்பு குறைந்த நிலையிலிருந்து, பின்பு நிறைவு பெற்ற, (கலை); குறைந்த இடம், (1117). <b>அறை = </b>வீட்டிலுள்ள அறை, (913); அடிக்கப்படும் பறை, (1180). <b>அறைந்தான் = </b>அடித்தவனது கைவலிபோல, (307). <b>அற்கா = </b>சுருங்கா; அல்கா என்பது அற்கா எனத் திரிந்து நின்றது; நிலைத்து நிற்காத, (333). <b>அற்குப = </b>நிலை பெறுவன, (333). <b>அற்ற = </b>ஒழிந்த, (349,521, 649, 654, 699, 956). <b>அற்ற கண்ணும் = </b>செல்வம் அழிந்து வறியவனானாலும், (521). <b>அற்றதிலர் = </b>உலகப் பற்றற்றவர் ஆகார், (355). <b>அற்றது = </b>நீங்கியது, (365); சமித்தது, முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, (942, 944). <b>அற்றம் = </b>குற்றம், கேடு, (421); முடிவு, (434); மறைத்தற் குரிய உறுப்புக்களை, (846); குற்றம், (980); ஒளி குறையும் நேரம், (1186). <b>அற்றவர்க = </b>உலகப் பற்றற்றவர், (365). <b>அற்றாக = </b>அவ்வாறாக, (365). <b>அற்றவரை = </b>சுற்றமில்லாதவரை, (506). <b>அற்றார் </b> = நீங்கியவர், (106); வறியவர்,(226); அழிந்தவரே, (248); நீங்கினார், (503.646). {{Multicol-end}}<noinclude></noinclude> 2y6rgrebh2zzdy0egj61q4qb6d1aojw பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/212 250 108942 1930342 1895400 2026-05-05T06:58:22Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|210||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>களங்களிலும் இதனால் உண்டாகும் இன்ப நிலையைத்தான் என்னென்பது. வாழையின் இன்பத் திறம் அது. வாழையும், வாழையிற் கிடைக்கும் தண்டு, இலை, காய் முதலியனவும் வாழையின் பொருளதிகாரம். வாழையின் எல்லாப் பொருள்களும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் உலர்ந்த சருகும்கூட உண்கலனாகவும், தொன்னைகளாகவும் உதவுகிறது. வாழையின் அறத்திறமோ உள்ளத்தை ஒருங்கே கொள்ளை கொள்கின்றது. அறத்திறம் என்பது இங்கே ஒழுங்கு முறை. அதுவும் கரவற்ற ஒழுங்கு முறை. சில மரங்கள் முடிச்சுகளும் - மொக்கைகளும், மலடுகளும் உடையன. வாழை பெரும்பாலும் அக் கரவுகள் உடையதன்று. வளத்துக்கு ஏற்றபடி வஞ்சனையில்லாமல் வளர்ந்து குழந்தைகள் போல் இல்லங்களில் ஆடி அசைந்து குழைவாய் விளங்குவன. வாழையின் ஒவ்வொரு பகுதியிலும் அவ் வொழுங்குச் சிறப்பு மேம்பட்டிருக்கிறது. அடியில் தோன்றும் கன்றுகள், தன் தாய் வாழையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அதன் ஆதரவிலும் அணைப்பிலும் அதன் மடியிலேயே அவ் வளைவு ஒழுங்கில் வளர்ந்தெழுகின்றன. மட்டைகளும் அப்படியே; உரிக்க உரிக்க மட்டையாய் வளைந்து கவ்விப் பற்றிய அடுக்கு ஒழுங்கில் அமைந்திருக்கின்றன. 'மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்' (65) என்ற பொய்யா மொழிக்கு ஏற்ப, தொட்டுணர்வுக்கு இதமாக வழு வழுப்பிலும் மென்மையிலும் மேம்பட்டவை அல்லவா அவை? இந்தியத் தென்பகுதியின் கடற்கரை ஓரம்போலப் - பக்க வளைவுகள் இல்லாமல்; வாழையின் இலைகள் வளைவு - ஒழுங்கும், அடுக்கு ஒழுங்கும் மிக்கு: மரத்தைச் சுற்றி ஒவ்வொன்றாகவும், ஒன்றன்பின் ஒன்றாகவும், முதலில் வெண் குருத்தாய்ச் சுருண்டு தோன்றிப் பின்பு பசிய மடல் விரித்து அவ்வொழுங்கிலேயே எல்லாம் எழுகின்றன. வாழைப் பூ, மரத்துக்கு ஒரே பூ. அந்த ஒன்றை, திருக்குறள் நூல் ஒன்றை மட்டும் திருவள்ளுவர் நன்றாய் செய்தளித்ததுபோல, வாழையும் நன்றாய்ச் செய்து வழங்குகின்றது. பூவின் மட்டையும், அடுக்கடுக்காய் -ஒவ்வொன்றாய்ச் சுற்றிலும், பெட்டித் திறப்பதுபோல் திறந்து விரித்து - உள்ளுள்ள இதழ் வரிசைகளை வெளிப்படுத்துகின்றது. ஒவ்வோர் இதழும் ஒவ்வொரு காய். இதழும் காய்களும் வரிசை வரிசையாய் வரிசை யொழுங்கில் திகழ்கின்றன.<noinclude></noinclude> 7pwt3kmidqun9fu02udcktunhqh2kx5 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/213 250 108944 1930345 1903803 2026-05-05T07:00:53Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>கடைசியில் வாழைத் தண்டை உரித்தெடுத்து விட்டால்; வெள்ளித் தண்டே என்னும்படி நேர்மையொழுங்கில் எவ்வளவு சிறந்து காட்சியளிக்கின்றது: இந்த நேர்மையை வேறு எந்த மரத்தில் நாம் காண முடியும்? இயற்கையான வாழைத் தண்டை வைத்துக் கொண்டு நேர்க்கோடுகள் போடலாம். வாழை இங்ஙனமெல்லாம் - வளைவு ஒழுங்கு, அடுக்கு ஒழுங்கு, வரிசையொழுங்குகளோடு நேர்மையொழுங்கிலும் மேம்பட்டு, அறத்திறமென்னும் ஒழுங்கு முறையில் தன்னிகரற்று விளங்குகின்றது. ஒரு பேரறிவின் பதிவு வாழையின் பொருள்களில் பதிந்திருந்தாலல்லாமல்; இத்தனை யொழுங்குகளை அதனிடத்திற் காண முடியுமா? அந்தப் பேரறிவு எது? அதனை நன்றியறிதலுடன் நினைவு கூர்தல் எவ்வளவு இன்றியமையாதது! சிறந்த மரங்களெனப்படும் வாழை, மா, பலா என்னும் முக்கனி மரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஏனை இரண்டும் இவ் வொழுங்குத் திறத்தில் வாழை போல்வன அல்ல? பட்டைகளோ, கிளைகளோ, இலைகளோ, காய்களோ எவையும் இவ் வொழுங்கில் எழுவதில்லை. பலாப் பழம் மேலெல்லாம் முள்ளிருப்பதோடு - அவையும் வரிசைப்பட இல்லை. சில பலாப் பழங்கள் ஒரு பகுதி ஒடுங்கியும் ஒரு பகுதி பருத்துங்கூட இருக்கும். முள்ளோடு பிசினும் உடையது. வாழையின் காய்களிலோ - பழங்களிலோ இத்தகைய முடக்குகளை, இடர்களைக் காண்பதரிது. முக்கனி மரங்களில் பலாவைவிட மாவும், மாவைவிட வாழையும் சிறந்தன. வேறு மர வகைகளிலும் செடி வகைகளிலும் இவ்வொழுங்கு முறைகளிற் சிற்சில ஏறக்குறையவாவது காணப்பட்டாலும், வாழையின் ஒழுங்குமுறை அத்தனையும் நிறைவாகக் காண்பது கடினம். அப்படியே, பொதுவாக மக்கள் வாழும் இடங்களில், இல்லங்களில் சென்று பார்த்தால் அவர்கள் பேரறிஞர்களாக இருந்தால்கூட, அவர்கள் தெருக்கள், இல்ல வரிசைகள், இல்லத்திற்குப் புழங்கு பொருள்கள், புத்தகங்கள் முதலியன பெரும்பாலும் ஒழுங்காக இருப்பதில்லை. அறவொழுங்கு அவர்களிடையே வீறு பெறவில்லை. யாரோ சான்றோர் சிலரிடம் அரிதில் அதனைக் காண முடிகிறது. மனிதரில் ஞானிகள் இருப்பது போல, மரங்களில் ஞான மரம் வாழை. இனி, வாழை மரத்தில் வீட்டுத் தன்மை அமைந்திருப்பது எண்ணுந்தோறும் வியப்பினை விளைக்கின்றது.<noinclude></noinclude> r6zk99nqxr5zxvhboet4lmv8sjuwd06 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/214 250 108946 1930347 1895402 2026-05-05T07:02:58Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|212||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>'வீடு என்பது விடுதலை; பற்று விடுதலை; பற்று என்பதை ஒரே சொல்லாற் சொல்லப்போனால், தன்னலம் என்று சொல்லி விடலாம். இவ் விடுதலை வாழையில் மிக நன்றாகத் தெரிகிறது. வாழை மரம் குலை விடுகிற வரையில் வாழ்கிறது. அப்புறம் அது வீழ்கிறது. அதனால் குலை விடுவதற்காகவே அது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வந்ததாகத் தெரிகிறது. அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும், தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து, தன் உயிர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள - அது, ஏற்பாடாய் இருக்கிறது. அப்படி வாழ்வின் ஒரே நோக்கமாய், ஒரே தடவையாய், ஒரே குலையை வழங்கிவிட்டு உயிர் விடுகிற அந் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கம் தருகிற உண்மை, அத்தகைய ஒரே குலையையும் தனக்காகவோ, தன் கன்றுகளுக்காகவோ ஒரு சிறிதும் வைக்காமல், முழுதும் பிறர்க்காகவே, அதாவது உலகுக்காகவே வழங்கி விடுவதுதான்! <b>முழு விடுதலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு உள்ளது?</b>{{gap2}} {{left_margin|3em|<poem>‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ (72)</poem>}} - என்னும் பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தன் உடலின் நடுத் தண்டையும் பிறர்க்கே உரிதாக்கிவிட்டு மறைந்து விடுகிறது. என்பும் உரியர் பிறர்க்கு என்னும் பண்புக்கு, மனிதரில் எல்லாரும் அப்படியிருக்கின்றனரா? ஆனால், வாழைகள் எல்லாமே அப்படிச் சார்பு நிறைந்தனவாய் இருக்கின்றனவே. மக்கள் தேடும் தேட்டங்கள் வாழையைப்போல, முற்றிலும், பிறர்க்குப் பயன்படுவதில்லை. பிறர் நலங்களுக்கென்றே தேடப்படுவதுமில்லை. பக்கங்களிலேயே சூழ்ந்திருந்து, குலை வரையில் கன்றுகள் தாவி வளர்ந்து, காலமெல்லாம் காத்திருந்தாலும், தாய் கடைசியாகத் தள்ளும் ஒரே ஒரு குலைகடத் தமக்குப் பயன்படாமல் பிறர்க்குப் போய் விடுகிறதே என்று சிறிதும் வஞ்சினம் கொள்ளாமல், தாய் வாழையைப் போலவே கன்று களும் அவ்வழியை, அவ் விடுதலையை வழிவழிக் கடைப்பிடிக்கின்றன. 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (212) - என்று தமிழ் மறை கூறும் பற்றற்ற பாண்மையை, முற்றுந் துறந்த முனியுங்கவர் சிலரிடமல்லது ஆறறிவு படைத்த ம்க்கட் பிறப்பினர் அனைவரிடமும் காண முடிகிறதா? 'தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (348) என்றபடி, வாழையைத் தவிர மற்றையவர் மயங்கி வலைப்பட்டவராகவே பெரும்பாலும் காணப்படுகின்றன்ர்.<noinclude></noinclude> eoie1ynt0f1100bh3m3s6xdu2jyigvl 1930350 1930347 2026-05-05T07:05:27Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|212||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>'வீடு என்பது விடுதலை; பற்று விடுதலை; பற்று என்பதை ஒரே சொல்லாற் சொல்லப்போனால், தன்னலம் என்று சொல்லி விடலாம். இவ் விடுதலை வாழையில் மிக நன்றாகத் தெரிகிறது. வாழை மரம் குலை விடுகிற வரையில் வாழ்கிறது. அப்புறம் அது வீழ்கிறது. அதனால் குலை விடுவதற்காகவே அது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வந்ததாகத் தெரிகிறது. அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும், தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து, தன் உயிர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள - அது, ஏற்பாடாய் இருக்கிறது. அப்படி வாழ்வின் ஒரே நோக்கமாய், ஒரே தடவையாய், ஒரே குலையை வழங்கிவிட்டு உயிர் விடுகிற அந் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கம் தருகிற உண்மை, அத்தகைய ஒரே குலையையும் தனக்காகவோ, தன் கன்றுகளுக்காகவோ ஒரு சிறிதும் வைக்காமல், முழுதும் பிறர்க்காகவே, அதாவது உலகுக்காகவே வழங்கி விடுவதுதான்! <b>முழு விடுதலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு உள்ளது?</b>{{gap2}} {{left_margin|3em|<poem>‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ (72)</poem>}} - என்னும் பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தன் உடலின் நடுத் தண்டையும் பிறர்க்கே உரிதாக்கிவிட்டு மறைந்து விடுகிறது. என்பும் உரியர் பிறர்க்கு என்னும் பண்புக்கு, மனிதரில் எல்லாரும் அப்படியிருக்கின்றனரா? ஆனால், வாழைகள் எல்லாமே அப்படிச் சார்பு நிறைந்தனவாய் இருக்கின்றனவே. மக்கள் தேடும் தேட்டங்கள் வாழையைப்போல, முற்றிலும், பிறர்க்குப் பயன்படுவதில்லை. பிறர் நலங்களுக்கென்றே தேடப்படுவதுமில்லை. பக்கங்களிலேயே சூழ்ந்திருந்து, குலை வரையில் கன்றுகள் தாவி வளர்ந்து, காலமெல்லாம் காத்திருந்தாலும், தாய் கடைசியாகத் தள்ளும் ஒரே ஒரு குலைகூடத் தமக்குப் பயன்படாமல் பிறர்க்குப் போய் விடுகிறதே என்று சிறிதும் வஞ்சினம் கொள்ளாமல், தாய் வாழையைப் போலவே கன்றுகளும் அவ்வழியை, அவ் விடுதலையை வழிவழிக் கடைப்பிடிக்கின்றன. {{left_margin|3em|<poem><b>'தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (212)</b></poem>}} - என்று தமிழ் மறை கூறும் பற்றற்ற பாண்மையை, முற்றுந் துறந்த முனிபுங்கவர் சிலரிடமல்லது ஆறறிவு படைத்த மக்கட் பிறப்பினர் அனைவரிடமும் காண முடிகிறதா? {{left_margin|3em|<poem><b>'தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (348)</b></poem>}} என்றபடி, வாழையைத் தவிர மற்றையவர் மயங்கி வலைப்பட்டவராகவே பெரும்பாலும் காணப்படுகின்றனர்.<noinclude></noinclude> 148xfqe08g0qz2aoeor95qrkyxy866u பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/215 250 108947 1930351 1903804 2026-05-05T07:08:24Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{gap|1}}பொருளெல்லாம் வேளாண்மை செய்தற் பொருட்டு என்பதில் வரும் எல்லாம் என்னும் எஞ்சாமைக் குறிப்புக்கு வாழையைத் தவிர வேறு எடுத்துக்காட்டு ஏது? வீட்டுணர்ச்சி என்பது, பற்று முற்றும் அற்ற உணர்ச்சியாதலின், வீட்டுணர்வு உடையாரே, பயன்படும் உணர்வு முற்றும் உடையவர்<b>.பயன்படுதலே வீட்டு நிலை.</b> {{gap|1}}வாழையின் பொருளெல்லாம் வேளாண்மையில், அதாவது பயன்படுதலில் சற்றும் இழுக்கில்லாதவை, {{gap|1}}அடியிலுள்ள வேர்க் கிழங்கு, வாழைப்பட்டை, நார், வாழைத் தண்டு, வாழை இலை, சருகு, பூ, காய், கனி முதலிய அனைத்தும் தலைசிறந்த நிலைகளிற் பயன்படுகின்றன. பட்டையின் சாறுகூட மருந்துக்குப் பயன்படுகிறது. வாழையில் பயன்படாத பொருள் எதுவுமில்லை. முற்றிலும் பயன்பட்டு வாழை இங்ஙனம் முற்றிலும் <b>வீட்டுணர்ச்சி</b> மிக்கிருக்கின்றது. {{gap|1}}இதனால், வாடாத மங்கலமுடையதாய், நிலைத்த இல்லறப் புகழும், அந் நிலையே பேராத இயற்கையுமுடையதாய்ச் சென்றே புகுங்கதி யின்றித் தான் நின்று புகழும் பெற்றுச் சிறந்து, அடியார் மரமாய் வாழை வீடு பேறுடையதாகின்றது. {{gap|1}}வீட்டுணர்ச்சி வாழையிற் காணப்படுவதுபோல் வேறு எங்கும் எதனிடத்தும் காணப்படுவதில்லை. {{gap|1}}இவ்வாற்றால், வாழ்வதென்பது வாழை ஒன்றே! வாழ் என்னும் முதனிலையிலிருந்து வாழை என்னும் அழகிய பெயரை வேறு எது பெற்றிருக்கிறது? {{gap|1}}வாழ்வது வாழை என்பதனாலன்றோ, குலை தள்ளிய வாழை மரங்களை, வாழும் வகைக்குத் திருமணங் கூட்டும் இல்வாழ்க்கை மன விழாக்களிலும், திருவருள் கூட்டும் ஞான வாழ்க்கைக் கடவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணி செய்விக்கும் மரபு தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுகின்றது. {{gap|1}}எனவே, அற மரம், ஞான மரம் வாழை மரம் அந்த வாழ்க்கை தியாக வாழ்க்கை. திருக்குறள் வாழ்வியல்படி மக்கள் நடந்தால், நாமும் தியாக வாழ்க்கை வாழ முடியும். அதற்குச் சான்று வாழை மரம்! {{Right|{{larger|<b>திருக்குறள் பீடம், குருகுலம் அழகரடிகள்</b>}}}} {{dhr|3em}}<noinclude></noinclude><noinclude></noinclude> g78gl0cha3q97r5y1smlyrqg4s2dis6 1930353 1930351 2026-05-05T07:09:43Z Gunathamizh 3151 1930353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{gap|1}}பொருளெல்லாம் வேளாண்மை செய்தற் பொருட்டு என்பதில் வரும் எல்லாம் என்னும் எஞ்சாமைக் குறிப்புக்கு வாழையைத் தவிர வேறு எடுத்துக்காட்டு ஏது? வீட்டுணர்ச்சி என்பது, பற்று முற்றும் அற்ற உணர்ச்சியாதலின், வீட்டுணர்வு உடையாரே, பயன்படும் உணர்வு முற்றும் உடையவர்<b>.பயன்படுதலே வீட்டு நிலை.</b> வாழையின் பொருளெல்லாம் வேளாண்மையில், அதாவது பயன்படுதலில் சற்றும் இழுக்கில்லாதவை, அடியிலுள்ள வேர்க் கிழங்கு, வாழைப்பட்டை, நார், வாழைத் தண்டு, வாழை இலை, சருகு, பூ, காய், கனி முதலிய அனைத்தும் தலைசிறந்த நிலைகளிற் பயன்படுகின்றன. பட்டையின் சாறுகூட மருந்துக்குப் பயன்படுகிறது. வாழையில் பயன்படாத பொருள் எதுவுமில்லை. முற்றிலும் பயன்பட்டு வாழை இங்ஙனம் முற்றிலும் <b>வீட்டுணர்ச்சி</b> மிக்கிருக்கின்றது. இதனால், வாடாத மங்கலமுடையதாய், நிலைத்த இல்லறப் புகழும், அந் நிலையே பேராத இயற்கையுமுடையதாய்ச் சென்றே புகுங்கதி யின்றித் தான் நின்று புகழும் பெற்றுச் சிறந்து, அடியார் மரமாய் வாழை வீடு பேறுடையதாகின்றது. வீட்டுணர்ச்சி வாழையிற் காணப்படுவதுபோல் வேறு எங்கும் எதனிடத்தும் காணப்படுவதில்லை. இவ்வாற்றால், வாழ்வதென்பது வாழை ஒன்றே! வாழ் என்னும் முதனிலையிலிருந்து வாழை என்னும் அழகிய பெயரை வேறு எது பெற்றிருக்கிறது? வாழ்வது வாழை என்பதனாலன்றோ, குலை தள்ளிய வாழை மரங்களை, வாழும் வகைக்குத் திருமணங் கூட்டும் இல்வாழ்க்கை மன விழாக்களிலும், திருவருள் கூட்டும் ஞான வாழ்க்கைக் கடவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணி செய்விக்கும் மரபு தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுகின்றது. எனவே, அற மரம், ஞான மரம் வாழை மரம் அந்த வாழ்க்கை தியாக வாழ்க்கை. திருக்குறள் வாழ்வியல்படி மக்கள் நடந்தால், நாமும் தியாக வாழ்க்கை வாழ முடியும். அதற்குச் சான்று வாழை மரம்! {{Right|{{larger|<b>திருக்குறள் பீடம், குருகுலம் அழகரடிகள்</b>}}}} {{dhr|3em}}<noinclude></noinclude><noinclude></noinclude> 5espc5j04qj4pcazup7mump3lby7fwz பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/216 250 108948 1930355 1903805 2026-05-05T07:13:25Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b><noinclude><pagequality level</b> ="2" user="Neyakkoo" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பாவேந்தர் திருக்குறள் உரை</b>}}}} {{left_margin|3em|காவலன் காவான் எனின்..?}} தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை, <b>உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு</b> என்பன. உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்தனியாக வைத்துக் கருத்துன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழில் துறையில் அடங்கியவை. எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் - கல்வி என்ற துறையில் அடங்கும். வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை. இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!! ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்த வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி எனும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு. இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே: அது இந்நாளைய 'செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் <b>கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன்</b> என்பது. {{left_margin|3em|வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்}} என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க. பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் சாதியைக் குறிப்பதாக கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல. அகம்பட்டன் என்ற சொல்<noinclude></noinclude><noinclude></noinclude> l909sy4krjhlkc6a4rgtz21d42ljwn4 1930356 1930355 2026-05-05T07:13:59Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b><noinclude><pagequality level</b> ="2" user="Neyakkoo" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பாவேந்தர் திருக்குறள் உரை</b>}}}} {{left_margin|3em|காவலன் காவான் எனின்..?}} தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை, <b>உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு</b> என்பன. உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்தனியாக வைத்துக் கருத்துன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழில் துறையில் அடங்கியவை. எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் - கல்வி என்ற துறையில் அடங்கும். வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை. இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!! ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்த வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி எனும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு. இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே: அது இந்நாளைய 'செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் <b>கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன்</b> என்பது. {{left_margin|3em|வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்}} என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க. பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் சாதியைக் குறிப்பதாக கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல. அகம்பட்டன் என்ற சொல்<noinclude></noinclude> 1hcx94r8zwnnnlcasp6sinlyd5tb7n3 1930357 1930356 2026-05-05T07:14:24Z Gunathamizh 3151 1930357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{x-larger|<b>பாவேந்தர் திருக்குறள் உரை</b>}}}} {{left_margin|3em|காவலன் காவான் எனின்..?}} தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை, <b>உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு</b> என்பன. உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்தனியாக வைத்துக் கருத்துன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழில் துறையில் அடங்கியவை. எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் - கல்வி என்ற துறையில் அடங்கும். வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை. இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!! ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்த வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி எனும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு. இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே: அது இந்நாளைய 'செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் <b>கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன்</b> என்பது. {{left_margin|3em|வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்}} என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க. பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் சாதியைக் குறிப்பதாக கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல. அகம்பட்டன் என்ற சொல்<noinclude></noinclude> nx1vrxe7wdeh4mvfzwvev8f7pk9ak2q பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/217 250 108949 1930360 1903806 2026-05-05T07:17:05Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>அரசனின் அகச் சுற்றம் ஆறில் - மருத்துவப் புலவன் பெயர். இதைப் பண்டிதச் சொல்லாலும் வழங்கி வந்ததுண்டு. இந்நாளில் இழிந்த சாதிக்காரர் என்று எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறது. வள்ளுவன் என்ற சொல், வண்மையினடியாகப் பிறந்தது. வண்மை என்றது அறிவு வளத்தை (நம் திருவள்ளுவர் இயற்பெயர் தேவர் என்பதும், அவரின் அலுவற் பெயரே வள்ளுவர் என்பதும் இங்கு நாம் அறிந்து இன்புறுவோமாக). அந்நாளில், அரசியல் பொறி என்ன அழகாக, எவ்வளவு திட்டவட்டமாக இயங்கி வந்தது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். இதை விவரிக்க இங்கு இடம் போதவில்லை. கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோனாட்சி என்ற அரசியல் முறைகளில் அந்நாளைய ஆட்சியைக் குடிக்கோளாட்சி எனல் வேண்டும். இந்நாள் சில நாடுகள் நல்லதோர் ஆட்சி முறையில் நடந்து வருவன என்று நாம் எண்ணுகிறோம். இருக்கலாம், அதுமட்டுமல்ல, இன்னும் சில சிறந்த வகையில் ஆட்சி முறை வகுக்கப் படலாம். அவை அனைத்தும் பண்டைய தமிழ் வகுத்த குடிக்கோனாட்சியில்தான் வந்து முடியும் என்பது மறுக்க முடியாது. குடிக்கோனாட்சி ஒன்றுதான் <b>சனநாயகம் - குடியாட்சி</b> என்பதெல்லாம். மக்களின் நன்மையை - அவர்களின் முழுதுரிமையை முன்னின்று நடத்த என்றைக்கும், எங்கும் ஓர் ஆள் வேண்டும். மக்களே நேரிலிருந்து தமக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்வதென்பது முடியாதது. முடுக்கி விட்டால், அரசியற் பொறி (எந்திரம்) தன்னிலையில் சுழன்று கொண்டு போகுமே, அதற்கு அரசன் எதற்கு என்று கேட்கலாம். இது அறிவற்ற கேள்வி. <b>பொறி இயக்குவோனின் அன்புள்ளம், அப்பொறி இயங்க இன்றியமையாத ஓர் மின்னாற்றல்.</b> அரசன் தன் காத்தற் தொழிலைச் செவ்வனம் செய்யான் எனில் ஆறு துறையும் நடவா. நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும். இவற்றை எல்லாம் வள்ளுவர் நமக்கு ஒரே குறளில் காட்டுகின்றார். பழந்தமிழ் நாட்டின் படப்பிடிப்பை நாம் அறிந்து கூத்தாட வேண்டும் என்ன? {{left_margin|3em|<poem><b>ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்</b></poem>}} 'கொடுங்கோன்மை அதிகாரத்தில் 10-ஆம் செய்யுள் இது. காவலன் காவான் எனின் ஆபயன் குன்றும். அறு தொழிலோர் நூல் மறப்பர் என்று மொழி மாற்றிப் பொருள் கொள்க. ஆபயன் என்பதற்குப் பரிமேலழகர் பசுவின் பயன் (பால்) குறையில் என்று பொருள் கொண்டார். அவர் ஆபயன் என்றதை ஆவினது பயன் என ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டார். அவ்வாறு கொண்டால் ஆபயன் என ஒற்று மிகவேண்டும். ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் என்ற சிலப்பதிகாரத்திற் போல!<noinclude></noinclude> 0gz97f0r3qpxs8dtvyaianiuk1t0o7i பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/218 250 108950 1930361 1895406 2026-05-05T07:20:19Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|216||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>எனவே, ஆபயன் வினைத்தொகை நிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம். "ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்தபோது ஆனபயன் என்பது பொருள். அவையாவன : பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை. இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர். அவர் தாம் ஆறு அமைச்சர், {{left_margin|3em|நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர் நூல் - கொள்கை மறத்தல் - கைவிடுதல்.}} இனிப் பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை, வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தரல், பிச்சை புகல் ஆகிய ஆறு தொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரிய அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே, பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க. {{Rightt_margin|3em|- தென்றல் மலர் : இதழ் 21 (5.11.55)}} வள்ளுவர் உன்னம் உரைப் பாயிரம் சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார். செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி, நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியனவும் அறிவு, முனைப்பு, மனம் ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும் அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை.<noinclude></noinclude> kj5apfgoo65h6fqzds8xc85kqeot6iq 1930362 1930361 2026-05-05T07:21:21Z Gunathamizh 3151 1930362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|216||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>எனவே, ஆபயன் வினைத்தொகை நிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம். "ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்தபோது ஆனபயன் என்பது பொருள். அவையாவன : பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை. இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர். அவர் தாம் ஆறு அமைச்சர், {{left_margin|3em|நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர் நூல் - கொள்கை மறத்தல் - கைவிடுதல்.}} இனிப் பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை, வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தரல், பிச்சை புகல் ஆகிய ஆறு தொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரிய அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே, பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க. {{gap2}}- தென்றல் மலர் : இதழ் 21 (5.11.55) {{center|{{x-larger|<b>வள்ளுவர் உன்னம் உரைப் பாயிரம்</b>}}}} சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார். செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி, நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியனவும் அறிவு, முனைப்பு, மனம் ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும் அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை.<noinclude></noinclude> 9w8phgmen8wdarq16hi4gu53tn0gye6 1930363 1930362 2026-05-05T07:22:54Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|216||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>எனவே, ஆபயன் வினைத்தொகை நிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம். "ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்தபோது ஆனபயன் என்பது பொருள். அவையாவன : பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை. இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர். அவர் தாம் ஆறு அமைச்சர், {{left_margin|3em|நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர் நூல் - கொள்கை மறத்தல் - கைவிடுதல்.}} இனிப் பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை, வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தரல், பிச்சை புகல் ஆகிய ஆறு தொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரிய அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே, பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க. {{gap2}}- தென்றல் மலர் : இதழ் 21 (5.11.55) {{larger|<b>வள்ளுவர் உன்னம்</b>}} {{larger|<b>உரைப் பாயிரம்</b>}} சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார். செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி, நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியனவும் அறிவு, முனைப்பு, மனம் ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும் அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை.<noinclude></noinclude> i3drk2tf7vb2kwvfw7dm6rar3d95xgd 1930364 1930363 2026-05-05T07:23:25Z Gunathamizh 3151 1930364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|216||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>எனவே, ஆபயன் வினைத்தொகை நிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம். "ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்தபோது ஆனபயன் என்பது பொருள். அவையாவன : பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை. இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர். அவர் தாம் ஆறு அமைச்சர், {{left_margin|3em|நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர் நூல் - கொள்கை மறத்தல் - கைவிடுதல்.}} இனிப் பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை, வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தரல், பிச்சை புகல் ஆகிய ஆறு தொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரிய அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே, பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க. {{gap2}}- தென்றல் மலர் : இதழ் 21 (5.11.55) {{larger|<b>வள்ளுவர் உள்ளம் உரைப் பாயிரம்</b>}} சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார். செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி, நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியனவும் அறிவு, முனைப்பு, மனம் ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும் அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை.<noinclude></noinclude> 27xeq7axzy31xzkjwxugps7yqfhgk2c பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/219 250 108951 1930366 1903807 2026-05-05T07:26:01Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>இனி, அகம் புறம் எனும் இருபொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின், இவ்வாறு நூற்பயன் நான்காகக் கொள்வது வடவர் முறை அன்றோ எனின், அன்று. கடல் கொண்ட குமரி நாட்டு முதற் கழகத்தார். உலகுக்கு முதற்கண் அருளிய தமிழ் நான்மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் பற்றியதன்றோ? அந் நான்கனுள் அறமாவது தமிழ்ச் சான்றோர்களால் தமிழ் நான்மறை முதலிய நூற்களில் செய்க என்றவற்றைச் செய்தலும், மனு முதலிய நூற்கள் கூறியவற்றை விலக்கலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது, அறம் எனச் சொல்லியவற்றினின்று வழுவாது ஒழுகுதல். வழக்காவது ஒரு பொருள் மேல் என்னுடையது என்னுடையது” என இருவருக்கு ஏற்படும் மாறுபாடு காரணமாகத் தொடர்வது. அது கடன்படல் முதல் பதினெட்டுப் பிரிவுகளையுடையது. தண்டமாவது அக ஒழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழுவினோரை அந்நெறி நிறுத்தற் பொருட்டு ஒப்ப நாடித் தக்கவாறு தண்டித்தல். தண்டு - கோல், தடி அதனடியாகப் பிறந்தவை. தண்டம் - தண்டனை - தண்டித்தல், தூய தமிழ்ச் சொற்கள். அறமும் வழக்கும் தண்டமும் அறமேயாயினும் அறநூற் செய்த தமிழ்ச் சான்றோர் பின்னிரண்டையும் மன்னன்பால் அளித்து முறை செய்யச் சொல்லியருளுவார். மற்றயை அறமேயும் இல்லறம், துறவறம் என்னும் இருவகைத்தாதலின் அவற்றுள் இல்லறத்தை முதற்கண் கூறுவான் தொடங்கி அனைத்தும் நிகழ்தற்குரிய உலகின் தோற்றத்தை ஈண்டுக் கூறுகின்றார். {{larger|<b>அறத்துப்பால்</b>}} அதாவது அறத்தைக் கூறும் பகுதி. இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை, {{larger|<b>அதிகாரம் 1. உலகின் தோற்றம்</b>}} அதாவது உலகாகிய இடம், உலகத்து உயிர்கள், அவற்றின் நிலை ஆகியவை தோன்றும் முறையாம். {{left_margin|3em|<poem><b>அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு</b></poem>}} என்பது பாட்டு. {{left_margin|3em|<poem><b>"அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்று ஏ உலகு"</b></poem>}} என்பது அப்பாட்டின் சொற்களைப் பிரித்துரைத்து.<noinclude></noinclude> fs46i015hjxd5dxxbl43tdm3rmu550k பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/220 250 108952 1930368 1895408 2026-05-05T07:29:17Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|218||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>அகரம் முதல் எழுத்து எல்லாம் ஆதி உலகு பகவன் முதற்று ஏ</b></poem>}} என்பது சொற்களைப் பிரித்து மொழி மாற்றியமைத்தது. மேற் செய்யுட்களுக்கெல்லாம் சொற் பிரித்தலை மட்டும் குறிக்க 'ப' என்பதையும், அதனோடு மொழி மாற்றையும் குறிக்க பி. மா என்பதையும் குறிக்கப்படும். பொருள் :- அகரம் முதல் - அகரத்தை முதலாக உடைய எழுத்து - எழுத்துக்களும், எல்லாம் - அவ்வெழுத்துகளாலாகிய சொற்களும், அச்சொற்களால் பெறப்படும் பொருள்களுமாகிய எல்லாம். <b>ஆதி - முதன்மையினின் தோன்றியவை. உலகு பகவன் முதற்று - மக்கள் பகவனை முதல்வனாகக் கொள்ளத் தக்கவர்.</b> கருத்து : உலகும், உயிர்களும், மற்றுள்ளவைகளும் ஆதி என்பதினின்று தோன்றியவை. ஆயினும் உலக மக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே. ஏ - ஈற்றசை. முதல் குறிப்புப் பெயரெச்சம். மலா, காய (அகம்) என வந்தன. காண்க. ஆதி - வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற் பெயர். ஆ - முதல் நிலை, தி - இறுதி நிலை. செய்தி, உய்தி என்பவற்றிற் போல. ஆதி - முதன்மை ஒரு பொருள் சொற்கள். இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர். ஆதியாவது எல்லாப் பொருளும் தோன்றுதற்கிடமாவது. இதை {{left_margin|3em|<poem><b>தனையறிவரிதாய்த் தாமுக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமைப் பொருளாய் எல்லாப் பொருளும் தோன்றுதுற் கிடமெனச் சொல்லுதல் மூலப் பகுதி. (மணி - சமய 203 - 206)</b></poem>}} என்பதாலும் அறிக. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட நிலை ஆதி என்று உணரப்படும். அவற்றின் கலங்கிய நிலையே இவ்வுலக மெல்லாம் என்க. எல்லாம் ஆதி என்றதால், உலகம் ஆதி அல்லது முதன்மையினின்று தோன்றியது என்றவாறாயிற்று. எல்லாம் ஆதியினின்று தோன்றின என்னாது எல்லாம் ஆதி என்றது என்னையெனில் காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உள்ளது என்னும் உள்ளது சிறத்தல் (சற்காரியவாதம்) ஆனதோர் முறை கொண்டு மகனறிவு, தந்தையறிவு (நாலடி) என்பதுபோல. எல்லாம் எழுவாய் ஆதி - பயனிலை. பகவன் வடசொல் அன்று. பகல் எனப் பொருள்படும் பகவு ஆண்பால் இறுதிநிலை. பெற்றது. பகல் - அறிவு ஆகுபெயர். உணர்வு எனலும் அஃது பகவன் ஆண்பாலாற் சொல்லப்படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க. மேலைச் செய்யுட்களிலும் இவ்வாறே.<noinclude></noinclude> fopwu7nm2557gftheaj34xmw6mrsjc4 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/221 250 108953 1930382 1903815 2026-05-05T08:30:20Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{left_margin|3em|<poem>அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்து நித்திய மாய் நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடல் (மணி, சமய. 227-232)</poem>}} என்பதால் பகவன் இலக்கணம் அறியப்படும். <b>எண்ணூலை வடவர் சாங்கியம் என்பர். எண்ணுால் என்பது அனைத்தும் இருபத்தைந்து தத்துவமென எண்ணப்படுதலின் வந்த காரணப் பெயர். சாங்கியம் என்பது சங்கியையை உடையது. சாங்கியம்</b> ஆனது. வடமொழித் தத்திதப் பெயர். இவ்வாறு மொழி பெயர்த்துக் கொண்டனர் வடவர். எண்ணூல் திருவாரூர்க் கபிலரால் முதற்கண் ஆக்கி இவ்வுலகுக்கு அளிக்கப்பட்ட தத்துவ நூல். தலைக் கழக நாளினின்று சென்ற 2500 ஆண்டு முன் வரை இஃது எழுதாக்கிளவியாய் இருந்தது. பின்னர் கபிலர் நூலாக்கினார் என்பர் ஆராய்ச்சியாளர். மேல் நாட்டில் எழுந்த தத்துவ நூல்களுக்கும் எண்ணுாலே அடிப்படை என அறிதல் வேண்டும். எந்நாளில் நூல் தோன்றுகின்றதோ அந்நாளில் மக்களிடம் பரவியிருந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் நூற்கருத்துக்களும் அமையும் என்பது இயற்கைச் சட்டம். (திருவள்ளுவர் திருக்குறளும் பெரும்பாலும் எண்ணூற் கொள்கையின் அடிப்படையில்தான் எழுந்துள்ளது என்பது மறுக்கக் கூடியதன்று) இஃது மேல் வரும் செய்யுட்களின் உரைகளில் எடுத்துக்காட்டப் பெறும். மற்றும் <b>நீத்தார் பெருமை ஏழாம் செய்யுள் உரையில் எண்ணுற் கொள்கை விரிக்கப்படும் அங்குக் காண்க. </b> இக் குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினார். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதி வழியே நூல் செய்தாரிலர். வள்ளுவர் உள்ளம் என்னும் இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு: ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு. அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா? உரை ஆசிரியர் : ஆமாம். அறிவான தெய்வமே என்று தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதர என்று அருணகிரி நாதரும், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந் நூலாசிரியரும் போல. நாத்திகன் :- அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா?<noinclude></noinclude> eoiv47q8rfnbupxabn6nofxo9b2sbpi பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/222 250 108954 1930384 1896577 2026-05-05T08:33:31Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|220||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>உரை ஆசிரியர் :- பெறத்தக்கது அறிவு என்று நான் உண்மை உரை கூறினேன். அதனால் கடவுள் ஒருவர் உண்டு என்று ஆய்விடாது. அப்படி ஆய்விடுமானால் ஆய்விடட்டும். அதனால் உமக்கென்ன முழுகிப் போகும்? ஆத்திகன் :- மக்கள் பெறத்தக்கது அறிவு என்று மட்டும் கூறிய நீவிர் <b>அறிவாகிய கடவுள் என்று ஏன் கூறவில்லை? </b> உரை ஆசிரியர் :- கடவுள் என்ற சொல் மக்கள் அறிவு பெறாத காலத்தில் ஏற்பட்டதாய் இருக்கலாம். கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்று அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்? <b>இவைகளைக் கருதியன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார்.</b> நாத்திகன் :- சாங்கியம் என்பது ஒரு மதமா? உரை ஆசிரியர் :- <b>இல்லை. தமிழர்பால் தொன்று தொட்டு இருந்து வரும் பண்பாடு. இடையில் திருவாரூர் கபிலர் எண்ணூல் என்ற பெயரால் நூலாக இயற்றியருளினார். </b> நாத்திகன் :- அந்தப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அக்கால நூல்கள் உண்டாகும் என்பதை விளக்க முடியுமா? உரை ஆசிரியர் :- மேல் என்றால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்ப்பது இந்நாள் வழக்கம். இந்நாளில் ஏற்படும் நூற்களும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் உண்டாகும். கீழ்ப் புறத்திற்கும் மேல் என்பது பொருந்தும் என்று கொண்டு கீழ்நோக்கார். அதுபோலவே அக்காலத் தமிழர்கள் இந்த உலகம் என்றைக்கு உண்டானது என்று ஆராய்வது பயனற்ற வேலை என்பார். உலகம் ஆதியினின்று முதன்மையினின்று தோன்றிற்று என்றார்? அந்தக் கருத்தின், பண்பாட்டின் அடிப்படையில்தான் அக்கால நூற்களும் அமைந்தன. உலகம் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு நூல் அமையாது. இதுதான் சாங்கியத்தின் அடிப்படையில் குறள் உண்டாயிற்று எனப்பட்டது. சாங்கியம் மதமன்று. அது எவராலும் உண்டாக்கப்பட்டது அன்று. அக் கருத்துக்களின் தொகுதியே எழுத்தாக்கிளவி எனப்பட்டது. எழுதிய பின் எண்ணூல் எனறாா்கள. எண்ணூல் பல மொழியில் பெயர்க்கப்பட்டது. ஆரியர் - திபேத்தியர் முதலியவர்களால் பலவாறு திரித்து எழுதப்பட்டது. <b>சாங்கிய கருத்துக்கள் இயற்கையோடு இயைந்தவை. பகுத்தறிவுக்கு ஒத்தவை. ஆதலால்தான் அக்கருத்துக்கள் தத்துவ நூற்கள் என எழுந்த அனைத்திற்கும் அடிப்படையாகி மிளிர்கின்றன. </b> மதம், சமையம் என்று சொலலப்படுவன அனைத்தும் ஒருவனால் ஒரு கொள்கையை நோக்கி மக்களை இழுக்க உண்டாக்கப்படுவன. சாங்கியம் - கருத்துக்கள் - பண்பாடுகள் எவராலும் - எவரை தம் பக்கம்<noinclude></noinclude> i0n5u19f7jia7vi3isnsv6htzi5wumk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/223 250 108955 1930385 1903817 2026-05-05T08:35:53Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>இழுக்கவும் ஆக்கப்பட்டன அல்ல என்பதை உணர்வார். அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க. ஆத்திகன் :- எழுத்தெல்லாம் அகரத்தை முதலாகக் காரணமாகக் கொண்டவை. அதாவது அகரத்தனன்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின. இது பெரியோர் கொள்கையல்லவா? உரையாசிரியர் : எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ முதல் ஒள வரைக்குமுள்ள உயிர்கள் பன்னிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாய்ச் சிறையில் இருக்கும் பன்னிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினான் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல்லத்தான் வேண்டும் என்று மதமக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது. ஆத்திகன் :- எழுத்துகளில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா? உரை ஆசிரியர் :- ஆமாம், கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போக வேண்டும்? <b>வள்ளுவரைப் பின்பற்ற வேண்டுவது வையத்தின் கடனன்றோ?</b> ஆத்திகன் : இந்த அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன? உரை ஆசிரியர் :- இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை. நாத்திகன் :- முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா? உரை ஆசிரியர் :- இல்லை என்று வ.உ.சிதம்பரனார் எண்ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவதும் நீர் படித்தபின் நான் சொல்லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம். (குயில் 1.12.59) ஆத்திகன் :- உலகு பகவன் முதற்று என்பதன் பொருளைத் தெளிவுப்படுத்த முடியுமா? உரை ஆசிரியர் - உலகு - உலகினர் பகவன் முதற்று - பகவனை முதன்மையாகக் கொள்ளத்தக்கவர். இங்கு முதன்மை என்பது காரண முதன்மையன்று. இடமுதன்மை. எனவே அறிவை உலக மக்கள் முதலிடத்ததாக கொள்ளத்தக்கவர். மக்கள் பெறத்தக்கது அறிவே ஆகும் என்றாம். அறிவு ஒன்றை ஆக்கத்தக்கதன்று. எவற்றிற்கும் மேலானது; சிறந்தது; பெறத்தக்கது என்க. (குயில் 8.12.59) {{Right|{{larger|<b>- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்</b>}}}}<noinclude></noinclude><noinclude></noinclude> 3446awu4tyc8lmflpr0cnnyyqagsm0b பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/224 250 108956 1930386 1903818 2026-05-05T08:38:44Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b><noinclude><pagequality level</b> ="2" user="Neyakkoo" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>திருக்குறளுக்கு<br> உரை எழுதிய பதின்மர் யார்?</b>}}}} உலகத் தமிழ் மறையாக விளங்கி வரும் வாழ்வியல் நூல் திருக்குறளுக்குப் பழைய உரைகாரர்கள் பதின்மர் இருந்தார்கள். அவர்கள் : <b>தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதியார், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர்</b> என்று கூறுவர். இந்தப் பத்து உரைகளுள், தற்போது மக்களிடையே உரை பவனியாக மனவலம் வருவது பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரது உரைகளே! மற்ற உரைகள் நிலை தெரியவில்லை. பரிமேலழகர் என்பவர், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பூசாரியாக இருந்த பார்ப்பனர் என்பர். இவரது உரைதான் இன்று சிறந்த உரையாகக் கற்றோரால் போற்றப்படுகின்றது. அவருடைய வர்ணாசிரம வெறியை உரையினின்றும் நீக்கி விட்டால், திருக்குறளுக்கு அந்த உரைதான் மிகச் சிறந்த உரையாகும். இவர் பரிபாடல் பாக்களுக்கும் உரை கண்டுள்ளார்! மணக்குடவர் உரை, கற்றார்க்கு ஐயம் நீக்கும் உரையாக வாழ்கின்றது. எனவே, அந்த உரையையும் நாம் படித்தால் சில உண்மை நிலைகள் நமக்குப் புரியும். தற்காலத்தில் பல உரைகள் வெளிவந்துள்ளன. அவை அவரவர் கொள்கைகளின் சார்புரைகளாக சரணம் பாடுகின்றன. இவைகட்கெல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் போன்றவர்களே உரை வழிகாட்டிகளாக உள்ளார்கள். மேற்கண்ட உரைகளில் எது வள்ளுவர் பெருமானுடைய உள்ளம், சிந்தனை என்பதைக் காண முடியவில்லை. இலக்கியங்களில் தடுக்கி விழுந்தவன் எல்லாம் குறளுக்கு உரை எழுத முன்வந்ததே காரணம். நாவல் எழுதிக் கும்பி வளர்ப்போனென்லாம், திருக்குறளுக்கு எளிய உரை எழுத வந்ததால்தான், அழுக்காறு என்ற சொல்லுக்குப் பெருமை: என்று உரை கூறி பணம் தேடுகிறான். இதற்கு அந்த ஆள் எழுதிய உரை முதற்பதிப்பே சான்று! தமிழ் படியாதவனெல்லாம் பதிப்பகம் நடத்த வந்த அறிவுக்கேடு! என்ன செய்வது தமிழ் வளரும் காலவினை அதைத் தமிழ் அனுபவித்து வருகின்றது! வாழ்க காலமறிதல்!.<noinclude></noinclude> 89vaxm2pat18sooncplh9rjglb8k0od 1930387 1930386 2026-05-05T08:38:59Z Gunathamizh 3151 1930387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>திருக்குறளுக்கு<br> உரை எழுதிய பதின்மர் யார்?</b>}}}} உலகத் தமிழ் மறையாக விளங்கி வரும் வாழ்வியல் நூல் திருக்குறளுக்குப் பழைய உரைகாரர்கள் பதின்மர் இருந்தார்கள். அவர்கள் : <b>தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதியார், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர்</b> என்று கூறுவர். இந்தப் பத்து உரைகளுள், தற்போது மக்களிடையே உரை பவனியாக மனவலம் வருவது பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரது உரைகளே! மற்ற உரைகள் நிலை தெரியவில்லை. பரிமேலழகர் என்பவர், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பூசாரியாக இருந்த பார்ப்பனர் என்பர். இவரது உரைதான் இன்று சிறந்த உரையாகக் கற்றோரால் போற்றப்படுகின்றது. அவருடைய வர்ணாசிரம வெறியை உரையினின்றும் நீக்கி விட்டால், திருக்குறளுக்கு அந்த உரைதான் மிகச் சிறந்த உரையாகும். இவர் பரிபாடல் பாக்களுக்கும் உரை கண்டுள்ளார்! மணக்குடவர் உரை, கற்றார்க்கு ஐயம் நீக்கும் உரையாக வாழ்கின்றது. எனவே, அந்த உரையையும் நாம் படித்தால் சில உண்மை நிலைகள் நமக்குப் புரியும். தற்காலத்தில் பல உரைகள் வெளிவந்துள்ளன. அவை அவரவர் கொள்கைகளின் சார்புரைகளாக சரணம் பாடுகின்றன. இவைகட்கெல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் போன்றவர்களே உரை வழிகாட்டிகளாக உள்ளார்கள். மேற்கண்ட உரைகளில் எது வள்ளுவர் பெருமானுடைய உள்ளம், சிந்தனை என்பதைக் காண முடியவில்லை. இலக்கியங்களில் தடுக்கி விழுந்தவன் எல்லாம் குறளுக்கு உரை எழுத முன்வந்ததே காரணம். நாவல் எழுதிக் கும்பி வளர்ப்போனென்லாம், திருக்குறளுக்கு எளிய உரை எழுத வந்ததால்தான், அழுக்காறு என்ற சொல்லுக்குப் பெருமை: என்று உரை கூறி பணம் தேடுகிறான். இதற்கு அந்த ஆள் எழுதிய உரை முதற்பதிப்பே சான்று! தமிழ் படியாதவனெல்லாம் பதிப்பகம் நடத்த வந்த அறிவுக்கேடு! என்ன செய்வது தமிழ் வளரும் காலவினை அதைத் தமிழ் அனுபவித்து வருகின்றது! வாழ்க காலமறிதல்!.<noinclude></noinclude> qbflqc7d6x7tn5mikypv6cogfob79ys பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/225 250 108957 1930388 1903819 2026-05-05T08:39:46Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>திருக்குறளுக்குரிய<br> காரணப் பெயர்கள்</b>}}}} 1. முப்பால், 2. பொய்யாமொழி, 3. வாயுறை வாழ்த்து, 4. உத்தரவேதம், 4. தெய்வ நூல், 5. திருவள்ளுவர், 6. தமிழ்மறை, 7. பொதுமறை, 9. திருவள்ளுவப் பயன், 10. பொருளுரை, 11. பொதுமொழி, 12. அறம் {{center|{{x-larger|<b>திருவள்ளுவருக்கு<br> வழங்கும் பெயர்கள்</b>}}}} 1. தேவர், 2. தெய்வப் புலவர், 3. பொய்யில் புலவர், 4. முதற்பாவலர், 5. பெருநாவலர், 6. மாதாநுபங்கி, 7 செந்நாப் போதார், 8. நாயனார், 9. நான்முகனார், 10. புலவர், 11. திருக்குறளார். {{center|{{x-larger|<b>திருவள்ளுவருக்கு<br> வடமொழி சூட்டிய பெயர்</b>}}}} தஞ்சை நகரிலுள்ள சரசுவதி பண்டாரத்தில், திருக்குறட் மொழி பெயர்ப்பாய் அமைந்த வடநூல் ஒன்று உள்ளதெனவும், இது நூறு வருஷங்களுக்கு முன்பிருந்த ஸமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இயற்றியது என்றும், இவர் குறளாசிரியரை வல்லபாசாரியார் என்ற பெயரால் வழங்கியுள்ளார் என்றும் கூறுபவர் யார் தெரியுமா? இதைக் கூறியவர் டாக்டர் பூரீமாந், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்னிடம் ஒருகால் அறிவித்த செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது. {{Right|<b>— மு. இராகவையங்கார்</b><br>[சேது சமஸ்தானம் புலவர், வரலாற்றாசிரியர், பெரும்புலவர்,<br> 'செந்தமிழ் இதழ், தொகுதி 8, 1910-ஆம் ஆண்டு பதிப்பு.]}}<noinclude></noinclude> 7h1491ww4nvnnedq0zlyqdimumusd90 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/226 250 108958 1930391 1903820 2026-05-05T08:42:52Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மலேசியா, உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு — 2005</b>}} {{larger|திருக்குறள் போட்டியில் முதல் பரிசு பெற்றக் கட்டுரை}}}} மலேசியா நாட்டிலுள்ள கோலாலம்பூர் நகரில், 2005-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 17,18,19-ஆம் நாட்களில், உலகத் தமிழ் மறை ஆராய்ச்சி மாநாடு நடத்தியக் கட்டுரைப் போட்டியில், “திருக்குறள் சொற்பொருள் சுரபி' என்ற இந்த நூலின் ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ. அவர்கள் எழுதிய <b>'உலக பார்வையில் தமிழ்மறை'</b> என்ற கட்டுரை முதற்பரிசு பெற்றது. அந்தக் கட்டுரை. அந்த மாநாடு வெளியிட்டுள்ள மலரில்' எனது பார்வையில் தமிழ் மறை” என்ற தலைப்பில், எனது பெயாரல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை இது : "எழுத்தின் வடிவத்தையும், எழுத்தின் ஒலி வடிவத்தையும் தமிழ்ச் சான்றோர் உருவாக்கியபோது, எண்ணற்ற மேதைகள் அதற்காக உழைத்தார்கள். ஞாலம், ஞானத் திரட்சிக்காக கையேந்தி நிற்கும் காலத்தில் கோலத் தமிழ் எழுத்து ஓவியக் கூட்டங்களை, அவர்கள் உருவாக்கினார்கள். ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை ஒர்ந்து, ஆங்கார ஆதவனின் எரி நெருப்பை அலட்சியப்படுத்தி, பாங்கான தங்களின் பண்புகளுக்கு வாழ்த்துக் கூறியவர்கள் - அந்தத் தமிழ் அறிஞர்கள். தீங்கு உளம் நடுங்கும் தீந்தமிழ் மனமுடைய அவர்கள், பரன்பரை பரம்பரையாகத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை - ஓவியமாய் - காவியமாய், வாழ்க்கைத் தத்துவமாய் இயற்றி மறைந்தார்கள். அழுதுகொண்டே பிறக்கின்ற மனிதப் பிஞ்சு, சிரித்துக் கொண்டே சாகும்வரை - வாழ்க்கைக்குரிய மனித நெறித் தத்துவங்களை, அகம்-புறம் என்று தமிழிலே வடித்துத் தந்தார்கள். காலம்: அவர்களைக் களவாடிச் சென்றாலும், அந்தக் கன்னித் தமிழ் சிந்தனையாளர்கள் தேடித் தந்த சிந்தனைச் செல்வங்கள் - இன்றும் நம்மிடையே நடமாடுகின்றன. குடல் விழுங்கும் உணவைப்போல, கபாடபுரத்து பைந்தமிழ்க் கருவூலங்களை, தென் மதுரைத் தமிழ்ப் புதையல்களை, கடல் விழுங்கிய போதும், கண்டு கலங்காத அறிவேறுகளாக - அவர்கள் திகழ்ந்தார்கள்.<noinclude></noinclude> cxppngdip58c1ti4d3d2dhbq0te84mg பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/227 250 108959 1930396 1903822 2026-05-05T08:52:12Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>உலகமே சிந்திக்கத் திராணியற்றுக் காலச் சிதைவுக்கு ஆட்பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில் - யாதும் ஊரே - யாவரும் கேளிர் என்ற ஓருலகச் சமுதாயத் தத்துவத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாகக், கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழினம். காலக் கரையான்களால் அழிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலே தான், பரன்பரை பரம்பரையாகத் தமிழ்மேதைகள் தோன்றித் தெள்ளு தமிழை வளர்ப்பதற்காகச் சீரியத் தொண்டாற்றி வந்தார்கள் நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் பண்பாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளர்களாகத் திகழ்ந்து, அவர்களிலே ஒருவராக இன்றும் நிலைத்து நிற்பவர்தான் திருவள்ளுவர் பெம்மான். நெசவுத் தொழிலைச் செய்து கொண்டே, அவர் வாழ்க்கையையும் நெய்து வந்தார் மனித வாழ்க்கை, தறியின் பாவைவிட மிக வேகமாக ஓடுவதையும் கண்டார். அதனால்தான், வாழ்க்கையை நெய்ய ஆரம்பித்தார். இல்லையென்றால், உண்மையைப் பெய்ய ஆரம்பித்தார் என்று காலம் அவரைக் கணிக்கின்றது. திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31- என்று தமிழகப் புலவர் குழு வரம்பு கட்டியுள்ளது. அதாவது இன்றைக்கு 2036-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்திலே அவர் வாழ்ந்ததாகக் கால வட்டம் அறிவிக்கின்றது. தமிழ்ப் பெரும் புலவர், ஆராய்ச்சி வித்தகரான ஞா. தேவநேயப் பாவணர் அவர்கள், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்து, திருக்குறளுக்கு மரபுரையும் எழுதியுள்ளார். எனவே, திருவள்ளுவர் வாழ்ந்தபோது, இயேசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை. அதனால், கிறித்துவம் முளைவிடாத நேரம். இசுலாம். என்ற புல் பூண்டுகள் அரேபியப் பாலைவனச் சோலையிலே அரும்பாத காலம். அத்தகைய கால வட்டம் வள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலக் கட்டம். யூதம், கன்பூசியிசம், பார்சியம் போன்ற மதநெறிகள் வள்ளுவர் காலத்துக்குச் சிறிது முற்பட்டவை. என்றாலும், அவை தமிழ்நாட்டில் காற்சுவடுகளைப் பதித்தில. சைவம், வைணவம், வைதீகம், பெளத்தம், சமணம் மதக் கொள்கைகள் அப்போது பரவியிருந்தாலும், தமிழ்நாட்டில் தற்காலம் போல் அவை பரவியிராத சூழ்நிலை. எனவே, திருவள்ளுவர் முதன் முதலாக எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல் மதங்களின் கூரிய வாட்கள் விழ<noinclude></noinclude> 5581uyjiixu0a08txcgauc5knwpc07e பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/228 250 108960 1930398 1896583 2026-05-05T08:57:27Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|226||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>ஆரம்பித்தன. அந்த அற்புத மாயங்களை எல்லாம் மீறி நின்று திருவள்ளுவர் சிந்தித்தார். கி.மு. 427க்கும் - 347க்கும் இடையே உள்ள காலக் கட்டத்தில் வாழ்ந்ததாக உலக வரலாறு கூறும் கிரேக்க பேரறிஞர் பிளாட்டோ, "Knowledge has its seat in the head; it is the eye of desire and can become the pilot of the soul' - Plato. 'அறிவு தலைமையாய் நின்று மனித விருப்பத்தை விழுமியதாய் நிறைவேற்றும் விழிபோல உள்ளது. உயிர் வாழ்வு துன்புறாதபடி நல்ல வழிகாட்டியாய் அது அமைந்து நிற்கிறது என்ற கருத்துக்கேற்ப, திருவள்ளுவரது சிந்தனை நிழலாடி இருக்கலாம்: "The people need the guidance of philosophers; as desires need the enlightenments of knowledge' - என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, உலகில் தோன்றிய ஒவ்வொருவனும் தான் பிறந்த மண்ணுக்குரிய தத்துவக் கடமைகளைச் செய்திட வழிகாட்டும் உரிமையுடையவனாவான். வீணாகக் காலத்தைக் கழிப்பவன் கடையனாவான்' என்பதால், திருவள்ளுவர், எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்ற குறட்பாவை எழுதித் தமிழ் பண்பாட்டிற்கு மட்டுமன்று - உலக மக்களது வாழ்வியலுக்குரிய இலக்கணமாய், இலக்கியமாய் இன்றும் இயங்கி வருகின்றார். ஏனென்றால், "There is nothing great in the world, but man and in man there is nothing great - but mind''. 'மனிதனைவிடச் சிறந்த ஒரு பொருள் இல்லை; மனிதனுக்குள் இருப்பவற்றில் சீரிய அறிவைவிட அரிய பொருள் ஒன்றும் இல்லை" என்ற சாக்ரடீசின் ஞானத்தை அவர் பெற்றிருந்ததே காரணமாகும். இத்தகைய உலக மக்கள் வாழ்கின்ற இந்த உலகத்தை; இன்று நான்கு மதங்கள் ஆட்சி செய்கின்றன. அவை-பவுத்தம், கிறித்துவம், இசுலாம், அன்றைய வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் என்பவை ஆகும். இந்த மதங்கள் எந்தெந்த உலக நாடுகளை மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய்கின்றன; ஆள்கின்றன என்பதை உலக அறிஞர்கள் நன்கு உணர்வார்கள். மதம் என்றாலே - கடவுள், உயிர், ஆன்மா, வழிபாடுகள் ஆகிய அந்தந்த மதக் கோட்பாடுகளை அமல்படுத்தும் நெறிகளைக் கொண்டவை. அவற்றை உலகப் பார்வையில் இங்கே சுருக்கமாகப் பார்ப்போம். திருவள்ளுவர் தனது திருக்குறள் நூலை - வெண்பா பாவின இலக்கணத்திலுள்ள இறுதி ஈற்றடிகளின் முதலடியில் நாற்சீர்களாலும், இரண்டாம் இறுதி அடியில் முச்சீர்களையும் அமைத்து, ஏழுசீர்களில் ஏன் எழுதினார்?<noinclude></noinclude> 8ma7t67s9z1rrgsieqid4cclgcsby0d பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/229 250 108961 1930399 1903825 2026-05-05T08:59:40Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>இறைவனை அடைதற்குரிய படிமுறைகள் நான்கு. அவை : சீலம், நோன்பு, செறிவு (யோகம்) அறிவு என்பவை. இறைவன் உயிர்களிடத்திலே ஒன்றாய், வேறாய், உடனாய், புணரும் முப்புணர்ப்பால் புணர்ந்து - தனது அருளை, இன்பத்தை உயிர்கட்கு வழங்குபவன் என்பதால், திருக்குறள், பா அமைப்பை ஏழு சீர்களால் உருவாக்கினார். ஏன் அவ்வாறு திருவள்ளுவர் எழுதினார்? அவர் காலத்தில் ஓரளவு பரவியிருந்த சாங்கியம், மீமாஞ்சம், வைதீகம், சமணம், பவுத்தம், சார்வாகம் போன்ற சமயங்கள், கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறி, இறை கொள்கை இல்லாதவையாக இருந்தன. அறவாழ்வு, அல்லது ஒழுக்கம் மட்டுமே இருந்தால் போதும் மக்கள் வாழ்க்கை சிறக்கும் என்று பிரச்சாரம் செய்திருந்தன. இந்தச் சமைய நெறியைத் திருவள்ளுவர் மிக எச்சரிக்கையோடு எதிர்த்து, அறவாழ்வு, ஒழுக்கம் அமைந்து நிலை பெறுவதற்குக்கூட, இறையுணர்வும், வழிபாடும் தேவை என்று வலியுறுத்தி - வற்புறுத்தியதால் தான். {{left_margin|3em|<poem>'அறவாழி அந்தணர் தாள் சேர்ந்தார்க்குஅல்லால் பிற ஆழி நீந்தல் அரிது (3)</poem>}} {{left_margin|3em|<poem>'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்; ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார் (6) </poem>}} - என்ற இறை ஒழுக்க நெறிகளைக் கூறினார். திருவள்ளுவர் தான் எழுதிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்துப் பாடல்களோடு நில்லாமல், உலகியற்றியான், வகுத்தான் வகுத்த வகையல்லால், உலகத்தார் உண்டென்பது இல்லென்பான், முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்ற குறட்பாக்களில் இறையுண்மையை, இறை வலிமையை வற்புறுத்தினார். திருக்குறளில் கடவுள் உண்மையை, வழிபாடுகளைத் திருவள்ளுவர் வலியுறுத்திக் கூறிய பிறகே, தமிழ் நூல்களில் கடவுள் வணக்கம் என்ற பாக்களைப் பிற்காலத்தில் சேர்த்து நூலுடன் எழுதப்பட்டன. உலக மக்களும், இந்தியாவில் வாழ்ந்த வேத கால மக்களும் கடவுள் பலர் என்று கூறி வந்தார்கள். இந்திரன், சோமன், மித்திரன், வருணன் என்ற Polytheism கொள்கையைப் புகுத்தி வழிபாடு செய்து வந்தார்கள். திருவள்ளுவர், அந்த பல கடவுள் தத்துவத்தை மறுத்தார். "ஒன்றே தேவன்', 'இறைவன் ஒருவனே என்ற Monotheism கொள்கையை வெளியிட்டார். அந்த ஒரே இறை, 'ஆதி-பகவன் என்றார். அவரை முதலாக உடையதே உலகு என்றார். கடவுள் உலகமாகப் பரவியுள்ளார் என்ற Panthesim தத்துவத்தைத் திருவள்ளுவர் கண்டித்தார். ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார். கடவுள் வேறு, உலகம் வேறு. கடவுள் உலகத்திற்கு, நிமித்த காரணன் என்றும் திருவள்ளுவர் அறிவித்தார்.<noinclude></noinclude> bu7eyyltt9foxeofp4ee7bctzqj5y34 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/230 250 108962 1930401 1896585 2026-05-05T09:01:52Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|228||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>என்றும் இருப்பது உலகம் - எவராலும் அது உருவாக்கப்பட்டது அன்று. அது தோன்றுவதும் இல்லை; அழிவதும் இல்லை என்ற சமணர் கொள்கையை மறுத்தார். 'உலகம் கடவுளை முதலாக உடையது; அதற்குத் தோற்றம், நிலை இறுதி என்ற மூன்று தொழில்கள் உண்டு என்பதற்குச் சான்றாக, 'உலகியற்றியான், ஆதி-பகவன் முதற்றே உலகு என்றார். 'உயிர் என்ற ஒன்று இல்லை எந்தப் பொருளுக்கும் ஆன்மா என்பது ஒன்றும் இல்லை என்று வாதிட்ட பெளத்தர், உலகாயதர் வாதங்களைத் திருவள்ளுவர் மறுத்தார். 'மன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ, மன்னுயிர், 'ஓம்பி அருளாள்வர்', 'உடம்பொடு உயிரிடை நட்பு என்று தனது குறட்பாக்களில் திருவள்ளுவர் முழக்கமிட்டார். ஒரே ஓர் உயிர் தான் பல உடல்களிலும் இருந்து வருகின்றது என்ற Monism கொள்கையைப் போதித்தவர்களைத் திருவள்ளுவர் மறுத்தார், 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற குறளைத் தீட்டினார். எனவே, பல்லுயிர் உண்டு என்பதற்குப் பற்றுக்கோடாக கடவுட் கொள்கையை சான்றாக்கினார். கடவுள் நிறை குணங்களின் உருவம். உயிர் இயல்பாகவே அறியாமை உடையது. அது முயன்று அறிவினைப் பெற்று உயரலாம் என்பது திருவள்ளுவரது கோட்பாடு. அந்த முயற்சியில் ஈடுபடும்போது உருவாகும் வினைச் சார்புகளே வாழ்க்கை நிலைகள் என்றார். இதற்குச் சான்றாக, கடவுள் வாழ்த்துப் பாவில், 'இருள்சேர் இருவினையும் சேரா என்றார். 'இருள் நீங்கி இன்பம் பயக்கும்', 'மருள் நீங்கி - மாசறு காட்சியவர்க்கு என்று 65-ஆம் குறளில் குறிப்பிடுகின்றார். இருள் ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதைக் காட்டுகிறது. அதாவது, இறைவனை இருள் மறைத்துள்ளது. ஞானிகளின் அறிவுரைகளை ஏற்றுப் பின்பற்றி நடந்தால், இருளை - அந்த மருளை அழிக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். ஞானியர் அறிவுரைகள் என்றால், சங்கராச்சாரியர் போன்றவர்களது இன அறிவுரைகள் கூறுவோரல்லர், திருவள்ளுவரே எங்களைத் தான் சுட்டுகிறார் என்று, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் என்ற 134-வது குறளையும், அறுதொழிலோர் நூன்மறப்பர் என்ற 560-வது கொடுங்கோன்மை அதிகாரச் சொற்களையும் அவர்கள் சான்றுக்கு இழுப்பார்கள். 'அந்தணர் என்பர் அறவோர் என்ற குறட் கருத்தால் மேற்கண்ட இனவெறியை எதிர்க்கின்றார் திருவள்ளுவர். காரணம், 'மற்றெவ்வுயிர்க்கும் குளிர்ந்த அருளைச் செலுத்தும் செந்தண்மை அந்த இனத்திற்கு இல்லையே' என்பது தான்<noinclude></noinclude> ew2hazhkgukt81dl2j9hrr0e0u7d95i பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/231 250 108963 1930403 1903826 2026-05-05T09:03:43Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>கடவுள் என்ற பெயரை - இறை என்று சுட்டுகிறோம். கடவுள் காப்பவர்! அதனால் இறை எனப்படுகிறார். அதே காக்கும் தொழில் மன்னனிடமும் அமைந்திருப்பதால், நாட்டின் காவலனும் இறை என்று கூறப்படுகிறான். அதைத்தான் இறைமாட்சி என்ற அதிகாரத்தால் திருவள்ளுவர் விளக்குகிறார். நாட்டைக் காப்பவன் 'இறை என்று அழைப்பதைப் போல; வீட்டைக் காக்கும் இல்லறக் காவலன் கொழுநன்’ என்ற சிறு தெய்வமாகின்றான். அதனால் தான், 'தெய்வம் தொழாஅள் என்ற குறளில் அந்தக் கருத்தைச் சுட்டுகிறார் திருவள்ளுவர். தெய்வம் தொழுதற்குரிய எண்வகைப் பொருட்களான நிலம், நீர், தீ, உயிர், காற்று, நிலா, சூரியன், புலனாய மைந்தன் என்ற படிமுறைகளில், மண் முதல் விண் வரையுள்ள ஐந்தும் பஞ்சபூத சக்திகளாகும், நிலா, சூரியன் இரண்டும் ஒளி வழங்கும் பொருட்களாக, தனிப்பட எங்கும் தோன்றுவன. இவற்றுக்கெல்லாம் மேம்படும் இறை - வானுறை தெய்வமாகும். கணவன் மனைவி இருவரும் ஞான மெய்யடியார்களைத் தொழுபவர்கள். மனைவிக்கு கணவன் உடனுறையும் தெய்வமாவான். பிற தெய்வங்களாகிய சூரியன், நிலா, வானுறை தெய்வம் ஆகியவற்றைத் தொழாமல், கணவனைத் தெய்வமாகத் தொழல் வேண்டும். தெய்வமாக எண்ணி வழிப்படல் வேண்டும். இது பாவனை, பாவனைப் பயன், பாவிப்போர்க்கும், பாவிக்கப்படும் பொருளுக்கும் வந்து சேருமாதலால், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் என்ற பாவனை கூறப்பட்டது. தொல்காப்பியர், இன்பமும் - பொருளும் - அறனும் - என்றாங்கு, அன்பொடு புணர்ந்து ஐந்தினை மருங்கின்' என்றார். திருவள்ளுவர் பெருமான், தொல்காப்பியரால் மூன்றாவதாக எண்ணப்பட்ட 'அறத்தை, திருக்குறளின் முதலாவது பால் ஆக வைத்தார். அறமே வாழ்க்கைக்கு முதன்மையானது என்பதால், அவர் எழுதிய குறட்பாவில் அறத்தை முன்னிறுத்தி, தொல்காப்பியரின் இன்பமே, முதன்மை என்ற குறிக்கோளை மறுத்தார். அதற்குச் சான்றாக, 'அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்றார். தனி மனித வாழ்வுக்கு இன்பமே சமுதாய வாழ்க்கைக்கு அறமே முதன்மை - என்பதை நிலை நாட்டியவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் ஏற்றிய இந்தத் தமிழர் பண்பாட்டு, நாகரீகப் புரட்சிக் கொடியை, அவருக்குப் பின்வந்த 'புறநானூறு சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல’ என்று வீரப்பண் பாடி - வீறுகொண்டு பறந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு, இன்றைய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற மதக்கோட்பாடுகளை, தத்துவக் குறிக்கோள்களை, ஏறக்குறைய 2300<noinclude></noinclude> atqd39bavz64swhiahzr3j39in9486w பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/232 250 108964 1930407 1896589 2026-05-05T09:06:25Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|230||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>ஆண்டுகட்கு முன்பே மறுத்து, தமிழர் பண்பாடுகளை நிலைநாட்டிய மதச் சீர்த்திருத்த ஞானப் புரட்சியாளரான திருவள்ளுவர் பெருமானுக்கு 1972, மே, 3-4-ஆம் நாட்களில் ஒரு மாபெரும் சோதனை ஏற்பட்டது. தமிழ் மறைச் சிற்பியான திருவள்ளுவருக்கு உலகில் இத்தகைய ஒரு மத ஆய்வுப் போர்க்களம் அவர் வாழ்ந்திருந்த காலம் முதல் அன்று வரை வேற்று மதச் சவாலால் உண்டானதில்லை, உருவானதில்லை. அந்த விவரம் கீழே உள்ளது. சென்னையில் இன்றும் நடமாடும் நண்பர் புலவர் தெய்வநாயகம் என்பவர், திருவள்ளுவர் கிறித்தவரா?, ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார், எழு பிறப்பு! சான்றோர் யார்? என்ற ஆறு ஆய்வு நூல்களை எழுதி, திருவள்ளுவர் பெருமானைக் கிறித்துவராக்கிட அரும்பாடுபட்டார். இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர். திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3, 4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது. திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார். இந்த மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக, இந்தக் கட்டுரை ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., பணியாற்றினார். புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டார்கள். இரு நாட்கள் மாநாட்டிலும் நடைபெற்றத் திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுபவத்தைக் கேட்டிட, அறிஞர்களது ஆய்வுகளின் ஆழமறிந்திட, ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் வருகை தந்தார்கள். காரணம், இதற்கான விளம்பரங்கள் தினமணி', 'முரசொலி நாளேடுகளில் வந்ததால்தான்.<noinclude></noinclude> lzchdfrt8shukvu5fkhly3usmj4lbnp பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/233 250 108965 1930408 1903827 2026-05-05T09:07:59Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b>ஐந்தவித்தான் யார்?</b> திருக்குறள் பீடம் அழகரடிகள் அணித்தலைவர் : டாக்டர் ச. பால சுப்பிரமணியம், எம்.ஏ., எம்.லிட்., பண்ணாராய்ச்சி வித்தகர். பேராசிரியர் பி. சுந்தரேசனார், சமண மதத் தலைவர், ஜீவபந்து டி.எஸ். ரீபால், பேராசிரியர் வி.பா.கா. சுந்தரம், எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி, எம்.ஏ., ஆகியோர் ஐந்தவித்தான் யார்? அணி உறுப்பினர் அறிஞர்களாவர். <b>வான் எது?</b> அணித் தலைவர் : பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், எம்.ஏ., எல்.டி., விசாரத் (இந்தி), அணி உறுப்பினர்கள் : டாக்டர் என். சுப்பு ரெட்டியார், எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் ஞானப்பிரகாசம், எம்.ஏ., பி.எச்.டி., பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே. எஸ். மகாதேவன், எம்.ஏ., தத்துவக் கவிஞர் குடியரசு. <b>நீத்தார் யார்?</b> அணித் தலைவர் : டாக்டர் வ.சுப. மாணிக்கம், எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் மு. கோவிந்தசாமி, எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி., புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசிரியர் பொன். ஆ. சத்தியசாட்சி, எம்.ஏ., எம்.ஓ.எல்., பேராசிரியை சரஸ்வதி இராமநாதன், எம்.ஏ., பேராசிரியர் இ.சு. முத்துசாமி எம்.ஏ.பி.டி., <b>எழு பிறப்பு!</b> அணித் தவைர் : தவத்திரு. குன்றக்குடி அடிகளார், எம்.எல்.சி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் இரா. சாரங்கபாணி, எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., வித்வான் வை. இரத்தின சபாபதி, பி.ஓ.எல்.எம்.ஏ., மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வித்வான் வி.பி. நடராசன். <b>சான்றோர் யார்?</b> அணித் தலைவர் : இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை, அணி உறுப்பினர்கள் : பேராசிரியர் டாக்டர் புலவர் மா. நன்னன், எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா, எம்.ஏ., தமிழ்நாடு காவல்துறை சு.மி. டயஸ், ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி., (சமனர்), பேராசிரியை சாரதா நம்பியாரூரான், எம்.ஏ., சோம. இளவரசு. <b>திருவள்ளுவர் கிறித்துவரா?</b> அணித் தவைர் : டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : க.த. திருநாவுக்கரசு, எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), எம்.லிட், டாக்டர் இராம. பெரிய கருப்பன், எம்.ஏ., (வரலாறு), எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ., பி.எச்.டி, புலவர் க. வெள்ளை வாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன், எம்.ஏ.<noinclude></noinclude> dmfwj7whlgrkpsdxhgyxiohz8gjtq2j பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/234 250 108966 1930410 1896596 2026-05-05T09:09:44Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|232||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>இறுதியாக மாநாட்டின் இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வி. முனுசாமி, பி.ஏ., பி.எல். சிறப்புரை ஆற்றினார். இரண்டு நாள் திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கும் தலைமை வகித்த தலைவர் தேவநேயப் பாவாணர், அவர் ஒரு கிறித்துவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான, நேர்மையான, கடமையான நீதியை, தீர்ப்பை வழங்கினார். என்ன அந்தத் தீர்ப்பு? திருவள்ளுவர், செயிண்ட் தாமஸ் என்ற பாதிரியார் மத உரையை சென்னை மாநகரிலே கேட்டுத் திருக்குறள் நெறிகளை எழுதியவரல்லர். அவரது வணிக நண்பரான ஏலேலசிங்கர் மூலமாகவும், கிறித்துவக் கருத்துக்களை அறிந்து திருக்குறளை எழுதியவரல்லர். நவநீத கிருஷ்ணன்தான் இயேசுநாதர் என்று சிலர் கூறுவதைப் போல இருக்கின்றது. மேற்கண்ட ஆராய்ச்சிகள். நான் எழுதிய திருக்குறள் மரபுரையில் திருவள்ளுவரது காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளேன். உலகத்தை உய்விக்க வந்த தீர்க்க தரிசிகளது வாக்குகள், நெறிமுறைகள், ஒவ்வொரு நாட்டு ஞானியர்கள் இடையே தோன்றுவதும், கூறுவதும் அந்தந்தக் காலக் கட்டத்துச் சிந்தனையில் மலர்வதுமுண்டு. அதனால், அவரிடமிருந்து இவர் சிந்தனைகளைப் பெற்றார் என்றோ, இவரிடமிருந்து அவர் பெற்றார் என்றோ நினைப்பது இயல்பு. அதற்காக, அந்த ஞானியர்களுக்குக் களங்கம் கற்பிக்க மாட்டார்கள் தேர்ந்த சிந்தனையாளர்கள். எனவே, திருவள்ளுவர் காலத்திற்கும் - இயேசு நாதர் காலத்திற்கும் உள்ள இடைவெளியில் நடைபெற்ற மதக்கோட்பாட்டு நெறிகளது வளர்ச்சிகளை நினைத்துக் கொண்டு திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்புவதில் எனக்கு உடன்பாடன்று என்று தேவநேயப் பாவாணர் தனது முடிவுரைத் தீர்ப்பைக் கூறி முடித்தார். இந்த மாநாட்டின் வரவேற்பாளராக இருந்த புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., அவர்கள், மாநாட்டுக்கு வருகை தந்திருந்த புலவரேறுகளை எல்லாம் வரவேற்றுத் தனது வரவேற்புரையில் பேசும்போது : 'திருக்குறளை யாத்த திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக் காலத்தில், இத்தகைய ஒரு வேற்று மதச் சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை. வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஓர் அகராதி திருக்குறள்: குறள் பிறந்த நாள் முதல் இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றாதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை. எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் விருப்பு, வெறுப்பு, தன்னலம், தன் மதம் தாண்டவமாடுகின்றதே<noinclude></noinclude> bek99lf09ktegiu0bt8ugpfmqh415jd பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/235 250 108967 1930413 1903828 2026-05-05T09:11:45Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>அன்றி, எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை. கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே Second hand person னால் எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவைகூட, நேரிடையான பொருளை ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது. ஆனால், திருக்குறள் தமிழ்தான் அதிலுள்ள எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்கள் தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும், மதத் தத்துவங்கள் அனைத்தும், தங்களுடைய அடிப்படைகளுக்கு ஏதாவது கிடைக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் திருக்குறள் பெருமை என்னே! தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்தப் பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும், பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு தமிழ் மண்ணுக்குப் பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில் குறள் இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்று கூடச் சொல்லி விடலாம். காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் இறப்பும் காலண்டரில் தெரிகின்றது. குறளாசிரியர் எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார் என்றுகூட இதுவரைத் தெரியவில்லை. அதன் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் அவரவர் முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள். இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கான நூல் உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறளைத் தவிர: இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய் மூடுமுன், ஏன், இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது. வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தர் பெருமான் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கின்றது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது, திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஓடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. அந்தந்தக் காலத்திலே உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக்<noinclude></noinclude> cnqjf8yiegohj4eng1engq5d8wxc7fc பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/248 250 108980 1930392 1896632 2026-05-05T08:45:01Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|246||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> அதைப்போல, இப்படிப்பட்ட திருக்குறள் விழாக்களையும் கொண்டாடி விட்டு, அடுத்து வரும் தீபாவளியையும் கொண்டாடி பட்டாசு கொளுத்துவீர்களேயானால் பயனில்லை. தமிழ்நாட்டிலே நடக்கும் பல்வேறு விழாக்களும் - பஸ்ஸூக்காகக் காத்திருப்பவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடிக்குள்ளிருக்கும் மோட்டார்களைப் பார்ப்பது போலக் கொண்டாடப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்களெல்லாம் பஸ் வரும் வரை உங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடி அறையிலுள்ள மோட்டார்களைப் பார்ப்பீர்கள் எனச் சொன்னேன் இன்னொரு கனவான், தன் மோட்டாரிலே வந்திறங்கி தன்னிடமில்லாத வேறொரு வகை மோட்டார் இருக்கிறதா 'போர்டு' வாங்கலாமா - எனக் கருதி, கடைக்குச் செல்வார். அவர் பார்ப்பதற்கும் நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இன்னும் சிலர், 'இன்ன நடிகை இன்ன காரில்தான் செல்வார்; இன்ன அதிகாரியின் கார் இன்ன மாடல் என்றெல்லாம் கூறி, கார்களைப் பார்ப்பார்கள்.. இப்படிப் பார்ப்பதிலே பயனில்லை. வாலிபர்களாகிய உங்களுக்கு என்ன தேவை என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் விரும்புவது கடையிலே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 'நாட்டை காக்க - வாழ்வுக்கேற்ற வழிவகைகள் - நாட்டிலுள்ள அத்தனை பேரும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கொப்ப, எல்லோரும் இன்புற்றிருக்க குறளிலே வழி இருக்கிறதா என்று பார்த்தால் தெள்ளத் தெளிவாக - வேறு எந்த நூலிலும் இல்லாத - யாரும் இதுவரை எடுத்துக்காட்டாத அறம் நிறைய இருக்கின்றது. சாதியைப் பற்றி சொல்லி இருக்கிறதா என்றால்; 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்! - சந்தேகமற. 'சாதி கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது. கல்வியைப் பற்றி என்னச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் “கற்கக் கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b>'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'</b></poem>}} என்று அறிவைப் பற்றி வரையறுக்கப் பட்டிருக்கிறது. மனித உள்ளத்தில் எதற்கெடுத்தாலும் சந்தேகங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. எத்தகைய சந்தேகங்களையும் போக்க வல்லது திருக்குறள். எல்லோரும் வாழ வேண்டும்' என்ற ஓர் இலட்சியத்தை வகுத்துக் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தைத்தான் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.<noinclude></noinclude> hr7eu5o83053mgeoaliz1c3k7hlljet பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/249 250 108981 1930393 1903841 2026-05-05T08:47:31Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>வள்ளுவரின் குறளைப் படித்து ஆராய்வதற்கு முன்பு, வாலிபர்கள் - இளந் தமிழ்த் தோழர்களாகிய நீங்கள் உங்கள் இலட்சியம் என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை அடைய வழிமுறைகள் குறளிலே இருக்குமா என்றால், தாராளமாக இருக்குமென உறுதியிட்டுச் சொல்வேன். அதற்கான நல்ல வழி, சிறந்த நெறி அதிலே உண்டு. இலட்சியத்தைத் தீர்மானித்துக் கொண்டு வள்ளுவரை நாடினால் நல்ல பலன் கிட்டும். கடைக்குப் போவதற்கு முன்பு கடையிலே இன்னின்ன சாமான்கள் வாங்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டுதான் பணப்பெட்டி்யைத் திறக்க வேண்டுமே தவிர, பணப்பெட்டிக்குள் கையை விட்டு, கிடைக்கிற பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து கடைக்காரன் கொடுக்கிற சாமான்களை எல்லாம் வாங்கி வருவது நல்லதல்ல. அதைப்போல, ஒரு பழைய நூலை ஆராய வேண்டுமானால், அந்த நூலை ஒரு பலசரக்குக் கடையாக நினைக்க வேண்டும். நமக்கு என்ன பண்டம் வேண்டுமென்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நமக்கு என்ன, தேவை? அடிமைப்பட்டு அடித்தளத்திலே கிடந்துழலும் நம் சமுதாயத்துக்கு இன்னின்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒற்றுமை, அன்பு நெறி வளர வேண்டும். சமுதாயத்தில் ஒருவனை ஒருவன் கெடுக்க நினைப்பது ஒருவனை ஒருவன் சுரண்டுவது. ஆண்டவனின் பேரால், அநீதிகள் புரிவது - இவைகளை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தம் பெட்டியைத் திறந்து குறளைப் புரட்டினால் நமக்குத் தேவையான பண்டங்கள் கிடைக்கும். ஆச்சாரியார் சொல்வதை வைத்துக் கொண்டு பார்த்தால் அதுவும் கிடைக்கும். பூட்டுக் கடையிலே போய், அங்கிருக்கின்ற பூட்டுக்களைப் பார்க்கின்றபோது, எந்தப் பூட்டு உடையாமல் நன்றாக இருக்கும்; அலிகார் பூட்டு வாங்கலாமா அல்லது வேறு எது நல்லது என்று உடைமைக்கு உடையவன் யோசிப்பான். அதே கடைக்கு வரும் இன்னொரு பூட்டு உடைக்கும் திருடன் என்ன நினைப்பான் எந்த ஆணியைப் போட்டு நெம்பினால் இந்த பூட்டு உடையும் என்பதை ஆராய்வான். அதைப்போல திருவள்ளுவர் தந்த நல்ல பூட்டை சிலர் கள்ளச் சாவிப் போட்டுத் திறக்க முயலுகிறார்கள். எனவே, வள்ளுவர் விழாவிலே தமிழருக்கு எந்த இலட்சியம் தேவை என்பதை நாம் மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். எது நமக்கு இல்லை? தன் மனைவியைப் பார்த்து ஒரு கணவன்'என்ன சாமான் வேண்டும்?' என்று கேட்டல், அந்த மனைவி உடனே தன் வாயில் வந்தவற்றை எல்லாம் சொல்ல மாட்டாள். அடுக்களைக்குச் சென்று அங்குள்ள பழங்கலத்திலே கைவிட்டுத் துழாவி, என்னென்ன சாமான் இல்லையோ அவற்றைத்தான் சொல்லுவாள். அதைப்போலச்<noinclude></noinclude> 7f1y3jiob1rjw0ams6eu5zyysowf71f பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/250 250 108982 1930395 1896637 2026-05-05T08:49:35Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|248||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>சமுதாயத்துக்குத் தேவையானது எது குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து, அந்தக் குறைப்போக்கும் பண்டத்தைப் பெற வேண்டும். இன்றைய சமுதாயம் பல சாதிப் பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இன்று காலை என்னைப் பார்க்க வேண்டுமென்று பீகாரைச் சேர்ந்த ஒருவர் என் வீட்டுக்கு வந்தார்; அவர் பீகார் அரசியலில் நீண்ட நாளாகப் பங்கேற்றிருப்பவர். அவர் என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, நீங்கள் என்ன சாதி? என்பதுதான். 'நான் திராவிடன் என்றேன். உடனே அவர், 'நான் அதைக் கேட்கவில்லை. என்ன சாதி? என்று மீண்டும் கேட்டார். நான் மீண்டும், திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்றேன். அவர், கொஞ்சம் தயங்கி, 'இங்குள்ள எல்லோரும் திராவிடர்தான் இருந்தாலும் நீங்கள் பிற்பட்ட (Backward) சமுகத்தைச் சேர்ந்தவரா? முன்னணி (Forward) சமூகத்தைச் சேர்ந்தவரா? என அறிய விரும்புகிறேன். நான்கூட எங்கள் மாநிலத்திலுள்ள பிற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவன் என்றார். அதன்பிறகு, நானும் பிற்பட்ட சமூகத்தவன்தான் என்றேன். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நமக்குள்ளே ஒருவரை யொருவர் பார்த்து, நீ என்ன சாதி? என்று கேட்டுக் கொள்வது அவமானமாகும். தெருவிலே போகின்ற ஒரு பெண்ணைப் பார்த்து, நீ அழகா, அவலட்சணமா? என்று கேட்டால், என்ன அர்த்தம்? அந்தப் பெண்ணுக்கு ஆத்திரம் வராதா? மேல் நாட்டில், ஒரு வெள்ளைக்காரப் பெண்னைப் பார்த்து, உன் வயது என்ன? என்று கேட்பதும், அந்த நாட்டு ஆடவரைப் பார்த்து, 'உன் சம்பாத்தியம் என்ன? என்று கேட்பதும் கூடாது; அப்படிக் கேட்பது ஒர் அவமானமாக அங்கு கருதப்படுகிறது; இது மேல்நாட்டு நாகரிகம். நம் நாட்டில் ஒருவரைப் பார்த்து மற்றொருவர். நீ என்ன சாதி? என்று கேட்கும்போது, நமது ஊனும், உள்ளமும் குன்றிப் போகிறது. அமெரிக்காவிலே உள்ளவர்கள், இப்படி 'உன் சாதி என்ன? அவன் சாதி என்ன? என்று கேட்க மாட்டார்கள். கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிற நேரம் வரை ஒருவரும் சாதி கேட்பதில்லை. கல்யாணப் பேச்சு பேசுகிற நேரத்தில் மட்டும் சாதி குறுக்கிடுகிறது. பையன் யார்? என்று பெண் வீட்டார் கேட்பார்கள் என்ன சாதி என்று கேட்பது அநாகரிகம் என்று கருதி, பொதுப்படையாக பையன் யார்? என்பார்கள். உடனே, பையன் இன்னாருக்குச் சொந்தம்; இன்னாரின் மகன் என்று சொல்லும்போது, இன்ன நாடாருக்குச் சொந்தம், அல்லது இன்ன ரெட்டியாருக்கு உறவு என்று மறைமுகமாகச் சாதியைச் சொல்லுவார்கள். இப்படி ஒருவர் சாதியை ஒருவர் புரிந்து கொண்டுதான் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்தச் சாதிப்பற்று அவ்வளவு சுலபத்தில் போய்விடாது. நம்முடைய பிள்ளைகளிடத்தில் - பேரன்மார்களிடத்தில், நாமெல்லாம் செட்டியார் என்றால், அவர்கள் கேட்பார்கள் - செட்டியார் என்றால் யார்? -என்று!<noinclude></noinclude> nczfq00bsx3iaok5ydoc1urvap1saa1 பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/6 250 238865 1930336 1093613 2026-05-05T06:41:36Z TVA ARUN 3777 test_tage L1 1930336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arun kaniyam" /></noinclude> {{c|{{larger|<b>உள்ளுறை</b>}}}} பக்கம் <poem> 1. மக்கள் குழு ஒப்பந்தம் 2. ஆறும் ஊரும் 3. திருநாவலூர் 4. தே நாட்டுப் புறம்! 5. பிணியின்மை 6. பாடலி புத்திரமும் பாதிரிப்புலியூரும் 7. பாரதி தாசனாரைப் பற்றி 8. புகழ்ப் பத்து 9. வள்ளுவர் காட்டிய அரசியல் மக்களாட்சியின் அடிப்படையில் அமைந்ததா? 10. "தன்னெஞ்சே தன்னைச் சுடும்" 11. ஒரு நல்ல குறிக்கோள் 12. ஓவியக் கலையில் மகளிர் பங்கு 13. "சொல்லின் செல்வன் சொல்லாமல் சொன்னவை" 14. அருட்பா வாணர் 15. பழந்தமிழர் பண்பாடு 16. வேமன்னரின் அறிவுரை 17. குரு நானக்கின் படிப்பினைகள் 18. முச்சங்க காலத் தமிழிசை நூல்கள் 19. ஒரு புது முதலியாரின் அறிமுகம் 20. கவிக் குரல் </poem> 5 19 27 39 49 54 69 79 85 91 96 107 112 120 130 134 138 156 159<noinclude></noinclude> 35evrsjlo7q0sr8dyw0pwzi8onfkwfg பயனர்:TVA ARUN/common.js 2 417551 1930451 1248657 2026-05-05T10:33:28Z TVA ARUN 3777 கருவி சோதனை 1930451 javascript text/javascript importScript('User:Boopalan28012003/effort.js'); \\importScript('பயனர்:Maathavan/CustomizedEditTools.js'); \\ importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); lomed0twjjnz92q8zgx6wan6yczebde 1930453 1930451 2026-05-05T10:37:04Z TVA ARUN 3777 1930453 javascript text/javascript importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); \\importScript('பயனர்:Maathavan/CustomizedEditTools.js'); ntdkd21eduhk38sa1eygyfotawp85xb 1930456 1930453 2026-05-05T10:42:59Z TVA ARUN 3777 test 02 1930456 javascript text/javascript //importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); importScript('பயனர்:Maathavan/CustomizedEditTools.js'); importScript('பயனர்:Rtssathishkumar/SaduthiButtonInfo.js'); importScript('பயனர்:Pitchaimuthu2050/js/mpmbookhiphen.js'); importScript('பயனர்:தமிழ்க்குரிசில்/ToggleNavBar.js'); a60xi744upmprmqpnqrgz6dcxewthiu பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/8 250 468731 1930228 1903178 2026-05-04T18:28:48Z Info-farmer 232 1930228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" />{{Rh|| ஆருயிர் மருந்து|3 }}</noinclude>கொண்டமைதான் என்பதை உணர்ந்தார். பிறவியே துன்பத்துக்கு ஏதுவென அறிந்தார். தான் உணர்ந்ததை அறம் கேட்க வந்த மாதவிக்கும் உணர்த்தினாா். {{left_margin|3em|<poem><b>‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது அறிக’</b></poem>}} என்று அறத்தை உணர்த்தினார். அவர் தம் வாய் மொழி கேட்ட மாதவி மனம் மாறினவளாய்த் தவ வழியிற் புக விரும்பினாள். மாதவி புத்த சமய நெறியை அறிந்து நால் வகை வாய்மைகளையும் பஞ்ச சீலத்தையும் தெளிந்து தவநெறியை மேற்கொண்டு தூய அற வாழ்வு வாழத் தொடங்கினாள். ஆம். இத்தகைய வாழ்வுக்கிடையில் மணிமேகலையும் வளர்பிறையென வளர்ந்து வருவாளாயினாள். கோவலன் மணிமேகலை பிறந்ததும் அவளுக்குத் தன் குல தெய்வத்தின் பெயரை வைக்கப் பணித்தான். அதே வேளையில் அவனது குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் மாதவி கனவில் சென்று 'காமன் செயலற்று ஏங்கும் வண்ணம் ஆசையை முற்றக் கெடுக்கும் தவ மாதைப் பெற்றாய் என்று சொல்லிற்று. ஆகவே தன் மகள் மணிமேகலையும் ஒரு துறவியாகவே விளங்குவாள் என்று எண்ணினாள் மாதவி. எனவே தன் மகளைத் தூய துறவற நெறியிலிருந்து மாற்ற அவள் விரும்பவில்லை. சித்திராபதி மணிமேகலையின் அழகும் அறிவும் கண்டு அவளைத் தன் வழிக்குக் கொண்டுவரின் சிறக்க வாழலாம் என நினைத்தாள்.<noinclude></noinclude> g60gtgcqablaed0r9gllkikj99ad8dz பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/9 250 468732 1930225 1903182 2026-05-04T18:25:38Z Info-farmer 232 1930225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" />{{Rh|4| ஆருயிர் மருந்து| }}</noinclude>ஆனால் மாதவியோ தூய புத்த தேவனது பீடிகை போற்றி, நல்லறம் புரியும் துறவற நெறியிலேயே மகளைச் செலுத்தினாள். மணிமேகலையும் அன்னையின் மொழிப்படி அற வாழ்வினை மேற்கொள்ள உணர்வும் உறுதியும் கொண்டு விளங்கினாள். மணிமேகலை இளம்பிறையென வளர்ந்து மங்கைப் பருவமுற்றாள். அவள் அழகுக்கு அவளே நிகர் எனும்படி வளர்ந்திருந்தாள். அவள் தன் தாய் சொற்படியே துறவற நெறியில் நிற்க நினைந்தாள். நாள்தோறும் புத்த தேவனைப் போற்றுவதும், அறநெறி பற்றி அறிவதும், அப்புத்தனது பாத பங்கயங்களுக்கு மலர் தொடுப்பதுமாகக் காலம் கழித்து வந்தாள். <b>இந்திர விழா</b> இவ்வாறு காலம் கழித்து வருகின்ற நாளில் ஆண்டுதோறும் புகார் நகரில் நடைபெறுகின்ற இந்திர விழா தொடங்கும் காலம் வந்துற்றது. இந்திர விழா இந்திரனை நினைத்து அந்நகர மக்கள் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகும். ஒரு காலத்தில் சோழன் தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன் அகத்திய முனிவர் ஆணையின்படி இந்திரனை வழிபட்டுச் சிறப்புச் செய்த விழா அது. அவ்விழாவினைச் சோழ பரம்பரையினர் தவறாது ஆண்டுதோறும் இளவேனிற் காலத்துக் கொண்டாடி வந்தனர். அவ்விழாவினைச் செய்யாது விடின் நாட்டில் பல்வேறு வகைத் துன்பங்கள் உண்டாவதோடு, அந்நகரத்தையே கடல் கொள்ளும் என்று மன்னரும் மற்றவரும் கருதிவந்த காரணத்தால் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது அந்த ஆண்டு விழாவும் ஆரம்பமாயிற்று.<noinclude></noinclude> cm7jntm9i83agqlqrif0ny2qdwe5fo1 பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/10 250 468733 1930181 1929924 2026-05-04T17:08:10Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1930181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{Rh|| ஆருயிர் மருந்து|5 }}</noinclude> விழா தொடங்கு முன் அரசரது முரசறைவோன் பட்டத்து யானைமேல் முரசினை ஏற்றி, நகர மக்கள் அனைவரும் அறியுமாறு முரசறைந்து, விழா தொடங்கும் நாளை அறிவிப்பான். அத்துடன் அவ்விழா எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்பதையும், விழாவின் குறிக்கோள் யாது என்பதையும் எடுத்துக் கூறுவான். அந்நாட்களிலே தேவர்களெல்லாம் அவர் தம் நாடு வறிதாகும்படி இங்கு வந்து தங்கி, விழாவிலே கலந்து கொண்டு மகிழ்ந்திருப்பார்களாம். பல பெரியோர்களும் அவ்விழாவிற் கலந்து கொள்வார்கள், விஞ்சையர் பல்லோர் தம்மை மறந்து அக் காவிரிப்பூம்பட்டினத் தெருவுதொறும் சுற்றித் திரிவார்கள். எங்கும் எதிலும் இன்பம் குடிகொண்டிருக்கும். நகர மக்கள் தத்தம் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதன் அறிகுறி யாது? தம்தம் வாயில்களைத் தூய்மை செய்து, அழகார் கோலமிட்டு, தோரணங்களும் வாழை முதலிய மரங்களும் நாட்டி, பூரண கும்பம் முதலியன வைத்துச் சிறப்புச் செய்வார்களாம். பல்வேறு வகைப்பட்ட கொடிகள் ஆங்காங்கு அழகாக அலங்காரஞ் செய்யப் பெற்றுச் சிறந்து ஆடும் போலும். தெய்வங்கள் உறையும் திருக்கோயில்களிலே விழா குறித்துச் சிறப்புக்கள் பல நடைபெறுமாம். அறிஞர்கள் ஒருங்கு கூடித் தாம் கற்றவற்றைக் கருத்தாலும் சொல்லாலும் ஆய்ந்து நலம் காணுவார்களாம். பல்வேறு சமய வாதிகளும் வேறுபாடற்ற வகையில் அங்கு கூடி விழா இன்பத்தைத் துய்ப்பார்களாம். ஆடவரும் பெண்டிரும் அழகாக உடுத்து, பாடியும் ஆடியும் கடற்கரைக்குச் சென்று இன்புறுவார்களாம். எல்லாவற்றிற்கும்<noinclude></noinclude> acv9gvat6qeeicf1copccb6zbgav7ya பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/219 250 573685 1930372 1709754 2026-05-05T07:39:47Z ஹர்ஷியா பேகம் 15001 1930372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 199}}</noinclude>விழாவை தமிழக அரசின் சார்பாக சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்து அவ்வாறு நடத்தப்பட்டது. நூற்றாண்டு விழாவினை யொட்டி அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. அக்டோபர் முதல் நாள் மாலை காந்தி இல்லம் கண்காட்சி திறப்பு விழாவினை பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நான் நிறைவேற்றி வைத்தேன். அக்டோபர் 2-ஆம் நாள் காலை எட்டு மணி அளவில் கடற்கரை காந்தி சிலை அருகில் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார வண்டிகளின் பேரணி நடைபெற்றது. அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காந்தியடிகளின் நூற்றாண்டு விழா ஆளுநர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று மாலை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், திரு. சி. சுப்பிரமணியம். திரு. பி. ராமமூர்த்தி, திரு. எம். கல்யாணசுந்தரம், திரு. நல்லசிவம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., திருமதி. சௌந்திரம் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நாட்டின் மாபெரும் தலைவர்களைக் கழக அரசு பெருமைப்படுத்தத் தவறவில்லை என்பதற்கு இது போல் எண்ணிறந்த நிகழ்ச்சிகள் உண்டு! {{nop}}<noinclude></noinclude> 78v4gljxpxkcqzvnuv8ar2h06rc3j96 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/220 250 573686 1930376 1709755 2026-05-05T07:57:33Z ஹர்ஷியா பேகம் 15001 1930376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>26</b>}} {{larger|<b>பஞ்சாப் பயணம்</b>}} {{X-larger|<b>“தொ</b>}}ழில்கள் தழைக்கட்டும், தொழிலாளர் செழிக்கட்டும் என்பதே கழக அரசின் முழக்கமாகும். தொழில் துறையில் அமைதி நிலவச் செய்வதற்குக் கருணாநிதி அரசில் முதலிடம் தரப்படுகிறது. இந்த முயற்சியின் வெற்றி, புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும். தொழில் துறையில் அமைதி நிலவினால்தான் புதிய தொழில்கள் துவங்கப்படும் என்பதை உணரும் ஆற்றல் படைத்தவராக அவர் இருந்ததால் மாநிலத்துக்குள்ளும், வெளியிலும் தொடர்பு கொண்டு புதுத் தொழில்களைத் தொடங்குகின்ற முயற்சியில் ஈடுபட்டார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்போதுதான் முதன் முறையாக தொழிலாளர் நலத்திற்கென்று ஒரு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தீரமுடனும், வருமுன் காக்கும் உணர்வுடனும் அச்சிக்கலைத் தமிழக அரசு தீர்த்தது. தமிழ்நாட்டின் முக்கியமான இரண்டு தொழில்கள் ஜவுளி ஆலைத் தொழிலும், தோட்டத் தொழிலும் ஆகும். அவ்விரு தொழில்களிலும் பெரிய வேலை நிறுத்தமோ நீண்ட கதவடைப்போ ஏற்படாமல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உடன்பாடுகள் காணப்பட்டன. தொழில் உறவு முறையில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.” இவ்வாறு கழக அரசின் தொழில், தொழிலாளர் கொள்கை பற்றிப் பம்பாயிலிருந்து வெளிவரும் “எக்னாமிக் டைம்ஸ்” என்ற ஏடு 10-9-69 அன்று ஒரு கட்டுரை தீட்டியது. தொழில் துறையில் மாத்திரமல்லாமல் சாதாரண, சாமான்ய மக்களின் அன்றாடத் தேவைகள் பிரச்சினையிலும், அத்தியாவசியப் பிரச்சினையிலும் கழக அரசு உரிய முடிவுகளை விரைந்து எடுக்கத் தவறியதில்லை. 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு, செபடம்பர் மாதங்களில் தான் சென்னை நகரில் குடிநீருக்கான நெருக்கடி நிலை தோன்றியது. அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி<noinclude></noinclude> 5d47axxvfremiv6vamnnd6oxy3qsnc6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/221 250 573687 1930381 1709756 2026-05-05T08:27:37Z ஹர்ஷியா பேகம் 15001 1930381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 201}}</noinclude>மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தருவதற்குச் சட்டசபையிலேயே ஒரு அறிக்கையினை வெளியிட்டேன். “சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பன்னிரண்டாயிரம் குழாய்க் கிணறுகள் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் செலவில் உடனடியாக அமைப்பதற்கு அரசு முடிவெடுத்திருக்கிறது” என்பதுதான் அந்த அறிக்கை. அதற்கேற்ப சென்னை நகரம் முழுவதும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் வேலை உடனடியாகத் தொடங்கியது. அது பற்றி “ஆனந்த விகடன்” ஏடு 14-9-69-இல் எழுதிய தலையங்கம் குறிப்பிடத்தக்கது. “புழலேரியிலும், சோழவரம் ஏரியிலும் நீர் வற்றிப் போய்விட்ட நிலையில், பம்புசெட்டு குழாய்க் கிணறுகளை தஞ்சம் அடைந்து தங்கள் தாகத்தைச் சிறிது தணித்துக் கொண்டனர் சென்னை மக்கள். இருப்பினும் இரண்டு மாதங்களுக்குள் மழை பொழியாமல் நிலைமை இப்படியே நீடித்தால் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு நகரவாசிகளை வெளியேற்ற வேண்டி வரலாம் என்று அதிகாரிகள் அஞ்சினர். கருமேகங்கள் கண்ணில் படாதா என்று மாநகராட்சினர் வேதனையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது முதலமைச்சர் கருணாநிதி துணிச்சலோடு செயலில் இறங்கினார். நேரத்தை வீணாக்காமல் இரண்டே வாரங்களில் திட்டத்தைச் செயல்படுத்துவது என்று முடிவு செய்தார்கள். மறு நாளிலிருந்து சென்னை நகர் வீதிகளிலும், சேரிகளிலும், சந்து பொந்துகளிலும் குழாய்க்கிணறுகள் அமைக்கும் வேலை அசுரவேகத்தில் நடைபெறத் தொடங்கியது. பத்து நாட்களுக்குள் எங்கு திரும்பினாலும் பம்புகளிலிருந்து தண்ணீர் கொட்டும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது.” அந்தக் காலத்தில் யாரையும் எளிதில் புகழ்ந்து எழுதிட அவசரப்படாத ஆனந்தவிகடன் ஏடு கழக அரசின் இந்தச் சாதனையைப் புகழ்ந்து எழுதியது என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டினேன். நான் பொறுப்பேற்றுக் கொண்டபோது அறிவித்ததைப் போல அண்ணா அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகமெங்கும் அறுபதுக்கு மேற்பட்ட அண்ணாவின் சிலைகள் அந்த ஆண்டு செப்டம்பர் திங்கள்<noinclude></noinclude> iskrde31tu1lsbao4oopr5n3psy8yih பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/222 250 573688 1930389 1709757 2026-05-05T08:40:39Z ஹர்ஷியா பேகம் 15001 1930389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|202 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>15-ஆம் நாள் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடங்கின அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சீரணித் தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்தி பதினைந்தே நாட்களில் சென்னைக் கடற்கரையில் சீரணி மேடை ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவினை நான் நடத்தி வைத்தேன். பிறந்த நாள் விழாவையொட்டி அண்ணா அவர்களின் முழு உருவச் சிலை ஒன்று சேலம் நகரில் புதிய குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்களின் தலைமையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவிற்குக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தனது துணைவியாருடன் வந்திருந்தார். விழா ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜாராம், பெரியவர் ஜி. பி. சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். கிருஷ்ணன் ஆகியோர் முனைந்து கவனித்தனர். அந்த விழாவில் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்கள் தனது தலைமையுரையில் அண்ணா அவர்களின் அருமை பெருமைகளையும் அறிவாற்றலையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “கருணாநிதி கருணைக்கும் நிதிக்கும் கருவூலமாக விளங்குகிறார். அவரது கருணை வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. செயல் வடிவம் கொண்டது. தெற்கேயிருந்து கருணாநிதியும் அவரது தோழர்களும், அதைப்போல் வடக்கேயிருந்து குர்னாம்சிங்கும் அவரது தோழர்களும் நான் இந்தியக் குடியரசுத் தலைவராக வர வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தார்கள் என்பதை நன்றியுணர்வோடு என்றைக்கும் நினைத்திடக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று உருக்கத்துடனும் உணர்ச்சி ததும்பவும் வார்த்தைகளைக் கொட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்கள் என் பால் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர். அஃதேபோல் நானும் அவரிடம் தனி அன்பு செலுத்தியவன். மாநிலங்கள் சுயாட்சி பெறவேண்டும் என்ற கொள்கையில் அவருக்கும் எனக்கும் ஒருமித்த கருத்து இருந்து வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மோகன் குமாரமங்கலத்தையும், பாலதண்டாயுதத்தையும் பலி கொண்ட விமான விபத்து குர்னாம் சிங் அவர்களையும் நம்மிடமிருந்து பறித்துவிட்டது. அவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநில வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தலை சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தார். {{nop}}<noinclude></noinclude> nkgw0cijj15h32kdu27rc9cudo8l1rw பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/223 250 573689 1930394 1709758 2026-05-05T08:48:37Z ஹர்ஷியா பேகம் 15001 1930394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 203}}</noinclude>இன்றைய பஞ்சாப் பல்வேறு தீர்வு காணப்படாத பிரச்சினைகளின் காரணமாக வன்முறைக் களமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றைய பஞ்சாப் அமைதியின் தொட்டிலாகக் காட்சி அளித்தது. அந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர் குர்னாம்சிங் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய எனக்கு அன்பழைப்பு விடுத்தார். முக்கியமாக சண்டிகர் நகரில் நடைபெற்ற குருநானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டதின் பேரில் நானும், பொதுப்பணி அமைச்சராக இருந்த சாதிக் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி மாறன், வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் 1969 நவம்பர் 26-ஆம் நாள் டெல்லி சென்று அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சண்டிகர் நகர் நோக்கிச் சென்றோம். சண்டிகருக்கு டெல்லியிலிருந்து இரவு நேரத்தில் கார் பயணம் செய்வது மிக இதமான ஒரு நிகழ்ச்சியாகும். காரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு இரவு 11 மணி அளவில் நல்ல பசியெடுத்தபோது சாலையோரத்தில் மினுக் மினுக்கென்று விளக்கு எரிந்துகொண்டிருந்த பழைய மண்டபம் – ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அருகே சென்றோம். சீக்கியர் உடையில் சாதுக் கோலம் பூண்டு அந்த மண்டபத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பேச முனைந்தோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி தனக்குத் தெரிந்த பஞ்சாப் மொழியில் அவரிடத்தில் இந்தப் பகுதியில் எங்கே உணவு கிடைக்கும் என்று கேட்டார். அந்த சாது எதுவும் பேசவில்லை. ஆனால் தன்னுடைய கையைத் தட்டி யாரையோ ஜாடையாகக் கூப்பிட்டார். அவரது பணியாளர் ஒருவர் ஓடி வந்தார். அவரிடத்தில் விரல் குறிப்பால் ஏதோ உணர்த்தினார். சில வினாடிகளில் எங்களுக்கு பசியாறத் தேவையான கோதுமை மாவினால் செய்யப்பட்ட ரொட்டிகள் வழங்கினர். அந்த ரொட்டிகளுக்கு சுவை சேர்க்க உருளைக் கிழங்கு குருமாவும் வைக்கப்பட்டது. அவற்றைச் சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் பணியாளரிடம் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை நீட்டினோம். பணியாளரைப் பார்த்து சாது தலையை ஆட்டினார். பணியாளர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு நன்றி<noinclude></noinclude> 02t27k4cqta0140xez2ut1v32764wkx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/224 250 573690 1930397 1709759 2026-05-05T08:54:45Z ஹர்ஷியா பேகம் 15001 1930397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|204 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சொல்லிவிட்டு காரிலே ஏறிப் புறப்பட்டோம். பஞ்சாப்பில் பல இடங்களில் அது போன்ற சிறிய மண்டபங்களும் நடுத்தரமான குருத்துவாரங்களும் அமைந்து அவற்றில் இதுபோன்ற விருந்தோம்பல் நடைபெறுவது வாடிக்கை. அன்று இரவு சண்டிகரில் உள்ள பஞ்சாப் கவர்னர் மாளிகையில் நாங்கள் தங்கினோம். மறுநாள் அனந்தபூரிலுள்ள குரு கோவிந்ததாஸ் சிங் குருத்துவாராவிற்குச் சென்றோம். அதன் தலைமை மதகுரு, அனந்தபூர் நகரின் முக்கிய பிரமுகர்கள் மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியோடு வரவேற்றனர். குருத்துவாராவிற்குள்ளும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பக்ரா நங்கல் அணைக்குச் சென்று பார்வையிட்டோம். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினோம். பக்ரா நங்கல் உரத் தொழிற்சாலைக்குச் சென்றோம். அன்று மாலை சண்டிகர் தமிழ்ச் சங்கத் தலைவரும், உறுப்பினர்களும் எங்களைச் சந்தித்து அளவளாவினர். இரவு 7 மணி அளவில் குரு நானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன். குருநானக் சங்கீத் தர்பார் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு பஞ்சாப் உயர்நீதி மன்ற நீதிபதி ஹர்பான்சிங் தலைமை வகித்தார். முதலமைச்சர் குர்னாம்சிங் வரவேற்புரையாற்றினார். பல்லாயிரக்கணக்கான பஞ்சாப் மக்கள் கலந்துகொண்ட அந்த விழாவில் உரையாற்றிய போது நான் குறிப்பிட்ட சில கருத்துக்களை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். “பஞ்சாப்புக்கும் தமிழ்நாட்டிற்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கின்றன. எனக்கும் உங்கள் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை மட்டும் நான் குறிப்பிடவில்லை சாதி, மத, மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்நாட்டில் வள்ளுவர் வழி நின்று அறிஞர் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். பஞ்சாப்பிலும் குருநானக் வழி நின்று அதே கருத்தை முழங்கி வருகிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். பஞ்சாப் வீரன் பகவத் சிங்கும் தூக்குக் கயிறை முத்தமிட்டான். எங்கள் தமிழ்நாட்டில் வெள்ளையர்களின் கொலை வெறிக்கு ஆளான ஊமைத்துரை, பெரியமருது, சின்ன மருது ஆகியோரையும் சுகதேவ், ராஜ<noinclude></noinclude> rzgvmjlou2f0av1xbdw6lhm22kxubrl பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/225 250 573691 1930405 1709760 2026-05-05T09:04:28Z ஹர்ஷியா பேகம் 15001 1930405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 205}}</noinclude>குரு ஆகியோரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். உடலெல்லாம் புல்லரிக்கிறது. அந்த வீரர்கள் ரத்தம் சிந்திய மண்ணை வணங்குகிறேன். அன்பையும், மனிதாபிமானத்தையும் கொன்று தின்கிறவன் ஆண்டவனை ஏப்பம்போல் வெளியே விட்டுவிடுகிறான். அன்பையும் மனிதாபிமானத்தையும் அள்ளி வழங்குகிறவன், ஆண்டவனையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொள்கிறான். அவனே ஆண்டவன் ஆகிவிடுகிறான். இப்படி சுலபமாக ஆண்டவனாக வழி இருக்கும்போது அதைப் புறக்கணித்துவிட்டு மனிதர்கள் ஆண்டவனை எங்கேயோ தேடி அலைகிறார்கள். ஏழையின் சிரிப்பில்-குழந்தைகளின் மழலையில்-பாட்டாளியின் வியர்வையில்-பெண்ணின் கற்பில்-ஆடவனின் பண்பில்-விவேகியின் விழியில்-விஞ்ஞானியின் அறிவில்-ஆண்டவன் இருக்கிறான். அதை விட்டுவிட்டு குருட்டு மனிதன், இருட்டு அறையில், கறுப்புப் பூனையைத் தேடுவதுபோல் சிலர் கடவுளைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுளின் உண்மை விளக்கத்தை அளித்தவர்தான் குருநானக். <b><poem>எல்லா மதங்களும் ஒன்றே! எல்லா மனிதர்களும் ஒன்றே! உண்மை எல்லாவற்றுக்கும் மேலானது. ஆனால் அதற்கும் மேலானது ஒன்றுண்டு. அதுதான் உண்மையின் வழி வாழ்வது. இதைத்தான் குருநனாக் போதித்தார். ஒரே கடவுள், சமய சடங்குகள் வீணானவை. சாதி சமய வேறுபாடு கூடாது. இந்தக் கொள்கைகளைத்தான் அவர் முழங்கினார்.</poem></b> ஐநூறு ஆண்டுகளில் இயற்கையில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டாலும், குருநானக் போன்ற பெரியோர்களின் கீர்த்தியிலோ, பெயரிலோ எந்த மாறுதலும் இல்லை. <b><poem>குருநானக்கின் பெயர் சொல்லிப் பறவைகள் பாடுகின்றன. அந்தப் பாட்டைக் கேட்டு. மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன.</poem></b><noinclude></noinclude> sf3u7rkrwh4wrnqdc0jxdsfg1cq0osq பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/226 250 573692 1930417 1709761 2026-05-05T09:15:00Z ஹர்ஷியா பேகம் 15001 1930417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|206 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude><b><poem>நானக்கின் கீதம் காற்றிலே மிதக்கிறது. அந்தக் காற்று தமிழ்நாட்டைக் தழுவுகிறது. அந்தத் தழுவலிலே நான் என்னை மறக்கிறேன்”</poem></b> இவ்வாறு ஆங்கிலத்தில் அந்த விழாவில் நான் உரையாற்றினேன்” மறுநாள் பஞ்சாப்பில் உள்ள தொழில் நகரமான லூதியானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்குள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மனையியல் கல்லூரி கட்டிடம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தை நான் பார்வையிட்டதன் விளைவுதான் தமிழகத்தில் கோவையில் தொடங்கப்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று கூறினால் அது மிகையாகாது. லூதியானா நிகழ்ச்சி முடிவுற்று அமிர்தசரஸ் நகர் நகராட்சி வரவேற்பிற்குப் புறப்பட்டோம். எங்கள் வருகையையொட்டி அமிர்தசரஸ் நகரம் முழுவதும் மலர்ப் பந்தல்களாலும், வரவேற்பு வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகராட்சிமன்ற விழாவில் ஆயிரக்கணக்கான சீக்கிய பொது மக்கள், மதகுருமார்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியின் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து பதிலுரை ஆற்றினேன். அதன்பிறகு சீக்கிய தலைவர் சாந்த் பதேசிங் அவர்களோடு எங்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. “பஞ்சாப் பெரியார்” என அழைக்கப்பட்ட மாஸ்டர் தாராசிங் அவர்களுக்கு அடுத்து அந்தப் பெரும் பொறுப்பில் இருந்தவர் சாந்த் பதேசிங் அவர்கள் ஆவார்கள். அவர் இருப்பிடத்திற்கு நாங்கள் சென்றபோது வாயிற்புறத்தில் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான சீக்கிய மக்கள் அணிவகுத்து நின்று ஒவ்வொருவரும் எனக்கு மாலையணிவித்து அந்த மலர்மாலைகளுக்குள்ளேயே என்னை மறைத்துவிட்டனர். அந்த இனிய பாசம் பொழியும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு பதேசிங் அவர்கள் இருந்த இடத்திற்கு நாங்கள் சென்றபோது அந்த முதியவர் ஆவலோடு எழுந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்றார். சிறிது நேரம் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். {{nop}}<noinclude></noinclude> rf32q3xbrfiqhack44ykij9bablyj9n பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/227 250 573693 1930466 1709762 2026-05-05T11:30:58Z ஹர்ஷியா பேகம் 15001 1930466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 207}}</noinclude>குருத்துவாரா கமிட்டியின் சார்பில் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே தரப்படும் வாள் ஒன்றை பதேசிங் அவர்கள் எனக்கு பரிசாக அளித்தார். அந்த பரிசளிப்பு நிகழ்ச்சி கண்டு குழுமியிருந்த சீக்கிய இளைஞர்களும், பெரியவர்களும் உணர்ச்சி வயப்பட்டு வாழ்த்து முழக்கங்கள் ஒலித்தனர். பின்னர் சீக்கியர்களின் புனித ஆலயமென போற்றப்படும் அமிர்தசரஸ் தங்கக்கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். அங்கும் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அன்று இரவு அமிர்தசரஸில் நடைபெற்ற குருநானக் விழா ஒன்றில் கலந்துகொண்டேன். அதையொட்டி குருநானக்கின் வாழ்க்கை வரலாறு பெரியதோர் மைதானத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய நிகழ்ச்சி அது. எங்களுடைய பஞ்சாப் பயணம் குறித்து லூதியானாவில் செய்தியாளர்கள் என்னைப் பேட்டி கண்டு பல கேள்விகளைக் கேட்டார்கள். “வருகையின் நோக்கம் என்ன” என்று அவர்கள் கேட்டபோது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பொருட்டு மாநில கட்சிகளுக்கிடையே ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டுமென்றும் நான் பஞ்சாப்புக்கு வந்திருப்பதை அந்த முயற்சிக்கான முதல்படியாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினேன். மேலும் தொடர்ந்து “தி. மு. கழகம், அகாலி தளம் போன்ற கட்சிகள் அனைத்திந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முடியும். மாநில கட்சிகளாக இயங்கி வரும் இவை மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகின்றன. அனைத்திந்திய அளவில் இத்தகைய கட்சிகள் தங்களுக்குள் ஒரு உடன்பாடு கொண்டு இயங்க முடியும். எனது பஞ்சாப் வருகையை அந்த முயற்சியின் முதல் கட்டமாகக் கருதலாம்” என்று பதிலளித்தேன். மறுநாள் ஜாலியன் வாலாபாக்கிற்குச் சென்றோம். பஞ்சாப் படுகொலையில் உயிர்நீத்த வீரத்தியாகிகளின் நினைவுச் சின்னம் அங்கே இருக்கிறது. அந்த நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையையொட்டிய இதர வரலாற்றுச் சின்னங்களையும் பார்த்தோம். அந்தப் படுகொலையின்பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள் இன்னமும் அந்த வடுக்களைத் தாங்கி நிற்பதைக் கண்டபோது மெய் சிலிர்த்தது. {{nop}}<noinclude></noinclude> 1dqhrnhc4je9o3t90y7ar6zng4g41ph பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/228 250 573694 1930469 1709763 2026-05-05T11:41:52Z ஹர்ஷியா பேகம் 15001 1930469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>27</b>}} {{larger|<b>நற்பணியாற்றிய நான்கு குழுக்கள்</b>}} {{X-larger|<b>கா</b>}}ஷ்மீர் என்று நினைத்தவுடன் இயற்கையின் எழில்மிகு புன்னகையும், வான்தொடுமலைகளும், வண்ணப்படகுகளும் சுற்றுப் பயணிகளுக்குக் காட்சி தரக் கூடும். என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்குக் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் நினைவே மேலோங்கும். மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி வேண்டுமென்ற குரலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தவராக அவர் விளங்கினார். காஷ்மீருக்குத் தனித்த அந்தஸ்து வேண்டுமென்பதற்காக அவர் வாழ்நாளில் பெரும் பகுதியைப் போராட்டத்தில் கழித்தார். போர்ப்புலியாகத் திகழ்ந்த அவர், பல ஆண்டுக் காலம் கைதியாக இருந்தபோது – அவற்றில் ஓரிரு ஆண்டுகள் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தார். இறுதியாக இந்திய அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து, காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதித்தபோது, பொறுப்பு ஏற்பதற்கு முன்பே என்னைச் சந்திக்க வேண்டுமென்று தகவல் கொடுத்தார். நானும் அவரது வருகையை விரும்பியேற்று உடனே பதில் அனுப்பினேன். குறிப்பிட்டபடி 1975 பிப்ரவரி 12-ஆம் நாள் அன்று சென்னைக்கு வந்து என் இல்லத்தில் காலை சிற்றுண்டி அருந்தினார். மாநில சுயாட்சி முழுமையான வெற்றி காணவும், மத்தியில் இருக்கும் அதிகாரக் குவிப்பு, குறைக்கப்படவும் இன்னும் நாம் பல துன்ப துயரங்களை ஏற்று தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது என அவர் உருக்கத்தோடு குறிப்பிட்டது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாகப் பதிந்தே இருக்கிறது. “நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் மாநில சுயாட்சிக் கொள்கையை விட்டு விட்டதாகக் கருத வேண்டாம்” என்ற உறுதிப்பாட்டை அறிவிப்பதற்காகவே என்னைச் சந்திக்க வந்ததாக அவர் சொன்னபோது அவரது கொள்கைப் பற்று தலைதூக்கி நின்றதை என்னால் உணர முடிந்தது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது நான் இங்கு ஆட்சியில் இருந்தேன். அவர் 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது நான் எதிர்க்கட்சித்<noinclude></noinclude> qvomqtvxyrf4v8xdaymrfcs8q11kgnt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/214 250 618232 1930019 1839777 2026-05-04T13:36:18Z Booradleyp1 1964 1930019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணை ...... கல்வி|178|அட்டவணை ...... கல்வி}}</noinclude>வற்றைத் துல்லியமான முறையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} அகரவரிசைப்படி, அமைந்துள்ள சொல்லடைவு மற்றும் சொற்றொடர் அடைவுப் பட்டியானது உட்பிரிவுகள், தலைப்புகளிலிருந்து வேறுபட்டது என்பதைத் தெளிவு செய்திருத்தல். {{larger|<b>தகுதிமிக்க அடைவுகளைத் தயாரித்தல்:</b>}} :{{overfloat left|align=right|padding=1em|அ)}} அட்டவணையில் எவ்விதக் கருத்துகளைத் திரட்டி எழுதியுள்ளோம் என்பதையும் அவை ஒத்த தன்மையுள்ளவையா வெவ்வேறு துறைத் தொடர்புள்ளவையா என்பதையும் எளிதில் விளங்கும் வகையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அட்டவணையிலுள்ள கலைச்சொற்களின் விவரங்களைத் தெளிவாக விளக்கியிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} ஒரு கலைச்சொல்லின், மூலம் (Origin) என்ன என்பதையும் அக்கலைச்சொல் எம்மொழியினின்று பெறப்பட்டுக் கையாளப்படுகிறதென்பதையும் குறிப்பிட்டிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அட்டவணையைப் பயன்படுத்துவோர் யார்? எவ்வகையைச் சார்ந்தவர்? என்பதைக் கவனத்திற்கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|உ)}} உரிய காலத்தில் வெளியிடப்படுதல். :{{overfloat left|align=right|padding=1em|ஊ)}} அதன் விலை வாங்குவோரின் வாங்கும் சக்திக்குத் தக்கவாறு இருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|எ)}} அட்டவணையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வினாவிற்குச் சரியான விடையையும் விளக்கக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டிருத்தல். {{right|<b>எல்.பி.வெ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>தில்லை நாயகம், வே.,</b> “இந்திய நூலக இயக்கம்”, பாரி நிலையம், சென்னை, 1981. <b>Maran, Margaret,</b> “Introduction to Cataloguing & the Classification of Books”, (A.L.A. 1943). <b>Tauber, Maurice, F.,</b> “Current Trends in Cataloguing Classification”, Library Trends, Vol 2. 1953. {{larger|<b>அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி:</b>}} கல்வியிலும், பொருளாதார நிலையிலும் தாழ்ந்தும் சமூக நிலையில் தனியாக ஒதுக்கப்பட்டும் இருந்த மக்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று 1931–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்வரை குறித்து வந்தனர். அத்தொடரை மக்கள் வெறுத்ததால் 1935–ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படி, 1936–ஆம் ஆண்டு முதல் அம்மக்கள் அட்டவணை வகுப்பினர் (Scheduled Castes) என அழைக்கப்பட்டனர். இவ்வகுப்பினர் கல்வி வாய்ப்புகளின்றி, சமூகத்தில் பிறருக்குத் தொண்டு செய்து கொண்டு கீழ் நிலையிலேயே இருந்து வந்தனர். தத்தம் சாதிக்குரிய வேலைகளையே பின்பற்றி வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியோடு இணைத்து இந்திய நாட்டுக்கு வந்த கிறித்துவ சமயத்தினர் சமயப் பணியோடு கல்விப் பணியையும் ஆற்றினர். அட்டவணை வகுப்பினரில் பலர் மதம் மாறியதுடன் கல்வியும் பெற்று உயர்நிலை அடைந்தனர். இதைக் கண்ட இராசாராம் மோகன்ராய், சுவாமி தயானந்தர் போன்ற இந்துமதச் சீர்திருத்தவாதிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக இரவுப் பள்ளிகள் நடத்தத் தொடங்கியதுடன் தங்கள் பள்ளிகளில் அட்டவணை வகுப்பினர் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டனர். கி.பி. 1879–ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பிரம்மஞான சங்கத்தினரான (Theosophical Society) கர்னல் ஆல்காட்டும் (Col. Alcot) தாழ்த்தப்பட்டோரின் இழிநிலை கண்டு மனம் நெகிழ்ந்து, தமிழ்நாட்டில் பஞ்சமப் பள்ளிகள் (Panchama Schools) பலவற்றைத் தொடங்கினார். பின்னர், சென்னை அரசு அப்பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோருக்கான மாதிரிப் பள்ளிகளாக ஏற்றது. 1902–ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடைபெற்ற தேசிய சமூக மாநாடு தாழ்த்தப்பட்டோர் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மக்கள் வாழ்க்கை முறையில் காலப்போக்கில் உண்டான முன்னேற்றங்களும் தாழ்த்தப்பட்டோர் கல்விக்கு அடிகோலின. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இந்தியச் சங்கம், 1917–ஆம் ஆண்டுத் தீர்மானம் ஒன்றின் மூலம் தாழ்த்தப்பட்டோருக்குக் கட்டாயக் கல்வியை இலவசமாக அளிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், எம்.சி. இராசா ஆகியோரும் அரசியல் நிலையிலும் கல்வி நிலையிலும் தாழ்த்தப்பட்டோர் நலத்துக்காகப் பெரும்பாடுபட்டனர், எரவாடா ஒப்பந்தத்தின் (1932) ஒன்பதாம் பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி தாழ்த்தப்பட்டோர் கல்வி நலனுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. 1947-ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்றது. மாநிலங்களை நெறிப்படுத்தும் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு வழிகோலியது. விடுதலைக்குப்பின் இந்திய அரசினர் வருத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் கல்விக்காக மிகுந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்-<noinclude></noinclude> ml2o6k3uv4w4hlyxstf5fkpcyd3yzc7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/216 250 618286 1930022 1839779 2026-05-04T13:38:35Z Booradleyp1 1964 1930022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவால்பா|180|அட்டன்சேம்சு}}</noinclude>தமிழ்நாடு அரசு, அரிசன நலத்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை) என்னும் பெயருடன் தனியாக ஒரு துறையமைத்து, அதன்மூலம் அட்டவணை வகுப்பினர், அட்டவணைக் குடியினர் ஆகியோர் நலன்களைக் கவனித்து வருகிறது. பள்ளிகள் நடத்துதல், சம்பள உதவித் தொகையளித்தல், மாணவர் விடுதிகள் கட்டப் பொருள் உதவி செய்தல், புத்தகம், சீருடைகள் வாங்கப் பொருள் உதவி செய்தல், விடுதிகள் நடத்துதல், கல்லூரி மாணவர்கட்குத் தனிப் பயிற்சியளித்தல், கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலக் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்குதல் (அட்டவணைக் குடியினருக்கும், பழங்குடியினருக்கும் 18%) ஆகிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்டவணைக் குடியினரும் பழங்குடியினரும் இவ்வாய்ப்புகளைப் பெற்றுக் கல்வி கற்கத் தொடங்கினர். 1961–இல் இவர்களுள் 5.91% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். 1971–இல் 9.81 விழுக்காட்டினரும், 1981–இல் 20.45 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர். அட்டவணைக் குடியினருள் கல்வியறிவு பெற்ற பெண்கள் தொகையும் பெருகி வருகிறது. 1971–இல் தமிழகத்தில் 6,800 பேர் கற்றிருந்தனர். ஆனால், 1981–இல் 35,829 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். மத்திய அரசும் மாநில அரசும் சில செலவினங்களைச் சமமாகப் பங்கிட்டும் சில செலவினங்களை மாநில அரசு தனியாக மேற்கொண்டும் அட்டவணைக் குடியினரின் கல்வி நிலையை உயர்த்தி வருகின்றன. {{right|<b>வி.க.</b>}} {{larger|<b>அட்டவால்பா (கி.பி. 1500–1533)</b>}} என்பவர் இன்கா (Inca) பேரரசின் இறுதி அரசர். இவர் அட்டபாலிபா (Atapalipa) என்றும் கூறப்படுகிறார். இவர் தந்தையார் கி.பி. 1525–ஆம் ஆண்டு இறந்ததும், இவருக்கும் இவரது ஒன்று விட்ட சகோதரர் காசுக்கர் என்பவருக்கும் (Huascar) அரசுரிமைப் போர்கள் மூண்டன. அவரை முறியடித்து அட்டவால்பா பட்டம் ஏற்றார். கி.பி. 1532–ஆம் ஆண்டு இசுபெயின் (Spain) நாட்டிலிருந்து பெரு நாட்டிற்கு (Peru) வந்த பிசாரோ பிரான்சிசுகோ (Pizarro Francisco) என்பவர், அட்டவால்பாவைக் (Atahualpa) கிறித்தவராக்க முயன்றார். அட்டவால்பா அவ்வேண்டுகோளை ஏற்காததால், பிசாரோவும் அவன் ஆட்களும் குறைந்தது 4000 இன்காக் குடிமக்களைக் கொன்று குவித்ததுடன் அட்டவால்பாவையும் கைது செய்தனர். இதனைக் கண்டு அஞ்சிய அட்டவால்பா பிணைய மீட்பாக ஓர் அறையைப் பொற்காசுகளால் நிரப்பிப் பிசாரோவிடம் தந்து, தம்மை விடுவிக்கும்படி வேண்டிக் கொண்டார். பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட பின்னும் பிசாரோ அட்டவால்பாவைக் கசமார்க்கா என்னுமிடத்தில் கி.பி. 1833–ஆம் ஆண்டில் கொன்று விட்டார். {{larger|<b>அட்ட வீரட்டத் தலங்கள்:</b>}} சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய தலத்தினை வீரட்டானம் (வீரஸ்தானம்) என்பர். அவை எட்டுத் தலங்களில் நிகழ்ந்தமையினால், அவ்வெட்டுத் தலங்களையும் அட்டானம் (அஷ்ட–வீரஸ்தானம்) எனக் கூறுவர். வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களையும் அட்ட வீரட்டானம் (அஷ்ட-வீர-ஸ்தானம்) என்றும் வீரட்டம் (வீர-அஷ்டம்) என்றும் நூல்கள் குறிப்பதுண்டு. சிவபெருமான் எட்டு வீரச் செயல்களைச் செய்ததாகத் திருமூலர் திருமந்திரம் முதலிய சைவசமய நூல்கள் கூறும். ‘பதிவலியில் வீரட்டம் எட்டு’ என்று திருமூலர் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் எட்டுப் பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம். அவ்வீரச் செயல்கள், முறையே பிரமனின் தலையை அரிந்தது, அந்தகன் என்னும் கொடிய அசுரனை அழித்தது, திரிபுரங்களை எரித்தது, தக்கனைத் தடிந்தது, சலந்தரன் என்னும் அசுரனைக் கொன்றது, கசாசுரன் என்னும் யானை முகம் கொண்ட அசுரனின் தோலை உரித்தது, காமதேவனைக் காய்ந்தது, எமதருமனைக் காலால் எற்றியது என்பனவாகும். இந்த அட்ட வீரட்டத் தலங்களையும் திருநாவுக்கரசர், “காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்” எனத் தொடங்கும் தம் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் நிகழ்த்திய எட்டு வீரச் செயல்களும் அவை நிகழ்ந்த தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களும் வருமாறு: {| | || {{larger|<b>வீரச்செயல்கள்</b>}} || || {{larger|<b>தலங்கள்</b>}} |- |1. || பிரமன் தலை அரிந்தது || || திருக்கண்டியூர் |- |2. || அந்தகாசுரனை அழித்தது || || திருக்கோவலூர் |- |3. || திரிபுரம் எரித்தது || || திருவதிகை |- |4. || தக்கனைத் தடிந்தது || || திருப்பறியலூர் |- |5. || சலந்தராசுரனைக் கொன்றது || || திருவிற்குடி |- |6. || யானையைத் தோல் உரித்தது || || திருவழுவூர் |- |7. || காமனைக் காய்ந்தது || || திருக்குறுக்கை |- |8. || இயமனை எற்றியது || || திருக்கடவூர் |} {{right|<b>ந.ரா.மு.</b>}} {{larger|<b>அட்டன்சேம்சு (கி.பி. 1726–1797)</b>}} என்பவர் நில உட்கூற்றியல் நூலாசிரியரும் இயற்பியல் அறிவியலாரும் ஆவார். இவர் இக்கால மண்ணூல் ஆய்வுக் குழுவிற்கு அடிகோலியவர் என்று கருதப்படுகிறார். ஓருருப் படுத்துதவிய கோட்பாடு (Uniformitarianism)<noinclude></noinclude> ex0xcc8t81roxuysvugda1c3v95hc9r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/218 250 618403 1930023 1839781 2026-05-04T13:41:20Z Booradleyp1 1964 1930023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டாதச இரகசியங்கள்|182|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்}}</noinclude>மாகவே இப்பெயர் அமைந்துள்ளது. (11) பிரபந்த பரித்திராணம்; தன்னை அடைந்தவர்களைக் காத்தல் திருமால் ஒருவருக்கே இயல்பானது. மற்றெவரும் அதற்குரியரல்லர் என்பதனை மேற்கோள்களுடன் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. (12) நவவிதசம்பந்தம்; இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தந்தை, மகன் (பிதா, புத்திர), காப்பவன், காக்கப்படுவது (ரட்சக, ரட்சீய), அதிகாரி, சேவகன் (சேடன், சேட்டி), கணவன், மனைவி (பர்த்துரு, பாரியை), அறிபவன், அறியப்படுவது (ஞாத்துரு, ஞேய), உடைமை, உடையவன் (சுவ, சுவாமி) தாங்குபவன், தாங்கப்படுவது (ஆதார, ஆதேய), உடல், உடலில் உறைபவன் (சரீர, சரீரி) நுகர்பவன், நுகரப்படுவது (போத்துரு, போக்கிய) என்னும் ஒன்பது வகை உறவுகளை இந்நூல் விவரித்துக் கூறுகிறது. (13) நவரத்தினமாலை: ஒன்பது வகை இரத்தினங்களாலான மாலையைப் போன்று ஒன்பது வகையான பொருள்களை ஒருவன் நினைத்திருக்க வேண்டிய முறையை இந்நூல் கூறுகிறது. அவையாவன: தான், தனக்குப் பகையாய் நிற்கும் உடல், உடலினைப்பற்றி நிற்கும் உறவினர், ஊழ் வினையால் ஏற்பட்ட பிறப்பில் அல்லலுறும் மக்கள், தெய்வங்கள், சீவைணவர்கள், ஆசாரியன், பிராட்டி, இறைவன். (14) சாரசங்கிரகம்: துவயம் என்பது மறையின் சாரமாம். இந்நூல் அதனை விளக்கிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. துவயத்தில் அடங்கிய பொருள்களைக் கூறுகிறது. (15) பிரமேய சேகரம்: பிரமேயம் என்பது சான்றுகளினால் அறியப்படுவது, இறைவன் திருவருளைப் பெற்ற ஓருயிர் அவன் திருவடிகளில் ஆற்றும் தொண்டே அஃது அடையும் பயன் என்பதை இந்நூல் விளக்கிக் கூறுகிறது. (16) சம்சார சாம்ராச்சியம்: சம்சாரமென்னும் அரசாட்சி பற்றிக் கூறுகிறது. மன்னனுக்குப் படைவீடு போன்றது ஒருவனுக்கு அவனது உடல். இந்த உடலிலிருந்து ஆளும் ஆன்மாவை இறைவன் தன் திருவருளாலே திருத்திச் சேர்த்துக் கொள்ளுவான் என்று விளக்கிக் கூறுகிறது. (17) அருச்சிராதி கதி: அருச்சித என்பதற்குத் தேவர் என்பது பொருள். தேவர் முதலானவர் எதிர் கொள்ள ஒருவன் போகும் வழியான முக்தி நெறியைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. பிரமேய சேகரம் என்னும் நூலில் சுருங்கக் கூறியதை இந்நூல் விரித்துக் கூறுகிறது. திருவாய் மொழியிலுள்ள ‘சூழ் விசும்பணி முகில்’ என்று தொடங்கும் திருப்பாசுரம் இப்பொருளைப் பற்றியே கூறுகிறது. (18) சீவசன பூடணம்: இரத்தினாபரணம் என்பது இரத்தினங்கள் மிகுந்த அணிகலன், அதுபோலவே ஆசாரிய பரம் வசனங்களை மிகுதியாகக் கொண்டதாகவும் படிப்பவர்க்குப் பேரொளியைத் தருவதாகவும் இருப்பதனால், இந்நூல் இப்பெயர்பெற்றது. இது தென்கலை வைணவ ஆசாரிய பரம்பரையினரின் வழிமுறைகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. இந்நூலின் சிறப்பு மணவாள மாமுனிகளின் உபதேசரத்தின மாலையில் நன்கு கூறப்பட்டுள்ளது. இவற்றுள் முமுட்சுப் படி, தத்துவத்திரயம் ஆகியவற்றுக்கு மணவாள மாமுனிகளே உரை எழுதி இருப்பது இந்நூல்களின் சிறப்பைக் காட்டும். {{right|<b>ந.க.</b>}} {{larger|<b>அட்டாவதானம்</b>}} என்பது ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வகையான அறிவுச் செயல்களில் தம் கவனத்தைச் செலுத்தி அவற்றில் ஈடுபடும் ஆற்றலைக் குறிக்கும். இலாட சங்கிலி இணைத்தல், இரண்டொருவர் வினாவும் வினாக்களுக்கு விடையளித்தல், சொக்கட்டான் விளையாடுதல், முதுகிலிட்ட பரற்கற்களை எண்ணுதல், சதுரங்கமாடுதல், கொடுத்த குறிப்பிற்கேற்பப் புதிய செய்யுளியற்றல், கண்ட பத்திரிகை கணிதம் கூறுதல், குதிரையடி கூறுதல் போன்ற செயல்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுவது இக்கலையாகும். இவ்வாற்றல் வாய்க்கப் பெற்றோர் அட்டாவதானி எனச் சிறப்பிக்கப் பெற்றனர். இக்கலையில் எண்வகை ஆற்றலுக்கு மேலாகப் பத்து, பதினாறு வகை ஆற்றல்களைப் பெற்று விளங்கினோரும் இருந்துள்ளனர். திருக்குறள் புலமையில் இவ்வாறு எண் வகை நினைவாற்றலைப் பெருக்கி விளங்குபவரும் உள்ளனர். {{larger|<b>அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக விளங்கியவர். அட்டாவதானத் திறமை வாய்ந்து விளங்கியமையால் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் என்று அழைக்கப் பெற்றார். அட்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டுவகையான செயல்களில் சிந்தை செலுத்தி, அவற்றில் ஈடுபட்டுச் செயற்படும் ஆற்றலாகும். அவ்வாற்றல் பெற்றோர் அட்டாவதானி எனப்படுவர். கிருட்டிண ஐயங்கார் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ‘விடநிக்கிரக சிந்தாமணி’ என்னும் நூல் ‘விடநிக்கிரக நிகண்டு’ என்றும் வழங்கப்பெறும். இவரது ‘பஞ்ச தந்திரம்’ என்னும் நூல் செய்யுள் வடிவினது. நாலு மந்திரி கதை கி.பி. 1869–ஆம் ஆண்டு எழுதப்பட்டது. {{larger|<b>அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னையில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். ஒரே நேரத்தில் எட்டு வகையான செயல்களில் ஈடுபட்டுச் செயல்படத்தக்க அட்டாவதானம் எனப்படும் நினைவாற்றல் பெற்றவராக விளங்கியமையால், இவர் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் என்று அழைக்கப் பெற்றார். இவர் சென்னை, சூளைப் பகுதியில்<noinclude></noinclude> 3lf0o3g4nv7y85gvma16xstvtsm800b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/227 250 618576 1930025 1840444 2026-05-04T13:48:31Z Booradleyp1 1964 1930025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்கம்|191|அடக்க விலை}}</noinclude>{{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>Bhar, B.K.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta, 1978. <b>Sarkar, N.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta. 1976. {{larger|<b>அடக்கம்:</b>}} பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும். இது தோற் கருவியாகும். இது வன்மைக் கருவி வகையினைச் சேர்ந்தது. இது ஒரு கடைக்கருவி (அதமமான ‘பறை’ என்னும் கருவியைப் போல) என்று கூறப்படுகிறது. இதனைப் புறப் புற முழவு என்பர். காளி, சாத்தன், காடுகாளி ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் கருவிகளுள் அடக்கம் என்பதும் ஒன்றாம். {{larger|<b>அடக்கல்:</b>}} காண்க: [[தன்முனைப்புத் தற்காப்பு வழிமுறைகள்]]. {{larger|<b>அடக்க விலை:</b>}} பொருளியலில் அடக்க விலை (Cost Price) என்பது ஒரு பண்டம் உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் (Total Cost) குறிக்கும். செலவுகள் பல வகைப்படும்: அலுவற்செலவு, மொத்தச் செலவு, மாறுஞ் செலவு, மாறாச் செலவு, குறுங்காலச் செலவு, நீள்காலச் செலவு, மாற்றுச் செலவு, இறுதி நிலைச் செலவு ஆகியவை சிறப்பானவை. {{larger|<b>அலுவற் செலவு:</b>}} ஒரு நிறுவனத்தின் மேலாண்மைச் செலவுகள் மட்டும் அலுவற் செலவுகள் (Business Costs) எனப்படும். கச்சாப் பொருள்களை வாங்குவதற்கான செலவு, தொழிலாளருக்குக் கொடுக்கப்படும் கூலி, சில வரிகள், எரிபொருட்செலவு ஆகியன இவற்றில் அடங்கும்; நிறுவன நிருவாகம், பட்டுவாடா செய்யும் பணச் செலவுகளே இவை. வெளிப்படைச் செலவுகள் (Explicit Costs) என்றும் இவை சொல்லப்படும். {{larger|<b>மொத்தச் செலவு:</b>}} அலுவற் செலவுகளுடன் வேறு சில வகைச் செலவுகளையும் கூட்டிக் கணிக்கும் தொகை மொத்தச் செலவு (Total Cost) எனப்படும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தாம் செய்யும் வேலைக்கு ஊதியம் பெறாதிருப்பின் அவருக்குரிய ஊதியச் செலவும், அவர் தம் பணத்தை முதலீடு செய்திருந்தும் அதற்கான வட்டியைப் பெறாவிடின் அந்த முதலுக்குரிய வட்டித் தொகையும், அவருடைய நிலத்திலும் கட்டடத்திலும் அத்தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதற்கான வாடகையைப் பெறாவிடின் வாடகையும், அலுவல் செலவுகளுடன் சேர்க்கப்படும். சுருங்கக் கூறின், உரிமையாளர் கொடுத்துதவும் உற்பத்திக் காரணிகளுக்கு, அவற்றிற்குரிய அங்காடி விலைகளைச் செலவு இனங்களாகக் கருதி அவையும் கூட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் எவ்வாறு கணிப்பது? ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் இன்னொரு நிறுவனத்தில் உழைப்பாரேயானால், அதில் அவர் பெறக் கூடிய ஊதியம் தம்முடைய சொந்த நிறுவனமும் தரவேண்டிய ஊதியமாகும். எவரிடமிருந்து நிறுவன உரிமையாளர் மிகுதியான ஊதியம் பெறுவாரோ அவ்வூதியம் அவருடைய உழைப்புக்கு வாய்ப்புப் பெறுமானம் அல்லது மாற்றுச் செலவு (Alternative Cost) எனப்படும். இவை சொந்த நிறுவனத்தின் செலவுகளுடன் சேர்க்கப்படும். இவ்வகையில் அவருடைய முதலுக்கு வட்டி அதனைப் பிறருக்குக் கடனாகக் கொடுத்தால் கிடைக்கக் கூடிய உயர் நிலை வட்டி, அவருடைய நிலம், கட்டிடம் முதலியவற்றைப் பிறருக்கு வாடகைக்கு விட்டால் கிடைக்கக்கூடிய வாடகைகளில் மிகுதியான வாடகை ஆகியவை மொத்தச் செலவுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் வெளிப்படைச் செலவுகள் அல்ல. ஆனால், அனுமானத்தில் ஏட்டில் எழுதும் செலவுகள், இவை உட்கிடைச் செலவுகள் (Implicit Costs) எனப்படும். {{larger|<b>இயல்பான ஆதாயம்:</b>}} நிறுவன உரிமையாளர் ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, அதன் செயல்பாட்டைக் கண்காணித்து, உயர்நிலை முடிவுகளான எப்பொருள் செய்வது, எத்தனை அலகுகள், எவ்வகை எந்திரம், எம்முறை உற்பத்தி போன்றவற்றை முடிவு செய்து செயலாற்றினால் அவர் ஒரு தொழில் முயலுநரின் (Entrepreneur) பணிகளைச் செய்கிறார் என்பதாகும். ஒரு தொழிலைத் தோற்றுவித்தலோடு புதிய தொழில் நுட்பம், புதிய கச்சாப் பொருள், புதிய அங்காடி போன்ற புதுமைப்படுத்தல் முயற்சிகளனைத்தும் தொழில் முயலுநரின் சிறப்புப் பணிகளாகும். இவற்றை உணர்ந்து செயலாற்ற அரிய திறமை வேண்டும். இவை கண்காணிப்பாளர் மட்டுமே செய்யும் பணிகளல்ல. பொதுவாக இவை நிருவாகிகளால் செய்யமுடியாத பணிகள். இப்பணிகளுக்குப் பொதுவான நிருவாகியின் ஊதியம் போதாது. ஆகவே, தகுந்த வெகுமதியில்லாவிடில் தொழில் முயலுநர் எவரும் ஊக்கத்துடன் செயலாற்ற இயலாது. சிறப்புத் திறன் மிக்க ஒரு தொழில் முயலுநர், நாள்தோறும் செய்யவேண்டிய நிருவாக அலுவல்களை ஊதியம்பெறும் நிருவாக அலுவலரிடம் ஒப்படைத்து விடுவார். தொழில் முயலுநரை ஊக்குவித்துப் புதுமை புகுத்தலைத் தொடர்ந்து செய்யக் குறைந்த அளவு வெகுமதியாவது கொடுப்பது இன்றியமையாதது. இல்லையேல் நுகர்வோர் புதிய பொருள்களை மலிவான விலையில் நுகரும்<noinclude></noinclude> qbrgj56c0hjhtgg720zvb51tegu5q9w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/246 250 618923 1930030 1841316 2026-05-04T13:59:21Z Booradleyp1 1964 1930030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படை உரிமைகள்|210|அடிப்படை உரிமைகள்}}</noinclude>மட்டுமே வரும்; அங்கு ஒலிப்புடைய வல்லொலி வருவதில்லை. எனவே, ‘ஸ்’ என்னும் ஒலிக்குப் பிறகு ‘P’ என்னும் பெரிய எழுத்தில் எழுதி, அடிநிலை ஒலியன்தான் அங்கு வருகிறது என்று குறிப்பிடுவார்கள். தமிழில் ஆய்தம் என்பது அடிநிலை ஒலியனாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஆய்தமும் அதனை அடுத்து வல்லொலியும் இரட்டை உரசொலியாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஊகித்துக் கூறியது, இன்றைய மொழியியல் அறிஞர்கள் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. உரசொலியின் இடம் பின் வரும் வல்லொலியின் இடத்தை ஒட்டியது. எனவே, ஆய்தம் உரசொலித் தன்மையை மட்டும் குறிப்பதால், கடைநா ஒலி, இடைநா ஒலி போன்ற கூறுகள் சமனாகிவிடுகின்றன. எனவே, ஆய்தம் அடிநிலை ஒலியனின் குறியீடாக இன்று தமிழ் மொழியியல் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. அடிநிலை உறுப்பு (Archisegment) இப்பொழுது ஒலியன் நிலையில் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலில் துரூபட்சுகாய் (Trubetzcoy) என்ற செக்கோசுலோவிய நாட்டு அறிஞர் வெளிப்படுத்தினார்.{{float_right|செ.வை.ச.}} {{larger|<b>அடிப்படை உரிமைகள்:</b>}} அரசாங்க அமைப்பின் ஆணிவேராக உரிமைகள் விளங்குகின்றன. இவை அரசாங்கத்திற்கு ஆளும் தன்மையை அளிக்கின்றன. மேலும், நல்வாழ்விற்கு இன்றியமையாதவையாக இருப்பவை என்ற முறையில் இவற்றை இயற்கையுரிமைகள் என்றும் கொள்ளலாம். ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமைகள் இடம் பெற்று விட்டால் அவற்றை யாரும் மீற முடியாது. அரசாங்கம், மக்கள் என்ற இரு பிரிவினரும் அவற்றை மதித்து நடப்பர். ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக உள்ள உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டிக் கொள்ள முடியும். அடிப்படை உரிமைகள் தவிர வேறு சில உரிமைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உண்டு, அவற்றை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் துணையை நாட இயலாது என்றாலும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள காரணத்தால் அவற்றுக்கும் சிறப்பிடம் ஏற்படுகிறது. அவற்றைப் புறக்கணிக்க முடியாது. இந்த உரிமைகள் மக்களின் அறிவை விரிவுபடுத்தி, அவர்கள் சிறந்த குடிமக்களாக ஆவதற்குப் பயிற்சியளிக்கின்றன. அடிப்படை உரிமைகளுக்கு உறுதியளித்திருப்பதால் அரசின் அதிகாரத்திற்கு வரம்பு ஏற்படுகிறது. அரசாங்கமோ, மன்றமோ வல்லாட்சி அதிகாரத்தை மேற்கொள்ளாதபடி தடுப்பதே இதன் நோக்கம். இதன் பலனாகத் தனிப்பட்டவர் தங்குதடையின்றி முன்னேறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. ஆயினும் அடிப்படை உரிமைகள் வரையறையற்ற உரிமைகள் அல்ல. தனி ஒருவரின் நலனை மட்டுமன்றி, அனைத்து மக்களின் உரிமைகளையும் சமுதாயத்தின் நலனையும் அரசின் நலனையும், சமூகம் திட்டமிட்டு முன்னேறுவதையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இந்த அளவிற்கு அடிப்படை உரிமைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும். இதையும் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்த அடிப்படை உரிமைகள் விரிவானவை, இவ்வுரிமைகளுக்கு முரணாகவோ இவற்றைப் பறிக்கும் விதத்திவோ குறைக்கும் விதத்திலோ இயற்றப்படும் சட்டங்கள் எவையும் செல்லா. அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ள வரையறைகள் தவிர வேறு எந்த விதத்திலும் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களாட்சியின் மிகச் சிறந்த நன்மைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது. வாழ்க்கைக்குப் பொருளும் வனப்பமும் வழங்குகின்ற அடிப்படை உரிமைகளை அது மக்களுக்கு அளித்திருக்கிறது. மத, இன, சாதி, பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டாமை; பொதுப் பணிகளைப் பெறுவதற்குச் சம வாய்ப்பு; பேச்சு—எழுத்து உரிமை; கூட்டம் கூடும் உரிமை; சங்கம் சேரும் உரிமை; கல்வி–பண்பாட்டு உரிமைகள் என்பன போன்ற அடிப்படை உரிமைகள் இந்தியக் குடிமகனுக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இவை நீங்கலாக உள்ள அடிப்படை உரிமைகள் இந்தியப் பகுதியில் வாழும் அயலார்க்கும் உண்டு. {{larger|<b>அடிப்படை உரிமைகள்:</b>}} ::{{overfloat left|align=right|padding=1em|1.}} சட்டத்தின் முன் அனைவரும் சமம். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} சம வாய்ப்பு. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} தீண்டாமை ஒழிப்பு. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேர்தல், விருப்பமான தொழில் செய்தல் முதலிய உரிமைகள். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு. ::{{overfloat left|align=right|padding=1em|6.}} சுரண்டலை எதிர்க்கும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|7.}} எந்த மதத்தையும் பின்பற்றவும் தழுவவும் பரப்பவும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|8.}} கல்வி, பண்பாட்டு உரிமைகள். ::{{overfloat left|align=right|padding=1em|9.}} சொத்துரிமை.<noinclude></noinclude> dbnz25fawvwrruo0fdlxadxm2mvi58z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/247 250 618924 1930029 1841456 2026-05-04T13:58:15Z Booradleyp1 1964 1930029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைக் கல்வி|211|அடிப்படைக் கல்வி}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|10.}} குறைகளுக்குச் சட்டத்தின் மூலம் தீர்வு காணும் உரிமை. {{larger|<b>அடிப்படைக் கல்வி:</b>}} ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தொடங்கியவுடன், அது வகுத்த திட்டங்களுள் ஒன்று அடிப்படைக் கல்வித் திட்டமாகும். உலகின் சில நாடுகள் கல்வியிலும் வாழ்க்கை நிலையிலும் மிகவும் முன்னேறியிருக்க, பல நாடுகள் வறுமையில் உழல்வது மட்டுமன்றி, வளர்ச்சிக்கு வழிகோலும் கல்வி வாய்ப்பும் இல்லாது பின் தங்கிக் கிடக்கின்றன. 1946-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, வட ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள நாடுகள் ஏறக்குறைய முழு எழுத்தறிவுள்ளவையாக இருந்தன. ஆனால், ஆப்பிரிக்காவில் 90 விழுக்காடும் ஆசியாவில் 80-90 விழுக்காடும் தென் அமெரிக்காவில் 50-70 விழுக்காடும். எழுத்தறியாமை பரவியிருந்தது. உலக அரங்கில் இத்தகைய ஏற்றத் தாழ்வைக் குறைக்கும் முயற்சிகளுள் ஒன்றாக அடிப்படைக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. வளர்ந்து முன்னேறிவரும் உலகில் வாழ்வதற்கு எண்ணறிவும் எழுத்தறிவும் இன்றியமையாதவை, ஆனால் இவை கருவிகளேயாகும்; அடிப்படைக் கல்வியாகா. சொந்த வாழ்க்கையையும் நாட்டின் நலத்தையும் முன்னேறச் செய்தலும் இயற்கைச் சூழலையும் சமூகச் சூழலையும் நன்கு புரிந்து கொண்டு அவற்றுடன் இணங்கி வாழக் கற்பித்தலும் தொழிற் பயிற்சி, பொருளாதார வளர்ச்சி, சமூகக் கல்வி, குடிமைப் பயிற்சி, அழகியற் கல்வி, ஒழுக்கக் கல்வி, ஆன்மிகக் கல்வி முதலியவற்றின் அடிப்படைக் கூறுகளும் அடிப்படைக் கல்வியுள் அடங்கும். அடிப்படைக் கல்வியினைப் பொதுமக்கள் கல்வி, அனைவர்க்கும் அளிக்கப்படும் தகுந்த கல்வி, மக்களாட்சிக்கு அடிகோலும் கல்வி என்றும் சொல்லலாம். நடைமுறையில் அடிப்படைக் கல்வியின் எல்லையை வரையறுப்பதும் எளிதன்று. முதலில் எந்த மொழியில் அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்பட வேண்டும் என்னும் கேள்வி எழுகிறது. பல ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் நூற்றுக்கணக்கான மொழிகளும் கிளைமொழிகளும் உள்ளன. இவற்றுட் பல வளம் பெறாத நிலையில் உள்ளமையால் இக்கால வாழ்க்கைக்குத் தேவையான அறிவை இவற்றின் இயல்பு நிலையின் மூலம் அளித்தல் அரிது. பல மொழிகளுக்கு எழுத்து வடிவமும் இலக்கண அமைப்பும் வளரவில்லை. இத்தகைய சூழல்களுட்சிலவற்றில் ஆங்கிலம், பிரெஞ்சு, இசுபானியம் (Spanish) போன்ற இக்கால வளம் பெற்ற மொழிகள், ஓரளவு பரவி அரசுப் பணிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான ஆள்வலத் தேவைகளை (Manpower needs) நிறைவேற்றவும் நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் பயன்படுகின்றன. இரண்டாம் மொழி ஒன்று நாட்டு வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வேண்டுமாயின், அம்மொழியின் பயன்படு கூறுகளைக் கற்பதும் அடிப்படைக் கல்வியுள் அடங்கும். இவ்வாறு குடிவந்தோர் புகுத்திய புதுமொழி பயன்பட்ட போதிலும், அது, பெரும்பாலும் நாட்டு மக்களிடையே ஓர் உயர்குடியினரை (Elite) வளர்த்து, கல்வியறிவற்ற மக்களின் பண்பாட்டு வேர்களை உலரச் செய்யவும் காரணமாகப் பல இடங்களில் அமைந்தது. ஆகையால், கூடியவரை பன்மொழிச் சூழல்களில் (Multilingual environments) கூடத் தாய்மொழியை வளர்த்துப் பிள்ளைகளின் தொடக்கக் கல்விக்கும் வயது வந்தோர் கல்விக்கும் பயன்படுத்த வேண்டும். வீடும் சமுதாயமும் அடிப்படைக் கல்வியின் அடிப்படைக் கூறுகளாகும். ஆகையால், எழுத்தறிவு குறைந்த சமூகங்களில் வயது வந்தோர் கல்வி முயற்சியும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியும் பள்ளிப் படிப்பும் பள்ளிசாராக் கல்வியும் ஒருங்கே திட்டமிட்டு நடத்தப்படவேண்டும். அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்ய முடியும் என்பன போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டே அடிப்படைக் கல்வி திட்டமிடப்பட்ட போதிலும், திட்டம் தொடங்கும் நிலையில் நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய நுண்ணிய அறிவு நடைமுறைக்குத் தேவை. ஒரு நாட்டில் காணப்படும் சாதி சமயம், வகுப்பு வரிசை, வாழ்க்கை முறைகள் முதலியன சமூக அமைப்பையும் மற்ற ஏற்பாடுகளையும் எவ்வளவு தூரம் தாக்கக் கூடும் என்பதை உணர்ந்தே இத்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். பண்பாட்டின் ஊற்றுகளைப் பாதுகாத்தல் அடிப்படைக் கல்விக்கு இன்றியமையாதது. அறிவொளி வீசுவதற்கும் தனியாளின் விழுப்பொருள் உணர்வை வளர்ப்பதற்கும் ஆக்கமுறையாக அமையும் மாறுதல்களை வளர்ப்பதற்கும் பண்பாட்டின் அடித்தளம் இன்றியமையாததாகும். யுனெசுகோவின் (UNESCO) அணுகு முறைச் சிறப்புகளுள் ஒன்று, ஒரு திட்டத்தை மேலிடத்திலிருந்து அல்லது புறத்தேயிருந்து புகுத்தாது, ஒரு நாட்டின் பண்பாடு, வரலாறு முதலியவற்றின் அடிப்படையிலிருந்து, உள்நின்று ஊற்றெடுக்கு முறை (Endogenous method)யைக் கையாளுவதேயாகும். ஆகையால், அடிப்படைக் கல்வி சிந்தனையுருவம் கொண்ட போது, அது வளரும் நாடுகளுக்கு ஓர் உயிர் மருந்தைக் கண்டுபிடித்ததுபோல், ஒவ்-<noinclude></noinclude> 8ipmylh0hhxacq4pcqyj2w36alf9sb6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/301 250 619514 1930037 1843127 2026-05-04T14:31:40Z Booradleyp1 1964 1930037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்பு|265|அண்மை உறுப்பு}}</noinclude>{{c|அந்தப் பையன்{{gap|2em}}பாடம் படித்தான்<br> <b>படம்–1</b> அந்தப் பையன் பாடம் படித்தான் அந்தப் பையன்{{gap|2em}}பாடம் படித்தான் அந்தப் பையன்{{gap|2em}}பாடம்{{gap|1em}}படித்தான் <br><b>படம்–2</b>}} <b>படம்–1:</b> வாக்கியத்திலுள்ள சொற்கள் இணைந்து, இரண்டு பெரிய உறுப்புகளாகி, அவையே ஒன்றோடு ஒன்று நெருங்கிய உறவு உடையன என்பதைக் காட்டுகின்றன. படம்–2: பெரிய உறுப்புகளாக இருந்து பின் அவை எப்படிச் சிறிய உறுப்புகளாகப் பிரிகின்றன என்பதைப் புலப்படுத்துகிறது. வாக்கியம் முழுவதும் ஓர் உறுப்பி (Constitute) ஆகக் கொண்டால் அங்கு இரண்டு அண்மை உறுப்புகள் (Immediate Constituents) இருக்கின்றன என்பது பொருள். அது போலவே பெயர்த் தொடரை ஓர் உறுப்பியாகக் கொண்டால் ‘அந்த’, ‘பையன்’ என்ற இரண்டு உறுப்புகளும் ஒன்றனுக்கொன்று அண்மை உறுப்பாக அமைந்திருக்கின்றன என்று கொள்ளலாம். அப்படியே, ‘பாடம் படித்தான்’ என்ற வினைத் தொடரும், பாடம், படித்தான் என்ற அண்மை உறுப்புகளை உடையது. அண்மை உறுப்பு ஆய்வில் மிகப் பெரிய உறுப்பியிலிருந்து சிறிய உறுப்பிவரை இரண்டு இரண்டாகப் பகுத்துக் கொண்டே போக முடியும். அன்றி, மிகச் சிறிய உறுப்பியிலிருந்து மிகப் பெரிய உறுப்பி வரை இணைத்துக் கொண்டும் போகலாம். அண்மை உறுப்பு ஆய்வின் இன்றியமையாமையை மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தாலோ தொடராலோ விளக்க முடியும். ‘பழைய மாணவர் விடுதி’ என்ற தொடர் இரண்டு பொருளைத் தர முடியும். பழைமையான, ‘மாணவர் விடுதி’ என்றும் ‘பழைய மாணவர்’ விடுதி என்னும் பொருள்படும். இந்த ரெண்டு பொருள் ஏற்படக் காரணம் அங்குள்ள சொற்களின் அண்மை உறுப்பு உறவு மாறுபடுவதே ஆகும். முதல் பொருளைக் குறி்த்தால், ‘பழைய’ என்ற பெயரடை ‘மாணவர் விடுதி’ என்ற தொகையைத் தழுவுகிறது. அதாவது, ‘பழைய’ என்பதும் ‘மாணவர் விடுதி’ என்பதும் அண்மை உறுப்புகளாக அமைந்துள்ளன. இரண்டாம் பொருளைக் குறித்தால், ‘பழைய மாணவர்’ என்ற தொகை ‘விடுதி’ என்ற சொல்லோடு சேர்கிறது. அதாவது, பழைய மாணவர் என்பதும் விடுதி என்பதும் அண்மை உறுப்புகளாக அமைகின்றன. இந்த இரண்டையும் கீழ்க்கண்டவாறு படம் போட்டுக் காட்டலாம். {{c|பழைய மாணவர்{{gap|2em}}விடுதி பழைய மாணவர்களுடைய விடுதி பழைய{{gap|2em}}மாணவர் விடுதி பழைமையான மாணவர் விடுதி }} இங்கு அடுத்தடுத்து வரும் சொற்களிடையே அண்மை உறுப்பு உறவு மாறுவதே பொருள் வேறுபடக் காரணம் என்பது தெளிவாகிறது. பொதுவாக மொழியில், சிறப்பாகத் தொடரியலில், மிகப் பெரிய அலகு வாக்கியமே. இதனைத் தொடர் (Phrase), பயனிலைகள் (Clause) என்ற அலகுகளாகவும் பிரிக்கலாம். அந்த அலகுகளை உறுப்பியாகக் கொண்டால் அவை ஒவ்வொன்றையும் பல உறுப்புகளாகப் பிரிக்கலாம். அந்த உறுப்புகளுக்கு இடையேதான் அண்மை உறுப்பு உறவு காண முடியும். அப்படியே ஒவ்வோர் உறுப்பையும் உறுப்பியாகக் கொண்டு, அவற்றில் அடங்கியுள்ள உறுப்புகளுக்குள்ளே அண்மை உறுப்பு உறவு காண முடியும். ஆகையினால், அண்மை உறுப்பு ஆய்வைத் தொடரியலில் குறைந்த உறுப்பான உருபன் (Morpheme) அல்லது பகாப்பதம் வரை, படிப்படியாக மேற்கொள்ளலாம். அண்மை உறுப்பு ஆய்வு என்பது, பெரிய சொற்றொடர்களை இரண்டு இரண்டு உறுப்புகளாகப் பிரித்துக் கொண்டே வருவது. எனவே, அண்மை உறுப்பு ஆய்வுக்கு இரண்டாகப் பகுப்பதே இன்றியமையாததாகும். அப்படி இரண்டாகப் பிரிக்கும் போது அந்தத் தொடர்கள் வேறு சிறு தொடர்களின் பதிலியாக வரக் கூடியவையாக இருக்க வேண்டும். நம் விருப்பப்படி இரண்டாகப் பகுக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, ‘சிறிய பையன் பெரிய பேனாவை எடுத்தான்’ என்ற வாக்கியத்தைக் காண்போம். இந்த வாக்கியத்தில் சிறிய பையன்/பெரிய பேனாவை எடுத்தான் என்ற இரண்டு அண்மை உறுப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், ‘சிறிய பையன்’ என்பது ‘கந்தன்’ என்ற மற்றொரு சொல்லைப் பெய்தாலும் வாக்கிய அமைப்பு சரியானதாக இருக்கும். அப்படியே, பெரிய பேனாவை எடுத்தான் என்ற<noinclude> <b>1-34</b></noinclude> 7bmynzaj6osj8362wkg1nz6kdqf4eih பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/320 250 619748 1930303 1843882 2026-05-05T05:05:57Z Booradleyp1 1964 1930303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்துவாக்கள்|284|அத்துவிதம்}}</noinclude>{{larger|<b>அத்துவாக்கள்,</b>}} ‘வழி’ என்று பொருள்படும். உயிர் மேல்நிலை அடைவதற்குப் படிவழி போல இருப்பது அத்துவா. உலகம், சொல்லுலகம் பொருளுலகம் என்று இருவகைப்படும். இவை, சுத்த மாயையான பிந்து தத்துவத்திலிருந்து தோன்றியவை. சுத்த மாயையிலிருந்து சூக்குமை (நுண்மொழி), பைசந்தி (ஒரு சிறிது விளங்கும் மொழி), மத்திமை (மெல்லிதாக ஒலிக்கும் மொழி), வைகரி (தெளிவாகக் கேட்கப்படும் மொழி) என்ற நான்கு வகை வாக்குகள் தோன்றுகின்றன. இவை சொல் உலகத்தின் வகைகள், இவை மந்திரம் (சொற்தொடர்), பதம் (சொல்), வன்னம் (எழுத்து) என மூன்றாகச் சொல்லப்படும். பிரம மந்திரங்கள் ஐந்து; அங்க மந்திரங்கள் ஆறு; ஆக, மந்திரங்கள் பதினொன்று; பதம் எண்பத்தொன்று; வன்னம் வடமொழிக்குரிய ஐம்பத்தோரெழுத்துகள். ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கு; வித்தியா தத்துவங்கள் ஏழு; சிவ தத்துவங்கள் ஐந்து; ஆக தத்துவங்கள் முப்பத்தாறு. இத்தத்துவங்களும் ஒவ்வோரண்டத்திலுள்ள நூற்றெட்டுப் புவனங்களும் சேர்ந்தது பொருள் உலகம். அசுத்த மாயையில் ஐம்பூதங்கள் போலச் சுத்த மாயையில் நிவிர்த்திகலை, பிரதிட்டைகலை, வித்தைகலை, சாந்திகலை, சாந்தியா தீதகலை என ஐந்து கலைகள் உள்ளன. மேற்கூறப்பட்ட மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பவை ஆறு அத்துவாக்கள் எனப்படுவன.{{float_right|பெ.தி.}} {{larger|<b>அத்துவிதம்</b>}} என்ற சொல் அ+துவைதம் எனப் பிரித்து நின்று, இரண்டற்றது (துவைதம்=இரண்டு; அ=அற்றது) எனப் பொருள்படும். பொருள் ஒன்றே; இரண்டற்றதாக நின்ற ஒன்றே என்பது, அத்துவிதம் என்ற சொல்லுக்குச் சற்று விரிவான விளக்கம். அத்துவிதம் என்ற சொல்லுடன் முன்னாகவோ பின்னாகவோ ஒட்டுச் சொற்களைச் சேர்த்து, விசிட்டாத்துவிதம், துவைதாத்துவிதம், சிவாத்துவிதம், சுத்தாத்துவிதம் என நிறுத்தி, வேதாந்த இயலான மெய்ப்பொருட் கொள்கையை விளக்குவது மரபு. ஆசார்ய சங்கரர் தாம் விளக்கப் புகுந்த வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கையைக் ‘கேவலாத்துவிதம்’ என்ற பெயரின் அடிப்படையிலேயே விளக்கினார் எனச் சில அறிஞர்கள் எழுதியிருந்தாலும், ஆசார்ய சங்கரரின் வேதாந்த இயலான மெய்ப்பொருள் கொள்கையானது ‘அத்துவிதம்’ எனத் தனித்து நிறுத்திய பெயரிலேயே இன்றும் வழங்கி வருவதைப் பெருவழக்காகக் காண இயலும். சொற்பொருளடிப்படையில், வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதிப் பகுதியாகிய உபநிடதத்தைக் குறிக்கும். வேதாந்தம் எனப்பெறும் உபநிடதங்களை மூல நூல்களாகக் கொண்டு அமைக்கப்பெற்ற மெய்ப் பொருளியற் கொள்கைகள் – தத்துவக் கொள்கைகள் அனைத்தும் ‘வேதாந்தம்’ என்ற பொதுப் பெயராலேயே வழங்கப் பெற்றன. வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் அனைத்தும் ‘அத்துவிதம்’ என்ற சொல்லுடன் இணைத்தே விளக்கம் செய்யப்பெறுகின்றன. வேதாந்த இயலான அத்துவித மெய்ப்பொருளியற் கொள்கையானது ஆசார்ய சங்கரரின் காலத்துக்கு முன்னமேயே நின்று நிலவிய வரலாற்றுப் பெருமையுடையதாயினும், ஆசார்ய சங்கரருடன் இணைத்து நிறுத்தியே வழங்கப்பெறும் மரபினைப் பெற்றிருக்கிறது. ஆசார்ய சங்கரரால் அக்கொள்கை இயற்றப் பெற்றதன்று. ஆயினும், அவர் அத்துவித வேதாந்தக் கொள்கையைத் தம் நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசார்ய சங்கரருக்கு முன்னே, உபநிடதங்களிலும், யாக்ஞவல்கியர் உரையாடல்களிலும் அத்துவிதக் கொள்கை விளக்கம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆசார்ய சங்கரருக்குக் காலத்தால் முற்பட்ட கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை விளக்கியிருப்பதை வரலாற்றால் உணரலாம். வேதாந்தக் கொள்கை என்றாலே உபநிடதங்களை மூலமாகக் கொண்டு வெளிப்பட்ட கொள்கை என்பதே பொது விளக்கம். ஆயினும், வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் மூன்று நூல்களை முதன்மை மூலங்களாகக் கொள்கின்றன. அவை உபநிடதம், பிரமசூத்திரம், பகவத்கீதை (பிரத்தானத்ரயம்) என்பன. அம்மரபுப்படி, அத்துவித வேதாந்தக் கொள்கையும் மூன்று முதன்மை நூல்களை (பிரத்தானத்ரயத்தை) மூலமாக ஏற்கிறது. ஆசார்ய சங்கரருக்கு முற்பட்டவரான கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை நிறுவிக் காட்டும் வகையில் மாண்டூக்யம் என்ற உபநிடதத்துக்கு ஒரு சிற்றுரை எழுதினார். அது மாண்டூக்ய காரிகை எனப் பெறும். அவருக்குப் பின்னர் வந்த ஆசார்ய சங்கரர் அத்துவித வேதாந்தக் கொள்கையைச் சிறப்பாக நிலைநிறுத்தும் பணியினை மேற்கொண்டு, பிரத்தானத்ரயம் எனப்பெறும் மூன்று மூல நூல்களுக்கும் விரிவுரை எழுதினார். பிரமசூத்திரம் பகவத்கீதை, சில முக்கிய உபநிடதங்கள் ஆகியவற்றிற்கு விரிவுரை இயற்றினார். பிரத்தானத்ரயத்துக்கு விரிவுரை எழுதுவதன் மூலம் அத்துவித வேதாந்தக் கொள்கையை நிலைநாட்டியதோடன்றி, ‘விவேக சூடாமணி’ ‘உபதேச லகரி’ என்ற தனி நூல்களையும் இயற்றி, அத்-<noinclude></noinclude> k8hmkm1sf4o1kf77v3ru9tfemoyss7s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/339 250 619993 1930047 1844324 2026-05-04T15:08:47Z Booradleyp1 1964 1930047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார அளிப்பு|303|அதிகார அளிப்பு}}</noinclude>{{larger|<b>விதிசெய்தலும், நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சட்டமாக்கலும்:</b>}} தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற நிருவாகத்துறை முகவர்கள் விதிகளைச் செய்கின்றனர். இச்சட்டம், நிருவாகத்துறை முகவர்களால் இயற்றப்பட்ட விதிகளினால் முழுமை பெறுகிறது. பல்வேறு வகைப்பட்ட விதிகள் செய்யும் அதிகாரங்கள், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. நிருவாகத்துறை முகவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கேற்ப விதிகளை இயற்றுகின்றனர். இவ்வாறு செய்யப்படும் விதிகள், கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுச் சட்டமியற்றலிலிருந்து வேறுபட்டனவாகும். கட்டுப்பாட்டின் மீது சட்டமாக்குதலுக்கு எந்த விதக் கட்டுப்பாடும் சட்டமன்றம் விதிப்பதில்லை, தோற்றுவாய்ச் சட்டம், சட்டமன்றத்தை விட்டு வெளிவரும்பொழுதே முழுமைபெற்று விளங்குகிறது. அதனுடன் விதிகள் செய்து எதையும் விளக்க வேண்டிய தேவையில்லை. நிருவாகத்துறை முகவர், தோற்றுவாய்ச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள செயல் இலக்கிற்கு ஏற்பவும், கொள்கைக்கு ஏற்பவும் வழிகாட்டும் நெறிகளின்படியும் தரத்திட்டங்களின்படியும் விதிகள் செய்யவேண்டும். ஆக, கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றலும் (Conditional Legislation) விதிகள் செய்யும் அதிகாரமும் (Delegated Legislation) ஒன்றல்ல; வெவ்வேறாகும். {{larger|<b>இங்கிலாந்து நாட்டில் அதிகார ஒப்படைப்பு:</b>}} இங்கிலாந்து நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் எழுதா அரசியலமைப்புச் சட்டமெனக் (Unwritten Constitution) கூறுவர். அரசியலமைப்புச் சட்டம் என்று ஒன்று இல்லாததால், நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப இருக்கின்றனவா என்று உறுதி செய்யக்கூடியது எதுவும் இல்லை. நாடாளுமன்றத்தின் நடப்புமுறையினையும் சட்டம் செய்யும் போக்கினையும் கட்டுப்படுத்தச் சட்டம் எதுவும் இல்லை. நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் செய்யலாம்; எவ்வாறு வேண்டுமானாலும் செய்யலாம். அது, எல்லையற்ற-கட்டுப்பாடற்ற அதிகாரத்தோடு சட்டம் செய்யும் உரிமையைக் கொண்டு விளங்குகிறது. நாடாளுமன்றம் செய்யும் சட்டங்களை நீதிமன்றம், நீதிமுறை மறுஆய்வு (Judicial Review) செய்தல் இயலாது. நாடாளுமன்றம் இயற்றும் எத்தகைய சட்டமும் செல்லும். அவை நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறாக இங்கிலாந்து நாடாளுமன்றம் எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற மன்றமாகத் திகழ்கிறது. இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் இயற்றி, எவ்வாறு வேண்டுமானாலும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். நாடாளுமன்றம் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் நிருவாகத் துறை முகவர்களுக்கு அளிக்கலாம். நிருவாகத்துறை முகவர் தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் எந்த விதியை வேண்டுமானாலும் ஆக்கலாம். இவ்விதிகள் தோற்றுவாய்ச் சட்டத்திற்குட்பட்டிருந்தாலோ தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தாலோ அவை செல்லும்; நீதிமன்றம் தலையிட இயலாது. ஆனால், நடைமுறையில் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம், சட்டங்களின் பொதுக் கோட்பாடுகளை விவரித்த பின்னரே, அச்சட்டங்களின் கீழ் மற்ற விவரங்களை இணைக்கும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்குகிறது. இம்முறையே, தொன்று தொட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தால் முழுமையாகச் செய்யப்படுவதில்லை. சட்டங்கள் அனைத்தும் நிருவாகத்துறை முகவர்களால் செய்யப்பட்ட விதிகள் மூலமே முழுமை பெறுகின்றன இதனால் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டங்களின் அளவைவிட, நிருவாகத்துறை முகவர்களால் செய்யப்பட்ட விதிகளின் அளவே மிகுதியாக அந்நாட்டில் இருந்து வந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல், மேற்கூறிய பழக்கத்தில் சிறிது மாறுதல் ஏற்பட்டது. நாடாளுமன்றம் பெயரளவில் சட்டங்கள் இயற்றத் தொடங்கியது. அவ்வாறு இயற்றிய சட்டங்கள் மூலம் அனைத்து அதிகாரங்களும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டன. தோற்றுவாய்ச் சட்டத்தையே திருத்துவதற்கும் மாற்றுவதற்குமான அதிகாரங்களும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டன. நிருவாகத்துறை முகவர்கள், செய்யும் விதிகள் மூலம் தோற்றுவாய்ச் சட்டத்தையே குறைக்கவும் கூட்டவும் மாற்றவும் திருந்தவும் முடியும், தோற்றுவாய்ச் சட்டத்தின் விதிக்கூறு, அச்சட்டத்தையே திருத்தும் அதிகாரத்தை நிருவாகத்துறை முகவருக்கு வழங்குமாயின், அதனை ‘எட்டாம் என்றி (Henry) விதிக்கூறு’ எனக் கூறுவர். சட்டங்கள் செய்யும் அதிகாரமும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் நிருவாகத்துறை முகவர்கள் பெற்றிருந்ததால், அது தன்னதிகாரப் போக்கிற்கு வழி வகுத்தது. இந்த அதிகாரம் பற்றி ஈவர்ட்டு (Lord Hewart), இடைசி (Dicey) முதலியவர்கள் தங்களுடைய நூல்களின் மூலம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புகளின் விளைவாகக் குறைகளைக் கண்டறிய, 1939–ஆம் ஆண்டு தானோமோர் குழு (Donoughmore Committee) அமைக்கப்பெற்றது. இக்குழு, நிருவாகத்துறை முகவர்களுக்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட அதிகார ஒப்படைப்புக் குறித்தும் விதிகள் செய்யும் அதிகாரம் குறித்தும்<noinclude></noinclude> 93ondlu3u0hoi18ykfrghti7pagqngg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/341 250 620013 1930048 1844648 2026-05-04T15:10:42Z Booradleyp1 1964 1930048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார அளிப்பு|305|அதிகார ஆவணம்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|1.}} அதிகார ஒப்படைவு செய்யப்படாமல் மேலாண்மை, ஆட்சி நடத்துதல் இயலாதது. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} இந்தியச் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ்ச் செயல்படுவதால் ஒரு வரம்பிற்குட்பட்டே அதிகார ஒப்படைவு செய்ய இயலும், இந்தியச் சட்டமன்றங்கள், தங்கள் விருப்பப்படி அனைத்து அதிகாரங்களையும் அதிகார ஒப்படைவு செய்ய இயலாது. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} இந்தியச் சட்டமன்றங்கள் இன்றியமையாத சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத் துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தல் கூடாது; அவ்வாறு செய்தால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். ::{{overfloat left|align=right|padding=1em|4.}} இன்றியமையாத சட்டமியற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைத் தவிர மற்றச் சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, தோற்றுவாய்ச் சட்டத்தில் நிருவாகத் துறை முகவர்கள் செயல்படக் கொள்கை, தரத் திட்டம், வழிகாட்டும் நெறிகள் ஆகியவை அவர்களுக்குக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அவ்வதிகார ஒப்படைவு அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதன்று. தோற்றுவாய் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விதிகள் செய்யலாம். ::{{overfloat left|align=right|padding=1em|6.}} ஓரிடத்தில் நிலவிவரும் சட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அதை மற்றோர் இடத்திற்கு, அவ்விடத்திற்கேற்ற மாறுபாடுகளுடனோ வரையறைகளுடனோ விரிவாக்கம் செய்யும் அதிகாரமும் நிருவாக முகவர்களுக்கு, சட்டமன்றம் வழங்கலாம். விதிகள் செய்யும் அதிகாரத்தின்மீது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்யவும், சட்டமன்றங்களை நீதி முறை மறு ஆய்வு மூலம் கட்டுப்படுத்தும் விதிகள் செய்யவும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. விதிகள் செய்யும் அதிகாரம் தோற்றுவாய்ச் சட்டத்தினால் நிருவாக அரசுக்கு ஒப்படைக்கப்படலாம். அவ்வதிகாரத்தைப் பெற்ற அரசு, அதை விதிகள் மூலம் நிருவாகத்துறை முகவர்களுக்கு ஒப்படைக்கலாம். நிருவாகத்துறை முகவர் நிலையும், தான் இயற்றும் துணை விதிகளினால் அதன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரத்தையும் அவற்றை நிறைவேற்றும் அதிகாரத்தையும் அளிக்கலாம். இவ்வாறாக விதிகள் செய்யும் அதிகாரம் படிப்படியாக நிருவாக அரசின்கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவது, விதிகள் செய்யும் அதிகாரத்தின் உள் ஒப்படைவு எனப்படும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>திருமலை, பு.சு.,</b> “இந்திய அரசியலமைப்புச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975. <b>கிருஷ்ணசாமி, ச.,</b> “நிருவாக முறைச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1979. <b>Jain Kagzi, M.C.,</b> “The Constitution of India”, 2nd Vol., Metropolitan Book Co., Private Ltd., New Delhi, 1984. {{larger|<b>அதிகார ஆவணம்::</b>}} ஒருவர் தம் சார்பில் அல்லது தம் பெயரில் வேறு ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு முறை ஆவணம் ஆகும். குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டிலும், அதிகாரம் வழங்கும் ஆவணத்திற்கு, ‘சிறப்பு அதிகார ஆவணம்’ (Special Power of Attorney) என்றும், பொதுவாகச் சில நடவடிக்கைகள் எடுக்க எழுதிக் கொடுக்கப்படும் ஆவணத்திற்குப் பொது அதிகார ஆவணம் என்றும் பெயர். அதிகாரம் வழங்குபவர் ‘முதல்வர்’ (Principal); அதிகாரம் பெறுபவர் ‘முகவர்’. சட்டப்படி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியுடையவர்கள் யாரும் தங்களுக்கு ஓர் அதிகார முகவரை நியமித்துக் கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு மட்டும் இவ்வுரிமை இல்லை. யார் வேண்டுமாயினும் முகவர் ஆகலாம். ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதி அவரிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவார். முகவர் நியமனத்துக்கு ஊதியம் தேவையில்லை, தமக்குத் தாமே நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத ஒருவர் தமக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்கிறார். தம் முதல்வரின் ஆணைக்கு ஒப்ப, அல்லது நடைமுறை வழக்கங்கட்கு உட்பட்டு ஒரு முகவர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறுபட்டு அவர் செயல்படுவாராயின், தம் செயலின் விளைவுகட்கெல்லாம் தாமே தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவர். ஒரு முகவர் தம் முதல்வருக்குக் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைக்கக் கடமைப்பட்டவர், தம் முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்துக்குட்பட்டிருக்கும்போது, அவருக்கு ஏதேனும் ஊறுவிளையுமாயின் அதற்கு முதல்வர் ஈடு செய்யக் கடமைப்பட்டவராவார். {{nop}}<noinclude> <b>வா.க. 1 - 20</b></noinclude> an2nt48rxuqdpwewemyh0cfzxu0qn3n 1930049 1930048 2026-05-04T15:11:20Z Booradleyp1 1964 1930049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார அளிப்பு|305|அதிகார ஆவணம்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|1.}} அதிகார ஒப்படைவு செய்யப்படாமல் மேலாண்மை, ஆட்சி நடத்துதல் இயலாதது. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} இந்தியச் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ்ச் செயல்படுவதால் ஒரு வரம்பிற்குட்பட்டே அதிகார ஒப்படைவு செய்ய இயலும், இந்தியச் சட்டமன்றங்கள், தங்கள் விருப்பப்படி அனைத்து அதிகாரங்களையும் அதிகார ஒப்படைவு செய்ய இயலாது. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} இந்தியச் சட்டமன்றங்கள் இன்றியமையாத சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத் துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தல் கூடாது; அவ்வாறு செய்தால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். ::{{overfloat left|align=right|padding=1em|4.}} இன்றியமையாத சட்டமியற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைத் தவிர மற்றச் சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, தோற்றுவாய்ச் சட்டத்தில் நிருவாகத் துறை முகவர்கள் செயல்படக் கொள்கை, தரத் திட்டம், வழிகாட்டும் நெறிகள் ஆகியவை அவர்களுக்குக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அவ்வதிகார ஒப்படைவு அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதன்று. தோற்றுவாய் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விதிகள் செய்யலாம். ::{{overfloat left|align=right|padding=1em|6.}} ஓரிடத்தில் நிலவிவரும் சட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அதை மற்றோர் இடத்திற்கு, அவ்விடத்திற்கேற்ற மாறுபாடுகளுடனோ வரையறைகளுடனோ விரிவாக்கம் செய்யும் அதிகாரமும் நிருவாக முகவர்களுக்கு, சட்டமன்றம் வழங்கலாம். விதிகள் செய்யும் அதிகாரத்தின்மீது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்யவும், சட்டமன்றங்களை நீதி முறை மறு ஆய்வு மூலம் கட்டுப்படுத்தும் விதிகள் செய்யவும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. விதிகள் செய்யும் அதிகாரம் தோற்றுவாய்ச் சட்டத்தினால் நிருவாக அரசுக்கு ஒப்படைக்கப்படலாம். அவ்வதிகாரத்தைப் பெற்ற அரசு, அதை விதிகள் மூலம் நிருவாகத்துறை முகவர்களுக்கு ஒப்படைக்கலாம். நிருவாகத்துறை முகவர் நிலையும், தான் இயற்றும் துணை விதிகளினால் அதன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரத்தையும் அவற்றை நிறைவேற்றும் அதிகாரத்தையும் அளிக்கலாம். இவ்வாறாக விதிகள் செய்யும் அதிகாரம் படிப்படியாக நிருவாக அரசின்கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவது, விதிகள் செய்யும் அதிகாரத்தின் உள் ஒப்படைவு எனப்படும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>திருமலை, பு.சு.,</b> “இந்திய அரசியலமைப்புச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975. <b>கிருஷ்ணசாமி, ச.,</b> “நிருவாக முறைச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1979. <b>Jain Kagzi, M.C.,</b> “The Constitution of India”, 2nd Vol., Metropolitan Book Co., Private Ltd., New Delhi, 1984. {{larger|<b>அதிகார ஆவணம்:</b>}} ஒருவர் தம் சார்பில் அல்லது தம் பெயரில் வேறு ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு முறை ஆவணம் ஆகும். குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டிலும், அதிகாரம் வழங்கும் ஆவணத்திற்கு, ‘சிறப்பு அதிகார ஆவணம்’ (Special Power of Attorney) என்றும், பொதுவாகச் சில நடவடிக்கைகள் எடுக்க எழுதிக் கொடுக்கப்படும் ஆவணத்திற்குப் பொது அதிகார ஆவணம் என்றும் பெயர். அதிகாரம் வழங்குபவர் ‘முதல்வர்’ (Principal); அதிகாரம் பெறுபவர் ‘முகவர்’. சட்டப்படி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியுடையவர்கள் யாரும் தங்களுக்கு ஓர் அதிகார முகவரை நியமித்துக் கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு மட்டும் இவ்வுரிமை இல்லை. யார் வேண்டுமாயினும் முகவர் ஆகலாம். ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதி அவரிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவார். முகவர் நியமனத்துக்கு ஊதியம் தேவையில்லை, தமக்குத் தாமே நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத ஒருவர் தமக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்கிறார். தம் முதல்வரின் ஆணைக்கு ஒப்ப, அல்லது நடைமுறை வழக்கங்கட்கு உட்பட்டு ஒரு முகவர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறுபட்டு அவர் செயல்படுவாராயின், தம் செயலின் விளைவுகட்கெல்லாம் தாமே தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவர். ஒரு முகவர் தம் முதல்வருக்குக் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைக்கக் கடமைப்பட்டவர், தம் முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்துக்குட்பட்டிருக்கும்போது, அவருக்கு ஏதேனும் ஊறுவிளையுமாயின் அதற்கு முதல்வர் ஈடு செய்யக் கடமைப்பட்டவராவார். {{nop}}<noinclude> <b>வா.க. 1 - 20</b></noinclude> fzsd6mv2xe9p7obekfk8gmec19hoqk0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/342 250 620014 1930051 1844651 2026-05-04T15:14:20Z Booradleyp1 1964 1930051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார ஆவணம்|306|அதிகார குவிப்பு}}</noinclude>உத்தரவு பெற்ற ஒரு முகவர் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு உறுதுணையாக நியாயமான வேறு எந்தச் செயலையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்து கொள்ளாமலோ தம் உத்தரவின்றியோ தம்முடைய முகவர் எடுத்துக்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளை எல்லாம் முதல்வர் அங்கீகரிக்கலாம்; அவை அவருடைய ஆணையின்படி எடுக்கப்பட்டவையாகவே கொள்ளப்படும். முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் முதல்வரால் எடுக்கப்பட்டவை போலவே சட்டப்படி செல்லுபடியாகத் தக்கன. தாம் பெற்ற ஆணைக்குப் புறம்பாக ஒரு முகவர் செய்யும் தவறுகளும் மோசடிகளும் அவருடைய முதல்வரைக் கட்டுப்படுத்தா, காலங்குறிக்கப் பெறாத அதிகார ஆவணங்கள் கீழ்க்கண்ட காரணங்களினால் முறிவு பெறும். முதல்வர் தாம் வழங்கிய ஆணையை மீளவும் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்; தாம் பெற்ற ஆணையை முகவரே விட்டுக் கொடுத்தல்; தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முற்றுப் பெறுதல்; முதல்வரோ முகவரோ இறந்து போதல் அல்லது புத்திசுவாதீனத்தை இழத்தல்; முதல்வர் தாம் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுக்க இயலாதவர் (Insolvent) என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுதல். அதிகார ஆவணத்தின்மேல் கட்டண முத்திரைவில்லை ஒட்டப்படவேண்டும். ஆவணத்திற்குச் சான்றோ பதிவோ தேவை இல்லை. ஆனால் ஓர் ஆவணத்தைப் பதிவுக்குச் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கி எழுதப்படும் அதிகார ஆவணத்துக்குச் சாட்சியும் பதிவும் தேவை. அதிகார ஆவணத்தைப் பற்றிய சட்டம் 1882-இல் இயற்றப்பட்ட அதிகார ஆவணச் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்தின் (Contract Act) பத்தாம் பகுதியிலும் உள்ளது. {{larger|<b>பகராள், செயலுரிமைச் சட்டம், 1882</b>}} (சட்டம் 7, 1882) (The power of Attorneys Act, 1882 (Act VII of 1882)): பகராள் செயலுரிமைச் சட்டம், மாற்றுரிமையரின் பொதுவான அதிகார ஆவணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டம் ஒருவர் சட்டப்படி மாற்றுரிமையரின் பத்திரத்தை எழுதுவதை அனுமதிப்பதுடன், அதிகாரம் கொடுக்கும் கொடையாளி அல்லது முதல்வர், அதிகாரம் கொடுக்கும் ஒருவருக்காகவும் கொடை பெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கலாம். இந்தச் சட்டம் அதிகாரமளிக்கும் நபர் (கொடையாளி அல்லது முதல்வர்) இறந்தது தெரியாமல், கொடைபெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர், அதிகாரமளிக்கப்படும் நபருக்கு (கொடையாளி அல்லது முதல்வருக்கு)ச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது, மேலும் இந்தச் சட்டம் இந்தப் பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வைக்கவும் செயல் முறையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையொப்பு நகல் சான்றிட்டபடி வழங்கவும் வழிவகை செய்துள்ளது. {{larger|<b>பதிவு செய்வது:</b>}} எழுதப்படும் ஆவணமானது அதற்கேற்ற மதிப்புள்ள நீதித்துறை சாரா முத்திரைத் தாளில் எழுதப்படவேண்டும். இந்தியப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணத்தைப் பதிவு செய்யும் அலுவலரின் முன் தாக்கல் செய்து அதிகாரமளிக்கும் அதிகார ஆவணம் முதல்வர் வரிக்கும் இடம் எந்தப் பதிவாளர் அல்லது சார்புப் பதிவாளர் அதிகார எல்லைக்குட்பட்டதோ அவரால் அத்தாட்சிக் கையொப்பம் செய்யப்பட வேண்டும். இந்தியப் பதிவுச் சட்டம் அமுலாகாத இடமாக இருந்தால், ஆவணத்தைக் குற்றவியல் நீதிபதியிடம் தாக்கல் செய்து, அத்தாட்சிக் கையொப்பம் பெறப்படவேண்டும். பொது அதிகார ஆவணம் இந்திய எல்லைக்கு வெளியே எழுதப்பட்டிருந்தால், அந்த ஆவணத்தைச் சான்றுறுதி அலுவலர், நீதிபதி, குற்றவியல் நீதிபதி, இந்திய நாட்டுப் பேராளர் அல்லது குடியரசுத் தலைவரின் பேராளர் முன்பு கையொப்பமிட்டு, அவருடைய அத்தாட்சிக் கையொப்பம் பெறப்பட வேண்டும் (பதிவுச் சட்டம் பி. 32, 33). <b>முத்திரை வரி:</b> பொது அதிகார ஆவணம் இந்திய முத்திரை வரிச்சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவணத்தை முறிவு செய்வதென்பது, அதே அட்டவணையின் கீழ் பிரிவுக் கூறு 17–இன் கீழ் கூறப்பட்டுள்ளது.{{float_right|ஈ.ப.}} {{larger|<b>அதிகாரக் குவிப்பு</b>}} என்பது, பொது ஆட்சி இயவில் (Public Administration) காணப்படும் அமைப்புப் பற்றிய (Organisation) ஒரு சீரிய கோட்பாடாகும், பொதுவாக, ஆட்சித்துறையை (Administrative Department), மேல்மட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Top Management), நடுமட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Middle Management), கீழ்மட்டத்திலுள்ள களநிலையங்கள் என்றும் (Field Establishments) பிரிப்பர். நடுமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் களநிலைய அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு, அதிகாரக் குவிப்பு என்ற கோட்பாட்டினாலோ (Centralisation of Powers) அதிகாரப்பரவல் என்ற கோட்பாட்டினாலோ (Decentralisation of Powers) உருவாக்கப்படுகிறது. மேல் நிலையிலுள்ள அதிகாரி தனக்குக் கீழ்நிலையிலுள்ள அதிகாரிக்குத் தன் அதிகாரங்களுள் சிலவற்றையோ<noinclude></noinclude> shwmbwgpimtszkhtag4la17tbe5s84y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/373 250 620386 1930294 1846062 2026-05-05T03:40:59Z Booradleyp1 1964 1930294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தர காந்தாரம்|337|அந்தாதி இலக்கியம்}}</noinclude><b>Probhat Kumar,</b> “Land and People of the Andamans: A Geographical and Social–Economic Study”, Post Graduate Book Mart, Calcutta, 1962. <b>Radcliffe–Brown, A.R.,</b> “The Andaman Islanders”, Free Press, New York, 1964. <b>Colonel Hodson, T.C.,</b> “The Primitive Culture of India”, The Royal Asiatic Society, London, 1922. <b>Edward Horace Man.,</b> “Aboriginal Inhabitants of the Andaman Islands”, Sanskaran Prakashak, Delhi, 1883. Andaman and Nicobar Islands A Glance Statostoca; Bureau, Andaman and Nicobar Administration, Port Blair, 1981. <b>Mathur G.K.,</b> Nicobar Islands (Tamil), National Book Trust, New Delhi-16, 1974. Lidio Cipriani-The Andaman Islanders, Weidenfeld and Nicolson 20, New Bond Street, London, W.1., 1966. {{larger|<b>அந்தர காந்தாரம்</b>}} என்பது, கருநாடக இசையில் ‘க’ என்ற சுரத்தின் ஒரு குறிப்பிட்ட ஒலி வேறுபாட்டைக் குறிக்கும் இசை நுணுக்கத்தினைக் குறிக்கும். காந்தார சுரத்தின் மெலியது வலியது என்ற வேறுபாடுகளில் இது வலியதைக் குறிக்கும். இது ஒரு இயல்பு சுரமாகும். தம்பூராவைச் சீராகச் சுருதி கூட்டி மீட்டினால் அந்தர காந்தாரம் தெளிவாகக் கேட்கும். இது சங்கராபரண இராகத்தின் முழுமையான நியாசச் சுரமாகும். இந்துசுதானி இசையில் இது “பிலாவல் தட்” என்ற இராகத்திலும், மேனாட்டு இசையில் “மேசர் இசுகேல்” (Major Scale) என்ற பிரிவிலும் அமைந்துள்ளது. காந்தாரம் என்பதைப் பஞ்சமரபு நூல் கைக்கிளை என்று குறிப்பிட்டுள்ளது. காண்க: இசை. {{larger|<b>அந்தராத்து</b>}} இலட்சத்தீவுகள், மினிகாய், அமின்திவி ஆகிய தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. உப்பங்கழியற்ற இத்தீவின் இடையே நீர்த்தேக்கமுள்ள வட்டவடிவமான பவழப்பாறையொன்று தீவு முழுவதையும் கவர்ந்துள்ளது. வடகிழக்கு ஓரத்தில் உள்ள தட்டையான பவழப்பாறையைத் தவிர்த்து, வட்டவடிவமான இத்தீவு முழுமையும் ஓதத்தின் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் வடபக்கத்தில் சிறு படகுத்துறையொன்று இருந்தது. அதனை 1909–ஆம் ஆண்டில் உடைத்துத் தகர்த்து விட்டார்கள். படகுத் துறையைச் சுற்றிலும் போக்குவரத்திற்குப் பயன்படும் படகுகளை நிறுத்தப் பெரிய சாவடிகள் கட்டப்பெற்றுள்ளன. இத்தீவுமக்கள் இசுலாம் சமயத்தவர்களாகி விட்டனர். இன்றும் அவர்கள் முசுலிம்களாகவே வாழ்கிறார்கள். இத்தீவு கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளது. {{larger|<b>அந்தரி{{sup|1}}</b>}} தமிழகத்தே பழங்காலத்தில் வழங்கிய தோற்கருவிகளுள் ஒன்று. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார அரங்கேற்றுகாதை உரையில் பல்வேறு தோற்கருவிகளின் பெயர்களைத் தொகுத்துக் குறிப்பிடும்போது இதனையும் சுட்டியுள்ளார். {{larger|<b>அந்தரி{{sup|2}}</b>}} என்பது கொற்றவை அல்லது பார்வதியின் பெயர்களுள் ஒன்று, இதனைச் சிலப்பதிகாரம் “சங்கரி அந்தரி நீலி சடாமுடி” என்று குறிப்பிடுகிறது. கொற்றவைக்கு உரியதாகக் கருதப்படும் மந்திரம் ‘அந்தரி மந்திரம்’ எனப்படும். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு மதுரை செல்லுங்கால், காட்டு வழியின் இடையே ஓரிடத்தில் தங்கினர். நீர் வேட்கை கொண்ட கோவலன் அவர்களை விட்டுத் தனியே சிறிது தூரம் சென்று, ஒரு பொய்கைக் கரையில் நின்றான். அவனைக் கண்டு அவன்மீது மையல் கொண்ட வனசாரிணி என்னும் கானுறை தெய்வம், மாதவியின் தோழியாகிய வயந்த மாலையின் வடிவங்கொண்டு, அவன்பால் சென்று அவனை மயக்கும் வகையில், மாயக் கண்ணீர் வடித்து அடியில் விழுந்து வணங்கி வேண்டியது. அப்பகுதியில் மயக்கும் தெய்வம் உண்டு என முன்னரே அறிந்திருந்த கோவலன், வணங்கிய வயந்த மாலையின் உண்மையை உணர விரும்பித் தானறிந்து வைத்த மந்திரத்தினை நாவில் ஓதி, அத்தெய்வத்தின் வஞ்சகத்தை அறிந்தான் (சிலப். காடுகாண். 189–200). கோவலன் ஓதியது ‘பாய்கலைப் பாவை மந்திரம்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். அதனை “அந்தரி மந்திரம்” என்று அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். சிலப்பதிகாரக் காலத்தில், கொற்றவைக் கோலமாகிய ‘அந்தரி கோலம்’ பாடுவதற்காகவே சில பாணர்கள் இருந்துள்ளார்கள். கொற்றவை, அசுரர்களோடு போரிட்ட போர்க்கோலத்தை அவர்கள் பாடுவார்கள். அவர்கள் ‘அந்தரி கோலம் பாடும் பாணர்’ எனவும், ‘அம்பணவர்’ எனவும் அழைக்கப் பெற்றார்கள் (சிலப். புறஞ். 104–105–உரை). {{larger|<b>அந்தாதி இலக்கியம்</b>}} என்பது, 95 வகைப் பிரபந்தங்கள் என்று தமிழ் மொழியில் தொகைப்படுத்திக் கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். அந்தாதி என்னும் சொல் அந்தம் - ஆதி என்று பிரியும். அந்தம் – முடிவு என்றும், ஆதி தொடக்கம் என்றும் பொருள்படும். அதனால், ஒன்-<noinclude> <b>வா.க. 1 - 22</b></noinclude> s215987jy2v2mwe1vka286nfjsj4aqo அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf 252 637406 1930367 1916621 2026-05-05T07:27:00Z TVA ARUN 3777 பிரதியில் இடர் 1930367 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம் |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] sbe726995qjlvbg7ve3kmptz4sfvs1o பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/157 250 641285 1930306 1926270 2026-05-05T05:22:42Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1930306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/158 250 641286 1930305 1926271 2026-05-05T05:22:33Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1930305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/161 250 641289 1930308 1926275 2026-05-05T05:35:19Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1930308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/41 250 641669 1930404 1929918 2026-05-05T09:04:12Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||17}}{{rule}}</noinclude> பெருஞ்செல்வம் கிடைத்ததும், மெள்ள மெள்ளப் பேச்சு, போக்கு, நோக்கு. நடை - யாவும் மாறிடலாயின. ஐயோ பாவம்!-என்று முன்பு கூறி வருந்தினோர். ஐயா! வருகிறார்! என்று அடக்க ஒடுக்கமாகப் பேசிடலாயினர். அவர் ஒரு அப்பாவி! தனக்கென்று எதையும் விரும்பமாட்டார்!- என்று பரிதாபத்தோடு பேசிவந்தவர்கள், ‘அவர் மனது வைத்தால் போதும்!’ அவர் தயவு கிடைத்தால் போதும்! என்று நயமாகப் பேசவும், நாடி வரவும், பாதம் தொடவுமாயினர். நிலைமை மாறிடவே, நினைப்பு மாறிடலாயிற்று! நிமிர்ந்த நடை, முறுக்குப் பேச்சு, இவை உடன் வந்துவிட்டன. பெருஞ்செல்வம் சேரா முன்பு, ‘ஒரு இழவும் பேசவராது, என்று கேலியாகக் கூறினவர்களே, “அந்தஸ்த்துக்கு ஏற்ற சுபாவம், அவருக்கு. மற்றவர்போல் வாயாடிக் கொண்டிருக்க மாட்டார்! சுருக்கமாக, இரண்டொரு வார்த்தைதான் பேசுவார்-ஆனால், அவ்வளவும், அர்த்தம் உள்ள பேச்சு!” என்று பாராட்டலாயினர். ‘செச்சே! ஏன் இந்த ஆசாமி, இப்படி, திருதிருவென்று விழிக்க வேண்டும்’ என்று ஏளனம் செய்தவர்கள், அதே பார்வையை, ‘கெம்பீரம்’ என்று சுட்டிக் காட்டினர். பரிதாபம் காட்டியவர்கள், பக்கம் நின்று பணிவிடை செய்யலாயினர்! குறும்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், குற்றேவேல் புரியலாயினர்! ஆசாமிக்கு, தாங்கமுடியவில்லை! “ஓஹோ ஹோ! நாம் பெரிய புள்ளிதான் - இதுவரை அதைநாம் தெரிந்துகொள்ளாமலே இருந்து விட்டோம்” என்று தனக்குள் கூறிக்கொண்டு, அதட்டிக் கேட்க, பதட்டம் பேச ஆணை பிறப்பிக்க, ஆரம்பித்துவிட்டார். எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பேசத் தொடங்கி, படிப்படியாகக் கூட அல்ல, தாவிடலானார் மேலே, மேலே; எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசிடலானார்; எனக்குத் தெரியும் எல்லாம்! என்று கூறினார், எனக்குத் தான் தெரியும் என்றார்; கடைசியில், உனக்கு என்ன தெரியும்: பேசாமலிரு; எல்லாம் எனக்குத் தெரியும்!! என்று, உருட்டி மிரட்டும் குரலில் பேசி வரலானார். அவருக்கு புதிய ‘அறிவு’ கிடைத்துவிட்டது என்பதனால் அல்ல; புதிய அந்தஸ்து, பணபலத்தால் கிடைத்துவிட்டதே என்பதால், மற்றவர்கள், அந்த ஆணவத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.<noinclude></noinclude> q23hpiapcuj9zkkl7rtujnad9qptg66 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/42 250 641670 1930406 1929919 2026-05-05T09:05:31Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|18||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆணவத்தைப் பலரும் சகித்துக்கொண்டதால். ‘நாமே உலகிலே தலைசிறந்த அறிவாளி! நமது வீரதீரத்துக்கு ஈடு எங்கும் இல்லை! எனவேதான் இத்தனைபேர் நம்மிடம் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்கள்’ என்று அந்த ஆசாமி எண்ணிக் கொண்டு, மனம்போன போக்கிலே நடந்திடலானார். ஓவியத் திறனுடையார் அவரைக்கண்டு தம் கைத்திறனைக் காட்டுவர், பாராட்டுவார், பரிசளிப்பார் என்ற எண்ணத்தில். இவரோ, அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘ஓவியக்கலை என்பதே, காலத்தை வீணாக்கும் காரியம்!’ என்று கூறி இகழுவார். களத்திலே, இவர் வீரர் என்று ஒருவரை அறிமுகப்படுத்துவார்கள், “புலி இவரைவிட அதிக ஆட்களைச் சாகடித்திருக்குமே!” என்று கேலி பேசுவார். “இவர் புலவர்!” என்பார்கள், “ஐயோ, பாவம்!” என்று ஏளனம் செய்வார். பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான். அறிவுச்செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான். எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு ‘மதிப்பு’ காட்டுவதறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு ஆறிவூட்ட விரும்பினான். கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச் சென்று, “என்ன தெரிகிறது?” என்று கேட்டான். “ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல் தானே, தெரிவதற்கு என்ன?” என்றான் செல்வவான். புன்னகை புரிந்தான் அறிவாளன். வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, “அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?” என்று கேட்டான். “பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!” என்றான், சீமான்! “நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றிலே ‘ரசம்’ பூசப்பட்டிருக்கிறது! ‘ரசம்’ வெள்ளியிலிருந்து தயாரிக்கப்படுகிறது! பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர! அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேற எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது” என்றான். வெட்கம், சீமானை, வேலாகக் குத்திற்று. {{c|★★★}}<noinclude></noinclude> 70uo9p1bljpbrnnguk9wmaparoeusjr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/43 250 641671 1930411 1929920 2026-05-05T09:10:12Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||19}}{{rule}}</noinclude> ‘ரசம்’ பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று, பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ், பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு, முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது. {{c|★★★}} பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு, ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும் எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்றுபோட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக்கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்து விட முடியும் என்ற மண்டைக்கனம், எவனால் என்ன என்ற போக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்சவேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல ‘நோய்கள்’ ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!! {{***|3|1em|char=★}} பொதுத்தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த, மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த ‘வகையைச்’ சார்ந்ததே. எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன. நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால், செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை, நேசத்தை மேலும் மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க் கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திட வேண்டும் ! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து, மாநிதியில் புரளும் நிலை இழந்து,<noinclude></noinclude> ilwx2b3gcr58j6cseyrxps4w7orlil1 1930412 1930411 2026-05-05T09:11:11Z Rabiyathul 5890 1930412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||19}}{{rule}}</noinclude> ‘ரசம்’ பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று, பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ், பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு, முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது. {{c|★★★}} பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு, ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும் எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்றுபோட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக்கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்து விட முடியும் என்ற மண்டைக்கனம், எவனால் என்ன என்ற போக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்சவேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல ‘நோய்கள்’ ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!! {{***|3|0.5em|char=★}} பொதுத்தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த, மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த ‘வகையைச்’ சார்ந்ததே. எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன. நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால், செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை, நேசத்தை மேலும் மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க் கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திட வேண்டும் ! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து, மாநிதியில் புரளும் நிலை இழந்து,<noinclude></noinclude> 48unt90al7gqnyygrcrd8t5zu78x666 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/44 250 641672 1930415 1929921 2026-05-05T09:13:37Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|20||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்ன வழக்குத் தொடரப் படுமோ, தண்டனை எதுவாக இருக்குமோ- சுட்டுத்தள்ளுவார்களோ, சிறையில் போட்டு அடைப்பார்களோ, என்ன நேரிடுமோ? என்ற எண்ணம் குடையும் மனத்தினராகி, மருண்டு கிடக்கிறார். சுருண்டு கிடக்கிறார்! துருக்கியின் துரைத்தனத் தலைவர் என்ற முறையில், ஈடற்ற செல்வாக்குடன் இருந்து வந்தார். இன்று, “ஏன்” என்ற அதட்டும் குரலில், பாட்டாளத்துக்காரன் கேட்டால், “ஒன்றுமில்லை! மணி என்ன!” என்று பணிவுடன் பேசிடும் நிலைமை!! ஆற்றலற்றவரோ, எனின், அல்ல! மக்களின் பேராதரவைத் தேர்தலின்போது தன் பக்கம் திரட்டிடத்தக்க ஆற்றல் இருந்தது; அது மட்டுமல்ல, குவலயம் புகழப் பணியாற்றிய முஸ்தபா கமால், சமைத்தளித்த புதிய துருக்கியில் எழுச்சி, மறுமலர்ச்சி, விடுதலை உணர்ச்சி பூத்திடச் செய்திடும் ஆற்றலையும் பெற்றிருந்தவர்தான், மெண்டாரிஸ். {{c|★★★}} இரு கிழமைகளுக்கு முன்பு, பாரதப் பிரதமர் நேரு பண்டிதர், அங்காரா சென்றார்; அவரை வரவேற்று விழா நடாத்தியவர், மெண்டாரிஸ்! பவனி நடந்தது. விருந்து உண்டு! கூட்டறிக்கை, வழக்கப்படி! மெண்டாரிஸ், துருக்கியின் முதல்வர்; நேரு. பாரதப் பிரதமர்! இருவரும் கூடி, உலகிலே சமாதானம் நிலவ, என்னென்ன செய்யவேண்டும் என்றுகூடக் கலந்துரையாடினர்! அந்த மெண்டாரிஸ், இன்று படையினர் நடத்திய புரட்சியின் காரணமாக, பிடிப்பட்டு, சிறைப்பட்டு இருக்கிறார். நேரு-மெண்டாரிஸ், உரையாடிடக் கூடினரே, அப்போதே, துருக்கியில், குமுறல், பலமாக!! மெண்டாரிஸ் ஆட்சிக்கு எதிராக, இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள். பெரியதோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். நேருவை வரவேற்க மரியாதைக் குண்டுகள், வெடித்திடவில்லை. துரத்தித் துரத்தித் தொல்லை தந்த மாணவர்களைச் சுட்டுத்தள்ள, மெண்டாரிஸ் ஏவிய போலீஸ் நடத்திய தாக்குதலால், வேட்டுச்சத்தம் கேட்டவண்ணமிருந்தது. நேரு-மெண்டாரிஸ் சந்திப்பு, இந்தச் ‘சுவையான’ சூழ்நிலையில்தான், நடைபெற்றிருக்கிறது. பஞ்சசீலம் பற்றிய பேச்சும், பாரிலே போர் இலாது ஒழிய வழி யாது என்பது பற்றிய உரையாடலும், அதே நேரத்தில்தான் நடைபெற்றிருக்கிறது. {{c|★★★}} “என்ன கிளர்ச்சி? எதிர்ப்பாளர் யார்”. “விவரம் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டபடி, ஆடிடும் சிறுவர்கள்”.<noinclude></noinclude> imsrjzhbbtw8ieb4vhjfdenvuj8eiq0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/45 250 641673 1930418 1929922 2026-05-05T09:16:18Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||21}}{{rule}}</noinclude> “என்ன வேண்டுமாம், அவர்களுக்கு?” “நான் பதவியை விட்டுவிட வேண்டுமாம்!” “பார்லிமெண்டில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றி விடுவதுதானே. அதுதானே முறை!” “ஆமாம்! ஆனால் அங்கே வாலாட்ட முடியாதே! என் கட்சிக்கல்லவா, மிகப் பெரிய பலம்-உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது போல!” “எதிர்க்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லையோ?” “காங்கிரசை எதிர்க்கவில்லையா பல கட்சிகள்! அதுபோலத்தான் இங்கும்! மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு”. “அப்படி இருந்தும்...?” “இப்போது தேர்தல் நடத்த வேண்டுமாம்..." ” “நடத்தினால்...?” “என் அரசு கவிழ்ந்து விடுமாம்! மக்கள், ஆதரிக்க மாட்டார்களாம்!!” {{c|★★★}} தம்பி! நேரு-மெண்டாரிஸ் பேச்சு, இதுபோலத்தானே இருந்திருக்கும். தேர்தலில், ஒருமுறை மக்களின் ‘வாக்குகளை’ த் திரட்டிக் குவித்துக் கொள்ள முடிந்ததால், அந்த மக்கள் ஆதரவு தன்பக்கம் நிலைத்து நிற்கும் என்றுதான், மெண்டாரிஸ், கருதினார். ஆனால் “ஆட்சி கவிழ்ந்தது! மெண்டாரிஸ் ‘கைதி’ ஆனார்! இராணுவம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! என்று அங்காரா வானொலி அறிவித்ததும், மக்கள் திரள்திரளாகக்கூடி, தெருவெல்லாம், களிநடமாடினராம். வீழ்ந்தது சர்வாதிகாரம்! வென்றது ஜனநாயகம்! என்று முழக்கமிட்டபடி, மக்கள், மெண்டாரிசைத் தேர்தலிலே ஆதரித்தனர்; உண்மை; ஆனால் எதற்கு? உரிமைகளைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நல்லாட்சி நடத்துவார் என்பதற்காக. ‘ஓட்டு’ போட்டாகிவிட்டது, இனி, ‘இதுகளை’ அடுத்த முறை அழைத்து ஓட்டு கேட்கிறவரையில், நாம் வைத்ததுதான் சட்டம்!- என்ற போக்கிலே, நடந்து கொண்டார், மெண்டாரிஸ். {{c|★★★}} மக்களாட்சி முறையிலே, மறைந்திருந்து கேடு விளைவிக்கும் மனப்போக்கு இது. ஒருமுறை ‘ஓட்’ அளித்துவிட்டால், அந்த மக்கள், மறுதேர்தல் வருகிறவரையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றோர். எது செய்திடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதிர்த்திடலாகாது; ஏமாற்றம்<noinclude></noinclude> pfnwkurolgq9uyg3euxc49u6vlkye7y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/46 250 641674 1930419 1929923 2026-05-05T09:19:55Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|22||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஏற்பட்டாலோ, எரிச்சல் மூட்டப்பட்டாலோ அடுத்த தேர்தலின்போது தான், தமது எண்ணத்தை மக்கள் காட்டலாமெயொழிய, இடையில் ‘ஏன்’ என்று கேட்பதும், எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவதும், ஜனநாயகப் பண்பு ஆகாது-என்ற கருத்தை, தத்துவமாக்கி, அதைக் கொண்டே மக்களைத் தாக்கி, அடிப்படை உரிமைகளுக்கு உலை வைக்க, ஆட்சியாளர் முனைகின்றனர். மெண்டாரிஸ் அம்முறை தான் கைக்கொண்டார்; இன்று கைதியாகிக் கிடக்கிறார். வேறுபல இடங்களிலே, அதே முறையை, 'ஜனநாயகவாதிகள்' கையாண்டு வருகிறார்கள்; உணர்ச்சியற்று, அச்சம் மேலிட்டு, மக்கள், அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்கின்றனர் தம்பி! மெண்டாரிஸ் பாலங்கள் கட்டாதிருந்திருப்பாரா, பள்ளிகள் திறந்திடாதிருந்திருப்பாரா, தொழிற்சாலைகள், பாதைகள், விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டிடங்கள், எல்லாம்தான் அமைத்திருந்திருப்பார்! எனினும், உரிமையை அழிக்கிறார், அடக்குமுறையை ஏவுகிறார்; ஒரே கட்சி ஆட்சிக்கு வழிகோலுகிறார் என்று தெரிந்ததும், மக்கள் சீறி எழுந்தனர்; சரிந்தது மெண்டாரிசின் ஆட்சி! உரிமை உணர்ச்சி அந்த வகையில் அங்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு? இந்தி படித்தால் தானே, பிழைப்பு!! துணிந்து உத்திரவிடுகிறது, துரைத்தனம்! பணிந்து ‘பாஷ்யம்’ கூறுகிறார்கள், இங்குள்ள மந்திரிகள்! பரிவுடன் ஆதரிக்கின்றன, ஏடுகள்! பல்லிளித்தபடி, படித்தால் என்ன? என்று கேட்கின்றனர். பராக்குக் கூறுவோர். பார்த்தாயா, தம்பி! துருக்கியை!! ‘கற்கோட்டை’ என்றனர், மெண்டாரிசின் கட்சி ஆட்சியை-கலகலத்துப் போய்விட்டது- ஆறே மணிநேரம் நடைபெற்ற இராணுவப் புரட்சியால். எதிர்க்கட்சிகளை ஒழித்திட, போலீசை ஏவினார் மெண்டாரிஸ்; இராணுவம், தன் பலத்தை ஏவி, மெண்டாரிசை வீழ்த்தி விட்டது. இராணுவம் என்றால், வேற்று நாட்டானுடன் போரிட்டு மடிய, ஊட்டி வளர்க்கப்படும் பலிக்கிடாக்கள் உள்ள கொட்டடி என்ற நிலைமாறி, அதிகாரத்தைக் கைப்பற்றினோர், அக்ரமமாக நடக்க ஆரம்பித்தால், மக்களை மதியாது மனம்போன போக்கில் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டால், ஜனநாயக முறைக்கு அடிப்படையாக உள்ள ‘எதிர்க்கட்சி’யை அழித்தொழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினால், குறுக்கிட, தடுத்திட, களைந்திட முன்வந்து, நாட்டைக் குழப்பக்காடு ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ளோர் நிரம்பிய பாசறை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. {{c|★★★}} நினைத்தபடி ‘சட்டம்’ செய்திடும் வாய்ப்புப் பெற்றிருந்தார். மெண்டாரிஸ், மிகப் பெரும்பான்மையினராக அவருடைய கட்சி, பார்லிமெண்டிலே இருந்ததால்! இங்கு நாம், காணுகிறோமல்லவா. ‘மெஜாரடி’ கட்சி நடந்து கொள்ளும் போக்கினை! மக்களாட்சியிலே.<noinclude></noinclude> dtfs6vh578008a5ofdfiuwpnxfyo81r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/47 250 641675 1930219 1928950 2026-05-04T18:07:23Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||23}}{{rule}}</noinclude>எதைக் காட்டியோ, நீட்டியோ, கூறியோ, ‘ஓட்டுகளை’க் குவித்துக்கொண்டு, ஆளவந்தார், ஆகிவிட்டால், அடே அப்பா! அவர்களுக்குத்தான், எத்துணை ஆணவம் பிடித்துக்கொள்கிறது! அகிலஉலகத்து அறிவும், திரட்டி உருட்டித் தம்மிடம் தரப்பட்டிருப்பது போலல்லவா, ஆளவந்தார்கள் மட்டுமல்ல, அங்கு எலும்புத் துண்டுகளுக்காக, நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சில்லறைத் தேவதைகள் கூடப் பேசுகின்றன. மற்றவர்களுக்கும், பொறுப்பு உண்டு, புத்தி உண்டு, கடமை உண்டு, என்றா எண்ணுகிறார்கள். நாங்கள் 150! நீங்கள் 15!! போதாதா விளக்கம்! இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் நாங்கள் கூறவேண்டும், எங்கள் போக்குக்கு என்றல்லவா பேசுகிறார்கள். கவைக்குதவாத பேச்செல்லாம், கற்றறிவாளர் முன் பேசத் துணிகிறார்கள்; கை ஒலியும் எதிர்பார்க்கின்றனர். முரண்பாடாகப் பேசுகிறார்கள், சுட்டிக் காட்டினால், அதட்டி உட்கார வைக்கின்றனர். ‘ஊழல் நிரம்பிக் கிடக்கிறதே, ஆட்சியில்’ என்று வருத்தம் தோய்ந்த குரலிற் கூறிடும் போதும், ‘முட்டாள்களுக்கு அப்படித்தான் தோன்றும்’- என்று பேசுகிறார்கள். எங்கிருந்து பிறக்கிறது, ஆணவம்? எண்ணிக்கை பலம்!! அசைக்க முடியாது; சட்டசபையில் நாம் தான் ‘ஜொரிட்டி’ என்ற செருக்கு. தம்பி! துருக்கியில் நிலைத்ததா, அந்தச் செருக்கு! துக்கம் துளைத்திடும் நிலையில், துரைத்தனம் இழந்து, மெண்டாரிஸ் கிடக்கிறார்; இதுமட்டும் தானா! இன்னும் ஏதேனும், காத்திருக்கிறதா, என்ற அச்சம் இப்போது அவருக்கு!! துருக்கியில் மக்களின் உரிமையை அழித்திடக் கிளம்பும் சக்தி எதுவாக இருப்பினும், அதனைச் சாய்த்திடத்தக்க, ஆற்றல் எழுந்தது; வென்றது. இங்கு? இப்படித்தான் செய்வோம்! தடுத்திட யார்? மக்கள் எங்களிடமல்லவா ஓட் கொடுத்து ஆளச் சொல்லியிருக்கிறார்கள்! தெரியாதா? கூறட்டுமா! நாங்கள் 150!! நீங்கள் 15!!- என்றல்லவா பேசுகிறார்கள். 150 என்ற எண்ணிக்கை அல்லவா, காமராஜரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும், வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திலும், பேச வைக்கிறது!! எங்கும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!! -என்பது, எவ்விதம் கிடைத்தது? 150! வேறென்ன!! இதைவிட, மிக அதிகமான அளவிலேதான், மெண்டாரிஸ் கட்சிக்கு, எண்ணிக்கை பலம். ஆயினும், என்ன நடந்தது? எந்த நேரத்திலும், மக்களின் உரிமைக்கு மேலான சக்தி வேறில்லை என்பது நிலைநாட்டப் பட்டுவிட்டது!! {{c|★★★}}<noinclude></noinclude> ld67gg2eh41kgj78tihske8pdo6zyb2 1930422 1930219 2026-05-05T09:22:03Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||23}}{{rule}}</noinclude>எதைக் காட்டியோ, நீட்டியோ, கூறியோ, ‘ஓட்டுகளை’க் குவித்துக்கொண்டு, ஆளவந்தார், ஆகிவிட்டால், அடே அப்பா! அவர்களுக்குத்தான், எத்துணை ஆணவம் பிடித்துக்கொள்கிறது! அகிலஉலகத்து அறிவும், திரட்டி உருட்டித் தம்மிடம் தரப்பட்டிருப்பது போலல்லவா, ஆளவந்தார்கள் மட்டுமல்ல, அங்கு எலும்புத் துண்டுகளுக்காக, நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சில்லறைத் தேவதைகள் கூடப் பேசுகின்றன. மற்றவர்களுக்கும், பொறுப்பு உண்டு, புத்தி உண்டு, கடமை உண்டு, என்றா எண்ணுகிறார்கள். நாங்கள் 150! நீங்கள் 15!! போதாதா விளக்கம்! இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் நாங்கள் கூறவேண்டும், எங்கள் போக்குக்கு என்றல்லவா பேசுகிறார்கள். கவைக்குதவாத பேச்செல்லாம், கற்றறிவாளர் முன் பேசத் துணிகிறார்கள்; கை ஒலியும் எதிர்பார்க்கின்றனர். முரண்பாடாகப் பேசுகிறார்கள், சுட்டிக் காட்டினால், அதட்டி உட்கார வைக்கின்றனர். ‘ஊழல் நிரம்பிக் கிடக்கிறதே, ஆட்சியில்’ என்று வருத்தம் தோய்ந்த குரலிற் கூறிடும் போதும், ‘முட்டாள்களுக்கு அப்படித்தான் தோன்றும்’- என்று பேசுகிறார்கள். எங்கிருந்து பிறக்கிறது, ஆணவம்? எண்ணிக்கை பலம்!! அசைக்க முடியாது; சட்டசபையில் நாம் தான் ‘ஜொரிட்டி’ என்ற செருக்கு. தம்பி! துருக்கியில் நிலைத்ததா, அந்தச் செருக்கு! துக்கம் துளைத்திடும் நிலையில், துரைத்தனம் இழந்து, மெண்டாரிஸ் கிடக்கிறார்; இதுமட்டும் தானா! இன்னும் ஏதேனும், காத்திருக்கிறதா, என்ற அச்சம் இப்போது அவருக்கு!! துருக்கியில் மக்களின் உரிமையை அழித்திடக் கிளம்பும் சக்தி எதுவாக இருப்பினும், அதனைச் சாய்த்திடத்தக்க, ஆற்றல் எழுந்தது; வென்றது. இங்கு? இப்படித்தான் செய்வோம்! தடுத்திட யார்? மக்கள் எங்களிடமல்லவா ஓட் கொடுத்து ஆளச் சொல்லியிருக்கிறார்கள்! தெரியாதா? கூறட்டுமா! நாங்கள் 150!! நீங்கள் 15!!- என்றல்லவா பேசுகிறார்கள். 150 என்ற எண்ணிக்கை அல்லவா, காமராஜரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும், வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திலும், பேச வைக்கிறது!! எங்கும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!! -என்பது, எவ்விதம் கிடைத்தது? 150! வேறென்ன!! இதைவிட, மிக அதிகமான அளவிலேதான், மெண்டாரிஸ் கட்சிக்கு, எண்ணிக்கை பலம். ஆயினும், என்ன நடந்தது? எந்த நேரத்திலும், மக்களின் உரிமைக்கு மேலான சக்தி வேறில்லை என்பது நிலைநாட்டப் பட்டுவிட்டது!! {{c|★★★}}<noinclude></noinclude> 59kt0aocq5tpcdnmsuay56vmkpfp5e1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/48 250 641676 1930221 1928951 2026-05-04T18:15:24Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|24||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ''துருக்கியில் விடுதலைப்போர் மூண்டகாலை. நானாற்றிய வீரத் தொண்டுகளை உலகு அறியுமே! மக்கள் அறியமாட்டார்களா!! கமால் காட்டிய வழியில் துருக்கியை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவனன்றோ, நான்! என்னை, எந்த எதிர்க்கட்சி தூண்டிவிட்டாலும், எதிர்க்கத் துணிவார்களா! எதிர்ப்பு முளைத்தாலும், முளையிலேயே கிள்ளி எறிந்திடத் தெரியாதா! சட்டத்தை நிலை நாட்ட, பலாத்காரத்தை ஒடுக்க, பயங்கர இயக்கத்தை அழிக்கத்தானே போலீஸ் இருக்கிறது. அந்தப் போலீஸ், என் சுட்டு விரல் காட்டும் வழி நடக்க இருக்கும்போது, கூச்சல்கள், குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எத்தனை நாளைக்கு நடக்கும்? வாய்வலிக்குமட்டும் கத்துவார்கள்! கால் கடுக்குமட்டும் சுற்றுவார்கள்! உதை கிடைக்கு மட்டும் உலாவுவார்கள்?-என்றெல்லாமல்லவா, மெண்டாரிஸ், எண்ணி இறுமாந்து கிடந்திருப்பார். ஆட்சியைக் கைப்பற்றியதும், அடக்கம் அழிந்துபட்டு விடுகிறது. தம்மைப் பற்றிய நினைப்புத் தலைக்கேறி விடும் போக்கினருக்கு! காரணம் கேட்டால், கோபம் கொப்பளிக்கிறது; வாதாடினால், கண்கள் சிவந்துவிடுகின்றன. உரிமை முழக்கத்தைக், காட்டுக்கூச்சல் என்றும், கிளர்ச்சியைக் குழப்பமென்றும், வீரர்களைக் காலிகளென்றும், அறிவாலயப் பயிற்சி பெற்றோரைச் சிறுபிள்ளைகள் என்றும், கூறத் தோன்றுகிறது. சிறுபிள்ளைத்தனம் - காட்டுமிராண்டித்தனம் - அறிவற்றதனம் என்று, நேரு பண்டிதர், என்னென்ன அர்ச்சனை நடத்தினார், உரிமையை அழிக்கலாமா, என்று தமிழர் தலைவர் கேட்டபோது!! மெண்டாரிஸ் அதுபோல, என்னென்ன பேசியிருப்பார்; இழிமொழிகளை வீசியிருப்பார்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது. மெண்டாரிசுக்கு-கைதியாகிக் கிடக்கிறார். பத்து நாட்களுக்கு முன்பு வரை, அவரைப் பார்த்தால் வணக்கம் கூறி நின்றவர்கள்தான், இராணுவத்தார்! மரியாதை அணிவகுப்புக்களைக் கண்டு பெருமிதமடைந்தவர் தான், மெண்டாரிஸ். இந்த ‘யோகம்’ என்றென்றும் இருக்கும் என்று எண்ணினார். ஏமாந்தார்!! {{c|★★★}} தம்பி! இந்த மெண்டாரிசைவிட, வீரதீரமிக்கவர். வெஞ்சமர் நடத்தி வெற்றிபல கண்டவர், தென்கொரிய நாட்டுத் தலைவர் சிங்மன் ரீ! ஹவாய் தீவுசென்று, அடைக்கலம் தேடுகிறார் இன்று!! ஜப்பானை எதிர்ப்பேன்! சோவியத்தை ஒழிப்பேன்! என்று அவர் பேசிய வீரப்பேச்சு கொஞ்சமல்ல. தென்கொரியா மீது, யார் கைவைத்தாலும் ஒழித்துக்கட்டி விடுவேன் என்று உருட்டி மிரட்டிப் பேசிவந்தார், இந்த முதியவர்; வயது 90-க்குக் கிட்ட<noinclude></noinclude> 7t55hdt2x27qxxmjwvbabpnt24odagr 1930423 1930221 2026-05-05T09:25:43Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ ok 1930423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|24||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ‘’துருக்கியில் விடுதலைப்போர் மூண்டகாலை. நானாற்றிய வீரத் தொண்டுகளை உலகு அறியுமே! மக்கள் அறியமாட்டார்களா!! கமால் காட்டிய வழியில் துருக்கியை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவனன்றோ, நான்! என்னை, எந்த எதிர்க்கட்சி தூண்டிவிட்டாலும், எதிர்க்கத் துணிவார்களா! எதிர்ப்பு முளைத்தாலும், முளையிலேயே கிள்ளி எறிந்திடத் தெரியாதா! சட்டத்தை நிலை நாட்ட, பலாத்காரத்தை ஒடுக்க, பயங்கர இயக்கத்தை அழிக்கத்தானே போலீஸ் இருக்கிறது. அந்தப் போலீஸ், என் சுட்டு விரல் காட்டும் வழி நடக்க இருக்கும்போது, கூச்சல்கள், குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எத்தனை நாளைக்கு நடக்கும்? வாய்வலிக்குமட்டும் கத்துவார்கள்! கால் கடுக்குமட்டும் சுற்றுவார்கள்! உதை கிடைக்கு மட்டும் உலாவுவார்கள்?-என்றெல்லாமல்லவா, மெண்டாரிஸ், எண்ணி இறுமாந்து கிடந்திருப்பார். ஆட்சியைக் கைப்பற்றியதும், அடக்கம் அழிந்துபட்டு விடுகிறது. தம்மைப் பற்றிய நினைப்புத் தலைக்கேறி விடும் போக்கினருக்கு! காரணம் கேட்டால், கோபம் கொப்பளிக்கிறது; வாதாடினால், கண்கள் சிவந்துவிடுகின்றன. உரிமை முழக்கத்தைக், காட்டுக்கூச்சல் என்றும், கிளர்ச்சியைக் குழப்பமென்றும், வீரர்களைக் காலிகளென்றும், அறிவாலயப் பயிற்சி பெற்றோரைச் சிறுபிள்ளைகள் என்றும், கூறத் தோன்றுகிறது. சிறுபிள்ளைத்தனம் - காட்டுமிராண்டித்தனம் - அறிவற்றதனம் என்று, நேரு பண்டிதர், என்னென்ன அர்ச்சனை நடத்தினார், உரிமையை அழிக்கலாமா, என்று தமிழர் தலைவர் கேட்டபோது!! மெண்டாரிஸ் அதுபோல, என்னென்ன பேசியிருப்பார்; இழிமொழிகளை வீசியிருப்பார்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது. மெண்டாரிசுக்கு-கைதியாகிக் கிடக்கிறார். பத்து நாட்களுக்கு முன்பு வரை, அவரைப் பார்த்தால் வணக்கம் கூறி நின்றவர்கள்தான், இராணுவத்தார்! மரியாதை அணிவகுப்புக்களைக் கண்டு பெருமிதமடைந்தவர் தான், மெண்டாரிஸ். இந்த ‘யோகம்’ என்றென்றும் இருக்கும் என்று எண்ணினார். ஏமாந்தார்!! {{c|★★★}} தம்பி! இந்த மெண்டாரிசைவிட, வீரதீரமிக்கவர். வெஞ்சமர் நடத்தி வெற்றிபல கண்டவர், தென்கொரிய நாட்டுத் தலைவர் சிங்மன் ரீ! ஹவாய் தீவுசென்று, அடைக்கலம் தேடுகிறார் இன்று!! ஜப்பானை எதிர்ப்பேன்! சோவியத்தை ஒழிப்பேன்! என்று அவர் பேசிய வீரப்பேச்சு கொஞ்சமல்ல. தென்கொரியா மீது, யார் கைவைத்தாலும் ஒழித்துக்கட்டி விடுவேன் என்று உருட்டி மிரட்டிப் பேசிவந்தார், இந்த முதியவர்; வயது 90-க்குக் கிட்ட<noinclude></noinclude> mmxpgu9xj9nedd7qg32c3dag9rv7elm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/49 250 641677 1930223 1928952 2026-05-04T18:20:45Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||25}}{{rule}}</noinclude> தென்கொரியா மட்டுமல்ல, உலகெங்கும், சிங்மன் ரீயின் ஆற்றலை, அஞ்சா நெஞ்சினைப் பாராட்டினர். எத்துணை ஆபத்துகளை எதிர்த்து நிற்கிறார்! கஷ்டங்கள் அடுக்கடுக்காக வருகின்றன, கலங்கவில்லை! எங்கும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட போதிலும் புறமுதுகு காட்டாது போரிடுகிறார். தள்ளாத வயது, எனினும், களம் அமைக்கிறார். படை கூட்டுகிறார், பாசறை ஏற்படுத்துகிறார். இரத்த வெள்ளத்தில் நீந்துகிறார், இவரன்றோ வீரர்!-என்று வியந்து கூறினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரீ சொல்வதுதான் சட்டம்-தென் கொரியாவில் நாட்டுமக்கள் அத்துணை பேரும், ரீதான் கண்கண்ட கடவுள், மானத்தைக் காத்த மாவீரன் என்று புகழ்பாடினர். கட்டிளங் காளைகள் ரீயைச் சுற்றிநின்று, கட்டளைக்குக் காத்துக் கிடந்தனர். அயிசனோவர் ‘என் அருமருந் தன்ன நண்பர்’ என்று பாராட்டினார் ரீயை! கேட்ட பணத்தைத் தட்டாமல் தயங்காமல் கொட்டிக் கொடுத்தார்! இடிபாடுகள் நிரம்பிய இடத்தை எழிலிடம் ஆக்குவேன்! பயந்துகிடந்த மக்களை நிமிர்ந்து நடந்திடச் செய்வேன்! என்று சூளுரைத்துப் பணி யாற்றினார்; தென்கொரிய ஆட்சியை எதிர்ப்பின்றி நடத்தி வந்தார். அவர்தான், தம்பி! ஊரறியாமல், ஓடினார், புகலிடம் தேடி!! சிக்கிக் கொண்டால், சித்திரவதை செய்துவிடுவார்கள் என்ற கிலி! பிடிபட்டால், பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பீதி! கோபம் காட்டுத் தீ கோலத்தில், தென்கொரிய நாட்டில்! இதிலே வீழ்ந்தால், கருகிப் போய்விட வேண்டும் என்ற கிலி! சென்றிருக்கிறார். அதற்குள், படாத பாடுபட்டு விட்டார்: பணிந்துகிடந்தோர் பதைத்து எழுந்தால் என்ன நேரிடும் என்பதைப் பார்த்து விட்டார்! மக்கள் கடலென ஒலி கிளப்பி, அவரை வாழ்த்திய காலம் உண்டு! இப்போது? ‘பிடித்திழுத்து வாருங்கள் அந்தப் பேயனை’ என்று கூவுகிறார்கள்! அந்தத் தேசீயத் தலைவனோடு, களம் சென்று நிற்பது பெரும்பேறு என்று பேசினர், முன்பு; இப்போது அந்தக் கொலைகாரன் எங்கே! கொள்ளையடித்தோன் எங்கே! கொடியோன் எங்கே! என்று தேடுகின்றனர்; ஓடோடிச் சென்று பதுங்குகிறார், ரீ. அன்பால் அபிஷேகித்தோம், அக்ரமக்காரன் என்பதை அறியாமல்! பக்கம் நின்று பணிவிடைசெய்து வந்தோம் படுகொலைகளைக் கூசாது நடத்திய கொடியோன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்! நாட்டை மீட்டவன் என்று பாராட்டினோம், நாசகாலனை!!- என்றெல்லாம் இன்று மக்கள் ஆத்திரத்துடன் குரலெழுப்புகின்றனர்; குலை நடுக்கம் கண்டு விட்டது, சிங்மன் ரீக்கு; குண்டுக்குப் பயந்து கொண்டு ஓடியே விட்டான். சிங்மன் ரீ கூட மக்களிடம், மலைக்கத்தக்க அளவு செல்வாக்குப் பெற்றிருந்த தலைவன்தான்! மழைக் காலத்துக் காளான் அல்ல! இரத்தத் தடாகத்திலே பூத்ததோர் புரட்சி மலர் என்ற புகழுரையைப் பெற்றவன்.<noinclude></noinclude> 4i7tcx80p0olat8qiwpuyp3vw0hzvda 1930424 1930223 2026-05-05T09:27:05Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||25}}{{rule}}</noinclude> தென்கொரியா மட்டுமல்ல, உலகெங்கும், சிங்மன் ரீயின் ஆற்றலை, அஞ்சா நெஞ்சினைப் பாராட்டினர். எத்துணை ஆபத்துகளை எதிர்த்து நிற்கிறார்! கஷ்டங்கள் அடுக்கடுக்காக வருகின்றன, கலங்கவில்லை! எங்கும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட போதிலும் புறமுதுகு காட்டாது போரிடுகிறார். தள்ளாத வயது, எனினும், களம் அமைக்கிறார். படை கூட்டுகிறார், பாசறை ஏற்படுத்துகிறார். இரத்த வெள்ளத்தில் நீந்துகிறார், இவரன்றோ வீரர்!-என்று வியந்து கூறினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரீ சொல்வதுதான் சட்டம்-தென் கொரியாவில் நாட்டுமக்கள் அத்துணை பேரும், ரீதான் கண்கண்ட கடவுள், மானத்தைக் காத்த மாவீரன் என்று புகழ்பாடினர். கட்டிளங் காளைகள் ரீயைச் சுற்றிநின்று, கட்டளைக்குக் காத்துக் கிடந்தனர். அயிசனோவர் ‘என் அருமருந் தன்ன நண்பர்’ என்று பாராட்டினார் ரீயை! கேட்ட பணத்தைத் தட்டாமல் தயங்காமல் கொட்டிக் கொடுத்தார்! இடிபாடுகள் நிரம்பிய இடத்தை எழிலிடம் ஆக்குவேன்! பயந்துகிடந்த மக்களை நிமிர்ந்து நடந்திடச் செய்வேன்! என்று சூளுரைத்துப் பணி யாற்றினார்; தென்கொரிய ஆட்சியை எதிர்ப்பின்றி நடத்தி வந்தார். அவர்தான், தம்பி! ஊரறியாமல், ஓடினார், புகலிடம் தேடி!! சிக்கிக் கொண்டால், சித்திரவதை செய்துவிடுவார்கள் என்ற கிலி! பிடிபட்டால், பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பீதி! கோபம் காட்டுத் தீ கோலத்தில், தென்கொரிய நாட்டில்! இதிலே வீழ்ந்தால், கருகிப் போய்விட வேண்டும் என்ற கிலி! சென்றிருக்கிறார். அதற்குள், படாத பாடுபட்டு விட்டார்: பணிந்துகிடந்தோர் பதைத்து எழுந்தால் என்ன நேரிடும் என்பதைப் பார்த்து விட்டார்! மக்கள் கடலென ஒலி கிளப்பி, அவரை வாழ்த்திய காலம் உண்டு! இப்போது? ‘பிடித்திழுத்து வாருங்கள் அந்தப் பேயனை’ என்று கூவுகிறார்கள்! அந்தத் தேசீயத் தலைவனோடு, களம் சென்று நிற்பது பெரும்பேறு என்று பேசினர், முன்பு; இப்போது அந்தக் கொலைகாரன் எங்கே! கொள்ளையடித்தோன் எங்கே! கொடியோன் எங்கே! என்று தேடுகின்றனர்; ஓடோடிச் சென்று பதுங்குகிறார், ரீ. அன்பால் அபிஷேகித்தோம், அக்ரமக்காரன் என்பதை அறியாமல்! பக்கம் நின்று பணிவிடைசெய்து வந்தோம் படுகொலைகளைக் கூசாது நடத்திய கொடியோன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்! நாட்டை மீட்டவன் என்று பாராட்டினோம், நாசகாலனை!!- என்றெல்லாம் இன்று மக்கள் ஆத்திரத்துடன் குரலெழுப்புகின்றனர்; குலை நடுக்கம் கண்டு விட்டது, சிங்மன் ரீக்கு; குண்டுக்குப் பயந்து கொண்டு ஓடியே விட்டான். சிங்மன் ரீ கூட மக்களிடம், மலைக்கத்தக்க அளவு செல்வாக்குப் பெற்றிருந்த தலைவன்தான்! மழைக் காலத்துக் காளான் அல்ல! இரத்தத் தடாகத்திலே பூத்ததோர் புரட்சி மலர் என்ற புகழுரையைப் பெற்றவன்.<noinclude></noinclude> 8zzljk895t0rqtyeanoeivgct8s0hn1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/50 250 641678 1930226 1928953 2026-05-04T18:25:47Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|26||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தேர்தலில் சிங்மன் ரீயின் கட்சிக்குத்தான், மிகப் பெரிய வெற்றி! மற்ற கட்சிகளில் பலர், மண் கவ்வினர்!! ஆட்சிமன்றத்திலே, ரீ கட்சித் தான் மிகப் பெரிய எண்ணிக்கை பலத்துடன். அந்த எண்ணிக்கை பலத்தைக் காட்டி சிங்மன் ரீ, காட்டாட்சி நடாத்திடலானான். என்றென்றும் அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு மாற்றுக் கட்சியினரை, அழித்திடலானான். மக்கள் நீண்ட நாட்கள், ரீயின் போக்குக்கு, இடமளித்து வந்தனர். கோபவெறி பிடித்து அவன் அலைந்தபோதும், ‘என்னமோ சுபாவம் இப்படிக் கெட்டுவிட்டது; என்றாலும், தென்கொரிய நாட்டுக்காக, ரீ ஆற்றிய மகத்தான பணியினை மறந்திடலாமா!'-என்று பேசினர்-பணிவுடன் நடந்து கொண்டனர். ஆணவச் செயல்களைத் துவக்கத்திலே, எதிர்த்திடவில்லை; சிங்மன் ரீ தானாகத் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்தனர். சிங்மன் ரீயோ, தென்கொரிய நாடு இன்றுள்ள நிலையில், நாம்தான் ‘இரட்சகன்’ ஆகவேண்டும், என்று எண்ணினான். தேர்தல் வரட்டும். நமது தீர்ப்பைத் தருவோம் என்று மக்கள் துடித்துக் கிடந்தனர். “தேர்தல் தானே! அதை எப்படி நடத்துவது என்பதுதானா, எனக்குத் தெரியாது! தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்; அவ்வளவு தானே! இதோ, காட்டுகிறேன் வெற்றி!! என்றான், தில்லுமுல்லுகள் பலசெய்து, தேர்தலில் மீண்டும் தன் கட்சிக்கே, மிகப் பெரிய அளவில் வெற்றி என்று அறிவித்தான். மக்கள் திகைத்தனர். ஊரெல்லாம் எதிர்த்து, உணர்ச்சி உள்ளோரெல்லாம், ரீ ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டினர்! எனினும் ரீ கட்சி அல்லவா, மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி? எவரைக் கண்டபோதும், உழவராயினும், தொழிலாளராயினும், பாமரராயினும் படித்தோராயினும், இம்முறை எமது ஆதரவு ரீ கட்சிக்கு இல்லை என்றல்லவா, கூறி வந்தனர். எனினும் வெற்றிப் பட்டியலைக் காட்டுகிறாரே, சிங்மன் ரீ எப்படி முடிகிறது. வெற்றி பெற!! - என்று திகைத்த மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். வெற்றி காட்டுகிறார்! பெறவில்லை!! - என்பது விளங்கிற்று.வெகுண்டெழுந்தனர் அந்தச் சூது அம்பலமானதும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்ததால், அதிகாரிகளை ஏவி மக்களை மயக்கவும் மிரட்டவும் முடிந்தது. பணப்பெட்டிகளைப் பெற்றிருந்ததால், ஓட்டுகளை, ‘விலை’ கொடுத்து வாங்கிட முடிந்தது. மக்கள் மனமுவந்து<noinclude></noinclude> pn0wnqkr2bf0rnvhwkkpufx67aldkmu 1930425 1930226 2026-05-05T09:30:40Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|26||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தேர்தலில் சிங்மன் ரீயின் கட்சிக்குத்தான், மிகப் பெரிய வெற்றி! மற்ற கட்சிகளில் பலர், மண் கவ்வினர்!! ஆட்சிமன்றத்திலே, ரீ கட்சித் தான் மிகப் பெரிய எண்ணிக்கை பலத்துடன். அந்த எண்ணிக்கை பலத்தைக் காட்டி சிங்மன் ரீ, காட்டாட்சி நடாத்திடலானான். என்றென்றும் அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு மாற்றுக் கட்சியினரை, அழித்திடலானான். மக்கள் நீண்ட நாட்கள், ரீயின் போக்குக்கு, இடமளித்து வந்தனர். கோபவெறி பிடித்து அவன் அலைந்தபோதும், ‘என்னமோ சுபாவம் இப்படிக் கெட்டுவிட்டது; என்றாலும், தென்கொரிய நாட்டுக்காக, ரீ ஆற்றிய மகத்தான பணியினை மறந்திடலாமா!'-என்று பேசினர்-பணிவுடன் நடந்து கொண்டனர். ஆணவச் செயல்களைத் துவக்கத்திலே, எதிர்த்திடவில்லை; சிங்மன் ரீ தானாகத் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்தனர். சிங்மன் ரீயோ, தென்கொரிய நாடு இன்றுள்ள நிலையில், நாம்தான் ‘இரட்சகன்’ ஆகவேண்டும், என்று எண்ணினான். தேர்தல் வரட்டும். நமது தீர்ப்பைத் தருவோம் என்று மக்கள் துடித்துக் கிடந்தனர். “தேர்தல் தானே! அதை எப்படி நடத்துவது என்பதுதானா, எனக்குத் தெரியாது! தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்; அவ்வளவு தானே! இதோ, காட்டுகிறேன் வெற்றி!! என்றான், தில்லுமுல்லுகள் பலசெய்து, தேர்தலில் மீண்டும் தன் கட்சிக்கே, மிகப் பெரிய அளவில் வெற்றி என்று அறிவித்தான். மக்கள் திகைத்தனர். ஊரெல்லாம் எதிர்த்து, உணர்ச்சி உள்ளோரெல்லாம், ரீ ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டினர்! எனினும் ரீ கட்சி அல்லவா, மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி? எவரைக் கண்டபோதும், உழவராயினும், தொழிலாளராயினும், பாமரராயினும் படித்தோராயினும், இம்முறை எமது ஆதரவு ரீ கட்சிக்கு இல்லை என்றல்லவா, கூறி வந்தனர். எனினும் வெற்றிப் பட்டியலைக் காட்டுகிறாரே, சிங்மன் ரீ எப்படி முடிகிறது. வெற்றி பெற!! - என்று திகைத்த மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். வெற்றி காட்டுகிறார்! பெறவில்லை!! - என்பது விளங்கிற்று.வெகுண்டெழுந்தனர் அந்தச் சூது அம்பலமானதும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்ததால், அதிகாரிகளை ஏவி மக்களை மயக்கவும் மிரட்டவும் முடிந்தது. பணப்பெட்டிகளைப் பெற்றிருந்ததால், ஓட்டுகளை, ‘விலை’ கொடுத்து வாங்கிட முடிந்தது. மக்கள் மனமுவந்து<noinclude></noinclude> p3obs3atldgle5qu7ub3q0zaobei9fw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/51 250 641679 1930229 1928954 2026-05-04T18:31:28Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||27}}{{rule}}</noinclude>தராவிட்டாலும், ‘ஓட்டுகளை’த் தம் பெட்டியில் போட்டுக்கொள்ளும் வழி, ஆட்சிப் பீடத்தில் இருந்ததால் கிடைத்தது. பெட்டிகளையே கூடக், குறைக்க, மறைக்க, உடைக்க, முடிந்தது! எல்லாவிதமான சூது சூழ்ச்சிகளையும் செய்து தேர்தல் வெற்றியைத் தயாரித்துக்கொள்ள முடிந்தது. அந்த வெற்றிப் பட்டியலை நீட்டி, முணுமுணுத்துக் கிடந்தோரே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்? எதிர்த்துப் பேசினோரே! மக்கள் எவர் பக்கம் என்பதை எடுத்துக் காட்டி விட்டதே தேர்தல் வெற்றி. இனி என்ன இருக்கிறது பேச?- என்று சிங்மன் ரீ கட்சியினர் கொக்கரித்தனர். ஏமாற்றப்பட்டுவிட்டோம்! சூது நடந்துவிட்டது! வெற்றி வெற்றி என்று வெறிக் கூச்சலிடுகிறார்கள்- பெற்றது வெற்றி அல்ல, வெறும் புரட்டு! வன்கணாளரை வீழ்த்தி வாகை சூடிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தோம். எப்படியோ வஞ்சிக்கப்பட்டுப் போய் விட்டோம்!-என்று மக்கள் கொதித்தெழுந்து கூறினர். காட்டிடேன், வெற்றி போதாதா? என்று பேசிச் சிரித்தான், சிங்மன் ரீ! கழகம் வளருகிறது வளருகிறது என்று பேசுகிறார்களே, கூட்டம் கூடுகிறது கூடுகிறது என்று கூறுகிறார்களே, ஓட்டெல்லாம் எமக்கன்றோ கிடைக்கிறது. பார்க்கிறீர்களல்லவா, என்று இங்கு பேசவில்லையா காமராஜர்! பண பலம், பத்திரிகை பலம், அதிகாரம் தரும் பல்வேறு விதமான வாய்ப்புகள் இவை யாவும் சேர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்றுத் தருகிறது; இதை மக்கள் ஆதரவு என்றல்லவா கூறுகிறார் காமராஜர்! அவருக்குக் கிடைத்திருப்பதைவிட, மிக அதிகமான வாய்ப்புகள் வசதிகள் ரீக்கு! எனவே எல்லா வகையான புரட்டுகளையும் செய்து, பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிந்தது. புரட்டு வென்றது, புரட்சி அழிந்தது என்று எண்ணினார், ரீ; ஆனால் புரட்சி அழிந்துபடவில்லை, புதுவேகம் பெற்றது. சிங்மன் ரீ ஆட்சியிலே நடக்கும் அக்ரமங்களிலே, அநீதிகளிலே, ஒன்று இந்தத் தேர்தல் வெற்றி!-என்று மக்கள், பேசலாயினர். தோற்றத்தால் குளறித் திரிகிறார்கள் என்றனர். ரீயினர் பெற்றது வெற்றி அல்ல, என்பதை உலகறியச் செய்வோம் என்று ஆர்த்தெழுந்தனர் மக்கள்-மாணவர் முன்னணி நின்றனர் - ரீ. போலீசை ஏவினார்- மக்கள் தாக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர், உடனிருந்தோர் பிணமானது கண்டதும், மற்றையோரின் குருதி கொதித்தது. இரத்த வெள்ளத்திலே, தமது நண்பர்கள் வீழ்ந்திருக்கக் கண்டதும், மற்றவர் சீறும் புலியாயினர். இது தானே முடியும் உன்னால் சாகடிக்க! சரி! மானமழிந்து, மண்டியிட்டுக் கிடப்பதைவிட, இதோ இறந்துபட்டனரே, எமது ஆருயிர்த் தோழர்கள். அதுபோல மடிந்து போவதே மேல்; ஆனால் இறந்துபடுமுன்பு, இந்தக் கொடியோரின் கோல் முறிந்திட வேண்டும். குத்தட்டும், வெட்டட்டும். குண்டடி தரட்டும். அஞ்சப் போவதில்லை, இந்த ஆட்சியின் சூது<noinclude></noinclude> emnkf77bq8onb2q9ne89j008nnt9hz4 1930427 1930229 2026-05-05T09:33:59Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||27}}{{rule}}</noinclude>தராவிட்டாலும், ‘ஓட்டுகளை’த் தம் பெட்டியில் போட்டுக்கொள்ளும் வழி, ஆட்சிப் பீடத்தில் இருந்ததால் கிடைத்தது. பெட்டிகளையே கூடக், குறைக்க, மறைக்க, உடைக்க, முடிந்தது! எல்லாவிதமான சூது சூழ்ச்சிகளையும் செய்து தேர்தல் வெற்றியைத் தயாரித்துக்கொள்ள முடிந்தது. அந்த வெற்றிப் பட்டியலை நீட்டி, முணுமுணுத்துக் கிடந்தோரே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்? எதிர்த்துப் பேசினோரே! மக்கள் எவர் பக்கம் என்பதை எடுத்துக் காட்டி விட்டதே தேர்தல் வெற்றி. இனி என்ன இருக்கிறது பேச?- என்று சிங்மன் ரீ கட்சியினர் கொக்கரித்தனர். ஏமாற்றப்பட்டுவிட்டோம்! சூது நடந்துவிட்டது! வெற்றி வெற்றி என்று வெறிக் கூச்சலிடுகிறார்கள்- பெற்றது வெற்றி அல்ல, வெறும் புரட்டு! வன்கணாளரை வீழ்த்தி வாகை சூடிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தோம். எப்படியோ வஞ்சிக்கப்பட்டுப் போய் விட்டோம்!-என்று மக்கள் கொதித்தெழுந்து கூறினர். காட்டிடேன், வெற்றி போதாதா? என்று பேசிச் சிரித்தான், சிங்மன் ரீ! கழகம் வளருகிறது வளருகிறது என்று பேசுகிறார்களே, கூட்டம் கூடுகிறது கூடுகிறது என்று கூறுகிறார்களே, ஓட்டெல்லாம் எமக்கன்றோ கிடைக்கிறது. பார்க்கிறீர்களல்லவா, என்று இங்கு பேசவில்லையா காமராஜர்! பண பலம், பத்திரிகை பலம், அதிகாரம் தரும் பல்வேறு விதமான வாய்ப்புகள் இவை யாவும் சேர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்றுத் தருகிறது; இதை மக்கள் ஆதரவு என்றல்லவா கூறுகிறார் காமராஜர்! அவருக்குக் கிடைத்திருப்பதைவிட, மிக அதிகமான வாய்ப்புகள் வசதிகள் ரீக்கு! எனவே எல்லா வகையான புரட்டுகளையும் செய்து, பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிந்தது. புரட்டு வென்றது, புரட்சி அழிந்தது என்று எண்ணினார், ரீ; ஆனால் புரட்சி அழிந்துபடவில்லை, புதுவேகம் பெற்றது. சிங்மன் ரீ ஆட்சியிலே நடக்கும் அக்ரமங்களிலே, அநீதிகளிலே, ஒன்று இந்தத் தேர்தல் வெற்றி!-என்று மக்கள், பேசலாயினர். தோற்றத்தால் குளறித் திரிகிறார்கள் என்றனர். ரீயினர் பெற்றது வெற்றி அல்ல, என்பதை உலகறியச் செய்வோம் என்று ஆர்த்தெழுந்தனர் மக்கள்-மாணவர் முன்னணி நின்றனர் - ரீ. போலீசை ஏவினார்- மக்கள் தாக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர், உடனிருந்தோர் பிணமானது கண்டதும், மற்றையோரின் குருதி கொதித்தது. இரத்த வெள்ளத்திலே, தமது நண்பர்கள் வீழ்ந்திருக்கக் கண்டதும், மற்றவர் சீறும் புலியாயினர். இது தானே முடியும் உன்னால் சாகடிக்க! சரி! மானமழிந்து, மண்டியிட்டுக் கிடப்பதைவிட, இதோ இறந்துபட்டனரே, எமது ஆருயிர்த் தோழர்கள். அதுபோல மடிந்து போவதே மேல்; ஆனால் இறந்துபடுமுன்பு, இந்தக் கொடியோரின் கோல் முறிந்திட வேண்டும். குத்தட்டும், வெட்டட்டும். குண்டடி தரட்டும். அஞ்சப் போவதில்லை, இந்த ஆட்சியின் சூது<noinclude></noinclude> ml69kidhfebpvdqvk9d9octoosf781l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/52 250 641680 1930230 1928955 2026-05-04T18:34:15Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|28||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சூழ்ச்சியினை அம்பலப் படுத்தியே தீருவோம் என்று, முழக்கமிட்டனர், மக்கள். பல்கலைக்கழகம் சென்று படித்து, டாக்டர்களாய், வழக்கறிஞர்களாய், பொறியியல் வல்லுநராய், ஆசான்களாய், விஞ்ஞானிகளாய், தளபதிகளாய், நிர்வாகிகளாய், திகழ வேண்டிய மாணவமணிகள், குண்டடிப்பட்டனர். இரத்தம் ‘குபுகுபு’வென வெளிவரக்கண்டும் கலங்காது, புன்னகை புரிந்து, உயிர்போகப் போகிறது கவலையில்லை! கடமையைச் செய்தேன்! விட்ட இடத்திலிருந்து தொடங்கி, மற்றதைச் செய்து வெற்றிபெற நீவீர் இருக்க. நான் கவலைப்படுவானேன்! என் பங்கு நான் செலுத்திவிட்டேன்! என்று கூறிச் சாய்ந்தனர்! இறந்துபட்ட இளைஞர்களின் இரத்தத்திலே, சாக அஞ்சாத மற்றவரின் கண்ணீர் கலந்தது. அணு பிளக்கப்பட்டது போன்றதோர், நிலை! புதியதோர் சக்தி பிறந்தது! புயல் வீசிற்று! போரிலே பழக்கம், ரீக்கு பயிற்சியும்கூட, ஆனால் இந்தப் புயல் வேறுவிதமானது! அடக்கப் பார்த்தார், அலுத்துப் போனார்! ஆட்சி கவிழ்ந்தது! ஆணவம் அழிந்தது! வெளியே தலைகாட்ட அஞ்சினார்! விரண்டோடிவிட்டார். ஹவாய் தீவுக்கு!! தேர்தலிலே, எப்படியோ வெற்றிபெற்றுக் காட்டி விட்டால் போதும், நாடு காலடி கிடக்கும், மக்கள் மண்டியிட்டுக் கிடப்பர், எதிர்ப்பு இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும் என்று எண்ணுவது எத்துணை பேதைமை என்பதைத் தென்கொரிய நாட்டு நிகழ்ச்சி காட்டிவிட்டது! ஆனால் அது தென்கொரியா! உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், உயிர் கொடுத்தேனும் உரிமையை காத்திட வேண்டும் என்று கிளர்ந்தெழுந்தனர். இது? தெளிவுபேசித் தேம்பிக் கிடந்திடப் பழகிப்போன தமிழ்நாடு! எனவேதான் இங்கு தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டினால் போதும் என்ற போக்கிலே காங்கிரஸ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பானேன், அல்லற்படுவானேன்!-என்று எண்ணிடும் போக்கினர் மிகுந்து விட்டனர். தம்பி! உன் போன்றோர் மட்டும் போர்க்கொடி உயர்த்திய படி உள்ளனர். மற்றவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும்போது, இதுகளுக்கு, எவ்வளவு மண்டைக் கனம், நம்மை எதிர்க்கிறார்களே என்று எண்ணி, காமராஜர் கடுங்கோபம் கொள்கிறார். காலை மாலை, என்று பாராமல், காடுமேடு என்றும் யோசிக்காமல் சுற்றிச்சுற்றி வருகிறார். திட்டித் திட்டுத் திரிகிறார். பட்டிதொட்டி எல்லாம் அவர் பரணி! பத்திரிகைகளிலே. அவர் பேச்சு!! மெண்டாரிஸ் ‘கைதி’ ஆகியுள்ள நேரம், சிங்மன் ரீ விரண்டோடிய காலம், காமராஜர், பவனி வருகிறார் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவேன், என்னை எவன் என்ன செய்ய முடியும்?- என்று, கொக்கரித்தபடி!<noinclude></noinclude> 76iet06fjf5huz5y54pfvcrwkwujve4 1930428 1930230 2026-05-05T09:36:02Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|28||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சூழ்ச்சியினை அம்பலப் படுத்தியே தீருவோம் என்று, முழக்கமிட்டனர், மக்கள். பல்கலைக்கழகம் சென்று படித்து, டாக்டர்களாய், வழக்கறிஞர்களாய், பொறியியல் வல்லுநராய், ஆசான்களாய், விஞ்ஞானிகளாய், தளபதிகளாய், நிர்வாகிகளாய், திகழ வேண்டிய மாணவமணிகள், குண்டடிப்பட்டனர். இரத்தம் ‘குபுகுபு’வென வெளிவரக்கண்டும் கலங்காது, புன்னகை புரிந்து, உயிர்போகப் போகிறது கவலையில்லை! கடமையைச் செய்தேன்! விட்ட இடத்திலிருந்து தொடங்கி, மற்றதைச் செய்து வெற்றிபெற நீவீர் இருக்க. நான் கவலைப்படுவானேன்! என் பங்கு நான் செலுத்திவிட்டேன்! என்று கூறிச் சாய்ந்தனர்! இறந்துபட்ட இளைஞர்களின் இரத்தத்திலே, சாக அஞ்சாத மற்றவரின் கண்ணீர் கலந்தது. அணு பிளக்கப்பட்டது போன்றதோர், நிலை! புதியதோர் சக்தி பிறந்தது! புயல் வீசிற்று! போரிலே பழக்கம், ரீக்கு பயிற்சியும்கூட, ஆனால் இந்தப் புயல் வேறுவிதமானது! அடக்கப் பார்த்தார், அலுத்துப் போனார்! ஆட்சி கவிழ்ந்தது! ஆணவம் அழிந்தது! வெளியே தலைகாட்ட அஞ்சினார்! விரண்டோடிவிட்டார். ஹவாய் தீவுக்கு!! தேர்தலிலே, எப்படியோ வெற்றிபெற்றுக் காட்டி விட்டால் போதும், நாடு காலடி கிடக்கும், மக்கள் மண்டியிட்டுக் கிடப்பர், எதிர்ப்பு இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும் என்று எண்ணுவது எத்துணை பேதைமை என்பதைத் தென்கொரிய நாட்டு நிகழ்ச்சி காட்டிவிட்டது! ஆனால் அது தென்கொரியா! உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், உயிர் கொடுத்தேனும் உரிமையை காத்திட வேண்டும் என்று கிளர்ந்தெழுந்தனர். இது? தெளிவுபேசித் தேம்பிக் கிடந்திடப் பழகிப்போன தமிழ்நாடு! எனவேதான் இங்கு தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டினால் போதும் என்ற போக்கிலே காங்கிரஸ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பானேன், அல்லற்படுவானேன்!-என்று எண்ணிடும் போக்கினர் மிகுந்து விட்டனர். தம்பி! உன் போன்றோர் மட்டும் போர்க்கொடி உயர்த்திய படி உள்ளனர். மற்றவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும்போது, இதுகளுக்கு, எவ்வளவு மண்டைக் கனம், நம்மை எதிர்க்கிறார்களே என்று எண்ணி, காமராஜர் கடுங்கோபம் கொள்கிறார். காலை மாலை, என்று பாராமல், காடுமேடு என்றும் யோசிக்காமல் சுற்றிச்சுற்றி வருகிறார். திட்டித் திட்டுத் திரிகிறார். பட்டிதொட்டி எல்லாம் அவர் பரணி! பத்திரிகைகளிலே. அவர் பேச்சு!! மெண்டாரிஸ் ‘கைதி’ ஆகியுள்ள நேரம், சிங்மன் ரீ விரண்டோடிய காலம், காமராஜர், பவனி வருகிறார் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவேன், என்னை எவன் என்ன செய்ய முடியும்?- என்று, கொக்கரித்தபடி!<noinclude></noinclude> 7cr7mxkge090z3m4yiuvi22dqm6cu6e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/53 250 641681 1930232 1928956 2026-05-04T18:38:54Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||29}}{{rule}}</noinclude> தம்பி! மெண்டாரிஸ் முழக்கமிடத் தெரியாதவரல்ல! அவர் ‘கைது’ செய்யப்பட்ட நேரம்கூட, அவர் முழக்கமிட ஒரு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்த நேரம்தான்!! இராணுவம் தலையிட்டு, அவரைச் சிறைப்படுத்தாதிருந்தால், மெண்டாரிசும், காமராஜரைவிடக் காரசாரமாக, ஊரூர் சென்று பேசித்தான் இருப்பார், “எவனும் எதுவும் செய்ய முடியாது! எவனுக்கும் எதுவும் தெரியாது! எந்தக் கட்சியும், எம்மை அசைக்க முடியாது! எங்களால்தான், ஆட்சி நடத்த முடியும்!” என்றெல்லாம். அவ்விதமான பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துபோய் விட்டது. ஆளவந்தாராக இருக்கிற ஒரே காரணத்துக்காக, பேசுவதைக் கேட்டுக் கொள்கிறார்களேயன்றி, பேச்சிலே அறிவு ததும்புகிறது என்பதனால் அல்ல! மக்கள் மனம் கொதித்துக் கிடக்கிறது. எந்தச் சமயத்திலே வந்தது வரட்டும் என்று கிளம்புவார்களோ, என்னென்ன அழிவுகள் நேரிட்டுவிடுமோ!- என்று எண்ணினர், இராணுவத்தினர். இனியும் இந்த போலித்தனத்தை, கேலிக்கூத்தை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மெண்டாரிசைக் கண்டு அழைத்தனர்; எங்கு? என்று கேட்டார், மெத்த உழைத்துவிட்டீர்கள், எனவே சிறிது காலம், ஓய்வு எடுத்துக் கொள்ள வாருங்கள்! - என்றனர். சிறையா? என்று குழம்பிக் கேட்கிறார், மெண்டாரிஸ்! செச்சே! அங்கு அனுப்புவோமா தங்களை! அனுப்பினால் உயிரோடு திரும்பி வெளிவரத்தான் முடியுமா! உண்மையை உரைத்ததால், உரிமைக்குப் பரிந்து பேசியதால், நீதி கேட்டதால், நேர்மையைக் காட்டியதால், உமது கோபத்துக்கு ஆளாகி, உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்களே பலர், அவர்களின் கோபப்பார்வை போதுமே, உம்மைச் சாகடிக்க! சிறை சென்றால் சித்திரவதை நேரிடும்! உம்மை அங்கல்ல, அழைத்துச் செல்வது! எமது முகாமுக்கு!! என்று கூறி இழுத்துச் சென்றனர். {{c|★★★}} கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், நெடும்பலத்தார், வடபாதிமங்கலத்தார் எனும் ‘ஏழைகள்’ புடைசூழ. ‘வீடு நமக்குத் திருவலங்காடு, உண்டு கையில் திருவோடு’ என்ற பாசுரம் பாடிடும் பற்றற்ற காமராஜர், மக்களை நேரடியாகக் கண்டு பேச, குறைகளை அறிய, தீர்க்க, தஞ்சைத் தரணியிலே சுற்றுப்பயணம் நடத்தினார் - அதுமட்டுமல்ல அவர் நோக்கம்; மிட்டா மிராசுகளின் கையாட்களாக உள்ள தீனாமூனாக்காரர்களையும் அழித்திட வேண்டும் என்பதாம். கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலத்தார், நெடும்பலத்தார் என்போரெல்லாம், தெரியுமா தம்பி! காலையிலே கலப்பை தூக்கிக் கொண்டு கழனி சென்றால், மாடு அலுத்துப்படுத்தாலும் தாம் படுத்திடாமல், பாடுபடும் ஏழை உழவர்கள்! கடித்துக் கொள்ள ஒரு துண்டு மிளகாய்<noinclude></noinclude> e3jdkss824jzsr9az5svhi8qohkqams 1930429 1930232 2026-05-05T09:39:39Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||29}}{{rule}}</noinclude> தம்பி! மெண்டாரிஸ் முழக்கமிடத் தெரியாதவரல்ல! அவர் ‘கைது’ செய்யப்பட்ட நேரம்கூட, அவர் முழக்கமிட ஒரு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்த நேரம்தான்!! இராணுவம் தலையிட்டு, அவரைச் சிறைப்படுத்தாதிருந்தால், மெண்டாரிசும், காமராஜரைவிடக் காரசாரமாக, ஊரூர் சென்று பேசித்தான் இருப்பார், “எவனும் எதுவும் செய்ய முடியாது! எவனுக்கும் எதுவும் தெரியாது! எந்தக் கட்சியும், எம்மை அசைக்க முடியாது! எங்களால்தான், ஆட்சி நடத்த முடியும்!” என்றெல்லாம். அவ்விதமான பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துபோய் விட்டது. ஆளவந்தாராக இருக்கிற ஒரே காரணத்துக்காக, பேசுவதைக் கேட்டுக் கொள்கிறார்களேயன்றி, பேச்சிலே அறிவு ததும்புகிறது என்பதனால் அல்ல! மக்கள் மனம் கொதித்துக் கிடக்கிறது. எந்தச் சமயத்திலே வந்தது வரட்டும் என்று கிளம்புவார்களோ, என்னென்ன அழிவுகள் நேரிட்டுவிடுமோ!- என்று எண்ணினர், இராணுவத்தினர். இனியும் இந்த போலித்தனத்தை, கேலிக்கூத்தை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மெண்டாரிசைக் கண்டு அழைத்தனர்; எங்கு? என்று கேட்டார், மெத்த உழைத்துவிட்டீர்கள், எனவே சிறிது காலம், ஓய்வு எடுத்துக் கொள்ள வாருங்கள்! - என்றனர். சிறையா? என்று குழம்பிக் கேட்கிறார், மெண்டாரிஸ்! செச்சே! அங்கு அனுப்புவோமா தங்களை! அனுப்பினால் உயிரோடு திரும்பி வெளிவரத்தான் முடியுமா! உண்மையை உரைத்ததால், உரிமைக்குப் பரிந்து பேசியதால், நீதி கேட்டதால், நேர்மையைக் காட்டியதால், உமது கோபத்துக்கு ஆளாகி, உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்களே பலர், அவர்களின் கோபப்பார்வை போதுமே, உம்மைச் சாகடிக்க! சிறை சென்றால் சித்திரவதை நேரிடும்! உம்மை அங்கல்ல, அழைத்துச் செல்வது! எமது முகாமுக்கு!! என்று கூறி இழுத்துச் சென்றனர். {{c|★★★}} கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், நெடும்பலத்தார், வடபாதிமங்கலத்தார் எனும் ‘ஏழைகள்’ புடைசூழ. ‘வீடு நமக்குத் திருவலங்காடு, உண்டு கையில் திருவோடு’ என்ற பாசுரம் பாடிடும் பற்றற்ற காமராஜர், மக்களை நேரடியாகக் கண்டு பேச, குறைகளை அறிய, தீர்க்க, தஞ்சைத் தரணியிலே சுற்றுப்பயணம் நடத்தினார் - அதுமட்டுமல்ல அவர் நோக்கம்; மிட்டா மிராசுகளின் கையாட்களாக உள்ள தீனாமூனாக்காரர்களையும் அழித்திட வேண்டும் என்பதாம். கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலத்தார், நெடும்பலத்தார் என்போரெல்லாம், தெரியுமா தம்பி! காலையிலே கலப்பை தூக்கிக் கொண்டு கழனி சென்றால், மாடு அலுத்துப்படுத்தாலும் தாம் படுத்திடாமல், பாடுபடும் ஏழை உழவர்கள்! கடித்துக் கொள்ள ஒரு துண்டு மிளகாய்<noinclude></noinclude> 1nzb4omwg8qokomb4xwc7jpc0dtz1on பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/54 250 641682 1930233 1928957 2026-05-04T18:42:21Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|30||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வத்தல்கூடத் தேடாமல், புளித்த கஞ்சியைக் குடித்துவிட்டுப், பாடுபடும் விவசாயிகள்! ஓலைக்கொத்துக் குடிசை! கந்தல் பாய்! கைதான் தலையணை, இவர்களுக்கு உழைத்துப் பிழைத்திடும் உத்தமர்கள் ஊரார் வாழ உழைத்திடும் உத்தமர்கள்! காடு திருத்திக் கழனியாக்கி, நாடு வாழ நற்பணியாற்றிடும் நல்லவர்கள்! அவர்கள் பட்டுப் பட்டாடையைத் தொட்டும் பார்த்ததில்லை, தங்க நகையைத் தீண்டினதில்லை. வைரம் தெரியுமா? என்று கேட்டால், எந்த மரம் வைரம் பாய்ந்திருக்கிறது? என்று தான் கேட்பார்கள்-விலையுயர்ந்த அணி வைரம் என்பதும் அறியாதவர்கள். அப்படிப்பட்ட ஏழைகளை அழைத்துக் கொண்டு, மூன்று மிட்டாக்களுக்குச் சொந்தக்காரரான குடந்தை நீலமேகமும், இரும்புப் பெட்டியிலே எட்டு இலட்சம் வைத்திருக்கும் சின்னத் தம்பியும், கரும்புத் தோட்டத்திலே வருஷம் கால் கோடி பெற்றிடும் இளங்கோவும், பஸ் முதலாளி பட்டுவும், ஆலை முதலாளி பெத்தண்ணனும், கோலாகல வாழ்வு நடாத்திடும் கொடவாசல் கிருஷ்ணமூர்த்தியும், வட்டி வியாபாரத்தில் பெரும் பொருள் ஈட்டிடும் மாயவரம் கிட்டப்பாவும், மாளிகைகளை ஊரூர் அமைத்துக்கொண்டு மனோஹர வாழ்வுநடாத்தும் மன்னார்குடி நாராயணசாமியும்-என்று இவ்விதம் இருக்கிறார்களல்லவா, நமது கழகத்தவர், இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, நான் முன்பு காட்டினேனே, பாட்டாளித் தோழர்கள், உழைப்பின் உருவங்கள். ஊர்வாழ உழைப்போர், சொத்து சுகம் இல்லாதவர், கடினமான உழைப்பாளிகள், கபிஸ்தலம், நெடும்பலம், வடபாதிமங்கலம் போன்றாரிடம், நாட்டை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாடு சீர்படும். நல்லாட்சி ஏற்படும் என்ற திருத்தொண்டிலே ஈடுபட்டு, அந்தத் திருவாசகத்தை ஊரெலாம் முழக்கிக்கொண்டு. ‘புனிதயாத்திரை’ நடாத்திக் கொண்டு வருகிறார், பெண்டா பிள்ளையா எனக்கு. எனக்கென்ன மாதச்சம்பளம் ஆயிரத்துக்குமேல், எனக்கு வேண்டியதெல்லாம் கட்டிக்கொள்ள நாலுமுழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும். படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும் என்று அறிவித்துவிட்டு, மாதம் சுளைகளையாக ஆயிரத்துக்கு அதிகமாகச் சம்பளம் வாங்காத, ‘சத்புருஷர்’ ‘சன்யாசி’ காமராஜர்! {{c|★★★}} தம்பி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், தஞ்சையிலேயே பெரிய புள்ளிகள் என்று எவரும் கூறிடக்கூடிய, மிட்டா மிராசுகளை, கபிஸ்தலம் நெடும்பலங்களைக் கூட வைத்துக்கொண்டு, நான் ஏழை பங்காளன், எங்கள் கட்சி ஏழைகள் வாழ வழிவகுத்திடும் கட்சி! மிட்டா மிராசுகளுக்கு, கையாட்கள், தி.மு. கழகத்தார்- என்று கூறிடத் தோன்றும், எத்துணை மனம் மரத்துப் போயிருந்தால். அல்லது அச்சம்<noinclude></noinclude> 6gafax61dcto2x4x1lu5xbc5nsolc5r 1930430 1930233 2026-05-05T09:42:19Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|30||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வத்தல்கூடத் தேடாமல், புளித்த கஞ்சியைக் குடித்துவிட்டுப், பாடுபடும் விவசாயிகள்! ஓலைக்கொத்துக் குடிசை! கந்தல் பாய்! கைதான் தலையணை, இவர்களுக்கு உழைத்துப் பிழைத்திடும் உத்தமர்கள் ஊரார் வாழ உழைத்திடும் உத்தமர்கள்! காடு திருத்திக் கழனியாக்கி, நாடு வாழ நற்பணியாற்றிடும் நல்லவர்கள்! அவர்கள் பட்டுப் பட்டாடையைத் தொட்டும் பார்த்ததில்லை, தங்க நகையைத் தீண்டினதில்லை. வைரம் தெரியுமா? என்று கேட்டால், எந்த மரம் வைரம் பாய்ந்திருக்கிறது? என்று தான் கேட்பார்கள்-விலையுயர்ந்த அணி வைரம் என்பதும் அறியாதவர்கள். அப்படிப்பட்ட ஏழைகளை அழைத்துக் கொண்டு, மூன்று மிட்டாக்களுக்குச் சொந்தக்காரரான குடந்தை நீலமேகமும், இரும்புப் பெட்டியிலே எட்டு இலட்சம் வைத்திருக்கும் சின்னத் தம்பியும், கரும்புத் தோட்டத்திலே வருஷம் கால் கோடி பெற்றிடும் இளங்கோவும், பஸ் முதலாளி பட்டுவும், ஆலை முதலாளி பெத்தண்ணனும், கோலாகல வாழ்வு நடாத்திடும் கொடவாசல் கிருஷ்ணமூர்த்தியும், வட்டி வியாபாரத்தில் பெரும் பொருள் ஈட்டிடும் மாயவரம் கிட்டப்பாவும், மாளிகைகளை ஊரூர் அமைத்துக்கொண்டு மனோஹர வாழ்வுநடாத்தும் மன்னார்குடி நாராயணசாமியும்-என்று இவ்விதம் இருக்கிறார்களல்லவா, நமது கழகத்தவர், இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, நான் முன்பு காட்டினேனே, பாட்டாளித் தோழர்கள், உழைப்பின் உருவங்கள். ஊர்வாழ உழைப்போர், சொத்து சுகம் இல்லாதவர், கடினமான உழைப்பாளிகள், கபிஸ்தலம், நெடும்பலம், வடபாதிமங்கலம் போன்றாரிடம், நாட்டை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாடு சீர்படும். நல்லாட்சி ஏற்படும் என்ற திருத்தொண்டிலே ஈடுபட்டு, அந்தத் திருவாசகத்தை ஊரெலாம் முழக்கிக்கொண்டு. ‘புனிதயாத்திரை’ நடாத்திக் கொண்டு வருகிறார், பெண்டா பிள்ளையா எனக்கு. எனக்கென்ன மாதச்சம்பளம் ஆயிரத்துக்குமேல், எனக்கு வேண்டியதெல்லாம் கட்டிக்கொள்ள நாலுமுழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும். படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும் என்று அறிவித்துவிட்டு, மாதம் சுளைகளையாக ஆயிரத்துக்கு அதிகமாகச் சம்பளம் வாங்காத, ‘சத்புருஷர்’ ‘சன்யாசி’ காமராஜர்! {{c|★★★}} தம்பி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், தஞ்சையிலேயே பெரிய புள்ளிகள் என்று எவரும் கூறிடக்கூடிய, மிட்டா மிராசுகளை, கபிஸ்தலம் நெடும்பலங்களைக் கூட வைத்துக்கொண்டு, நான் ஏழை பங்காளன், எங்கள் கட்சி ஏழைகள் வாழ வழிவகுத்திடும் கட்சி! மிட்டா மிராசுகளுக்கு, கையாட்கள், தி.மு. கழகத்தார்- என்று கூறிடத் தோன்றும், எத்துணை மனம் மரத்துப் போயிருந்தால். அல்லது அச்சம்<noinclude></noinclude> 6gxum364ileqm81l4nm1kkkq48vdy9f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/55 250 641683 1930236 1928958 2026-05-04T18:45:48Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||31}}{{rule}}</noinclude>குடிகொண்ட மனதினராகிப் போயிருந்தால், அந்தப் பொருளற்ற பேச்சைக் கேட்டும், வாளா இருந்திருப்பர்! நாம், மிட்டா மிராசுக் கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சி பஞ்சை பராரி, பகல் பட்டினி இராப்பட்டினி என்போரின் கட்சி! எதிரே உள்ளோர்களை எவ்வளவு இளித்தவாயர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தால், இந்தப் பேச்சுப் பேசத் துணிவு பிறந்திருக்கும். பேசினார், நமது கழகத்தை ஏசினார். அந்தத் துணிவுக்குக் காரணம் என்ன? எவர் எதிர்த்துக் கேட்க முடியும் என்ற போக்குத்தான், மெண்டாரிசும், சிங்மன் ரீயும், இது போன்ற போக்கினராகத்தான் இருந்தனர். அவர்களின் ஆட்சி, இறந்தகாலமாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் நடத்தி வந்த ஆணவ ஆட்சியால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மக்களிலே குறிப்பிடத்தக்க பகுதியினர் ‘தாமாக’ எண்ணிப் பார்த்திடலாயினர்; உண்மை விளங்கிற்று; உரைத்தனர்; அடக்கு முறை அவிழ்த்துவிடப்பட்டது; அவதி பல கண்டனர்; எனினும் அடங்கிக் கிடந்துவிடவில்லை; அஞ்சப் போவதில்லை, சாகவும்! என்று ஆர்த்தெழுந்தனர்; அசைக்கவே முடியாது என்று அனைவரும் ஒரு காலத்தில், உள்ளபடி நம்பிக்கிடந்த ஆணவ அரசுகள், அழிந்தொழிந்து போயின! என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, எதைப் பேசினாலும் கேட்டுக்கொண்டு, எவ்வளவு ஏசினாலும் இளித்துக் கொண்டு கிடந்தனரே, தலையாட்டிகள் போல, வாயில்லாப் பூச்சிகளாக, இந்த மக்கள்! இவர்களுக்கு எங்கிருந்து வந்தது திடீரென்று இந்தத் துணிச்சல்! அச்சம் கப்பிய முகத்தினராக இருந்து வந்தனர், இன்று பொறி பறக்கிறதே பேச்சில்! எங்கே ஒளித்து வைத்திருந்தனர். இந்தப் புரட்சிக் கனலை எல்லாம், என்று வீழ்ந்த எதேச்சாதிகாரிகள், எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீரிலிருந்து நெருப்புப் பிறக்கும் என்பதை, கூறினால் நம்புவார்களா? நடுக்கும் குரலில் பேசிக் கொண்டுள்ள இந்த மக்களுடைய உள்ளத்திலே, ஆணவ அரசுகளை அழித்திடத்தக்க ஆற்றல், குமுறல் வடிவிலே இருக்கிறது என்று கூறினால், நம்ப முடியுமா, கொடிகட்டி ஆண்டிடும் கொடியவர்களால்! தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து, வேகமாகக் கீழே விழச்செய்து, விழும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு, ‘மின்சாரம்’ தயாரிக்கிறார்கள்! பார்க்கிறாயல்லவா? கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம், ஓர் நாள் மாபெரும் ‘அழிவுச்சக்தி’யைப் பெற்றெடுக்கிறது. ஆனால், அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், ‘சுயசிந்தனை’-கட்டுக்காவலுக்கு அஞ்சாமல், இட்டுக் கட்டியதற்குப் பணிந்து விடாமல், தாமாக ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும், நிகழ்ச்சி குறித்தும், எண்ணிப்<noinclude></noinclude> mkz1azg9ypivagwc6dy39swgwqu6fxw 1930431 1930236 2026-05-05T09:45:45Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||31}}{{rule}}</noinclude>குடிகொண்ட மனதினராகிப் போயிருந்தால், அந்தப் பொருளற்ற பேச்சைக் கேட்டும், வாளா இருந்திருப்பர்! நாம், மிட்டா மிராசுக் கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சி பஞ்சை பராரி, பகல் பட்டினி இராப்பட்டினி என்போரின் கட்சி! எதிரே உள்ளோர்களை எவ்வளவு இளித்தவாயர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தால், இந்தப் பேச்சுப் பேசத் துணிவு பிறந்திருக்கும். பேசினார், நமது கழகத்தை ஏசினார். அந்தத் துணிவுக்குக் காரணம் என்ன? எவர் எதிர்த்துக் கேட்க முடியும் என்ற போக்குத்தான், மெண்டாரிசும், சிங்மன் ரீயும், இது போன்ற போக்கினராகத்தான் இருந்தனர். அவர்களின் ஆட்சி, இறந்தகாலமாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் நடத்தி வந்த ஆணவ ஆட்சியால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மக்களிலே குறிப்பிடத்தக்க பகுதியினர் ‘தாமாக’ எண்ணிப் பார்த்திடலாயினர்; உண்மை விளங்கிற்று; உரைத்தனர்; அடக்கு முறை அவிழ்த்துவிடப்பட்டது; அவதி பல கண்டனர்; எனினும் அடங்கிக் கிடந்துவிடவில்லை; அஞ்சப் போவதில்லை, சாகவும்! என்று ஆர்த்தெழுந்தனர்; அசைக்கவே முடியாது என்று அனைவரும் ஒரு காலத்தில், உள்ளபடி நம்பிக்கிடந்த ஆணவ அரசுகள், அழிந்தொழிந்து போயின! என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, எதைப் பேசினாலும் கேட்டுக்கொண்டு, எவ்வளவு ஏசினாலும் இளித்துக் கொண்டு கிடந்தனரே, தலையாட்டிகள் போல, வாயில்லாப் பூச்சிகளாக, இந்த மக்கள்! இவர்களுக்கு எங்கிருந்து வந்தது திடீரென்று இந்தத் துணிச்சல்! அச்சம் கப்பிய முகத்தினராக இருந்து வந்தனர், இன்று பொறி பறக்கிறதே பேச்சில்! எங்கே ஒளித்து வைத்திருந்தனர். இந்தப் புரட்சிக் கனலை எல்லாம், என்று வீழ்ந்த எதேச்சாதிகாரிகள், எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீரிலிருந்து நெருப்புப் பிறக்கும் என்பதை, கூறினால் நம்புவார்களா? நடுக்கும் குரலில் பேசிக் கொண்டுள்ள இந்த மக்களுடைய உள்ளத்திலே, ஆணவ அரசுகளை அழித்திடத்தக்க ஆற்றல், குமுறல் வடிவிலே இருக்கிறது என்று கூறினால், நம்ப முடியுமா, கொடிகட்டி ஆண்டிடும் கொடியவர்களால்! தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து, வேகமாகக் கீழே விழச்செய்து, விழும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு, ‘மின்சாரம்’ தயாரிக்கிறார்கள்! பார்க்கிறாயல்லவா? கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம், ஓர் நாள் மாபெரும் ‘அழிவுச்சக்தி’யைப் பெற்றெடுக்கிறது. ஆனால், அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், ‘சுயசிந்தனை’-கட்டுக்காவலுக்கு அஞ்சாமல், இட்டுக் கட்டியதற்குப் பணிந்து விடாமல், தாமாக ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும், நிகழ்ச்சி குறித்தும், எண்ணிப்<noinclude></noinclude> fsfs06arezhiei01n6efg9c23kyxwbh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/56 250 641684 1930237 1928959 2026-05-04T18:48:47Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|32||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும் அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்; சர்வாதிகாரவெறி வெற்றி பெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான். ‘மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்’ என்று கூறினர். மனிதனிடமிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்துவிட்டாலோ, அடக்கி ஒடுக்கி விட்டாலோ, மிருகத்தை வேட்டையாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்! எடுத்துக்காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகப் சம்பாசாதத்தை வெள்ளி ‘அன்னகுத்தி’யால் எடுத்துப் போட்டு, அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து, நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், ‘நாங்கள் ஏழை பங்காளர்!’ என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால் ‘பச்சைத்தமிழர்’ ஆகிவிட்ட காமராஜர், அவரிடம் “ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப் புளுகன்றோ, நீர் பேசுவது; ஊரை அடித்து உலையில் போடுவார். உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள், அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந்தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி.மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டாமிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்று கூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே. ‘சமயமறிந்தார்’; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடி ஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா?- என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! என்ன நேரிடும்<noinclude></noinclude> i6x3lkbh9nybta2sdew4c9m1rw9k663 1930432 1930237 2026-05-05T09:48:33Z Rabiyathul 5890 1930432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|32||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும் அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்; சர்வாதிகாரவெறி வெற்றி பெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான். ‘மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்’ என்று கூறினர். மனிதனிடமிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்துவிட்டாலோ, அடக்கி ஒடுக்கி விட்டாலோ, மிருகத்தை வேட்டையாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்! எடுத்துக்காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகப் சம்பாசாதத்தை வெள்ளி ‘அன்னகுத்தி’யால் எடுத்துப் போட்டு, அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து, நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், ‘நாங்கள் ஏழை பங்காளர்!’ என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால் ‘பச்சைத்தமிழர்’ ஆகிவிட்ட காமராஜர், அவரிடம் “ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப் புளுகன்றோ, நீர் பேசுவது; ஊரை அடித்து உலையில் போடுவார். உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள், அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந்தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி.மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டாமிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்று கூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே. ‘சமயமறிந்தார்’; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடிஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா?- என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! என்ன நேரிடும்<noinclude></noinclude> 2ob0qyygux6hh5vdpx6ouwkiwtqtx02 1930433 1930432 2026-05-05T09:51:50Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|32||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும் அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்; சர்வாதிகாரவெறி வெற்றி பெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான். ‘மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்’ என்று கூறினர். மனிதனிடமிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்துவிட்டாலோ, அடக்கி ஒடுக்கி விட்டாலோ, மிருகத்தை வேட்டையாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்! எடுத்துக்காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகப் சம்பாசாதத்தை வெள்ளி ‘அன்னகுத்தி’யால் எடுத்துப் போட்டு, அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து, நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், ‘நாங்கள் ஏழை பங்காளர்!’ என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால் ‘பச்சைத்தமிழர்’ ஆகிவிட்ட காமராஜர், அவரிடம் “ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப் புளுகன்றோ, நீர் பேசுவது; ஊரை அடித்து உலையில் போடுவார். உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள், அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந்தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி.மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டாமிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்று கூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே. ‘சமயமறிந்தார்’; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடிஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா?- என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! என்ன நேரிடும்<noinclude></noinclude> mbzoz4s5j0eztnjtljknlupc24um0i4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/57 250 641685 1930238 1928960 2026-05-04T18:52:25Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||33}}{{rule}}</noinclude>அவனுக்கு? அமைச்சர் முன் காலித்தனம் செய்தான் என்று பிடித்திழுத்துச் செல்வர்-சட்டம் அவனைக் கொட்டும். தம்பி! சர்வாதிகாரிகளிடம் சிக்கிய நாட்டிலே ‘குற்றவாளி’க் கூண்டிலே எவரெவர் நிறுத்தப்படுவர், வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதை விளக்கிடும் ஓரங்க நாடகமொன்று சின்னாட்களுக்கு முன்பு படித்தேன். ‘அடுத்த கிழமை அந்தக் ‘குற்றவாளி’யைக் காணலாம், இந்தக் கிழமை கபிஸ்தலம், வடபாதிமங்கலம் போன்றாருடன் கூடி, ஏழைகளைக் காப்பாற்றக் கிளம்பிய காமராஜரைக் கண்டது போதும். பெரிய புள்ளிகள் என்ன கதியானார்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பாடம் தேடச் சொல்லுவோம் அவர்களை. {{rh|<br>5.6.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> jmntzan1eyp3f3wn6r377avej24bzfh 1930434 1930238 2026-05-05T09:55:05Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||33}}{{rule}}</noinclude>அவனுக்கு? அமைச்சர் முன் காலித்தனம் செய்தான் என்று பிடித்திழுத்துச் செல்வர்-சட்டம் அவனைக் கொட்டும். தம்பி! சர்வாதிகாரிகளிடம் சிக்கிய நாட்டிலே ‘குற்றவாளி’க் கூண்டிலே எவரெவர் நிறுத்தப்படுவர், வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதை விளக்கிடும் ஓரங்க நாடகமொன்று சின்னாட்களுக்கு முன்பு படித்தேன். ‘அடுத்த கிழமை அந்தக் ‘குற்றவாளி’யைக் காணலாம், இந்தக் கிழமை கபிஸ்தலம், வடபாதிமங்கலம் போன்றாருடன் கூடி, ஏழைகளைக் காப்பாற்றக் கிளம்பிய காமராஜரைக் கண்டது போதும். பெரிய புள்ளிகள் என்ன கதியானார்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பாடம் தேடச் சொல்லுவோம் அவர்களை. {{rh|<br>5.6.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> p6ww1mlnnt2snkpnjpc8useg5rptyp9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/113 250 641741 1930330 1928519 2026-05-05T06:27:23Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||89}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 109}} {{Right|{{x-larger|<b>இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தமிழ்நாட்டின் அமைப்பும் மொழியும்- கேர் குழு அறிக்கை- தமிழ் இலக்கிய வளம்</b></poem>}} தம்பி! ஆணை பிறந்துவிட்டது, அணிவகுப்புகள் தயாராகட்டும் என்று சென்றகிழமை எழுதியதை, நீ படித்து, உன் ‘பங்கு’ குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது. நான், நெய்தல் நிலக் காட்சி களைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தேன். என்ன துணிவு அண்ணா! உனக்கு, இதைச் சொல்ல, போர்க்கொடி உயர்த்தியாகிவிட்டது என்று நாவலர் அறிவித்துவிட்டார். போராட்டக்குழு அமைக்கப்பட்டாகி விட்டது. பரணிபாடி வருகின்றனர் கழகத்தவர், எங்கணும்; இந்த நேரத்தில், நெய்தல் நிலம் காணவா செல்கிறாய்? சென்றதுடன், அதை என்னிடமும் செப்புகிறாயே, சரியா? பாசறை காணவும் பாடி வீடமைக்கவும் செலவிட வேண்டும் நேரத்தை, நினைப்பை, நெய்தல் காணும் நேரமா இது!!- என்று கோபித்துக் கொள்கிறாயா, தம்பி! நெய்தல் நிலம் சென்றேன், கண்டேன், களிப்பு மிகக்கொண்டேன்; ஆனால் அந்த நேரத்திலும், அந்த இடத்திலும் கூட, உன்னை யொத்தவர்கள், எத்துணை உற்சாகத்துடன் எழுச்சியுடன், மொழி காத்திடும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதைக் காண முடிந்தது; காட்சிகளைக் கண்டு களித்தேன் என்று கூறினேன் தம்பி! இயற்கைக் காட்சிகளை மட்டுமல்ல, இயற்கையோடு உறவாடி மகிழ்ந்திடும் இன்முகத் தோழர்கள், நம்மை எதிர்நோக்கி இருக்கும் இந்தி எதிர்ப்புப் பற்றிக் கொண்டுள்ள ஆர்வத்தின் அழகையும்தான், என்று கூறவும் வேண்டுமா? தில்லையில், பல்லாயிரவர் கூடினர்-பொதுக்குழுவின் முடிவு பற்றிப் பேசினோம். கேட்டனர்-முழக்கமிட்டனர்-சழக்கர் மனதிலே அதிர்ச்சி ஏற்படும் வகையில். மறுநாள்தான், தில்லைக்குச் சில கல் தொலைவிலுள்ள கிள்ளை எனும் கடலோரச் சிற்றூரைத் தொட்டுத் தோழமை கொண்டாடிடும் உப்பங்கழி சென்றோம், தோணியில். பிச்சாவரம் காடு என்று அந்த இடத்துக்குப் பெயர் கூறுகின்றனர். தம்பி! கடல் நீரின்மீது ஒரு காடு! அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது ஓரளவு அழிக்கப்பட்டுக் கிடக்கும் நிலையிலும்<noinclude></noinclude> es3y7ss2vclt0us0x64q4k2gmx81gry 1930461 1930330 2026-05-05T11:00:32Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 109}} {{Right|{{x-larger|<b>இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தமிழ்நாட்டின் அமைப்பும் மொழியும்- கேர் குழு அறிக்கை- தமிழ் இலக்கிய வளம்</b></poem>}} தம்பி! ஆணை பிறந்துவிட்டது, அணிவகுப்புகள் தயாராகட்டும் என்று சென்றகிழமை எழுதியதை, நீ படித்து, உன் ‘பங்கு’ குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது. நான், நெய்தல் நிலக் காட்சி களைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தேன். என்ன துணிவு அண்ணா! உனக்கு, இதைச் சொல்ல, போர்க்கொடி உயர்த்தியாகிவிட்டது என்று நாவலர் அறிவித்துவிட்டார். போராட்டக்குழு அமைக்கப்பட்டாகி விட்டது. பரணிபாடி வருகின்றனர் கழகத்தவர், எங்கணும்; இந்த நேரத்தில், நெய்தல் நிலம் காணவா செல்கிறாய்? சென்றதுடன், அதை என்னிடமும் செப்புகிறாயே, சரியா? பாசறை காணவும் பாடி வீடமைக்கவும் செலவிட வேண்டும் நேரத்தை, நினைப்பை, நெய்தல் காணும் நேரமா இது!!- என்று கோபித்துக் கொள்கிறாயா, தம்பி! நெய்தல் நிலம் சென்றேன், கண்டேன், களிப்பு மிகக்கொண்டேன்; ஆனால் அந்த நேரத்திலும், அந்த இடத்திலும் கூட, உன்னை யொத்தவர்கள், எத்துணை உற்சாகத்துடன் எழுச்சியுடன், மொழி காத்திடும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதைக் காண முடிந்தது; காட்சிகளைக் கண்டு களித்தேன் என்று கூறினேன் தம்பி! இயற்கைக் காட்சிகளை மட்டுமல்ல, இயற்கையோடு உறவாடி மகிழ்ந்திடும் இன்முகத் தோழர்கள், நம்மை எதிர்நோக்கி இருக்கும் இந்தி எதிர்ப்புப் பற்றிக் கொண்டுள்ள ஆர்வத்தின் அழகையும்தான், என்று கூறவும் வேண்டுமா? தில்லையில், பல்லாயிரவர் கூடினர்-பொதுக்குழுவின் முடிவு பற்றிப் பேசினோம். கேட்டனர்-முழக்கமிட்டனர்-சழக்கர் மனதிலே அதிர்ச்சி ஏற்படும் வகையில். மறுநாள்தான், தில்லைக்குச் சில கல் தொலைவிலுள்ள கிள்ளை எனும் கடலோரச் சிற்றூரைத் தொட்டுத் தோழமை கொண்டாடிடும் உப்பங்கழி சென்றோம், தோணியில். பிச்சாவரம் காடு என்று அந்த இடத்துக்குப் பெயர் கூறுகின்றனர். தம்பி! கடல் நீரின்மீது ஒரு காடு! அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது ஓரளவு அழிக்கப்பட்டுக் கிடக்கும் நிலையிலும்<noinclude></noinclude> bs7v6yunmm8kv3egegfy2zcmybe1kxa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/114 250 641742 1930331 1929742 2026-05-05T06:30:57Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|90||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள், கொடிகள், செடிகள், நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள்போல, அந்த மரங்களிலிருந்து கிளம்பித் தண்ணீரைத் தொடுகின்றன. உள்ளேயும் செல்லுகின்றன. இடையிடையே ‘திட்டுகள்’ உள்ளன; அவை மேய்ச்சலிடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்கள் விரிந்து பரந்து உள்ளன; சில இடங்களிலோ, தோணி நுழையும் அளவு மட்டுமே. நீர்ப்பரப்பு உள்ளது; விழுதுகளும், கொடிகளும் வழி மறித்து நிற்கின்றன; வளைத்தும் பிரித்தும், ஒடித்தும் நீக்கியும், வழிகாணவேண்டி இருக்கிறது. செம்போத்தும், குருகும், வக்காவும். வண்ணப் பறவைகளும், ஆங்கு தங்கியுள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம்கேட்டு மரத்திலிருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடி அழகாக இருக்கிறது. வெளிர் நீலவண்ணம் நீர், சூழப் பச்சை, மேலே நீலமும் வெண்மையும் கொண்ட மேகக் கூட்டம், இடையில், வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை, அணிவகுத்துச் செல்வது போல! இதை நீங்கள் மட்டுந்தானா கண்டு களித்திடக் கற்றீர்கள், எமக்கும் தெரியும் என்று கூறுவதுபோல், துள்ளித் துள்ளி மேலே வருகின்றன, மீனினம். எதையும் அழித்திடும் மாந்தர் உளரே என்ற வெறுப்பில், மீண்டும், தண்ணீருக்குள் சென்று விடுகின்றன! தரையில் நடக்கமட்டுமே கற்றுக்கொண்ட மனித இனமே! இதற்கே உனக்கு இத்துணை தலைக்கனம் ஏற்பட்டுவிட்டதே!! என்போல் நீர்மேல் நடக்கவல்லாயோ என்று கேட்டுக் கேலி செய்வதுபோல, சின்னஞ்சிறு மீன்கள், துள்ளித்துள்ளி, நீரின் மீது நெடுந்தூரம் செல்கின்றன. செடி கொடிகளின் மருங்கே, தோணியை நிறுத்திவிட்டு. வலையை விரித்துவைத்து, ‘வரவு’ தேடிக் காத்திருக்கின்றனர். மீனவர்கள். அவர்கள் கொண்டுவரும் ‘அறுவடை’யை அங்காடிக்கு எடுத்துச்செல்ல, கரையிலே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்கொத்துக் குடிசைகளில், காத்துக்கிடக்கின்றனர். பெண்டிர்! வலைக்கான நூலுக்கு. வகையாக முறுக்கேற்றியபடி, சிறார்கள் உள்ளனர். தோணிகள் காற்றில் சிக்குவது காண்கின்றனர். கலக்கத்தோடு அல்ல! ஆழ்கடல் சென்று கொண்டு வந்து கொட்டப்படும் மீனினத்தைப் பார்க்கின்றனர், நமது ‘வேட்டை’ எப்போது ஆரம்பமாகும் என்ற நினைப்புடன். நண்பர் இராமசாமியும் ‘வேட்டை’ நினைப்புடனேதான் இருந்தார்! பிச்சாவரம் சென்றதே, பெரிதும் அவருக்காகத் தான்! நான், முன்பே, சென்றிருக்கிறேன்-வில்லாளனுடன்! இம்முறை நமது நடிப்பிசைப் புலவருக்கு இந்தக் காட்சியைக் காட்ட எண்ணி, நண்பர்கள் வில்லாளன், வேணு, பட்டாபி, சுந்தரம் ஆகிய தோழர்கள், தோணிப் பயணம் ஏற்பாடு<noinclude></noinclude> 5qsja81726wcznxkf75z01vh4gl1kr4 1930462 1930331 2026-05-05T11:06:45Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|90||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள், கொடிகள், செடிகள், நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள்போல, அந்த மரங்களிலிருந்து கிளம்பித் தண்ணீரைத் தொடுகின்றன. உள்ளேயும் செல்லுகின்றன. இடையிடையே ‘திட்டுகள்’ உள்ளன; அவை மேய்ச்சலிடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்கள் விரிந்து பரந்து உள்ளன; சில இடங்களிலோ, தோணி நுழையும் அளவு மட்டுமே. நீர்ப்பரப்பு உள்ளது; விழுதுகளும், கொடிகளும் வழி மறித்து நிற்கின்றன; வளைத்தும் பிரித்தும், ஒடித்தும் நீக்கியும், வழிகாணவேண்டி இருக்கிறது. செம்போத்தும், குருகும், வக்காவும். வண்ணப் பறவைகளும், ஆங்கு தங்கியுள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம்கேட்டு மரத்திலிருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடி அழகாக இருக்கிறது. வெளிர் நீலவண்ணம் நீர், சூழப் பச்சை, மேலே நீலமும் வெண்மையும் கொண்ட மேகக் கூட்டம், இடையில், வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை, அணிவகுத்துச் செல்வது போல! இதை நீங்கள் மட்டுந்தானா கண்டு களித்திடக் கற்றீர்கள், எமக்கும் தெரியும் என்று கூறுவதுபோல், துள்ளித் துள்ளி மேலே வருகின்றன, மீனினம். எதையும் அழித்திடும் மாந்தர் உளரே என்ற வெறுப்பில், மீண்டும், தண்ணீருக்குள் சென்று விடுகின்றன! தரையில் நடக்கமட்டுமே கற்றுக்கொண்ட மனித இனமே! இதற்கே உனக்கு இத்துணை தலைக்கனம் ஏற்பட்டுவிட்டதே!! என்போல் நீர்மேல் நடக்கவல்லாயோ என்று கேட்டுக் கேலி செய்வதுபோல, சின்னஞ்சிறு மீன்கள், துள்ளித்துள்ளி, நீரின் மீது நெடுந்தூரம் செல்கின்றன. செடி கொடிகளின் மருங்கே, தோணியை நிறுத்திவிட்டு. வலையை விரித்துவைத்து, ‘வரவு’ தேடிக் காத்திருக்கின்றனர். மீனவர்கள். அவர்கள் கொண்டுவரும் ‘அறுவடை’யை அங்காடிக்கு எடுத்துச்செல்ல, கரையிலே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்கொத்துக் குடிசைகளில், காத்துக்கிடக்கின்றனர். பெண்டிர்! வலைக்கான நூலுக்கு. வகையாக முறுக்கேற்றியபடி, சிறார்கள் உள்ளனர். தோணிகள் காற்றில் சிக்குவது காண்கின்றனர். கலக்கத்தோடு அல்ல! ஆழ்கடல் சென்று கொண்டு வந்து கொட்டப்படும் மீனினத்தைப் பார்க்கின்றனர், நமது ‘வேட்டை’ எப்போது ஆரம்பமாகும் என்ற நினைப்புடன். நண்பர் இராமசாமியும் ‘வேட்டை’ நினைப்புடனேதான் இருந்தார்! பிச்சாவரம் சென்றதே, பெரிதும் அவருக்காகத் தான்! நான், முன்பே, சென்றிருக்கிறேன்-வில்லாளனுடன்! இம்முறை நமது நடிப்பிசைப் புலவருக்கு இந்தக் காட்சியைக் காட்ட எண்ணி, நண்பர்கள் வில்லாளன், வேணு, பட்டாபி, சுந்தரம் ஆகிய தோழர்கள், தோணிப் பயணம் ஏற்பாடு<noinclude></noinclude> 6jjkkax70uhzv8ufrzw9584gye96ayg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/115 250 641743 1930333 1929743 2026-05-05T06:36:34Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude>செய்தனர். கையிலே துப்பாக்கியைப் பிடித்தபடி, கண்களைக் கூர்மை யாக்கிக்கொண்டு, குருகு வருமா, வக்கா கிடைக்குமா, மணிப்புறா கிடைக்குமா, செம்போத்து அகப்படுமா, என்று ஆவலாகத் தேடினார்! புள்ளினம் என்ன மனித இனத்துக்கு மட்டமா!! கிழக்கே இருப்பதைக் கண்டறிந்து இவர் குறி பார்த்தால், அவை, சரேலெனக் கிளம்பி, மேற்குப் பக்கம் சென்று, அடர்ந்த இடம் தேடி அடங்கிவிடுகின்றன!! தோணி அங்குச் செல்வதற்குள், அவை, வேறோர் இடம் பறந்து விடுகின்றன. மெத்தக் கஷ்டப்பட்டு, இரண்டு ‘கல்பொத்தி’ப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினார், நடிப்பிசைப் புலவர். பறவை வேட்டை மட்டுமே ஆடினார், என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன்; தம்பி! நீயும் அவ்விதம்தான் எண்ணிக் கொண்டிருந்திருப்பாய். ஆனால், அப்போதும் அவர் மனதிலே என்ன எண்ணம் எழும்பிற்று என்பதை, அடுத்த நாள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையிலுள்ள முட்டத்தூர் எனும் சிற்றூரில் பேசும்போதுதான், என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. “இந்தி எதிர்ப்புப்போர் வருகிறது! இதயத்தில் இரக்கமற்ற எதேச்சாதிகாரிகள், அடக்குமுறையை அவிழ்த்துவிடுவார்கள், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அண்ணா தில்லைக் கூட்டத்திலே பேசினார். துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும்-என்று தெரிந்துகொள்ள நேற்று எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானே இருமுறை வேட்டுக்கிளப்பிப் பார்த்தேன் பிச்சாவரம் காட்டில்!”- என்று இராமசாமி சொன்னார். கவனித்தாயா, தம்பி! கடலோரம் சென்றாலும், காட்சிகளைக் கண்டாலும், தோணிநடத்திச் சென்றாலும் புள்ளினத்தைத் தேடி அலைந்தாலும், எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும், நம்மவர்களின் நோக்கம் எதிலே பதிந்து இருக்கிறது, என்பதைக் கவனித்தாயா!! தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வையிலேயே, இப்போதெல்லாம் ஒரு தனிச் சுவை இருந்திடுகிறது- உனக்குத் தென்பட்டிருக்க வேண்டுமே! “வருகிறது கிளர்ச்சி! பார்ப்போம். உன் பங்கு என் பங்கினைவிடத் தரத்திலும் அளவிலும் மிஞ்சுகிறதா. பார்ப்போம்!!”-என்று கண்கள் பேசுகின்றன. “மகனே! மகனே! வேளா வேளைக்குச் சாப்பிடக் கூடாதா! உடம்பு இளைத்தே போய்விட்டதே!” என்று கேட்கும். தாயின் பரிவினிலே, இப்போதெல்லாம், ஓர் தனி வகை குழைந்து காணப்படுகிறது. “தடுத்தால் நிற்கவா போகிறான்! தடுப்பதுதான் அறமாகுமா? தாய் எனினும் தமிழச்சி அல்லவா! மொழிகாத்திட, என் மகனும்<noinclude></noinclude> do4pxc9d0oaek66ae4slu3xdwpbbvha 1930463 1930333 2026-05-05T11:10:23Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude>செய்தனர். கையிலே துப்பாக்கியைப் பிடித்தபடி, கண்களைக் கூர்மை யாக்கிக்கொண்டு, குருகு வருமா, வக்கா கிடைக்குமா, மணிப்புறா கிடைக்குமா, செம்போத்து அகப்படுமா, என்று ஆவலாகத் தேடினார்! புள்ளினம் என்ன மனித இனத்துக்கு மட்டமா!! கிழக்கே இருப்பதைக் கண்டறிந்து இவர் குறி பார்த்தால், அவை, சரேலெனக் கிளம்பி, மேற்குப் பக்கம் சென்று, அடர்ந்த இடம் தேடி அடங்கிவிடுகின்றன!! தோணி அங்குச் செல்வதற்குள், அவை, வேறோர் இடம் பறந்து விடுகின்றன. மெத்தக் கஷ்டப்பட்டு, இரண்டு ‘கல்பொத்தி’ப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினார், நடிப்பிசைப் புலவர். பறவை வேட்டை மட்டுமே ஆடினார், என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன்; தம்பி! நீயும் அவ்விதம்தான் எண்ணிக் கொண்டிருந்திருப்பாய். ஆனால், அப்போதும் அவர் மனதிலே என்ன எண்ணம் எழும்பிற்று என்பதை, அடுத்த நாள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையிலுள்ள முட்டத்தூர் எனும் சிற்றூரில் பேசும்போதுதான், என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. “இந்தி எதிர்ப்புப்போர் வருகிறது! இதயத்தில் இரக்கமற்ற எதேச்சாதிகாரிகள், அடக்குமுறையை அவிழ்த்துவிடுவார்கள், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அண்ணா தில்லைக் கூட்டத்திலே பேசினார். துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும்-என்று தெரிந்துகொள்ள நேற்று எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானே இருமுறை வேட்டுக்கிளப்பிப் பார்த்தேன் பிச்சாவரம் காட்டில்!”- என்று இராமசாமி சொன்னார். கவனித்தாயா, தம்பி! கடலோரம் சென்றாலும், காட்சிகளைக் கண்டாலும், தோணிநடத்திச் சென்றாலும் புள்ளினத்தைத் தேடி அலைந்தாலும், எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும், நம்மவர்களின் நோக்கம் எதிலே பதிந்து இருக்கிறது, என்பதைக் கவனித்தாயா!! தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வையிலேயே, இப்போதெல்லாம் ஒரு தனிச் சுவை இருந்திடுகிறது- உனக்குத் தென்பட்டிருக்க வேண்டுமே! “வருகிறது கிளர்ச்சி! பார்ப்போம். உன் பங்கு என் பங்கினைவிடத் தரத்திலும் அளவிலும் மிஞ்சுகிறதா. பார்ப்போம்!!”-என்று கண்கள் பேசுகின்றன. “மகனே! மகனே! வேளா வேளைக்குச் சாப்பிடக் கூடாதா! உடம்பு இளைத்தே போய்விட்டதே!” என்று கேட்கும். தாயின் பரிவினிலே, இப்போதெல்லாம், ஓர் தனி வகை குழைந்து காணப்படுகிறது. “தடுத்தால் நிற்கவா போகிறான்! தடுப்பதுதான் அறமாகுமா? தாய் எனினும் தமிழச்சி அல்லவா! மொழிகாத்திட, என் மகனும்<noinclude></noinclude> ny4gzp458qzer57zc0xaysyam3cfws7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/116 250 641744 1930335 1929744 2026-05-05T06:40:03Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|92||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சென்றான் என்று கூறுவதன்றோ மறக்குடியினர் மரபு! கிளர்ச்சியில் ஈடுபடும்போது, என்னென்ன ஆபத்து வந்து தாக்குமோ, இடுக்கண் யாதோ? யாரறிவார்! என் மகன், இப்போதேனும், உண்டு உரம் பெறுவதைக் கண்டு மகிழவேண்டுமே! நாளை எப்படியோ!!” என்ற எண்ணம், தாயின் குரலிலே தோய்ந்து இருக்கிறது. “உனக்கென்னடா, சிங்கக்குட்டி! மனதிற் பட்டதைச் சொல்லுகிறாய்-முடிகிறது! அறப்போருக்குத் தயாராக நிற்கிறாய்-விடுதலை வீரன்! என்னைச்சொல்? சேற்றிலே சிக்கிக் கொண்டேன்! மீள முடியவில்லை! செய்யுந் தொழிலும், இருக்கும் இடமும், என்னைச் செயலாற்ற இயலாதவனாக்குகிறது. நீ அறிந்ததனைத்தையும் நான் அறிந்து உணருகிறேன்! உள்ளம் அலைகடலாகிறது! ஆனால்....” என்று ஆயிரத்தெட்டுத் தொல்லைகளில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட தோழன், விடுதலைக் கிளர்ச்சிக்காக, எதையும் மறந்து, எந்தச் சூழ்நிலையாலும் சிறைப்படாமல், ஆர்த்தெழும் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்-கண்களில் நீர் துளிர்த்திடும் நிலையில். பொதுமக்களேகூட நம்மை இப்போது பார்க்கும்போது, ஏதேதோ கேட்பதுபோலவே, எனக்குத் தோன்றுகிறது; உனக்கு எப்படியோ! “பாவம்! நல்ல பிள்ளைகள்; நாட்டுக்குழைத்திடும் நற்பண்பு கொண்டவர்கள். வீட்டை மறந்து, கேடு களைந்திடும் தொண்டாற்றி வருகிறார்கள். பாட்டு மொழியாம் பைந்தமிழ் காத்திட இவரெல்லாம் செல்லுங்காலை, சுட்டுத் தள்ளுவரோ, எலும்பொடித்து வீழ்த்துவரோ, இழுத்துச்சென்று சிறையிலிட்டுப் பூட்டுவரோ! யாதோ இவருக்கு நேரிடப்போகும் இன்னல்! எனினும், மணப்பந்தல் நோக்கி முகமலர்ச்சியுடன் சென்று கட்டழகியைக் காணத்துடிக்கும் காளையர் போலன்றோ காணப்படுகின்றனர் என்றெண்ணி-ஆயாசமல்ல-அன்பு நிறை பார்வையை வழங்குகின்றனர்; வாழ்த்துகின்றனர். நெய்தல் நில மக்கள் என்னைப் பார்த்தபோது, நான், இதை உணர்ந்தேன்-உவகையும் கொண்டேன். அந்த மக்களுடன் உரையாடியபோதும், அன்று மாலை கிள்ளையிலே பேசியபோதும், இங்கு, அறப்போருக்கு ஓர் அணிவகுப்பு அமைத்திடலாம், என்ற எண்ணம் சுவையூட்டிற்று. தம்பி! கடலும் கடல் சூழ்ந்த இடமும், நெய்தல் என்றனர் தமிழர். நிலத்தின் இயல்பு கண்டு, பெயரிட்டனர்; தனிச்சிறப்புக் கண்டு பயன் பெற்றனர். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, எனும் ஐந்து வகையாக. நிலத்தைப் பிரித்தனர். எப்போது என்கிறாய், தம்பி?<noinclude></noinclude> 8owbp3ti3je7blhmfec4fbs5m0rf4nh 1930464 1930335 2026-05-05T11:17:49Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|92||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சென்றான் என்று கூறுவதன்றோ மறக்குடியினர் மரபு! கிளர்ச்சியில் ஈடுபடும்போது, என்னென்ன ஆபத்து வந்து தாக்குமோ, இடுக்கண் யாதோ? யாரறிவார்! என் மகன், இப்போதேனும், உண்டு உரம் பெறுவதைக் கண்டு மகிழவேண்டுமே! நாளை எப்படியோ!!” என்ற எண்ணம், தாயின் குரலிலே தோய்ந்து இருக்கிறது. “உனக்கென்னடா, சிங்கக்குட்டி! மனதிற் பட்டதைச் சொல்லுகிறாய்-முடிகிறது! அறப்போருக்குத் தயாராக நிற்கிறாய்-விடுதலை வீரன்! என்னைச்சொல்? சேற்றிலே சிக்கிக் கொண்டேன்! மீள முடியவில்லை! செய்யுந் தொழிலும், இருக்கும் இடமும், என்னைச் செயலாற்ற இயலாதவனாக்குகிறது. நீ அறிந்ததனைத்தையும் நான் அறிந்து உணருகிறேன்! உள்ளம் அலைகடலாகிறது! ஆனால்....” என்று ஆயிரத்தெட்டுத் தொல்லைகளில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட தோழன், விடுதலைக் கிளர்ச்சிக்காக, எதையும் மறந்து, எந்தச் சூழ்நிலையாலும் சிறைப்படாமல், ஆர்த்தெழும் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்-கண்களில் நீர் துளிர்த்திடும் நிலையில். பொதுமக்களேகூட நம்மை இப்போது பார்க்கும்போது, ஏதேதோ கேட்பதுபோலவே, எனக்குத் தோன்றுகிறது; உனக்கு எப்படியோ! “பாவம்! நல்ல பிள்ளைகள்; நாட்டுக்குழைத்திடும் நற்பண்பு கொண்டவர்கள். வீட்டை மறந்து, கேடு களைந்திடும் தொண்டாற்றி வருகிறார்கள். பாட்டு மொழியாம் பைந்தமிழ் காத்திட இவரெல்லாம் செல்லுங்காலை, சுட்டுத் தள்ளுவரோ, எலும்பொடித்து வீழ்த்துவரோ, இழுத்துச்சென்று சிறையிலிட்டுப் பூட்டுவரோ! யாதோ இவருக்கு நேரிடப்போகும் இன்னல்! எனினும், மணப்பந்தல் நோக்கி முகமலர்ச்சியுடன் சென்று கட்டழகியைக் காணத்துடிக்கும் காளையர் போலன்றோ காணப்படுகின்றனர் என்றெண்ணி-ஆயாசமல்ல-அன்பு நிறை பார்வையை வழங்குகின்றனர்; வாழ்த்துகின்றனர். நெய்தல் நில மக்கள் என்னைப் பார்த்தபோது, நான், இதை உணர்ந்தேன்-உவகையும் கொண்டேன். அந்த மக்களுடன் உரையாடியபோதும், அன்று மாலை கிள்ளையிலே பேசியபோதும், இங்கு, அறப்போருக்கு ஓர் அணிவகுப்பு அமைத்திடலாம், என்ற எண்ணம் சுவையூட்டிற்று. தம்பி! கடலும் கடல் சூழ்ந்த இடமும், நெய்தல் என்றனர் தமிழர். நிலத்தின் இயல்பு கண்டு, பெயரிட்டனர்; தனிச்சிறப்புக் கண்டு பயன் பெற்றனர். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, எனும் ஐந்து வகையாக. நிலத்தைப் பிரித்தனர். எப்போது என்கிறாய், தம்பி?<noinclude></noinclude> lefoz2p6lwq6q92wryb9xnea806moo2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/117 250 641745 1930337 1929745 2026-05-05T06:42:56Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude>ஈராயிரம் ஆண்டுகளுக்கும், முன்பாக!! இன்றுள்ள பல நாடுகள், பெயரற்ற இடங்களாக இருந்த நாட்களில்!! இன்றுள்ள பல நாட்டு மக்கள், காட்டில் திரிந்த காலத்தில்!! எத்துணை ஆராய்ச்சித் திறன் இருந்திருக்க வேண்டும், அந்த நாட்களில், இயல்பு கண்டு இடங்களைப் பிரித்து, பெயரிட்டுக் காட்ட! தம்பி! இத்துணைச் சிறப்புகளும், இன்று எடுத்துக் கூறப்பட வேண்டியவைகளாகிவிட்டன. வெளிநாட்டவருக்கோ, இராமாயண மகாபாரதம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அளவு, தமிழரின் தனிச்சிறப்பான ‘திணை இலக்கணம்’ அறிவிக்கப் பட்டதில்லை. எங்ஙனம் அறிவிக்க இயலும்! தமிழ்மொழியில் உள்ள தனிச்சிறப்புகளை நாம் கூறினால், இன்று வெளிநாட்டவர் கைகொட்டி அல்லவோ சிரிப்பர்! தமிழாம்! தமிழ்! ஐவகை நிலமாம்! அதற்கோர் இலக்கணமாம்! ஆங்கு வாழ்க்கை முறைகள், தனித்தனிச் சிறப்புடனாம்! எல்லாம் இயற்கையோடு தழுவியவையாம்! ஏதேதோ கூறுகின்றனர். எனினும், இந்தத் தமிழர், இந்தி மொழி கற்றுத் தேறினால் மட்டுமே, பிழைக்க முடியும்-ஆட்சி மொழியாக இருப்பது இந்தி-அழகு பார், அணி பார், அகவலைப்படி, அறநூற்களைக் கவனி! என்று பேசி, ஆகப்போவது என்ன! அரசோச்சுவது இந்திமொழி! அதற்கு அடிபணிந்து கிடக்கும் இவர்கள், அகமும் புறமும் பேசி நிற்பது, தோற்றோடி வந்தவன், தன்வாளின் பிடியிலே இழைக்கப்பட்ட ஒளிவிடு கற்களைக் காட்டுவதுபோலன்றோ!-என்று கேட்டுக் கெக்கலி செய்வர். கிள்ளைக் கூட்டத்திலே, தம்பி! நான் நெய்தல் நிலம் பற்றிச் சிறிதளவு பேசினேன் - பேசிவிட்டு, கேட்போரிடை எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று, கூர்ந்து கவனித்தேன்-திகைத்துக் கிடந்தனர்!! புலவர்கள் படித்தும் பொருளுரைத்தும், மகிழ்வளிக்கும் பொருளாகி விட்டது. தமிழரின் அறிவுத் திறத்தின் விளைவுகள் பலவும். எனினும், மெள்ளமெள்ள எடுத்தியம்பி, நாம் எப்படிப்பட்டவர். எத்துணை ஏற்றத்துடன் இருந்து வந்தோம், நமது கொற்றமும் குடியும் எத்துணை தரமாக இருந்தன, என்பன பற்றித், தெளிவும், அதன் பயனாக எழுச்சியையும் ஊட்டிட முடியும்-தமிழ் தாழ்நிலைக்குத் துரத்தப்படாது இருப்பின்! ஆனால், வருகிறதே இந்தி நமது மரபு அழிக்கும் செந்தீ! அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏடு பல இருந்து பயன் என்ன!! மரபு அழிக்கும் சதித்திட்டமாகவே. நாம் இந்த இந்தியைக் கருதுகிறோம்-வெறும் மொழிப்பிரச்சினையாக அல்ல. எண்ணங்களை வெளியிடும் கருவி, மொழி, என்று வாதாடுவது எளிது! ஆனால், எண்ணங்கள், உருப்பெற, அவரவர்க்கு, அவரவர்<noinclude></noinclude> 51wjjh7f89ogxsqyk4gavn5w44mmbzo 1930465 1930337 2026-05-05T11:24:10Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude>ஈராயிரம் ஆண்டுகளுக்கும், முன்பாக!! இன்றுள்ள பல நாடுகள், பெயரற்ற இடங்களாக இருந்த நாட்களில்!! இன்றுள்ள பல நாட்டு மக்கள், காட்டில் திரிந்த காலத்தில்!! எத்துணை ஆராய்ச்சித் திறன் இருந்திருக்க வேண்டும், அந்த நாட்களில், இயல்பு கண்டு இடங்களைப் பிரித்து, பெயரிட்டுக் காட்ட! தம்பி! இத்துணைச் சிறப்புகளும், இன்று எடுத்துக் கூறப்பட வேண்டியவைகளாகிவிட்டன. வெளிநாட்டவருக்கோ, இராமாயண மகாபாரதம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அளவு, தமிழரின் தனிச்சிறப்பான ‘திணை இலக்கணம்’ அறிவிக்கப் பட்டதில்லை. எங்ஙனம் அறிவிக்க இயலும்! தமிழ்மொழியில் உள்ள தனிச்சிறப்புகளை நாம் கூறினால், இன்று வெளிநாட்டவர் கைகொட்டி அல்லவோ சிரிப்பர்! தமிழாம்! தமிழ்! ஐவகை நிலமாம்! அதற்கோர் இலக்கணமாம்! ஆங்கு வாழ்க்கை முறைகள், தனித்தனிச் சிறப்புடனாம்! எல்லாம் இயற்கையோடு தழுவியவையாம்! ஏதேதோ கூறுகின்றனர். எனினும், இந்தத் தமிழர், இந்தி மொழி கற்றுத் தேறினால் மட்டுமே, பிழைக்க முடியும்-ஆட்சி மொழியாக இருப்பது இந்தி-அழகு பார், அணி பார், அகவலைப்படி, அறநூற்களைக் கவனி! என்று பேசி, ஆகப்போவது என்ன! அரசோச்சுவது இந்திமொழி! அதற்கு அடிபணிந்து கிடக்கும் இவர்கள், அகமும் புறமும் பேசி நிற்பது, தோற்றோடி வந்தவன், தன்வாளின் பிடியிலே இழைக்கப்பட்ட ஒளிவிடு கற்களைக் காட்டுவதுபோலன்றோ!-என்று கேட்டுக் கெக்கலி செய்வர். கிள்ளைக் கூட்டத்திலே, தம்பி! நான் நெய்தல் நிலம் பற்றிச் சிறிதளவு பேசினேன் - பேசிவிட்டு, கேட்போரிடை எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று, கூர்ந்து கவனித்தேன்-திகைத்துக் கிடந்தனர்!! புலவர்கள் படித்தும் பொருளுரைத்தும், மகிழ்வளிக்கும் பொருளாகி விட்டது. தமிழரின் அறிவுத் திறத்தின் விளைவுகள் பலவும். எனினும், மெள்ளமெள்ள எடுத்தியம்பி, நாம் எப்படிப்பட்டவர். எத்துணை ஏற்றத்துடன் இருந்து வந்தோம், நமது கொற்றமும் குடியும் எத்துணை தரமாக இருந்தன, என்பன பற்றித், தெளிவும், அதன் பயனாக எழுச்சியையும் ஊட்டிட முடியும்-தமிழ் தாழ்நிலைக்குத் துரத்தப்படாது இருப்பின்! ஆனால், வருகிறதே இந்தி நமது மரபு அழிக்கும் செந்தீ! அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏடு பல இருந்து பயன் என்ன!! மரபு அழிக்கும் சதித்திட்டமாகவே. நாம் இந்த இந்தியைக் கருதுகிறோம்-வெறும் மொழிப்பிரச்சினையாக அல்ல. எண்ணங்களை வெளியிடும் கருவி, மொழி, என்று வாதாடுவது எளிது! ஆனால், எண்ணங்கள், உருப்பெற, அவரவர்க்கு, அவரவர்<noinclude></noinclude> a1dxa2awv42maqfrfatrxelfwu0sid7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127 250 641755 1930435 1929968 2026-05-05T09:58:28Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||103}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 110}} {{Right|{{x-larger|<b>குருதி கலந்த மண்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>நாகர் கிளர்ச்சி-மொழிக் கிளர்ச்சிகள்- அசாம் வங்க மொழிகள்- இந்தி பேசாத பகுதி மக்கள் நிலை</b></poem>}} தம்பி! பிசோ! உயிரோடு! அல்லது பிணமாக!!-கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும். ‘இந்திய’ துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகிறது! இப்போது பிசோ சார்பாக வேறோர் விளம்பரம் வெளியிடலாம் போல இருக்கிறது, வேடிக்கைக்காக! பிசோ, எப்படி இங்கிருந்து, உளவாளிகள், வேவு பார்ப்போர், உயர்தர இராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, இலண்டன் போக முடிந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவோருக்கு, 20,000 ரூபாய் பரிசளிக்கப் படும். மலைநாட்டு மாவீரன் என்று, நாகர்கள், அவனை வாழ்த்துகிறார்கள். மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கூத்தாடும், காட்டு மிராண்டித் தலைவன், என்று டில்லி கூறுகிறது. அந்தப் பிசோ இலண்டன் நகரில் இருக்கிறான்-அரசியல் தலைவர்களைக் காண்கிறான். பத்திரிகைக்காரரிடம் உரையாடுகிறான். தாயகம் அடிமைப்பட்டிருப்பது பற்றிய விளக்கத்தை உலகுக்கு அறிவித்து நீதிகேட்கப் போகிறேன், என்று அறிக்கை விடுகிறான். இறந்துவிட்டிருக்கக்கூடும் என்று முன்பு கூறினோர், இன்று இளித்தவாயர் என்ற பட்டம்பெற்றுச் சுமக்கின்றனர்-அவனோ, விடுதலை வீரர்கள் விரும்பிச்சென்று அடைக்கலம் தேடிடும் திருத்தலம் போயுள்ளான். <b>நாகர் தனி இனம்! நாகர்களுக்குத் தனி மொழி! நாகர்களுக்குத் தனி கலாச்சாரம்! ஆகவே நாகநாடு தனி அரசு ஆகவேண்டும்!- என்பது பிசோவின் விடுதலைக் கீதம்.</b><noinclude></noinclude> 8zht2jq4yd3yz12seofxh33c3dmynkp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/128 250 641756 1930436 1929969 2026-05-05T10:01:46Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|104||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது. பேரரசிலே இணைந்து இருக்கவேண்டும்- மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா!-என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது. மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர். நாகர்கள். படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க! விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு. நாகர்கள் கெக்கலி செய்தனர். மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலதுகரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண்டோம். இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணி வகுப்புச் சின்னாபின்னமாகி விட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு, அலைந்து திரிகிறான் பிசோ, என்றனர். சென்ற கிழமை, அவனை, ஜெயப்பிரகாஷ் நாராயணன். இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன. தம்பி! நாகநாடு தனிநாடு ஆகவேண்டும். என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களைவிட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு- திராவிடருக்கு. நாகர், மலைஜாதியினர்-ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை! திராவிடரோ, வீரமரபினர், வாகை சூடியோர், வளம்பல பெற்றவர். வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்! திராவிடரின் தனிமரபு-தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன்களிலே சிறப்பானதொன்றாகும். அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.<noinclude></noinclude> fvwykrs5gh9jr3h3kkahu5rv1knn13u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/129 250 641757 1930437 1929970 2026-05-05T10:05:06Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude> நாம் யார் என்பதை நமக்குக்காட்ட, நமது தாய்மொழியாம் தமிழ், கொடி இழந்து, கொற்றம் இழந்து, ஈட்டியது இழந்து, இனிமை பலவும் இழந்து கிடந்துழலும், இந்த நாட்களிலும் துணைநிற்கிறது. மனப்பிணி போக்கிவருகிறது. அந்த அழகு தமிழ் மொழியினை அணைத்து, அழித்திட ஏவுகின்றனர், இந்தியினை. {{c|★ ★ ★}} ‘மொழி விஷயத்தை இவ்வளவு பெரிதாக்கலாமா’ என்று பேசுகிறார்கள் சிலர்-அவர்கள் வேறு ஏதோ, மிகப்பெரிய, மனித குலத்தின் மேம்பாட்டுக்கான, விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இசைபட வாழ்ந்து கொண்டிருப்போரோ எனில், இல்லை, தம்பி! இல்லை! வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசிடுவோர்; அல்லது கிடைத்தது பறிபோகாதிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கிடக்கும் போக்கினர். வாயும் வயிறும் தவிர, வேறெது பற்றியும் கவலைகொள்ளா மனிதர்கள்! மனிதர்களா!! மனித உருவங்கள்!! இவர்கள் பேசுகிறார்கள், மொழிபற்றித் தகராறு கூடாது, என்று!! தம்பி! நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அசாம் மாநிலத்தில், பல இடங்களில் பட்டாளம் காவல் புரிந்து கொண்டிருக்கிறது, போலீசுக்குத் துணைநின்று; கிளர்ச்சியை அடக்க! அசாமியா, வங்காளிகளைத் தாக்குகிறார்கள். வகையாக அசாமியர் சிக்கிக்கொண்டால், வங்காளிகள் பதிலுக்குத் தாக்குகிறார்கள். வங்காளிகளின் கடைகள் சூறையாடப்படுகின்றன! கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற, வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செயல்கள் நடக்கின்றன. வங்காளப் பத்திரிகைகளை அசாமியர் கொளுத்துகின்றனர் வங்காள மொழி ஒழிக! வங்காள ஆதிக்கம் ஒழிக! வங்காளிகள் ஒழிக!!-என்று அசாமிய இளைஞர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். அசாமிய மொழி ஆதிக்கம் ஒழிக! அசாமிய வெறி ஒழிக! என்று வங்காளிகள் முழக்கமிடுகிறார்கள். வங்காளிகள் இனி அசாமில் இருக்க முடியாது என்று அஞ்சி, சாரை சாரையாக, வங்கம் திரும்புகின்றனர். வங்காளிகளுக்கும் அசாமியருக்கும். என்ன தகராறு? மொழிப் பிரச்சினையேதான்! வேறு ஒன்றும் இல்லை.<noinclude></noinclude> pdrb98slzo8cwzf4vznidvaexuezcbl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/130 250 641758 1929989 1929757 2026-05-04T13:08:17Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1929989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|106||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அசாம் மாநிலத்தில், மிகப்பெரும் அளவுக்கு வங்காளிகள் குடி ஏறிப் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அசாமில் உள்ள அசாமியரைவிட வங்காளிகள் வசதியுடன் வாழக்காணும் அசாமியருக்கு, என்ன தோன்றும்!! மனக் குமுறல்! நமது நாட்டுக்குள்ளே நுழைந்து, வியாபாரத்தை, தொழிலை, அலுவல்களைக் கைப்பற்றிக் கொண்டு, கொட்டமடிக்கிறார்கள், வங்கத்தார்; நாம் கிடக்கின்றோம், வகையற்று; செ! என்ன பிச்சைப் பிழைப்பு இது!!- என்ற எண்ணம் குடைகிறது ஆண்டுக்கு இரண்டுமுறை, ஆகஸ்ட்டுத் திங்கள் 15-ம் நாளும், ஜனவரி 26-ம் நாளும், தலைவர்கள் உபதேசமளிக்கிறார்கள், ‘அசாமியராயினும் வங்கத்தாராயினும், பீகாரியானாலும், ஒரியாவாயினும், எல்லோரும் பாரத புத்ரர்கள் இந்தியர்கள்!!’' என்று. ஜெய்ஹிந்த்! போடுகின்றனர்! பிறகோ? “அந்தச் சிமெண்டுக் கம்பெனி, யாருடையது?” “வங்காளியுடையதுதான்!” “நேற்றுக் கலாமண்டபத்திலே பாடிய...” “வித்வானைக் கேட்கிறாயா? முகர்ஜி! கல்கத்தா!” “வங்காளியா?” “ஆமாம்!” இப்படி உரையாடல்! இது உள்ளத்திலே என்னென்ன எண்ணங்களை எழச்செய்யும்? தம்பி! இந்தச் சமயத்தில், அசாம் துரைத்தனத்தார், சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்ட நிலையில், அசாம் மொழியை அசாம் மாநிலத்தில் ஆட்சிமொழி ஆக்குவதற்கான சட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர். அமளி! அசாமிய மொழி ஆட்சிமொழி ஆகிவிட்டால், வங்காளிகளான, எங்கள் கதி என்ன ஆவது? அசாமிய மொழி கற்றவரன்றோ. அலுவலகத்தில் இடம்பெற முடியும்? அசாமிய மொழிக்கல்லவோ ஏற்றம் ஏற்பட்டுவிடும்? பிறகு, வங்காள மொழிக்காரனுக்கு இங்கு என்ன வேலை? என்றல்லவா. அசாமியர் கேட்கத் துணிவர்-என்று எண்ணினர் வங்காளிகள்; கொதித்தனர். “இங்கு என்ன வேலை? என்று எப்போதோ கேட்பதா! இதோ. இப்போதே. கேட்கிறோம். வங்கம் இருக்கும்போது, வங்காளிக்கு<noinclude></noinclude> 3okykts8z1s2tcq4zb3b8rxaykerbhh 1930438 1929989 2026-05-05T10:07:19Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|106||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அசாம் மாநிலத்தில், மிகப்பெரும் அளவுக்கு வங்காளிகள் குடி ஏறிப் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அசாமில் உள்ள அசாமியரைவிட வங்காளிகள் வசதியுடன் வாழக்காணும் அசாமியருக்கு, என்ன தோன்றும்!! மனக் குமுறல்! நமது நாட்டுக்குள்ளே நுழைந்து, வியாபாரத்தை, தொழிலை, அலுவல்களைக் கைப்பற்றிக் கொண்டு, கொட்டமடிக்கிறார்கள், வங்கத்தார்; நாம் கிடக்கின்றோம், வகையற்று; செ! என்ன பிச்சைப் பிழைப்பு இது!!- என்ற எண்ணம் குடைகிறது ஆண்டுக்கு இரண்டுமுறை, ஆகஸ்ட்டுத் திங்கள் 15-ம் நாளும், ஜனவரி 26-ம் நாளும், தலைவர்கள் உபதேசமளிக்கிறார்கள், ‘அசாமியராயினும் வங்கத்தாராயினும், பீகாரியானாலும், ஒரியாவாயினும், எல்லோரும் பாரத புத்ரர்கள் இந்தியர்கள்!!’' என்று. ஜெய்ஹிந்த்! போடுகின்றனர்! பிறகோ? “அந்தச் சிமெண்டுக் கம்பெனி, யாருடையது?” “வங்காளியுடையதுதான்!” “நேற்றுக் கலாமண்டபத்திலே பாடிய...” “வித்வானைக் கேட்கிறாயா? முகர்ஜி! கல்கத்தா!” “வங்காளியா?” “ஆமாம்!” இப்படி உரையாடல்! இது உள்ளத்திலே என்னென்ன எண்ணங்களை எழச்செய்யும்? தம்பி! இந்தச் சமயத்தில், அசாம் துரைத்தனத்தார், சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்ட நிலையில், அசாம் மொழியை அசாம் மாநிலத்தில் ஆட்சிமொழி ஆக்குவதற்கான சட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர். அமளி! அசாமிய மொழி ஆட்சிமொழி ஆகிவிட்டால், வங்காளிகளான, எங்கள் கதி என்ன ஆவது? அசாமிய மொழி கற்றவரன்றோ. அலுவலகத்தில் இடம்பெற முடியும்? அசாமிய மொழிக்கல்லவோ ஏற்றம் ஏற்பட்டுவிடும்? பிறகு, வங்காள மொழிக்காரனுக்கு இங்கு என்ன வேலை? என்றல்லவா. அசாமியர் கேட்கத் துணிவர்-என்று எண்ணினர் வங்காளிகள்; கொதித்தனர். “இங்கு என்ன வேலை? என்று எப்போதோ கேட்பதா! இதோ. இப்போதே. கேட்கிறோம். வங்கம் இருக்கும்போது, வங்காளிக்கு<noinclude></noinclude> ou3h1u5pn3gyoj1kr2yjn25acnrk5wt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131 250 641759 1929992 1929758 2026-05-04T13:11:41Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1929992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude>இங்கு என்ன வேலை?” என்று அசாமியர் அறைகின்றனர், ஆத்திரத்துடன், அமளி!! துப்பாக்கி அமுல் நடத்துகிறது! துடுக்குத்தனம் தலைவிரித்தாடுகிறது! தம்பி! இந்தப் பிரச்சினையிலே இருக்கிற நியாய அநியாயம் இருக்கட்டும் ஒரு புறம்-மொழி, வாழ வழிகாட்டுகிறது: ஆதிக்கம் நடத்தக் கருவியாகிறது-என்பது விளங்குகிறதல்லவா? கவனிக்கச் சொல்லு, கருத்திலே கடுவிஷம் கலவாத நிலையிலுள்ள காங்கிரசாரிடம், இந்தியா ஒரே நாடு! நாம், எம்மொழி எனினும், எம்மதம் எனினும், இந்தியர்-என்ற பேச்சுக்கும், அசாமிலே காணப்படும் உணர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிகிறதா!! “நாம் இந்தியர்” என்ற உணர்ச்சி, பொய்யுரையின்மீது நிற்கிறது. எனவேதான், துளி அளவு பிரச்சினையானாலும், உண்மை உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்துவிடுகிறது. தம்பி! திருவண்ணாமலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, இந்தி ஆதிக்கம் எனும் ஆபத்து வரக் கூடும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள் நடத்தப்பட்டது; நாடெங்கும், கிளர்ச்சிக்கான முன்னேற்பாடுகள், செய்யலாயினர். ஆட்சி மொழி பற்றிக் கேர் குழு தந்த அறிக்கையில் டாக்டர் சுப்பராயனும், வங்கப் பேராசிரியர் ஒருவரும் ஒப்பம் எழுத மறுத்து, எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்-தமிழக மக்களுக்கு இது, பெரியதோர் விழிப்புணர்ச்சியை ஊட்டிற்று. டாக்டர் சுப்பராயன், தமிழர் - அறிமுகப்படுத்தத் தேவையில்லை- அமைச்சராகி இருக்கிறார் இப்போது-முன்பு ஆச்சாரியாரின் வலக்கரம் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தவர். அவர், கேர் குழுவின் முடிவைப் பலமாகத் தாக்கினார்-தக்க காரணங்களைக் காட்டி. எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், எவருடன் குலவினாலும், தமிழன் என்ற இன உணர்ச்சி அவரை விட்டுவிடாது; எனவே அவர், மறுப்புரை எழுதியதிலே விந்தை இல்லை. அதேவிதமான கருத்தினை, ஏறக்குறைய அதே சொற்களில், சுனிதிகுமார் சட்டர்ஜி எனும் வங்காளப் பேரறிவாளர் தெரிவித்திருந்தாரே, அது உள்ளபடி வியப்புக்குரியது, ஐயமில்லை. சுனிதிகுமார் சட்டர்ஜி, மொழித்துறை வல்லுநர்; நாற்பது ஆண்டுகளாக அந்தத் துறையில் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் மேற்கு வங்க மேல்சபைத் தலைவராகத் திகழ்ந்தவர்<noinclude></noinclude> 9mr5iwwizjhmlfi7x77a4ujsco559ul 1930439 1929992 2026-05-05T10:10:57Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude>இங்கு என்ன வேலை?” என்று அசாமியர் அறைகின்றனர், ஆத்திரத்துடன், அமளி!! துப்பாக்கி அமுல் நடத்துகிறது! துடுக்குத்தனம் தலைவிரித்தாடுகிறது! தம்பி! இந்தப் பிரச்சினையிலே இருக்கிற நியாய அநியாயம் இருக்கட்டும் ஒரு புறம்-மொழி, வாழ வழிகாட்டுகிறது: ஆதிக்கம் நடத்தக் கருவியாகிறது-என்பது விளங்குகிறதல்லவா? கவனிக்கச் சொல்லு, கருத்திலே கடுவிஷம் கலவாத நிலையிலுள்ள காங்கிரசாரிடம், இந்தியா ஒரே நாடு! நாம், எம்மொழி எனினும், எம்மதம் எனினும், இந்தியர்-என்ற பேச்சுக்கும், அசாமிலே காணப்படும் உணர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிகிறதா!! “நாம் இந்தியர்” என்ற உணர்ச்சி, பொய்யுரையின்மீது நிற்கிறது. எனவேதான், துளி அளவு பிரச்சினையானாலும், உண்மை உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்துவிடுகிறது. தம்பி! திருவண்ணாமலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, இந்தி ஆதிக்கம் எனும் ஆபத்து வரக் கூடும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள் நடத்தப்பட்டது; நாடெங்கும், கிளர்ச்சிக்கான முன்னேற்பாடுகள், செய்யலாயினர். ஆட்சி மொழி பற்றிக் கேர் குழு தந்த அறிக்கையில் டாக்டர் சுப்பராயனும், வங்கப் பேராசிரியர் ஒருவரும் ஒப்பம் எழுத மறுத்து, எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்-தமிழக மக்களுக்கு இது, பெரியதோர் விழிப்புணர்ச்சியை ஊட்டிற்று. டாக்டர் சுப்பராயன், தமிழர் - அறிமுகப்படுத்தத் தேவையில்லை- அமைச்சராகி இருக்கிறார் இப்போது-முன்பு ஆச்சாரியாரின் வலக்கரம் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தவர். அவர், கேர் குழுவின் முடிவைப் பலமாகத் தாக்கினார்-தக்க காரணங்களைக் காட்டி. எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், எவருடன் குலவினாலும், தமிழன் என்ற இன உணர்ச்சி அவரை விட்டுவிடாது; எனவே அவர், மறுப்புரை எழுதியதிலே விந்தை இல்லை. அதேவிதமான கருத்தினை, ஏறக்குறைய அதே சொற்களில், சுனிதிகுமார் சட்டர்ஜி எனும் வங்காளப் பேரறிவாளர் தெரிவித்திருந்தாரே, அது உள்ளபடி வியப்புக்குரியது, ஐயமில்லை. சுனிதிகுமார் சட்டர்ஜி, மொழித்துறை வல்லுநர்; நாற்பது ஆண்டுகளாக அந்தத் துறையில் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் மேற்கு வங்க மேல்சபைத் தலைவராகத் திகழ்ந்தவர்<noinclude></noinclude> k1izr1gpv0w0al4x1up3nas9xzhs359 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132 250 641760 1930276 1929759 2026-05-05T03:07:57Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|108||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வர்தாவில் துவக்கப்பட்ட ‘ராஷ்டிர-பாஷா பிரசார் சமிதி’யின் மேற்கு வங்கக் கிளைக்குத் தலைவர்; எனவே, இந்திக்கு விரோதி அல்ல. இந்தி மொழியில் நான்கு நூற்களை இயற்றியவர்- பரிசு கூடக் கிடைத்தது-எனவே, இங்கு இந்திக்காக வாதாடும் பேர்வழிகள் போல, இந்தி தெரியாதவரல்ல-விற்பன்னர். அப்படிப்பட்ட அறிவாளி ‘இந்தி வெறி’-‘இந்தி ஏகாதிபத்தியம்’ என்றெல்லாம் கண்டித்து, எழுதினார். I cannot help feeling that the Report is simply trying to suggest certain programmes and lines of procedure from the centre without a close consideration, either of the general situation in India in the sphere of language or of future reactions and repurcussions among large sections of our people. {{center|★ ★ ★}} The entire out-look is that of the Hindi-speakers in the Indian union, who alone are to profit immediately and for a long time to come; if not forever. {{center|★ ★ ★}} I fear that in the entire report there is very little evidence of an attempt to understand the feelings and the intelectual approach of the Non-Hindi speaking peoples for their own languages.... {{center|★ ★ ★}} The attitude is far from democratic-it is just a case of imposition of one kind of mentality over the rest... {{center|★ ★ ★}} The recommendations will in my opinion bring about the immediate creation without intending to do so of two classes of citizens in India-class I citizens with Hindi as their language obtaining an immense amount of special priveleges by virtue of their language only. {{center|★ ★ ★}} I honestly feel that I am seeing an incidient ‘Hindi Imperialisim’. {{center|★ ★ ★}} After consulting the non-Hindi states the constitution of India is to be amended in its section on the official language of the Indian Union. {{center|★ ★ ★}} கேர் குழு. ஆட்சிமொழி குறித்து ஆய்ந்தறியத் தக்க முறைகளை மேற்கொள்ளவில்லை, என்பதற்கு, சட்டர்ஜி காட்டுவதைவிட வேறென்ன காரணம் தேவை?<noinclude></noinclude> bgx4pflpmxf85wqdkdwmm3b8qrtg4he 1930441 1930276 2026-05-05T10:13:06Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|108||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வர்தாவில் துவக்கப்பட்ட ‘ராஷ்டிர-பாஷா பிரசார் சமிதி’யின் மேற்கு வங்கக் கிளைக்குத் தலைவர்; எனவே, இந்திக்கு விரோதி அல்ல. இந்தி மொழியில் நான்கு நூற்களை இயற்றியவர்- பரிசு கூடக் கிடைத்தது-எனவே, இங்கு இந்திக்காக வாதாடும் பேர்வழிகள் போல, இந்தி தெரியாதவரல்ல-விற்பன்னர். அப்படிப்பட்ட அறிவாளி ‘இந்தி வெறி’-‘இந்தி ஏகாதிபத்தியம்’ என்றெல்லாம் கண்டித்து, எழுதினார். I cannot help feeling that the Report is simply trying to suggest certain programmes and lines of procedure from the centre without a close consideration, either of the general situation in India in the sphere of language or of future reactions and repurcussions among large sections of our people. {{center|★ ★ ★}} The entire out-look is that of the Hindi-speakers in the Indian union, who alone are to profit immediately and for a long time to come; if not forever. {{center|★ ★ ★}} I fear that in the entire report there is very little evidence of an attempt to understand the feelings and the intelectual approach of the Non-Hindi speaking peoples for their own languages.... {{center|★ ★ ★}} The attitude is far from democratic-it is just a case of imposition of one kind of mentality over the rest... {{center|★ ★ ★}} The recommendations will in my opinion bring about the immediate creation without intending to do so of two classes of citizens in India-class I citizens with Hindi as their language obtaining an immense amount of special priveleges by virtue of their language only. {{center|★ ★ ★}} I honestly feel that I am seeing an incidient ‘Hindi Imperialisim’. {{center|★ ★ ★}} After consulting the non-Hindi states the constitution of India is to be amended in its section on the official language of the Indian Union. {{center|★ ★ ★}} கேர் குழு. ஆட்சிமொழி குறித்து ஆய்ந்தறியத் தக்க முறைகளை மேற்கொள்ளவில்லை, என்பதற்கு, சட்டர்ஜி காட்டுவதைவிட வேறென்ன காரணம் தேவை?<noinclude></noinclude> 8gog1nd2p4ldbtridc9iey6pbpma9it பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133 250 641761 1930278 1929760 2026-05-05T03:09:56Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude> மொழி விஷயமாக இந்தியா முழுவதிலும் என்ன கருத்துப் பொதுவாக நிலவுகிறது என்பதைக் கண்டறியாமலும், பெரும்பாலான மக்களிடையே, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்காமலும், மத்திய அரசு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மட்டுமே. குழு அறிக்கை தயாரித்திருக்கிறது. {{center|★ ★ ★}} அறிக்கையின் நோக்கம். இந்தி பேசும் மக்களுக்கு, உடனடியாகவும், நெடுங்காலத்துக்கும், ஒரு சமயம் என்றென்றும், இலாபம் கிடைத்திடக்கூடிய விதமாகவே அமைந்திருக்கிறது. {{center|★ ★ ★}} இந்தி பேசாத மக்கள், தங்கள் மொழிபற்றிக் கருதுவது என்ன என்பதைக் கண்டறிய ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்பதும், இந்தி பேசாத மக்களுடைய உள் உணர்ச்சி மதிக்கப்படவில்லை என்பதும், அறிக்கையில் தெரிகிறது. {{center|★ ★ ★}} ஜனநாயகமுறை கையாளப்படவில்லை. ஒரு கருத்தினர் தமது கருத்தை மற்றவர்மீது திணிப்பதுதான், இந்த முறை என்று தெரிகிறது. {{center|★ ★ ★}} இந்த அறிக்கையின்படி காரியமாற்றினால், இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்ட மக்கள் மேலோர் ஆகவும், மற்றவர்கள் இரண்டாந்தர மக்கள் ஆகவும் ஆகிவிடுவர். இந்தி ஏகாதிபத்யம், நெளிவதைக் காண்கிறேன். {{center|★ ★ ★}} இந்திய அரசியல் சட்டத்தில் மொழிபற்றி இருக்கும், விதியை, இந்தி பேசாத மாநிலங்களுடன் கலந்து பேசி. திருத்தி அமைக்க வேண்டும். {{center|★ ★ ★}} தம்பி! டாக்டர் சுப்பராயன், இந்தக் கருத்துக்களை ஆதரித்ததுடன், இந்திபற்றி, பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தினை அறிந்திருக்க வேண்டும் என்றும், சுட்டிக் காட்டினார். இந்தக் கருத்துகளும், நாட்டிலே, இதற்குப் பரவலாகக் கிடைத்த ஆதரவும், நமக்கெல்லாம் மிகுந்த திருப்தியை உண்டாக்கின<noinclude></noinclude> 79r86yk0nwv5tf1mx8ch7yhbtof9zw7 1930442 1930278 2026-05-05T10:16:58Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude> மொழி விஷயமாக இந்தியா முழுவதிலும் என்ன கருத்துப் பொதுவாக நிலவுகிறது என்பதைக் கண்டறியாமலும், பெரும்பாலான மக்களிடையே, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்காமலும், மத்திய அரசு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மட்டுமே. குழு அறிக்கை தயாரித்திருக்கிறது. {{center|★ ★ ★}} அறிக்கையின் நோக்கம். இந்தி பேசும் மக்களுக்கு, உடனடியாகவும், நெடுங்காலத்துக்கும், ஒரு சமயம் என்றென்றும், இலாபம் கிடைத்திடக்கூடிய விதமாகவே அமைந்திருக்கிறது. {{center|★ ★ ★}} இந்தி பேசாத மக்கள், தங்கள் மொழிபற்றிக் கருதுவது என்ன என்பதைக் கண்டறிய ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்பதும், இந்தி பேசாத மக்களுடைய உள் உணர்ச்சி மதிக்கப்படவில்லை என்பதும், அறிக்கையில் தெரிகிறது. {{center|★ ★ ★}} ஜனநாயகமுறை கையாளப்படவில்லை. ஒரு கருத்தினர் தமது கருத்தை மற்றவர்மீது திணிப்பதுதான், இந்த முறை என்று தெரிகிறது. {{center|★ ★ ★}} இந்த அறிக்கையின்படி காரியமாற்றினால், இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்ட மக்கள் மேலோர் ஆகவும், மற்றவர்கள் இரண்டாந்தர மக்கள் ஆகவும் ஆகிவிடுவர். இந்தி ஏகாதிபத்யம், நெளிவதைக் காண்கிறேன். {{center|★ ★ ★}} இந்திய அரசியல் சட்டத்தில் மொழிபற்றி இருக்கும், விதியை, இந்தி பேசாத மாநிலங்களுடன் கலந்து பேசி. திருத்தி அமைக்க வேண்டும். {{center|★ ★ ★}} தம்பி! டாக்டர் சுப்பராயன், இந்தக் கருத்துக்களை ஆதரித்ததுடன், இந்திபற்றி, பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தினை அறிந்திருக்க வேண்டும் என்றும், சுட்டிக் காட்டினார். இந்தக் கருத்துகளும், நாட்டிலே, இதற்குப் பரவலாகக் கிடைத்த ஆதரவும், நமக்கெல்லாம் மிகுந்த திருப்தியை உண்டாக்கின<noinclude></noinclude> 2u6494oj1qxsug379bng93ln9ze2sqv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134 250 641762 1930279 1929761 2026-05-05T03:16:55Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|110||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்திக்கு எதிர்ப்பு. எதிர்பாராத இடமிருந்தெல்லாம் வருகிறது. எனவே, வெறி குறையும், ஆதிக்க முயற்சி குலையும் என்று எண்ணம் பிறந்தது; செந்தேனாய் இனித்தது. இம்மட்டோ! இந்தியைக் கட்டாய பாடமாக்கி, தமிழரை வம்புக்கு இழுத்து, தாளமுத்து-நடராசன் எனும் இரு இளைஞர்களைப் பலி கொண்ட அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியைப் பலமாகத் தாக்கலானார். இந்தியை எதிர்த்து நானும் ஆச்சாரியாரும் ஒரே மேடையில் பேசிய அற்புதமே கண்டாயல்லவா! வங்கம் சென்றுகூடப் பேசினார் ஆச்சாரியார். சம்பத்தும், வி.பி.இராமனும் வங்கம்சென்று மொழி மாநாட்டிலே பேசினர். இங்குள்ள இதழ்கள்கூட, இந்தி வெறியைக் கண்டித்தன. எங்களுக்கு மட்டும் என்ன, தமிழ் உணர்ச்சி இல்லையா? நாங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே பிறக்கவில்லையா!! என்று காங்கிரஸ் மந்திரிகளே கூடப் பேசலாயினர். மகிழ்ச்சி நமக்கு, மயக்கம் வரும் அளவுக்குப் போரிடாமலே வெற்றி கிடைத்துவிடும், என்ற நினைப்புத் தடித்தது. இவைகளை எல்லாம்விட இந்தி குறித்துப் பண்டித நேரு பாராளுமன்றத்தில் இருமுறை பேசியது. நம்மைக் களிப்புக் கடவிற் கொண்டு சேர்த்தது என்னலாம்; இனிப்புக் கூட்டிப் பெருந்தன்மையைக் காட்டிப் பெருந்தலைவர் என்ற கோலம் பூண்டார் நேரு பண்டிதர்! நம்மை மகிழ்வித்தார். என்ன தெளிவு! எத்துணை கனிவு! தலைவரென்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும்! மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார். மரமண்டைகளும் புரிந்துகொள்ளத்தக்க விளக்கம் தருகிறார்! அச்சம் அகன்றது! ஐயம் நீங்கிற்று! ஆணித்தரமாய் பேசிவிட்டார்! இனி இந்தி வெறியர், பெட்டிப் பாம்பாவா!-என்றெல்லாம். நாடே புகழ்பாடிற்று. பண்டிதரின் பேருரை கேட்டு சந்தைச் சதுக்கத்திலோ சாவடித் திண்ணையிலோ, அல்ல! தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார் எந்த இடத்தில் பேசினால், இந்தத் துணைக் கண்டம் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் கூர்ந்து கவனிக்கப்படுமோ, அங்குப் பேசினார் Hindi would not be imposed against their wishes on non-Hindi speaking people. English would continue as an associate or additional language in the country for an indefinite period or as long as the Non-Hindi speaking people wanted it.<noinclude></noinclude> ky8g1rxk425vueoced1m3gk89ehbdk0 1930443 1930279 2026-05-05T10:19:03Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|110||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்திக்கு எதிர்ப்பு. எதிர்பாராத இடமிருந்தெல்லாம் வருகிறது. எனவே, வெறி குறையும், ஆதிக்க முயற்சி குலையும் என்று எண்ணம் பிறந்தது; செந்தேனாய் இனித்தது. இம்மட்டோ! இந்தியைக் கட்டாய பாடமாக்கி, தமிழரை வம்புக்கு இழுத்து, தாளமுத்து-நடராசன் எனும் இரு இளைஞர்களைப் பலி கொண்ட அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியைப் பலமாகத் தாக்கலானார். இந்தியை எதிர்த்து நானும் ஆச்சாரியாரும் ஒரே மேடையில் பேசிய அற்புதமே கண்டாயல்லவா! வங்கம் சென்றுகூடப் பேசினார் ஆச்சாரியார். சம்பத்தும், வி.பி.இராமனும் வங்கம்சென்று மொழி மாநாட்டிலே பேசினர். இங்குள்ள இதழ்கள்கூட, இந்தி வெறியைக் கண்டித்தன. எங்களுக்கு மட்டும் என்ன, தமிழ் உணர்ச்சி இல்லையா? நாங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே பிறக்கவில்லையா!! என்று காங்கிரஸ் மந்திரிகளே கூடப் பேசலாயினர். மகிழ்ச்சி நமக்கு, மயக்கம் வரும் அளவுக்குப் போரிடாமலே வெற்றி கிடைத்துவிடும், என்ற நினைப்புத் தடித்தது. இவைகளை எல்லாம்விட இந்தி குறித்துப் பண்டித நேரு பாராளுமன்றத்தில் இருமுறை பேசியது. நம்மைக் களிப்புக் கடவிற் கொண்டு சேர்த்தது என்னலாம்; இனிப்புக் கூட்டிப் பெருந்தன்மையைக் காட்டிப் பெருந்தலைவர் என்ற கோலம் பூண்டார் நேரு பண்டிதர்! நம்மை மகிழ்வித்தார். என்ன தெளிவு! எத்துணை கனிவு! தலைவரென்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும்! மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார். மரமண்டைகளும் புரிந்துகொள்ளத்தக்க விளக்கம் தருகிறார்! அச்சம் அகன்றது! ஐயம் நீங்கிற்று! ஆணித்தரமாய் பேசிவிட்டார்! இனி இந்தி வெறியர், பெட்டிப் பாம்பாவா!-என்றெல்லாம். நாடே புகழ்பாடிற்று. பண்டிதரின் பேருரை கேட்டு சந்தைச் சதுக்கத்திலோ சாவடித் திண்ணையிலோ, அல்ல! தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார் எந்த இடத்தில் பேசினால், இந்தத் துணைக் கண்டம் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் கூர்ந்து கவனிக்கப்படுமோ, அங்குப் பேசினார் Hindi would not be imposed against their wishes on non-Hindi speaking people. English would continue as an associate or additional language in the country for an indefinite period or as long as the Non-Hindi speaking people wanted it.<noinclude></noinclude> belvy16e6zq70mt5tbssa9ivfd8ke88 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/135 250 641763 1930282 1929762 2026-05-05T03:20:14Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||111}}{{rule}}</noinclude> The decision as to how long it would continue as an associate language should be left to the Non-Hindi speaking people and not to the Hindi-speaking people. {{center|★ ★ ★}} Many people in the South objected to learning Hindi. They did so because of a feeling that it was being imposed on them. Therefore all talk of imposition must go. (Hear! Hear) I shall go further and say that if they don't want to learn Hindi, let them not learn Hindi. I believe in two things. There must be no imposition of Hindi. Secondly for an indefinite period-I do not know how long-English should continue as an associate or additional language, not because of certain facilities and all that but because I do not wish people in the Non-Hindi areas to feel that certain doors of advances are closed to them. So I would take (English) it as an alternative language so long as people require. It and the decision on that I would not leave to the Hindi-knowing people, but to the non-Hindi knowing people. (Cheers) படித்துப் படித்து இன்புறலாம் என்று தோன்றும், பண்டிதரின் பேருரை! இந்தி பேசாத மக்கள்மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தி திணிக்கப்படமாட்டாது. {{center|★ ★ ★}} துணைமொழியாக, ஆங்கிலம், நீண்ட நெடுங்காலம்-அல்லது இந்தி பேசாத மக்கள், எவ்வளவு காலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் துணைமொழியாக இருக்கும். {{center|★ ★ ★}} ஆங்கிலம் துணைமொழியாக எவ்வளவு காலம் இருக்க வேண்டும். என்பதை முடிவுகட்டும் உரிமை, இந்தி பேசும் மக்களிடம் அல்ல, இந்தி பேசாத மக்களிடமே விடப்படும். {{center|★ ★ ★}} தெற்கே பலர், இந்தி கற்பதை மறுக்கிறார்கள்; இந்தி திணிக்கப்படுகிறது. என்ற எண்ணத்தினாலே எனவே, திணிப்புப் பற்றிய பேச்சு ஒழியவேண்டும் {{center|★ ★ ★}}<noinclude></noinclude> lhqs09y3pmr5gcb46ibw5qh0ai9z64h 1930444 1930282 2026-05-05T10:22:34Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||111}}{{rule}}</noinclude> The decision as to how long it would continue as an associate language should be left to the Non-Hindi speaking people and not to the Hindi-speaking people. {{center|★ ★ ★}} Many people in the South objected to learning Hindi. They did so because of a feeling that it was being imposed on them. Therefore all talk of imposition must go. (Hear! Hear) I shall go further and say that if they don't want to learn Hindi, let them not learn Hindi. I believe in two things. There must be no imposition of Hindi. Secondly for an indefinite period-I do not know how long-English should continue as an associate or additional language, not because of certain facilities and all that but because I do not wish people in the Non-Hindi areas to feel that certain doors of advances are closed to them. So I would take (English) it as an alternative language so long as people require. It and the decision on that I would not leave to the Hindi-knowing people, but to the non-Hindi knowing people. (Cheers) படித்துப் படித்து இன்புறலாம் என்று தோன்றும், பண்டிதரின் பேருரை! இந்தி பேசாத மக்கள்மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தி திணிக்கப்படமாட்டாது. {{center|★ ★ ★}} துணைமொழியாக, ஆங்கிலம், நீண்ட நெடுங்காலம்-அல்லது இந்தி பேசாத மக்கள், எவ்வளவு காலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் துணைமொழியாக இருக்கும். {{center|★ ★ ★}} ஆங்கிலம் துணைமொழியாக எவ்வளவு காலம் இருக்க வேண்டும். என்பதை முடிவுகட்டும் உரிமை, இந்தி பேசும் மக்களிடம் அல்ல, இந்தி பேசாத மக்களிடமே விடப்படும். {{center|★ ★ ★}} தெற்கே பலர், இந்தி கற்பதை மறுக்கிறார்கள்; இந்தி திணிக்கப்படுகிறது. என்ற எண்ணத்தினாலே எனவே, திணிப்புப் பற்றிய பேச்சு ஒழியவேண்டும் {{center|★ ★ ★}}<noinclude></noinclude> 8sdgx0b3z1q87uyhrcgtas5pykvdrhb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136 250 641764 1930285 1929763 2026-05-05T03:24:08Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|112||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நான் இன்னும் சொல்லுவேன்; அவர்கள் இந்தி படிக்க விரும்பாவிட்டால், படிக்கத் தேவையில்லை. {{center|★ ★ ★}} இரு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று இந்தித் திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக - காலம் குறிப்பிட முடியாது-எவ்வளவு காலம் என்று எனக்கே கூறத் தெரியாது. ஆங்கிலம் துணைமொழியாகத் தொடர்ந்து இருந்தாக வேண்டும்; அதனால் சிலவசதிகள் உள்ளன என்பன போன்ற காரணங்களுக்காகக்கூட அல்ல; தங்கள் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டதாக இந்தி பேசாத மக்களுக்கு ஒரு உள் உணர்ச்சி ஏற்படக் கூடாது என்பது என் எண்ணம். {{center|★ ★ ★}} எனவே, ஆங்கிலம், இந்திக்குப் பதிலாக, மாற்று ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் - எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்திபேசும் மக்களிடம் நான் விடமாட்டேன்; இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். தம்பி! இவ்வளவு தெளிவாக இந்தத் துணைக்கண்டத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் ஈடு எதிர்ப்பில்லாத் தலைவர், உலகப் பெருந்தலைவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்கவர் என்ற புகழ் ஈட்டிக் கொண்டவர், பஞ்ச சீல கர்த்தாவென்றும் பாண்டுங் மாநாட்டு வீரர் என்றும் கொண்டாடப்படுபவர், போர் வெறிகொண்ட இந்தக் கெட்ட உலகிலே, சமாதானம் நிலவப் பாடுபடும் சாந்த மூர்த்தி, என்று போற்றப்படுபவர்- பண்டிதர் - பேசினால் யாருக்குத்தான், நம்பிக்கை மேலிடாது. இந்தி குறித்து இனிக் கவலையில்லை. அச்சம் இல்லை; நீதி நிலைத்தது. இந்தி வெறியரின் கொட்டம் அழிந்தது; ஆதிக்கம் ஏற்படாது. இந்தி பேசாத மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு விட்டது. பண்டித நேருவே இதற்கு உறுதிமொழி அளித்து விட்டார். அவருடைய உறுதிமொழியை, மாஸ்கோவும் வாஷிங்டனும், பெர்லினும் இலண்டனும், பாரிசும் டோக்கியோவும், மதிக்கும்போது, நாம் மதிப்பளிக்காதிருப்பது. அறிவுடைமையாகுமா!-என்றெல்லாம் தம்பி! நம் நெஞ்சம் எண்ணியதிலே, தவறு இல்லையே! நம்பினோம்!<noinclude></noinclude> ipqcajnmrk3yczw6r6fnqw3j9wrl0a0 1930445 1930285 2026-05-05T10:25:13Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|112||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நான் இன்னும் சொல்லுவேன்; அவர்கள் இந்தி படிக்க விரும்பாவிட்டால், படிக்கத் தேவையில்லை. {{center|★ ★ ★}} இரு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று இந்தித் திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக - காலம் குறிப்பிட முடியாது-எவ்வளவு காலம் என்று எனக்கே கூறத் தெரியாது. ஆங்கிலம் துணைமொழியாகத் தொடர்ந்து இருந்தாக வேண்டும்; அதனால் சிலவசதிகள் உள்ளன என்பன போன்ற காரணங்களுக்காகக்கூட அல்ல; தங்கள் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டதாக இந்தி பேசாத மக்களுக்கு ஒரு உள் உணர்ச்சி ஏற்படக் கூடாது என்பது என் எண்ணம். {{center|★ ★ ★}} எனவே, ஆங்கிலம், இந்திக்குப் பதிலாக, மாற்று ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் - எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்திபேசும் மக்களிடம் நான் விடமாட்டேன்; இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். தம்பி! இவ்வளவு தெளிவாக இந்தத் துணைக்கண்டத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் ஈடு எதிர்ப்பில்லாத் தலைவர், உலகப் பெருந்தலைவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்கவர் என்ற புகழ் ஈட்டிக் கொண்டவர், பஞ்ச சீல கர்த்தாவென்றும் பாண்டுங் மாநாட்டு வீரர் என்றும் கொண்டாடப்படுபவர், போர் வெறிகொண்ட இந்தக் கெட்ட உலகிலே, சமாதானம் நிலவப் பாடுபடும் சாந்த மூர்த்தி, என்று போற்றப்படுபவர்- பண்டிதர் - பேசினால் யாருக்குத்தான், நம்பிக்கை மேலிடாது. இந்தி குறித்து இனிக் கவலையில்லை. அச்சம் இல்லை; நீதி நிலைத்தது. இந்தி வெறியரின் கொட்டம் அழிந்தது; ஆதிக்கம் ஏற்படாது. இந்தி பேசாத மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு விட்டது. பண்டித நேருவே இதற்கு உறுதிமொழி அளித்து விட்டார். அவருடைய உறுதிமொழியை, மாஸ்கோவும் வாஷிங்டனும், பெர்லினும் இலண்டனும், பாரிசும் டோக்கியோவும், மதிக்கும்போது, நாம் மதிப்பளிக்காதிருப்பது. அறிவுடைமையாகுமா!-என்றெல்லாம் தம்பி! நம் நெஞ்சம் எண்ணியதிலே, தவறு இல்லையே! நம்பினோம்!<noinclude></noinclude> g8c3u2x3ytuh9l0vrvogj8xdsro731v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137 250 641765 1930286 1929764 2026-05-05T03:27:01Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude> அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், திருவண்ணாமலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய நாம், 1959 செப்டம்பர் திங்கள் நடத்திய பூவிருந்தவல்லி மாநாட்டில்,- ஒரு வாழ்த்துத் தீர்மானமே, நிறைவேற்றினோம். “இந்தி ஏகாதிபத்தியத்தைப் புகுத்தி நிலைபெறச்செய்ய வடநாட்டுச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் வஞ்சக முயற்சியை, திராவிடப் பெருங்குடி மக்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் அறவழி நின்று நடத்திவரும் கிளர்ச்சியின் விளைவாக, வடநாட்டு இந்தி வெறியர்களின் போக்கைப் பண்டித நேருவே கண்டிக்கவும்; தடுத்து நிறுத்தவும்; முன்வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது திராவிடரின் கிளர்ச்சி வெற்றிப்பாதை நோக்கிச் செல்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு கருதுவதுடன், பண்டித நேருவின் போக்கிலேயே ஒரு மாற்றத்தையும், இந்தி வெறியர்களின் கொட்டத்துக்கு ஒரு பலமான அடி கிடைத்தது போன்ற நிலைமையையும் ஏற்படச் செய்ய வீரமும் தியாகமும் நிறைந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடப் பெருங்குடி மக்களுக்கு இம்மாநாடு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது”. நமக்கு மட்டுமல்ல, இந்தி ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் பலருக்கும் பண்டிதரின் பேச்சு, பாகாக இருந்தது. இனி இந்தித் திணிப்புப் பற்றிய பயம் இல்லை என்று பலரும் கூறினர் - களித்தனர். வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூடத் தம்பி! நமக்கு ஐயப்பாடு அறவே நீங்கிவிடவில்லை. பண்டிதரின் போக்கு மாறிவிடுமோ? பேச்சை ஒருநாள் மறுத்து விடுவாரோ? பேசிமட்டும் என்ன பலன்? சட்டம் மிரட்டியபடி இருக்கிறது! எந்த நேரத்தில் இந்தி வந்திடுமோ, கொட்டிட!- என்ற அச்சம் கலந்த ஐயப்பாடு எழுந்தது. எனவேதான், வாழ்த்துரைத்ததுடன், வேறொன்றினையும் தீர்மானம் அளித்தது. “1965-க்குப் பிறகு, இந்தி மொழியே அகில இந்திய ஆட்சி மொழியாகி, ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நெருக்கடியைப் பண்டித நேருவின் வாக்குறுதி தளர்த்தியிருப்பது கண்டு இம்மாநாடு மகிழ்கின்றது. என்றாலும். பேச்சளவோடு நின்று விடாமல், பண்டித நேரு தமது வாக்குறுதியைச் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது”.<noinclude></noinclude> ozb9eixyhyktuimpksoyw6yfcsghom3 1930447 1930286 2026-05-05T10:29:07Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude> அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், திருவண்ணாமலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய நாம், 1959 செப்டம்பர் திங்கள் நடத்திய பூவிருந்தவல்லி மாநாட்டில்,- ஒரு வாழ்த்துத் தீர்மானமே, நிறைவேற்றினோம். “இந்தி ஏகாதிபத்தியத்தைப் புகுத்தி நிலைபெறச்செய்ய வடநாட்டுச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் வஞ்சக முயற்சியை, திராவிடப் பெருங்குடி மக்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் அறவழி நின்று நடத்திவரும் கிளர்ச்சியின் விளைவாக, வடநாட்டு இந்தி வெறியர்களின் போக்கைப் பண்டித நேருவே கண்டிக்கவும்; தடுத்து நிறுத்தவும்; முன்வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது திராவிடரின் கிளர்ச்சி வெற்றிப்பாதை நோக்கிச் செல்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு கருதுவதுடன், பண்டித நேருவின் போக்கிலேயே ஒரு மாற்றத்தையும், இந்தி வெறியர்களின் கொட்டத்துக்கு ஒரு பலமான அடி கிடைத்தது போன்ற நிலைமையையும் ஏற்படச் செய்ய வீரமும் தியாகமும் நிறைந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடப் பெருங்குடி மக்களுக்கு இம்மாநாடு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது”. நமக்கு மட்டுமல்ல, இந்தி ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் பலருக்கும் பண்டிதரின் பேச்சு, பாகாக இருந்தது. இனி இந்தித் திணிப்புப் பற்றிய பயம் இல்லை என்று பலரும் கூறினர் - களித்தனர். வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூடத் தம்பி! நமக்கு ஐயப்பாடு அறவே நீங்கிவிடவில்லை. பண்டிதரின் போக்கு மாறிவிடுமோ? பேச்சை ஒருநாள் மறுத்து விடுவாரோ? பேசிமட்டும் என்ன பலன்? சட்டம் மிரட்டியபடி இருக்கிறது! எந்த நேரத்தில் இந்தி வந்திடுமோ, கொட்டிட!- என்ற அச்சம் கலந்த ஐயப்பாடு எழுந்தது. எனவேதான், வாழ்த்துரைத்ததுடன், வேறொன்றினையும் தீர்மானம் அளித்தது. “1965-க்குப் பிறகு, இந்தி மொழியே அகில இந்திய ஆட்சி மொழியாகி, ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நெருக்கடியைப் பண்டித நேருவின் வாக்குறுதி தளர்த்தியிருப்பது கண்டு இம்மாநாடு மகிழ்கின்றது. என்றாலும். பேச்சளவோடு நின்று விடாமல், பண்டித நேரு தமது வாக்குறுதியைச் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது”.<noinclude></noinclude> dbofqsqtfbexnx7mmx2ilnxc2i9gvrh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/138 250 641766 1930288 1929765 2026-05-05T03:29:58Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|114||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எந்த இந்திப் பிரச்சினை எரிச்சலையும் அருவருப்பையும் மூட்டி வந்ததோ. எந்தப் பிரச்சினை ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலுவதாகும் என்ற நியாயமான அச்சம், திராவிடப் பெருங்குடி மக்களின் உள்ளத்தைக் குடைந்து வந்ததோ, அந்தப் பிரச்சினைக்கு மிகச் சாதாரண அரசியல்வாதி போல அல்ல, மக்களின் மனதினை அறிந்தும் மதித்தும் நடந்திடும் மாபெருந் தலைவர் என்ற முறையிலே, தக்கதோர் தீர்வுகாண முன்வந்த, பண்டித நேரு. தமது வாக்குறுதிக்குச் சுவையும் பயனும் ஏற்படத்தக்க செயலை மேற்கொண்டாரா? இல்லை! இந்தி பேசாத மக்களின் கருத்தறிய, ஏதேனும் முயற்சி எடுத்துக் கொண்டாரா? இல்லை. இந்தி பேசாத மக்களின் கருத்தறிய என்ன வழி, என்றாவது கலந்துபேசினாரா? இல்லை. இந்தி பேசாத மக்கள், இப்போது இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டனரா? இல்லை. இந்தி குறித்து முடிவுகட்டாமல், சும்மாவிடப்பட்டதா? இல்லை. நேரு பேசினார், நேசம் சொட்டச் சொட்ட; குடிஅரசுத் தலைவர், தமது ஆணையின் மூலம் தமிழரின் வாழ்வை, பதைக்கப் பதைக்க வெட்டுகிறார். 1965-க்குப் பிறகு, இந்திதான் ஆட்சிமொழி, அறிவீர், என்று அறைகிறார். இந்தி பேசாத மக்களைக் கேட்பேன்- இந்தி பேசாத மக்களைத் தான் கேட்பேன்; இந்தி பேசும் மக்களைக் கேட்கத் தேவையில்லை- கேட்கப் போவதில்லை-என்று பண்டிதர் கூறினார்-அவருடைய சொல்லுக்குக் கிடைத்த மதிப்பு, வாக்குறுதிக்குக் கிடைத்த மரியாதை என்ன? பாபு இராஜேந்திரபிரசாத், பிடி சாபம்! என்று கூறிவிட்டார்! நேருவின் முகத்தில் கரி பூசிவிட்டார்! துடைத்துக் கொண்டு விடுவோம் என்று, பண்டிதர் எண்ணிக்கொள்ளக் கூடும். ஏனெனில், அது அவருக்கு மிகச் சாதாரணமான, ‘அதிகார வரம்பு’ பற்றிய பிரச்சினையாக இருக்கலாம். நமக்கோ? உயிர்ப் பிரச்சினை யாயிற்றே! அவ்வப்பொழுது இருக்கும் ஆற்றலை மட்டுமல்ல, அவனியிலுள்ள அறவோர் இன்று மட்டுமல்ல, பிறகோர் நாளும், என்ன கூறுவர் என்பதற்கு அஞ்சி, ஆட்சி நடத்துவதே அறவழி. வலிவு கரத்திலே சிக்கிவிட்டதாலேயே, வழிப்பறி நடத்தி விடலாம் சிலகாலம், சிலரிடம், ஆனால், அவனை வீரனென்று, எவரும் கூறார். வெற்றியும், இறுதிவரை இருந்துவிடாது.<noinclude></noinclude> 5lcg8hno2h9kf8vzd8kmn74kiux0wbn 1930450 1930288 2026-05-05T10:32:20Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|114||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எந்த இந்திப் பிரச்சினை எரிச்சலையும் அருவருப்பையும் மூட்டி வந்ததோ. எந்தப் பிரச்சினை ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலுவதாகும் என்ற நியாயமான அச்சம், திராவிடப் பெருங்குடி மக்களின் உள்ளத்தைக் குடைந்து வந்ததோ, அந்தப் பிரச்சினைக்கு மிகச் சாதாரண அரசியல்வாதி போல அல்ல, மக்களின் மனதினை அறிந்தும் மதித்தும் நடந்திடும் மாபெருந் தலைவர் என்ற முறையிலே, தக்கதோர் தீர்வுகாண முன்வந்த, பண்டித நேரு. தமது வாக்குறுதிக்குச் சுவையும் பயனும் ஏற்படத்தக்க செயலை மேற்கொண்டாரா? இல்லை! இந்தி பேசாத மக்களின் கருத்தறிய, ஏதேனும் முயற்சி எடுத்துக் கொண்டாரா? இல்லை. இந்தி பேசாத மக்களின் கருத்தறிய என்ன வழி, என்றாவது கலந்துபேசினாரா? இல்லை. இந்தி பேசாத மக்கள், இப்போது இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டனரா? இல்லை. இந்தி குறித்து முடிவுகட்டாமல், சும்மாவிடப்பட்டதா? இல்லை. நேரு பேசினார், நேசம் சொட்டச் சொட்ட; குடிஅரசுத் தலைவர், தமது ஆணையின் மூலம் தமிழரின் வாழ்வை, பதைக்கப் பதைக்க வெட்டுகிறார். 1965-க்குப் பிறகு, இந்திதான் ஆட்சிமொழி, அறிவீர், என்று அறைகிறார். இந்தி பேசாத மக்களைக் கேட்பேன்- இந்தி பேசாத மக்களைத் தான் கேட்பேன்; இந்தி பேசும் மக்களைக் கேட்கத் தேவையில்லை- கேட்கப் போவதில்லை-என்று பண்டிதர் கூறினார்-அவருடைய சொல்லுக்குக் கிடைத்த மதிப்பு, வாக்குறுதிக்குக் கிடைத்த மரியாதை என்ன? பாபு இராஜேந்திரபிரசாத், பிடி சாபம்! என்று கூறிவிட்டார்! நேருவின் முகத்தில் கரி பூசிவிட்டார்! துடைத்துக் கொண்டு விடுவோம் என்று, பண்டிதர் எண்ணிக்கொள்ளக் கூடும். ஏனெனில், அது அவருக்கு மிகச் சாதாரணமான, ‘அதிகார வரம்பு’ பற்றிய பிரச்சினையாக இருக்கலாம். நமக்கோ? உயிர்ப் பிரச்சினை யாயிற்றே! அவ்வப்பொழுது இருக்கும் ஆற்றலை மட்டுமல்ல, அவனியிலுள்ள அறவோர் இன்று மட்டுமல்ல, பிறகோர் நாளும், என்ன கூறுவர் என்பதற்கு அஞ்சி, ஆட்சி நடத்துவதே அறவழி. வலிவு கரத்திலே சிக்கிவிட்டதாலேயே, வழிப்பறி நடத்தி விடலாம் சிலகாலம், சிலரிடம், ஆனால், அவனை வீரனென்று, எவரும் கூறார். வெற்றியும், இறுதிவரை இருந்துவிடாது.<noinclude></noinclude> sww0x96ez1iouw98hutn46v7w0cdnp6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/139 250 641767 1930291 1929766 2026-05-05T03:34:04Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||115}}{{rule}}</noinclude> பண்டித நேரு இந்த அறிவினைப் பெற்றவர். எனவேதான், பண்புடன் பேசுகிறார்; அறநெறி நிற்கிறார், என்றெண்ணி அகமிக மகிழ்ந்தோம். ஆனால், பாராளுமன்றத்தில், பலருடைய கைதட்டுதலைப் பெற்ற நிலையில், தாம் பேசிய பேச்சினைத் துச்சமென்று கருதும் தன்மையில், கொடுத்த வாக்குறுதியைக் குப்பைக் கூடைக்குத் தூக்கி எறியும் விதத்தில், குடிஅரசுத் தலைவர், இந்தி பேசாத மக்களின் கருத்துப்பற்றி ஏதும் கூறாமல், ஆணை பிறப்பிக்கிறார். இந்திதான் ஆட்சிமொழி 1965-ல் என்று நேரு பண்டிதர், வாயடைத்துக் கிடக்கிறார். வேதனையும் வெட்கமும் விலாவைக் குத்தவில்லையா? பூ! இது என்ன பிரமாதம்! பாண்டுங் மாநாட்டில் ‘பாய்-பாய்’! என்று இருந்தார் சூ-இன்-லாய்; இப்போது பற்களை நறநறவென்று கடித்துக் காட்டுகிறார்-மாலை மாலையாகப் போட்டார் என் கழுத்தில்; இப்போது பல ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றிக் கொண்டார்! வெட்கம்தான்! வேதனைதான்! ஏதோ டில்லிவரை வராமலிருக்கிறாரே, என்று எண்ணிக் கொள்ளவில்லையா! அதுபோல், குடிஅரசுத் தலைவர் என் தலையில் குட்டுவது போலத்தான் காரியம் செய்துவிட்டார்- என்ன செய்யலாம்! இத்துடன் விட்டால் போதும்! இறங்கு கீழே!! என்று கூறினால் என்ன செய்வது!!- என்ற முறையிலே எண்ணிக்கூட, நேரு, சமாதானம் தேடிக் கொள்ளலாம், சாந்தி பெறலாம். ஆனால் நாம்? நமது கதி என்ன ஆவது? பண்டித நேரு, கொதிக்கும் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி தேடித் தருகிற முறையில், தேன்மொழி பேசிவிட்டு, இந்தித் திணிப்பு நடைபெறும் போது, நம்மை மயக்கத்திலிருந்திடச் செய்து விட்டால், நிலைமை மோசமாகிவிடுமே என்ற கவலை, நமக்கு, அந்த நேரத்திலும் இருந்தது. வாழ்த்தினோம்! வலியுறுத்தினோம்! என்ற அளவோடு நின்றோமில்லை. {{left_margin|3em|<b>“எந்த நேரத்திலும் தீவிரமான அறப்போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று இம்மாநாடு கருதுவதால், ஒவ்வொரு கிளைக் கழகமும், ஒவ்வொரு சிற்றூரிலும் இந்தி ஆதிக்க ஒழிப்பு அறப்போரில் ஈடுபட உறுதிக் கொண்டவர்களின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பித் தரவேண்டும்”.</b>}} என்ற தீர்மானத்தையும், பூவிருந்தவல்லி மாநாட்டிலே நிறைவேற்றியிருக்கிறோம். 1957-ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே. அறப்போர் வீரர்களின் பட்டியல் தயாராக வேண்டும் என்று, கழகம் கட்டளையிட்டது.<noinclude></noinclude> rlw4e34getwvp8imb4d8rr4dh6go0b4 1930452 1930291 2026-05-05T10:36:06Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||115}}{{rule}}</noinclude> பண்டித நேரு இந்த அறிவினைப் பெற்றவர். எனவேதான், பண்புடன் பேசுகிறார்; அறநெறி நிற்கிறார், என்றெண்ணி அகமிக மகிழ்ந்தோம். ஆனால், பாராளுமன்றத்தில், பலருடைய கைதட்டுதலைப் பெற்ற நிலையில், தாம் பேசிய பேச்சினைத் துச்சமென்று கருதும் தன்மையில், கொடுத்த வாக்குறுதியைக் குப்பைக் கூடைக்குத் தூக்கி எறியும் விதத்தில், குடிஅரசுத் தலைவர், இந்தி பேசாத மக்களின் கருத்துப்பற்றி ஏதும் கூறாமல், ஆணை பிறப்பிக்கிறார். இந்திதான் ஆட்சிமொழி 1965-ல் என்று நேரு பண்டிதர், வாயடைத்துக் கிடக்கிறார். வேதனையும் வெட்கமும் விலாவைக் குத்தவில்லையா? பூ! இது என்ன பிரமாதம்! பாண்டுங் மாநாட்டில் ‘பாய்-பாய்’! என்று இருந்தார் சூ-இன்-லாய்; இப்போது பற்களை நறநறவென்று கடித்துக் காட்டுகிறார்-மாலை மாலையாகப் போட்டார் என் கழுத்தில்; இப்போது பல ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றிக் கொண்டார்! வெட்கம்தான்! வேதனைதான்! ஏதோ டில்லிவரை வராமலிருக்கிறாரே, என்று எண்ணிக் கொள்ளவில்லையா! அதுபோல், குடிஅரசுத் தலைவர் என் தலையில் குட்டுவது போலத்தான் காரியம் செய்துவிட்டார்- என்ன செய்யலாம்! இத்துடன் விட்டால் போதும்! இறங்கு கீழே!! என்று கூறினால் என்ன செய்வது!!- என்ற முறையிலே எண்ணிக்கூட, நேரு, சமாதானம் தேடிக் கொள்ளலாம், சாந்தி பெறலாம். ஆனால் நாம்? நமது கதி என்ன ஆவது? பண்டித நேரு, கொதிக்கும் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி தேடித் தருகிற முறையில், தேன்மொழி பேசிவிட்டு, இந்தித் திணிப்பு நடைபெறும் போது, நம்மை மயக்கத்திலிருந்திடச் செய்து விட்டால், நிலைமை மோசமாகிவிடுமே என்ற கவலை, நமக்கு, அந்த நேரத்திலும் இருந்தது. வாழ்த்தினோம்! வலியுறுத்தினோம்! என்ற அளவோடு நின்றோமில்லை. {{left_margin|3em|<b>“எந்த நேரத்திலும் தீவிரமான அறப்போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று இம்மாநாடு கருதுவதால், ஒவ்வொரு கிளைக் கழகமும், ஒவ்வொரு சிற்றூரிலும் இந்தி ஆதிக்க ஒழிப்பு அறப்போரில் ஈடுபட உறுதிக் கொண்டவர்களின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பித் தரவேண்டும்”.</b>}} என்ற தீர்மானத்தையும், பூவிருந்தவல்லி மாநாட்டிலே நிறைவேற்றியிருக்கிறோம். 1957-ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே. அறப்போர் வீரர்களின் பட்டியல் தயாராக வேண்டும் என்று, கழகம் கட்டளையிட்டது.<noinclude></noinclude> t6f95n4us5t4uqu6osywbe3po28m4xv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/140 250 641768 1930292 1929767 2026-05-05T03:36:19Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|116||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 1959 செப்டம்பரில், பூவிருந்தவல்லி மாநாட்டிலேயும் ‘பட்டியல்’ தயாராகட்டும் என்று, கழகம் நினைவுபடுத்திற்று இரண்டு மாநாடுகளுக்கும் இடையே இருந்த ஆண்டுகளிலே. எத்தனை எத்தனையோ மாற்றங்கள்-எனினும், நமது கழகம், மயங்கி விடவில்லை, மருண்டுவிடவில்லை, அயர்ந்து போய்விடவில்லை. எந்தச் சமயத்திலும், அறப்போர் அணிவகுப்புகளுக்கான அழைப்பு அனுப்பவேண்டிய நிலைபிறக்கும் என்று, விழிப்புடனேயே, கழகம் இருந்து வந்திருக்கிறது. இப்போது நேரு, தன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது. தமது கடமை என்பதை மறந்துவிட்டார். நேருவின் பேச்சுக்கு உரிய மதிப்பளிப்பதுதான் முறை என்பதைக் குடிஅரசுத் தலைவர் மறந்து விட்டார்; இந்தி அரசோச்சும் என்று அறிவிக்கும் ஆணை பிறப்பித்து விட்டார்; இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்திடத் துளியும் முயற்சி எடுக்கப்படவில்லை; சட்டம் திருத்தப்படவில்லை; என்ன செய்வது? ஏக்கம், பலன் அளிக்காது! துக்கம் துளைத்திட இடமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. துணிவுடன், மனத்தூய்மையுடன், கடமை உணர்ச்சியுடன், இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தொழிப்பதன்றி வேறு வேலை தேவை இல்லை என்று கூறும் கட்டம் காண்கிறோம்! அதென்ன அண்ணா! கட்டம் காண்கிறோம் என்று கூறுகிறாய்! கட்டம் வந்து சேர்ந்துள்ளோம், என்று கூறு, மேலால் என்ன செய்வது என்பதையும் சொல்லு; என்ன வகையான தியாகமும் செய்யத் தயாராக உள்ள இலட்சக்கணக்கான தம்பிமார்கள் உள்ளனர் என்பதை மறவாதே!- என்று, உன் விழி பேசும் வீரத்தை நான் மறந்தேனில்லை! மகிழ்கிறேன்! பெருமை கொள்கிறேன்! இந்தி பேசாத மக்களுடைய கருத்தை அறிந்துகொள்ளாமல். இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது அடாத செயல், அதைத் தடுக்கத்தான், நமக்கு ஆவி; தாசராகித் தவித்திட அல்ல!! திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால், திரௌபதைக்கு என்றையத் தினம் துணி கிடைக்கும்? திரௌபதைக்கு எந்தத் துணி தேவை என்பதைத் தருமன் கூற உரிமைபெற்றால், ஏதோ ஒரு நாட்டுச் சேலையாவது கிடைக்கக் கூடும் அருச்சுனனுக்கு அந்த உரிமை இருப்பின் ஒரு அலங்காரச் சேலை வாங்கித் தருவான். துரியோதனனுக்கோ துச்சாதனனுக்கோ அந்த<noinclude></noinclude> kf72fn97uf0e965fnycei4zljjfz06h 1930454 1930292 2026-05-05T10:39:05Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|116||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 1959 செப்டம்பரில், பூவிருந்தவல்லி மாநாட்டிலேயும் ‘பட்டியல்’ தயாராகட்டும் என்று, கழகம் நினைவுபடுத்திற்று இரண்டு மாநாடுகளுக்கும் இடையே இருந்த ஆண்டுகளிலே. எத்தனை எத்தனையோ மாற்றங்கள்-எனினும், நமது கழகம், மயங்கி விடவில்லை, மருண்டுவிடவில்லை, அயர்ந்து போய்விடவில்லை. எந்தச் சமயத்திலும், அறப்போர் அணிவகுப்புகளுக்கான அழைப்பு அனுப்பவேண்டிய நிலைபிறக்கும் என்று, விழிப்புடனேயே, கழகம் இருந்து வந்திருக்கிறது. இப்போது நேரு, தன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது. தமது கடமை என்பதை மறந்துவிட்டார். நேருவின் பேச்சுக்கு உரிய மதிப்பளிப்பதுதான் முறை என்பதைக் குடிஅரசுத் தலைவர் மறந்து விட்டார்; இந்தி அரசோச்சும் என்று அறிவிக்கும் ஆணை பிறப்பித்து விட்டார்; இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்திடத் துளியும் முயற்சி எடுக்கப்படவில்லை; சட்டம் திருத்தப்படவில்லை; என்ன செய்வது? ஏக்கம், பலன் அளிக்காது! துக்கம் துளைத்திட இடமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. துணிவுடன், மனத்தூய்மையுடன், கடமை உணர்ச்சியுடன், இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தொழிப்பதன்றி வேறு வேலை தேவை இல்லை என்று கூறும் கட்டம் காண்கிறோம்! அதென்ன அண்ணா! கட்டம் காண்கிறோம் என்று கூறுகிறாய்! கட்டம் வந்து சேர்ந்துள்ளோம், என்று கூறு, மேலால் என்ன செய்வது என்பதையும் சொல்லு; என்ன வகையான தியாகமும் செய்யத் தயாராக உள்ள இலட்சக்கணக்கான தம்பிமார்கள் உள்ளனர் என்பதை மறவாதே!- என்று, உன் விழி பேசும் வீரத்தை நான் மறந்தேனில்லை! மகிழ்கிறேன்! பெருமை கொள்கிறேன்! இந்தி பேசாத மக்களுடைய கருத்தை அறிந்துகொள்ளாமல். இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது அடாத செயல், அதைத் தடுக்கத்தான், நமக்கு ஆவி; தாசராகித் தவித்திட அல்ல!! திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால், திரௌபதைக்கு என்றையத் தினம் துணி கிடைக்கும்? திரௌபதைக்கு எந்தத் துணி தேவை என்பதைத் தருமன் கூற உரிமைபெற்றால், ஏதோ ஒரு நாட்டுச் சேலையாவது கிடைக்கக் கூடும் அருச்சுனனுக்கு அந்த உரிமை இருப்பின் ஒரு அலங்காரச் சேலை வாங்கித் தருவான். துரியோதனனுக்கோ துச்சாதனனுக்கோ அந்த<noinclude></noinclude> kbozsdqhhw9ua650wrwtmepqea6fox8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/141 250 641769 1930293 1929768 2026-05-05T03:40:01Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||117}}{{rule}}</noinclude> உரிமை அளிக்கப்பட்டால், எந்தச் சேலை கிடைக்கும்? இருக்கிற சேலையையே உருவியவர்கள் அல்லவா, அவர்கள்! அதுபோன்று இருக்கிறது. அரசியல் ஆதிக்கத்தைப் பறித்துக் கொண்டுள்ள வடவர், இந்தி பேசும் மக்கள், பார்த்து. நமக்கு எந்த மொழி ஆட்சிமொழி என்று முடிவுகட்டுவது. வைதிகக் கலியாணம் போலல்லவா, அவர்களின் நடவடிக்கை இருக்கிறது. பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல். விடியற்காலை கணவனைக் கொண்டுவந்து உட்காரவைக்கும் நேரத்தில், அவனுக்கு ஒரு கால் நொண்டியாக இருந்து. சாய்த்தபடி வந்தால், பார்த்து, மணப்பெண் கண் கலங்கி, “என்ன? ஒரு கால் நொண்டிபோல் இருக்கிறதே?” என்று தோழியிடம் கேட்டால், “இல்லை; வாழைப்பழத் தோலை மிதித்தார்-வழுக்கிக் கீழே விழுந்தார்-வேறொன்றுமில்லை” என்று பொய்பேசி, கழுத்திலே தாலி கட்டிய கதை போலல்லவா இருக்கிறது. வடநாட்டு இந்தி வெறியர்கள், எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதை விளக்கிட, இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகளைக் காட்டலாம்; காட்டிக் கொண்டு தானே வருகிறோம்; கட்டுண்டு கிடக்காதவர்கள், கண்ணியத்தை இழந்திடாதிருப்பவர்கள், உணருகிறார்கள், உள்ளம் வெதும்பிக் கிடக்கிறார்கள். சென்ற கிழமை வடவர், காங்கிரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரிடமே இந்த வெறியைக் காட்டினரே!! பண்டித நேரு, பாரதத் தலைவரானார்-எதற்கு? நமது இந்தி ஆதிபத்தியத்தை நிலைநாட்ட! அதற்கு அவர் கருவியாக இருக்க வேண்டுமேயன்றி, மற்றவரின் உரிமை-மற்றவர் கருத்தறிதல்-போன்றவைகளிலே ஈடுபட அல்ல!!-என்று, இந்தி வெறியர்கள் கருதுகிறார்கள். பண்டித நேருவுக்குப் பலமளித்திருப்பதே, இதற்காகத்தான்!-என்று எண்ணுகிறார்கள். இந்தக் காரியத்தை நிறைவேற்ற, நேரு தனக்கு அளிக்கப் பட்டுள்ள இடம், வலிவு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தவறினால், அவரை வீழ்த்தவும், அவர்கள் தயங்கமாட்டார்கள். இந்துமத ஆதிக்கத்துக்கு முழுக்க முழுக்கப் பயன்படுவார் மகாத்மா என்று நம்பி, அவரிடம் ‘பயபக்தி விசுவாசம்’ காட்டி வந்த இந்துமத வெறியர்கள், காந்தியார் ‘ராமும்-ரஹீமும்’ ஒன்றேதான் என்று கூறுமளவு பெருங்குணம் காட்டியதும், இனி இவர் நமக்காக இருக்கமாட்டார்!<noinclude></noinclude> b7mfnd2lruwuian9ns28gr6vt9k3rrh 1930455 1930293 2026-05-05T10:42:08Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||117}}{{rule}}</noinclude>உரிமை அளிக்கப்பட்டால், எந்தச் சேலை கிடைக்கும்? இருக்கிற சேலையையே உருவியவர்கள் அல்லவா, அவர்கள்! அதுபோன்று இருக்கிறது. அரசியல் ஆதிக்கத்தைப் பறித்துக் கொண்டுள்ள வடவர், இந்தி பேசும் மக்கள், பார்த்து. நமக்கு எந்த மொழி ஆட்சிமொழி என்று முடிவுகட்டுவது. வைதிகக் கலியாணம் போலல்லவா, அவர்களின் நடவடிக்கை இருக்கிறது. பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல். விடியற்காலை கணவனைக் கொண்டுவந்து உட்காரவைக்கும் நேரத்தில், அவனுக்கு ஒரு கால் நொண்டியாக இருந்து. சாய்த்தபடி வந்தால், பார்த்து, மணப்பெண் கண் கலங்கி, “என்ன? ஒரு கால் நொண்டிபோல் இருக்கிறதே?” என்று தோழியிடம் கேட்டால், “இல்லை; வாழைப்பழத் தோலை மிதித்தார்-வழுக்கிக் கீழே விழுந்தார்-வேறொன்றுமில்லை” என்று பொய்பேசி, கழுத்திலே தாலி கட்டிய கதை போலல்லவா இருக்கிறது. வடநாட்டு இந்தி வெறியர்கள், எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதை விளக்கிட, இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகளைக் காட்டலாம்; காட்டிக் கொண்டு தானே வருகிறோம்; கட்டுண்டு கிடக்காதவர்கள், கண்ணியத்தை இழந்திடாதிருப்பவர்கள், உணருகிறார்கள், உள்ளம் வெதும்பிக் கிடக்கிறார்கள். சென்ற கிழமை வடவர், காங்கிரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரிடமே இந்த வெறியைக் காட்டினரே!! பண்டித நேரு, பாரதத் தலைவரானார்-எதற்கு? நமது இந்தி ஆதிபத்தியத்தை நிலைநாட்ட! அதற்கு அவர் கருவியாக இருக்க வேண்டுமேயன்றி, மற்றவரின் உரிமை-மற்றவர் கருத்தறிதல்-போன்றவைகளிலே ஈடுபட அல்ல!!-என்று, இந்தி வெறியர்கள் கருதுகிறார்கள். பண்டித நேருவுக்குப் பலமளித்திருப்பதே, இதற்காகத்தான்!-என்று எண்ணுகிறார்கள். இந்தக் காரியத்தை நிறைவேற்ற, நேரு தனக்கு அளிக்கப் பட்டுள்ள இடம், வலிவு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தவறினால், அவரை வீழ்த்தவும், அவர்கள் தயங்கமாட்டார்கள். இந்துமத ஆதிக்கத்துக்கு முழுக்க முழுக்கப் பயன்படுவார் மகாத்மா என்று நம்பி, அவரிடம் ‘பயபக்தி விசுவாசம்’ காட்டி வந்த இந்துமத வெறியர்கள், காந்தியார் ‘ராமும்-ரஹீமும்’ ஒன்றேதான் என்று கூறுமளவு பெருங்குணம் காட்டியதும், இனி இவர் நமக்காக இருக்கமாட்டார்!<noinclude></noinclude> 84xbo15z9la0adldmkbveo37n98qw2f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/142 250 641770 1930295 1929769 2026-05-05T03:43:37Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|118||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இவரால் நமது ஆதிக்கத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்!- என்று கூறி, வெறிகொண்டு, அவரை இழித்தும் பழித்தும், பேசினார்களே! தம்பி! அப்படிப்பட்ட வெறி பிடித்தலைந்த கோட்சே எனும் பார்ப்பனன், உலக உத்தமர் காந்தியாரைச் சுட்டே கொன்று விட்டானே! அதைவிட இழிதன்மைக்கும் கொடுமைக்கும் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும். சோவியத் தலைவரும், அமெரிக்க அதிபரும், எகிப்துத் தலைவரும், இன்னபிறரும், காந்தியாரின் ‘சமாதி’யில் மலர்தூவி, அஞ்சலி செய்கிறார்களே, தம்பி, அப்போது, அவர்கள், பாரதத்தின் விடுதலைக்காகக் காந்தியார் நடத்திய ஒத்துழையாமை, உப்புச் சத்தியாக்கிரகம், தண்டி யாத்திரை, போன்றவைகள் பற்றியா, எண்ணிக்கொண்டு நிற்கிறார்கள்! நிச்சயமாக, அந்த எண்ணம் எழாது!! எவ்வளவு இழிதன்மை நிறைந்த கொடியவர்கள் இந்த நாட்டிலே! நாடு மீள வழி காட்டினார்- அவரை அல்லவா. மதவெறி காரணமாகச் சுட்டுக்கொன்றனர்! மதம், வெறி அளவாகி, யாரைக் கண்கண்ட தெய்வம் என்று கோடிக்கணக்கானவர்கள் கொண்டாடினரோ, அவரையே அல்லவா, மத ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் என்பதறக்காக, கொலை செய்தனர்; என்று எண்ணுகிறார்கள், தம்பி! எண்ணியதும், ஆயிரத்தெட்டு அணைக்கட்டுகளைக் காட்டினாலும் நூற்றுக்கணக்கான புத்தம்புதுத் தொழிலிடங்களைக் காட்டினாலும், இவைகள் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள், உண்மை; நல்ல நாடு என்பதைக் காட்டும் சான்றுகள்; ஆனால்...!!-என்று எண்ணிப் பெருமூச்செறிகிறார்கள்-கண் கசிகிறது-ராஜ கட்டத்தை நினைக்கிறார்கள்- காடு அல்லவோ இது என்று எண்ணிக் கடுங்கோபம் கொள்கிறார்கள். காந்தியாருக்குக் கிடைத்து, மூன்று குண்டுகள்-மார்பில்! ஆதிக்கம்பெற அலைவோர், அபலை எனினும், அருளாளன் எனினும், வழிகாட்டி எனினும், வாழ்வளித்தவன் எனினும், யாராக இருப்பினும், தமது ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பான் என்று, துளி சந்தேகம் தோன்றினாலும், ஈவு இரக்கம் காட்டாமல் தொலைத்து விடுவார்கள். நேரு பண்டிதர், இந்த உண்மையை உணராமலிருக்க முடியாது! இந்தி ஆதிக்கக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்து நின்றிட, அறம் அவரை அழைக்கிறது; எனினும், அச்சம் அவரைத் தடுத்திடவும் செய்கிறது. எனவே தான், வீரதீரமாக இந்தித் திணிப்பு அறவே கூடாது என்று பேசிய, ஆற்றல் நிறைதலைவன். பேச்சைத் தொடர்ந்து செயலாற்ற முன்வரவில்லை. எந்தச் சமயம் பாய்வார்களோ, பழிக்கஞ்சாப் பாதகர்கள். என்று பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது.<noinclude></noinclude> 205plgdnrgf1ziaw1nlgqk9iwi09i1j 1930457 1930295 2026-05-05T10:45:06Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|118||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இவரால் நமது ஆதிக்கத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்!- என்று கூறி, வெறிகொண்டு, அவரை இழித்தும் பழித்தும், பேசினார்களே! தம்பி! அப்படிப்பட்ட வெறி பிடித்தலைந்த கோட்சே எனும் பார்ப்பனன், உலக உத்தமர் காந்தியாரைச் சுட்டே கொன்று விட்டானே! அதைவிட இழிதன்மைக்கும் கொடுமைக்கும் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும். சோவியத் தலைவரும், அமெரிக்க அதிபரும், எகிப்துத் தலைவரும், இன்னபிறரும், காந்தியாரின் ‘சமாதி’யில் மலர்தூவி, அஞ்சலி செய்கிறார்களே, தம்பி, அப்போது, அவர்கள், பாரதத்தின் விடுதலைக்காகக் காந்தியார் நடத்திய ஒத்துழையாமை, உப்புச் சத்தியாக்கிரகம், தண்டி யாத்திரை, போன்றவைகள் பற்றியா, எண்ணிக்கொண்டு நிற்கிறார்கள்! நிச்சயமாக, அந்த எண்ணம் எழாது!! எவ்வளவு இழிதன்மை நிறைந்த கொடியவர்கள் இந்த நாட்டிலே! நாடு மீள வழி காட்டினார்- அவரை அல்லவா. மதவெறி காரணமாகச் சுட்டுக்கொன்றனர்! மதம், வெறி அளவாகி, யாரைக் கண்கண்ட தெய்வம் என்று கோடிக்கணக்கானவர்கள் கொண்டாடினரோ, அவரையே அல்லவா, மத ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் என்பதறக்காக, கொலை செய்தனர்; என்று எண்ணுகிறார்கள், தம்பி! எண்ணியதும், ஆயிரத்தெட்டு அணைக்கட்டுகளைக் காட்டினாலும் நூற்றுக்கணக்கான புத்தம்புதுத் தொழிலிடங்களைக் காட்டினாலும், இவைகள் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள், உண்மை; நல்ல நாடு என்பதைக் காட்டும் சான்றுகள்; ஆனால்...!!-என்று எண்ணிப் பெருமூச்செறிகிறார்கள்-கண் கசிகிறது-ராஜ கட்டத்தை நினைக்கிறார்கள்- காடு அல்லவோ இது என்று எண்ணிக் கடுங்கோபம் கொள்கிறார்கள். காந்தியாருக்குக் கிடைத்து, மூன்று குண்டுகள்-மார்பில்! ஆதிக்கம்பெற அலைவோர், அபலை எனினும், அருளாளன் எனினும், வழிகாட்டி எனினும், வாழ்வளித்தவன் எனினும், யாராக இருப்பினும், தமது ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பான் என்று, துளி சந்தேகம் தோன்றினாலும், ஈவு இரக்கம் காட்டாமல் தொலைத்து விடுவார்கள். நேரு பண்டிதர், இந்த உண்மையை உணராமலிருக்க முடியாது! இந்தி ஆதிக்கக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்து நின்றிட, அறம் அவரை அழைக்கிறது; எனினும், அச்சம் அவரைத் தடுத்திடவும் செய்கிறது. எனவே தான், வீரதீரமாக இந்தித் திணிப்பு அறவே கூடாது என்று பேசிய, ஆற்றல் நிறைதலைவன். பேச்சைத் தொடர்ந்து செயலாற்ற முன்வரவில்லை. எந்தச் சமயம் பாய்வார்களோ, பழிக்கஞ்சாப் பாதகர்கள். என்று பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது.<noinclude></noinclude> 7esubcjis3tl75y0yjmjnceiepxm9xy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/143 250 641771 1930297 1929770 2026-05-05T03:49:07Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||119}}{{rule}}</noinclude> சம்பத்தைக் கேட்டேன், “ஆமாம்! பண்டித நேரு இவ்வளவு வெளிப்படையாக. இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினாரே. இந்தி ஆதிக்கக்காரர்கள், என்ன கூறினார்கள், அதுபற்றி?” என்று “அதை ஏனண்ணா! கேட்கிறீர்கள்! பாராளுமன்ற ஓய்விடத்தில் அமர்ந்து, அவர்கள், நேருவை, நாக்கில் நரம்பின்றி ஏசிக்கொண்டி ருந்ததையே கேட்டேன்” என்று கூறினான். “வீராவேசப் பேச்சு” “பேச்சுத்தானே! பேசட்டும்!” “வீராவேசப் பேச்சுக்கூடப் பேசாமல், வேறு என்ன செய்வார். வீரர்!” “யாரிட்ட போதனையோ, இப்படிப் பேசினார்” “எதிலாவது அவருக்கு விருப்பம் ஏற்பட்டால். அது போதை அளவுக்குப் போவதுதானே, வாடிக்கை”. “பேசட்டும்-ஆனால் சட்டத்தைத் தெரிந்தல்லவா பேச வேண்டும்” “சட்டம்தானே! நான் இட்டது சட்டம், என்கிறார்”. “சொல்வார்! சொல்வார்! நாம் சொரணையற்றுக் கிடந்தால்”. தம்பி! இப்படியும். இதனைவிடக் கடுமையாகவும், அன்றே இந்தி வெறியர்கள். நேருவின் பேச்சைக் கேட்டு, குமுறிக் குளறிக் கொட்டினார்களாம்!! இந்த விதமாக ஆய்ந்தறிய நமது மாநில அமைச்சர்களுக்கு நேரமும் இல்லை-பழக்கமும் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், ஒன்றே ஒன்று-நாங்கள் 150! நீங்கள் 15!! எங்கள் பக்கம் பஸ் முதலாளிகள்; உங்கள் கட்சியில், டிரைவர் கண்ட்ரக்டர்! எங்கள் பக்கம் மிட்டா மிராசு! உங்கள் பக்கம் ஏர் கலப்பை! இதுதான்!! இந்தியா? - படியேன்! என்ன கஷ்டம்? - என்று ஒவ்வொரு அமைச்சரும், ஒன்பது மொழி படித்துத் தேறிய வித்தகர் போலப், பேசிவிட்டு வருகிறார்கள். இப்படி இப்படி நேரு பேசினார்- குடிஅரசுத் தலைவரின் ஆணை இதற்கு மாறாக, முரணாக இருக்கிறது- அதனை எதிர்த்துத்தான், தி.மு.கழகம் அறப்போர் நடாத்தப்போகிறது என்று எவரேனும் கூறினால், எல்லாமறிந்தவர் இருக்கிறாரே. இந்த நாட்டு முதலமைச்சர், அவர் இளிக்கிறாராம். செய்யட்டுமே! - என்று கூறி என்ன துணிவினால்?<noinclude></noinclude> hodmgjq4575ncqonl15rimky3nnmx6z 1930458 1930297 2026-05-05T10:49:02Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||119}}{{rule}}</noinclude> சம்பத்தைக் கேட்டேன், “ஆமாம்! பண்டித நேரு இவ்வளவு வெளிப்படையாக. இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினாரே. இந்தி ஆதிக்கக்காரர்கள், என்ன கூறினார்கள், அதுபற்றி?” என்று “அதை ஏனண்ணா! கேட்கிறீர்கள்! பாராளுமன்ற ஓய்விடத்தில் அமர்ந்து, அவர்கள், நேருவை, நாக்கில் நரம்பின்றி ஏசிக்கொண்டி ருந்ததையே கேட்டேன்” என்று கூறினான். “வீராவேசப் பேச்சு” “பேச்சுத்தானே! பேசட்டும்!” “வீராவேசப் பேச்சுக்கூடப் பேசாமல், வேறு என்ன செய்வார். வீரர்!” “யாரிட்ட போதனையோ, இப்படிப் பேசினார்” “எதிலாவது அவருக்கு விருப்பம் ஏற்பட்டால். அது போதை அளவுக்குப் போவதுதானே, வாடிக்கை”. “பேசட்டும்-ஆனால் சட்டத்தைத் தெரிந்தல்லவா பேச வேண்டும்” “சட்டம்தானே! நான் இட்டது சட்டம், என்கிறார்”. “சொல்வார்! சொல்வார்! நாம் சொரணையற்றுக் கிடந்தால்”. தம்பி! இப்படியும். இதனைவிடக் கடுமையாகவும், அன்றே இந்தி வெறியர்கள். நேருவின் பேச்சைக் கேட்டு, குமுறிக் குளறிக் கொட்டினார்களாம்!! இந்த விதமாக ஆய்ந்தறிய நமது மாநில அமைச்சர்களுக்கு நேரமும் இல்லை-பழக்கமும் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், ஒன்றே ஒன்று-நாங்கள் 150! நீங்கள் 15!! எங்கள் பக்கம் பஸ் முதலாளிகள்; உங்கள் கட்சியில், டிரைவர் கண்ட்ரக்டர்! எங்கள் பக்கம் மிட்டா மிராசு! உங்கள் பக்கம் ஏர் கலப்பை! இதுதான்!! இந்தியா? - படியேன்! என்ன கஷ்டம்? - என்று ஒவ்வொரு அமைச்சரும், ஒன்பது மொழி படித்துத் தேறிய வித்தகர் போலப், பேசிவிட்டு வருகிறார்கள். இப்படி இப்படி நேரு பேசினார்- குடிஅரசுத் தலைவரின் ஆணை இதற்கு மாறாக, முரணாக இருக்கிறது- அதனை எதிர்த்துத்தான், தி.மு.கழகம் அறப்போர் நடாத்தப்போகிறது என்று எவரேனும் கூறினால், எல்லாமறிந்தவர் இருக்கிறாரே. இந்த நாட்டு முதலமைச்சர், அவர் இளிக்கிறாராம். செய்யட்டுமே! - என்று கூறி என்ன துணிவினால்?<noinclude></noinclude> thkztn0f7lzkbprk4rzv70y44a294gq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/144 250 641772 1930299 1929771 2026-05-05T03:55:52Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|120||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>போலீஸ் இருக்கிறது, ஏவிச், செம்மையாக அடிக்கச் சொல்லலாம் என்ற துணிவு! அந்தப் போலீஸ் துறையினருக்கு மட்டுமென்ன? இந்திமொழி வந்து, ஆலாத்தி எடுக்கப் போகிறதோ!! “பெயர்?” “பாரதிதாசன் என்கிற பாண்டுரங்கம்” “எதற்காக,வந்தீர்?” “தங்களைப் பேட்டி கண்டு மனு கொடுக்க”. “மனுவா?” “ஆமாம்! நான், சப்-இன்ஸ்பெக்டராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். இப்போது மேல் உத்தியோகம் பார்க்க விரும்புகிறேன்” “உம்! மேல் உத்தியோகமா? சரி! தகுதி; கூறும்” “எட்டு மாவட்டங்களிலே கொட்டமடித்துக் கொண்டிருந்த, கொலைக்காரக் கோபாலசாமியைப் பிடித்தது. நான்தான்! “அப்படியா? பிறகு...? “சூதாட்ட மடம் நடத்திய சுப்பண்ணா கோஷ்டியை, சிவராத்திரி அன்று, சுடுகாட்டு மண்டபத்திலே, சுற்றி வளைத்துப் பிடித்தது. நான்தான்! காதைப் பாருங்கள்! அந்தக் காலிகடித்துத் துண்டாக்கி விட்டான்”. “சரி! சரி! வேறே?” “கடமை தவறாதவன். ஒரு கருப்புப் புள்ளியும் கிடையாது”. “இது கிடக்கட்டும். மேல் உத்யோகம் வேண்டும் என்கிறாயே! தகுதி வேண்டுமே, அதற்கு!! இந்தி தெரியுமா?” “இந்தி மொழியா...” “என்னய்யா இழுத்துப் பேசுகிறீர்! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி! அதுவே தெரியாதா உனக்கு. தூத்தூதூ! இந்திமொழி தெரியாத ஆளுக்கு. மேல் உத்யோகமா? இந்த உத்யோகமே, இருக்கப் படாதே! திருடனைப் பிடித்தேன். சூதாடியைப் பிடித்தேன் என்று மளமளவென்று வீரப்பிரதாபத்தை எல்லாம் கொட்டிக் காட்டினாயே! இந்தி தெரியாத ஆள், இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? போ! போ! போய், இந்தியில் பரீட்சை எழுது! மார்க்கு வாங்கு அந்தத் தகுதிபெற்ற பிறகு, வா! போ! போ!!” {{center|★ ★ ★}}<noinclude></noinclude> 9uc1gxkq9e486iznvcwetee6ucj2bx3 1930459 1930299 2026-05-05T10:51:43Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|120||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>போலீஸ் இருக்கிறது, ஏவிச், செம்மையாக அடிக்கச் சொல்லலாம் என்ற துணிவு! அந்தப் போலீஸ் துறையினருக்கு மட்டுமென்ன? இந்திமொழி வந்து, ஆலாத்தி எடுக்கப் போகிறதோ!! “பெயர்?” “பாரதிதாசன் என்கிற பாண்டுரங்கம்” “எதற்காக,வந்தீர்?” “தங்களைப் பேட்டி கண்டு மனு கொடுக்க”. “மனுவா?” “ஆமாம்! நான், சப்-இன்ஸ்பெக்டராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். இப்போது மேல் உத்தியோகம் பார்க்க விரும்புகிறேன்” “உம்! மேல் உத்தியோகமா? சரி! தகுதி; கூறும்” “எட்டு மாவட்டங்களிலே கொட்டமடித்துக் கொண்டிருந்த, கொலைக்காரக் கோபாலசாமியைப் பிடித்தது. நான்தான்! “அப்படியா? பிறகு...? “சூதாட்ட மடம் நடத்திய சுப்பண்ணா கோஷ்டியை, சிவராத்திரி அன்று, சுடுகாட்டு மண்டபத்திலே, சுற்றி வளைத்துப் பிடித்தது. நான்தான்! காதைப் பாருங்கள்! அந்தக் காலிகடித்துத் துண்டாக்கி விட்டான்”. “சரி! சரி! வேறே?” “கடமை தவறாதவன். ஒரு கருப்புப் புள்ளியும் கிடையாது”. “இது கிடக்கட்டும். மேல் உத்யோகம் வேண்டும் என்கிறாயே! தகுதி வேண்டுமே, அதற்கு!! இந்தி தெரியுமா?” “இந்தி மொழியா...” “என்னய்யா இழுத்துப் பேசுகிறீர்! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி! அதுவே தெரியாதா உனக்கு. தூத்தூதூ! இந்திமொழி தெரியாத ஆளுக்கு. மேல் உத்யோகமா? இந்த உத்யோகமே, இருக்கப் படாதே! திருடனைப் பிடித்தேன். சூதாடியைப் பிடித்தேன் என்று மளமளவென்று வீரப்பிரதாபத்தை எல்லாம் கொட்டிக் காட்டினாயே! இந்தி தெரியாத ஆள், இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? போ! போ! போய், இந்தியில் பரீட்சை எழுது! மார்க்கு வாங்கு அந்தத் தகுதிபெற்ற பிறகு, வா! போ! போ!!” {{center|★ ★ ★}}<noinclude></noinclude> 2zlhlnmd0djhmlycqo5qgwvgvot5m9k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145 250 641773 1930300 1929772 2026-05-05T03:57:50Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude> தம்பி ! நாம், தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தி ஆதிக்கம் ஏற்பட்டு விடும்; ஏற்பட்டுவிட்டால் போலீசுக்கும் இதே கதிதான்! அவர்கள் தானே அடிக்கப் போகிறார்கள்! பரவாயில்லை! தாங்கிக் கொள்வோம் தம்பி ! நம் இனத்தின் மீது (போலீசில் உள்ளவர்களையும் சேர்த்துத் தான்) இந்தி ஆதிக்கம் செலுத்த வருகிறது; அந்தத் தாக்குதலைவிட, போலீஸ் தடி கொண்டு தாக்குவது கொடுமையானதல்ல! தடி உடலைப் புண்ணாக்கும், உயிரைக் குடிக்கும்: இந்தியோ, மனதைப் புண்ணாக்கும். மரபினை அழித்திடும்! இதைக் கண்டதால் ஏற்பட்ட மனக் குமுறல்தான், தம்பி! ஏதாவது வம்பு வல்லடி வேண்டும் வேண்டும் என்று அலையும் பழக்கமற்ற, தி.மு.கழகத்தை. போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. அறப்போரில் ஈடுபட்டு, அடக்குமுறையால் நம் குருதி கொட்டப்பட்டால், அந்தக் குருதி கலந்த மண் இருக்கிறதே, தம்பி! அதைவிடப் புனிதப் பொருள் வேறு இல்லை. {{rh|<br>10.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> o99quizowyx12l4q0togeistghrxnc2 1930460 1930300 2026-05-05T10:55:42Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ ok 1930460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude> தம்பி ! நாம், தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தி ஆதிக்கம் ஏற்பட்டு விடும்; ஏற்பட்டுவிட்டால் போலீசுக்கும் இதே கதிதான்! அவர்கள் தானே அடிக்கப் போகிறார்கள்! பரவாயில்லை! தாங்கிக் கொள்வோம் தம்பி ! நம் இனத்தின் மீது (போலீசில் உள்ளவர்களையும் சேர்த்துத் தான்) இந்தி ஆதிக்கம் செலுத்த வருகிறது; அந்தத் தாக்குதலைவிட, போலீஸ் தடி கொண்டு தாக்குவது கொடுமையானதல்ல! தடி உடலைப் புண்ணாக்கும், உயிரைக் குடிக்கும்: இந்தியோ, மனதைப் புண்ணாக்கும். மரபினை அழித்திடும்! இதைக் கண்டதால் ஏற்பட்ட மனக் குமுறல்தான், தம்பி! ஏதாவது வம்பு வல்லடி வேண்டும் வேண்டும் என்று அலையும் பழக்கமற்ற, தி.மு.கழகத்தை. போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. அறப்போரில் ஈடுபட்டு, அடக்குமுறையால் நம் குருதி கொட்டப்பட்டால், அந்தக் குருதி கலந்த மண் இருக்கிறதே, தம்பி! அதைவிடப் புனிதப் பொருள் வேறு இல்லை. {{rh|<br>10.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ljx5kxjkmp4zi797uqdad0in86mfy87 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149 250 641777 1930414 1929775 2026-05-05T09:12:06Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude> களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்! மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது - சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!! ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு' அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!! ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்- சட்டம்! “குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?" "என் வீட்டுக்கு வந்தவள்-என்..." "மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?" "இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்". "அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?" "திருமணம்..." "செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!" தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude> g3uzck1jsrwtb9vzt9fow6xxso4mkl4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196 250 641824 1930283 1929821 2026-05-05T03:21:13Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|172||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது, ஆனால், உண்மையையா. அவர் பேசுகிறார்? தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார். தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆகி இருப்பது, அதிசயத்திலே ஒன்றல்ல மொழிவழி மாநில அமைப்பின்போதே. இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர். தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன. இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை. இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ஆனால், அமைச்சர் அறிவிக்காதது, ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது. தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது. எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு. அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி! பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும்-மதித்திடும். இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்! இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதிலிருந்து. காரிய விளக்கங்கள் வரையில் இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச. உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.<noinclude></noinclude> qtwedz8nr5qnf0c3otepl5s8ss4u6ic பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197 250 641825 1930289 1929822 2026-05-05T03:30:50Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||173}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங்களிலே உள்ளோர இந்தி கற்றுத் தேறியாக வேண்டும். இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி ஆட்சி மொழியாகி விடுவதை, ஆதிக்க மொழியாகி விடுவதை! இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக ஆக்கி வைத்திருப் பதைத் துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறிவிட்டனர். அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்கமுடியும்! நீதி மன்றங்களில் கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர். யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர் நீதிமன்றங்களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார். தில்லி அமைச்சர் சென்! இப்போதும், உயர்நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று. பேசுகிறார் நிதி அமைச்சர். உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டுமென்று. தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும் வழி வகையும், இவருக்கு ஏது? இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயிலவேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார். இவர், இந்தித்திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர். இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை-இவர்களுக்குத் தெரிந்ததும். முடியக் கூடியதும்<noinclude></noinclude> ejih09mji1ad1cqxze1fwm1n7qw7cur பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198 250 641826 1930296 1929823 2026-05-05T03:48:47Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|174||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது. கடுமையாகத் தண்டித்து விடுவோம் என்று மிரட்டினால், குடிஅரசுத்தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்! ஆளுங்கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடிஅரசத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு 'சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் கர்ம வீரர்கள்!” என்று, எடுத்துக் கூறுவர் போலும்! தம்பி! முன்னமோர் நாள். ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீஷியன் என்ற மன்னர் மன்னன் இருந்தான், வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான் இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர் போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே. வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று. வாழ்த்தி வரவேற்றனர். மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான். பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர். ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்-என்று எக்காளமிட்டனர். ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றிபெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார் தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்<noinclude></noinclude> ev49jwj1i9w0u8cevbdtq95nwz3926g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199 250 641827 1930298 1929824 2026-05-05T03:51:50Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude> ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! 31.7.60 அண்ணன், அண்ஐதுளி<noinclude></noinclude> ehudvcpsfeikx9azyfxtvs3dcf50ixo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200 250 641828 1930307 1929007 2026-05-05T05:33:45Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>தம்பி! கடிதம் : 114 மூலவர் மூவர் முரசொலி.... குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி நேருவின் பதில். என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!! எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude> amig5vhq7d7897emd3dq61s0r1p4mbs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201 250 641829 1930309 1929848 2026-05-05T05:43:00Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude> படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ, இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது! ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது. பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude> 6x56roe7tearwk1cf6tcfyv57gptt2m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202 250 641830 1930310 1929849 2026-05-05T05:52:03Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|178||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா? தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர். தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும் உண்மை!! அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude> 0dnxuutldsg8pfx1buwwer0edb9ph27 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203 250 641831 1930390 1929850 2026-05-05T08:40:50Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude> யினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்! ரோம்நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெருவெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே. கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு. பல்லாயிரவர் கூடினபோது, "தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு. அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா? என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன். "இல்லை! இல்லை! வரவேற்க மாட்டோம்! கருப்புக்கொடி காட்டுவோம்!! என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி| காதினிலே ஒலிக்கிறது முழக்கம்! “பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்". என்று கூறினேன். ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத்துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது! உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு. தம்பி! உன் குளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக. கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர். என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும். நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும். மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும். வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு-மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு-மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று! கருப்புக்கொடியா? தி.மு.க.வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளாயிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே<noinclude></noinclude> kwnzrvawzavztya289ohxl1slotpdpz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204 250 641832 1930400 1929851 2026-05-05T09:00:12Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|180||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறை வேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது- என்றெண்ணினர், கூடிக்கூடிப் பேசினர், குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப்பட்டனர், பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து குறித்த வண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடிஅரசுத்தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்- அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர்-மேலதிகாரிகளும் கூடத்தான்!! இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ்களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரியவேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு. ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும், மனதினைத் தொடவேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். இன்மொழி பேசவேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள். "பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்றுவித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது" என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம் கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகையுடன் கேட்டுக்கொண்டுதான். உள்ளே சென்றேன். தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு. எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும். என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவு படுத்தவா வேண்டும். கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால். கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.<noinclude></noinclude> sdwncul6u3rptj7ax8xc63nkb2oejre பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205 250 641833 1930409 1929852 2026-05-05T09:08:13Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude> இனிமைமொழி கேட்டு கொள்கையை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம். பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவதென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா? நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீறானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர். இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய்விடுகிறதே என்று ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய். இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன்-அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும்போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது. போர் இல்லை! ஏன்? போர் நடாத்த வீரர் இல்லை! தம்பி! இதுதான், கேவலம்; இழுக்கு. போர் இல்லை! ஏன்? இப்போது தேவையில்லையாம்? யார், கூறுவது? அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான். தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமை மிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.<noinclude></noinclude> a41t9x4tm5fr4qpnxos8lnh9hiotfbx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 641834 1930416 1929854 2026-05-05T09:14:33Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> lrtyoh3yn9icawdh59k81j46qqeeg87 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207 250 641835 1930420 1929856 2026-05-05T09:20:47Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude> கருப்புக்கொடி இல்லையாமே! ஏன்? எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே! அதென்ன விஷயம்? இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார். என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்? என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார்களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார். பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!! ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்... ஆனால் என்ன... இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா! ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக்கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று. எப்போது, எழுதினான்? ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude> hjvis5rtdx8ns31h9chaxqs9fc0z88w 1930421 1930420 2026-05-05T09:21:57Z Dharshika2026 16400 1930421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude> கருப்புக்கொடி இல்லையாமே! ஏன்? எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே! அதென்ன விஷயம்? இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார். என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்? என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார்களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார். பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!! ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்... ஆனால் என்ன... இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா! ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக்கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று. எப்போது, எழுதினான்? ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude> dzkgs3ja64uqpwwl3ce15hq45bxq8qv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209 250 641837 1930426 1929858 2026-05-05T09:31:44Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude> கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள். பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதி மொழி, கடிதம், தருகிறார்கள் நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை, என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா? கேட்பானய்யா, கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான். இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அட, குமாரபாளையத்திலே, கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதி மொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு..... நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால், சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள், என்றெல்லாம் பேசினேன். நான்கூடத்தான்பேசினேன். இப்போது? கருப்புக்கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்றுபேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே! விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள். நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான். கழகம் சொல்லும் போர். வெறும் புஸ்வாணம். என்று... ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே. கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக் கொள்வார்கள்! ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில். கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள். நமது தலைவர்கள்!<noinclude></noinclude> 6xl63bzat5ixlcq2kmmsabm0lpd8o5j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251 250 641879 1929993 1928670 2026-05-04T13:23:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude> தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப் பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக. சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள், சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின்; கரையிலே கிடக்கின்றன! கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப் பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புதுவாழ்வு. முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!! அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப், பாடம் கேட்கப் போகிறார் களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!! ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய் விட்டதா என்று அறிந்தோர், கேட்பர். தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்தக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை எனலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச். சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர்களுக்கு மட்டுந்தானா. எமக்கும் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே. நாம் அதை எடுத்துக் காட்டும்போது எரிச்சலடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டு விடுங்கள் -<noinclude></noinclude> av4pxjepk8qt4ru86uiuzjxd998sit2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252 250 641880 1929994 1928671 2026-05-04T13:23:32Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|228||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு. காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது, தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள். ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான். பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள். ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் -என்று பொதுமக்களே. மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு. இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து. குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற் கில்லை. ஆனால். இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது. இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது. நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude> mizwho9ucapld5msb9a3zozjcl58bxu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253 250 641881 1929995 1928672 2026-05-04T13:24:02Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude> எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்; மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை. தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்து விடுகிறார். தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன்மொழியாகக் கொள்ள வேண்டும்; இது தான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார். க தம்பி! கிடைக்கிற 'மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமான அளவுக்குப் பயன்படுத்துவதிலே 'சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு. சென்னையில் உற்பத்தியாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்' மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாக வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவற வில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக் கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள். என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டு விடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணிய மாட்டார்கள். அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களைவிடக் குறைவானர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம் என்ற மயக்கமொழிகளை அவர்களும், மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள். -<noinclude></noinclude> 5g520q3vonfk2nkujfubvj0hrvdq3v7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254 250 641882 1929996 1928673 2026-05-04T13:24:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|230||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிட வேண்டும். என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார். சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர், சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து. வைபவம்கூட அல்லவா, நிறுத்தி விட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா செத்து விழுகிறார்கள். வங்க மக்கள்; தடுத்து நிறுத்தவில்லை, டில்லிப் பேரரசு, இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர்களாக விளங்குகிறார்கள். 'ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்', என்று கேட்கிறார்கள். அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின் மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது. மெத்த சந்தோஷம்! மிக்க நன்றி! - என்று இவர்கள் கூறுகிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு. அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்து கொண்டு, அகில பாரதம்' பற்றிய அரிய 'உபதேசம்' செய்து கொண்டிருக்கிறாரே. இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம்-அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது. அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுரண்ட, என்பது எமக்குப் புரிந்து விட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால். அசாம் இந்தியாவிலிருந்து பிரிந்து<noinclude></noinclude> 2st5bxkd4au4yvn2dueylqfzgumqekd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255 250 641883 1929997 1928674 2026-05-04T13:24:57Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude> போய்விடும்! என்று பேசி. நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம். டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று. இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி. உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி! தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி! எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத் திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது! பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள். பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்.<noinclude></noinclude> ok44jipq2b0rx6zx4ucftxrz7djioxn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256 250 641884 1929998 1928675 2026-05-04T13:25:22Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர். "இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும். சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும். முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை ஒரே ஒரு துறையில் மட்டும். எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா? முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டி ருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர். தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர். இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude> tbt8ejexhan3g1fo3bl1omvrfl6ht3s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257 250 641885 1929999 1928676 2026-05-04T13:25:48Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1929999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude> பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவே தான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத்தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார். மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள். அதுபோல, இவர் முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன? இதோ, கீழம்பியில், ஆதித் திராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள்-இதை, முதலமைச்சரிடம், ஏழை பங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலாவரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக் கொடுத்துத் தெரிவித்துக் கொண்டார்கள், பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்பட வேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!! கீழம்பிப்பகுதி ஆதித் திராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக, என்று போய்ச் சொல்வதா! அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று. பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல 'வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது. திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள் சரியான போடு போட்டேன், சாய்ந்தார்கள் கீழே!-என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ள மாட்டார்கள். இது மற்றொரு 'கூவம்' என்றுதான் கூறுவர். கொங்கு நாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்த 'கூவம் வெளிவரலாமா! நான் பரிதாபப் படுகிறேன். தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப்படுத்தப் பட, விஞ்ஞானம் வளர, இன்னபிற பற்றிய தெளிவுரை கூறவேண்டிய வரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!<noinclude></noinclude> d8q9pqw0a1vybqbhgdwe0002f4ipovj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258 250 641886 1930000 1928677 2026-05-04T13:26:18Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|234||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன், நல்ல நீரோட்டம் இல்லாததால் சரியான முறையில் துப்புரவு செய்யப் படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது. என்கிறார்கள். பேச்சிலே 'கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைப்பட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக் களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது. அலட்சியம், அகம் பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு 'கூவம்' ஆகிவிடக் காரணம். கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி. அமைச்சருக்கு. ஒருவரும் சொல்லவில்லை, அவர் பேச்சைப் பார்க்கும் போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, 'கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!' என்று கூறத் தோன்றுகிறது. இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு: தமிழருக்கு இது சதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்கவேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சமடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில், தமிழின் பிணமாகி மிதக்கிறான் அது கண்டு சிங்களவன், இதோ 'கள்ளத் தோணி' என்று கேலிபேசிக் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்! 4.9.1960 அண்ணன், Jimmzqnz<noinclude></noinclude> gpr9qo8uucds2cde23um01spkmtttyv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260 250 641888 1930001 1928679 2026-05-04T13:26:56Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! ‘ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருது கின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார். ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும். மொழிவெறி - குறுகிய மனப்பான்மை கோணல் வழி என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது. இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude> jraco1q396kaiu01u5g7y0v01f3o1nm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261 250 641889 1930002 1928680 2026-05-04T13:27:24Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude> நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவி யினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ. என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர். “இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக் கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து. மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்-எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன். இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார். என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள், தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது. போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude> ed6hjo969v8xwvifkmqyetylhm2l87b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262 250 641890 1930003 1928681 2026-05-04T13:27:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|238||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிற தல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது. மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத் தக்கது என்பது, உறுதிப்படுகிறது. மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர். அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத் திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது. மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா ! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude> c2uokiopv2vbmvpktrl00kqnnlngdzx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263 250 641891 1930004 1928682 2026-05-04T13:28:19Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||239}}{{rule}}</noinclude> நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது. வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது. இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!] ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!! ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளி களுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்! ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளை யருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude> tn7o1l3lndxeqdx6sj755r3w25xfipk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264 250 641892 1930005 1928683 2026-05-04T13:28:45Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|240||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம் பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும். இ இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான்-அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், 'வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங் களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள் இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude> i5x132sn6yg2shez65zgbqekamci8g4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265 250 641893 1930006 1928684 2026-05-04T13:29:13Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude> எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர், இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!! இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே. என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளா கின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர். காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர்' எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை! காமஞன் டோகோ<noinclude></noinclude> jr5vgucvozy9plxjg78vh7hexuthpam பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266 250 641894 1930007 1928685 2026-05-04T13:29:54Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|242||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சோமாலியா காங்கோ தாஹோமி நைஜர் மேல்வோல்டா ‘திராவிட நாடு' இதழில் ஐவரிகோஸ்ட் சாட் கேபன் மத்திய ஆப்பிரிக்கா சைப்ரஸ் தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன! "எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளை விப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர், மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude> 9w7110ki576way1pdcp4o56euxorvsz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267 250 641895 1930008 1928686 2026-05-04T13:30:23Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude> அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள்-வடுக்கள் உலர்ந்தன-உள்ளம் உலர்ந்துவிட்டது- அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம். வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப் பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் வழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழ மாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர். தளையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சியமாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கிவைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்து விட்டான் என்று பொருள்! எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்ந்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக்கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற. ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம், அதற்கு நீவிர் தயாராகி விட்டீர்களாயின், தளைகள் அறுபடும். தருக்கரின் அரசு அழிந்து படும், தன்னரசு பெறுவீர். பல்கலைக்கழகங்களிலே உள்ளோர். இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக் கொண்டுள்ளனராம். இனித்தான். நாங்கள் அவை களைப், படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்கும் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த, தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப், பிடித்திழுத்துச் சென்றனர் சிறையில் தள்ள. அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப் பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.<noinclude></noinclude> l6b8hn8cm7l5ow0xe57y2iloa1x20za பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268 250 641896 1930009 1928687 2026-05-04T13:30:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|244||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!! அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி வைக்கும். அல்லற்படும்போது, அழத்தோன்றும். அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும். N கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்! அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படை கிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்! அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது. கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்! கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது! அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும். தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும். எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!! எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude> s5ye55r676jzgnp86bq89g7lz2pbz62 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269 250 641897 1930010 1928688 2026-05-04T13:31:20Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude> எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!! எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்! இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்! தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா..... விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட ஏற்பட நெறிபடவே! அடவிகள் பொடிபட, அருவிகள் அனல்பட, அருவரை துகள்படவே. ஓசை கேட்கும்போதே. பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா? மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன. இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்! பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப் பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும் நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து, உடனே வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய் மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும் பெயலாறு, பரந்து நிறைந்து வரும் பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே கோதாவரி நதி, மேலாறொடு குளிர் பம்பா நதியொடு சந்தப் பேர் ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன் ஒலி நீர் மலிதுறை பிற காக.<noinclude></noinclude> skt8vg4p79l0tw763xtzmd2itkw1fdl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 641898 1930011 1928689 2026-05-04T13:31:52Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே, குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இருபுடை கிடக்கவே இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!! இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது. அந்த வீரத் தமிழ் மக்கள்தாம். நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு! கொற்றம் இழந்தோம், எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரி கின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர். மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது. மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude> o8u90vlagzp32llogxgohucsjpr0pr9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271 250 641899 1930012 1928690 2026-05-04T13:32:21Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude> ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம். இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம். மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர். தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம். மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம். இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமை யினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதி யாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும். 25.9.60 அண்ணன், அண்ஐதுஸ்<noinclude></noinclude> nu79ctllk0x8kkylbwr2p2n2tvgtiz6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273 250 641901 1930013 1928692 2026-05-04T13:33:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude> என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர், வேறென்ன செய்ய இயலும் பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது. தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!! எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி, திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude> 55jf2gpwh339a5lfdlaalew605927kn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274 250 641902 1930014 1928693 2026-05-04T13:33:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|250||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எதன் விளைவு?”-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம். எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும்.அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன. இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று. தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமை யுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.: அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும். மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும் கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ குக்கூ) என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude> l2oftsy9ib96x7d619bfkctq9dznvk2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275 250 641903 1930015 1928694 2026-05-04T13:34:03Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||251}}{{rule}}</noinclude> அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படு வனவற்றைக் கூர்ந்து கவனிப்பர். வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டு களையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே. அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன். நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ! அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது. . எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள் யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும். (மாநில ழைய<noinclude></noinclude> 6nb2unlb4s8icz2hwdkdvjph2df63gj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276 250 641904 1930016 1928695 2026-05-04T13:34:41Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற் கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும். கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டை களையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்? கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ? திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது. இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமை யினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன். தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்? அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும். நேரமும் கிடைக்காது. திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி<noinclude></noinclude> qs0o6x57mop07k1qmaj7rb10enp5e31 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277 250 641905 1930017 1928696 2026-05-04T13:35:06Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude> யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ. அதைப் பொறுத்தே. நமது வெற்றி உளது. சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!! எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால். மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம். சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான். . இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை. காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை. எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான். இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான். படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude> mfnoyd21iegvs9c3wqfzs4s1gn8jwgl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278 250 641906 1930018 1928697 2026-05-04T13:36:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|254||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடு கின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்| கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்து கிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது. தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது. நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம். இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவை களை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும். மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும். முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude> 0prhca96a6scyu77rwquwchzey5m09r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279 250 641907 1930020 1928698 2026-05-04T13:36:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude> இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா? இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார் -அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும். மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா? கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு! நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண். ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர். கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude> my0mgh35q24bhxhu0setf86h1fu2qj2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280 250 641908 1930021 1928699 2026-05-04T13:36:55Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|256||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா? பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து. ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும். அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங் களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்! நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும் எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும். கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ. தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணி யினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude> og0zat1zdlti6bm70pjb6rbhujlfiuo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281 250 641909 1930059 1928700 2026-05-04T16:08:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude> ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை. இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார். நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!! பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும். திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!! ஆனால், நடந்தது என்ன? ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவு யாதாக இருக்கும் என்று. தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம் களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும் - தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி. ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மை யாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்! மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான். உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது. ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது. எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude> smydt72r8eivy7dsy7ss3lwn5xygtmv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282 250 641910 1930060 1928701 2026-05-04T16:09:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள. 'திராவிட நாடு' இதழில் இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர். மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர். நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள். ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள். அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம். ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று. நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்? இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்? கண்ணதாசனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude> 1q5borz7f9r7x0aoxr9lin4dnenbadt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283 250 641911 1930061 1928702 2026-05-04T16:09:59Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude> நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையி லிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ? அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது, பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு. கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்? தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தின ரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல. இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude> shh8cus205kokdz604nyzxdnlmzqbqc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284 250 641912 1930062 1928703 2026-05-04T16:10:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|260||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான். என்ற எண்ணமல்லவா எழுகிறது. இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை. தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை. பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக. அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது. மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி. முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு. நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன. அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது. இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது .<noinclude></noinclude> nkozk5xq58bfvkcpre44wgo2mtfe2xa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285 250 641913 1930063 1928704 2026-05-04T16:11:06Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude> பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார்-அது எள்ளி நகையாடப் படுகிறது. புயல் பலமாகத்தான் இருக்கும்-சந்தேகமில்லை. நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல-விடுதலை இயக்கம் இது-இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான். பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்று, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும். எனவே தம்பி! நமது கழகத்தின் கட்டுக்கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு. நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு. அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு! அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை. எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துகளைப் பெற்று இன்புற. நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே. பொதுச் செயலாளன்தான். என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது. எளிதிலே திருப்தி பெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.<noinclude></noinclude> avufdnwsghf78fa2zjxncm2sbh8nb0f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286 250 641914 1930064 1928705 2026-05-04T16:11:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|262||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான். அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான். 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன். என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது. சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!! வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம். பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே! 2.10.60 அண்ணன், அண்ஐது?<noinclude></noinclude> 79dnrqpuq2cosj7ymdia807ecgrv9ze பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/287 250 641915 1930094 1929015 2026-05-04T16:26:46Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|கடிதம்: 121}} {{Right|{{x-larger|<b>ஐந்து கால் பசு!</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக்காரரும் மதமும் இராசேந்திரரும்- காந்தியாரும் மதமும்.</b></poem>}} தம்பி! பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே, மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிஷிகேசம்-பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத்-எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார். அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக்கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக்கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளை, 'காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின், வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப், போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்ய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர், சென்றார். குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம், மொழிகாரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழி நிலையைப் போக்கிடப், பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, ஷில்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லபபந்த். கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர் ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத்திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார், காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்.<noinclude></noinclude> dwroej27c0v8t0py75kiso1rffpz7gv 1930204 1930094 2026-05-04T17:27:55Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|கடிதம்: 121}} {{Right|{{x-larger|<b>ஐந்து கால் பசு!</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக்காரரும் மதமும் இராசேந்திரரும்- காந்தியாரும் மதமும்.</b></poem>}} தம்பி! பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே, மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிஷிகேசம்-பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத்-எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார். அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக்கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக்கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளை, 'காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின், வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப், போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்ய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர், சென்றார். குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம், மொழிகாரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழி நிலையைப் போக்கிடப், பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, ஷில்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லபபந்த். கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர் ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத்திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார், காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்.<noinclude></noinclude> 2s0lx10oxxq65izwjr81bw9fc1zmlaj 1930260 1930204 2026-05-05T02:46:07Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ வடிவ மாற்றம் 1930260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 121}} {{Right|{{x-larger|<b>ஐந்து கால் பசு!</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக்காரரும் மதமும் இராசேந்திரரும்- காந்தியாரும் மதமும்.</b></poem>}} தம்பி! பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே, மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிஷிகேசம்-பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத்-எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார். அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக்கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக்கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளை, 'காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின், வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப், போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்ய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர், சென்றார். குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம், மொழிகாரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழி நிலையைப் போக்கிடப், பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, ஷில்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லபபந்த். கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர் ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத்திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார், காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்.<noinclude></noinclude> 83e2sbstgiedf2b2tbplt6mw5myhazf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/288 250 641916 1930065 1928707 2026-05-04T16:12:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|264||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள். திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார். பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை. திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர், குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு: எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர். தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்: பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude> 9aanuxlud0mac6noil4mdme72mcddf5 1930156 1930065 2026-05-04T16:57:05Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|264||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள், திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்'- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார். {{rh||★★★|}} பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. {{rh||★★★|}} என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை. {{rh||★★★|}} திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர்; குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு; எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர். தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்; பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude> ct36xihsgkhhqrc6p2ufwz0q0dyqcf7 1930205 1930156 2026-05-04T17:28:12Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|264||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள், திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்'- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார். {{rh||★★★|}} பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. {{rh||★★★|}} என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை. {{rh||★★★|}} திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர்; குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு; எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர். தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்; பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude> 0zm01oclrebhb6hz6g5zi0aeiafoal3 1930261 1930205 2026-05-05T02:46:40Z Info-farmer 232 top space added 1930261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|264||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள், திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்'- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார். {{rh||★★★|}} பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. {{rh||★★★|}} என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை. {{rh||★★★|}} திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர்; குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு; எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர். தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்; பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude> eflpkww7sdbrsgjdwr1prdn7peym09q 1930262 1930261 2026-05-05T02:47:43Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ மேலே இர்ண்டு வெற்று வரிகளை இணைத்துள்ளேன். 1930262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|264||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள், திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்'- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார். {{rh||★★★|}} பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. {{rh||★★★|}} என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை. {{rh||★★★|}} திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர்; குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு; எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர். தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்; பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude> p74r4fkduyrdog3em1eicusqdghclgg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/289 250 641917 1930066 1928708 2026-05-04T16:12:41Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude> பண்பு கிடையாது. கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும். அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுகொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க!-என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன் ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்ம பலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன். காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ. கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். -ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக்கொள்ளும் போக்கினர். கேட்பர்-ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் 'இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா! ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள்-உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், 'இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது. "மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத்தெளிவு கண்டு. அவையிலேகூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர்களால் இயலவில்லை" என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக் கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது. உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு!- இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர்- ஏதும் பேசாது எழுந்து சென்றனர்' என்று கூறுகிறான். அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக் கேடல்லவா!!<noinclude></noinclude> povxvaz4q9jx3wefqmgw2ijr7z57r0j 1930192 1930066 2026-05-04T17:11:56Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>பண்பு கிடையாது. கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும். அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுகொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க!-என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன்! ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்ம பலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன். காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ, கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். -ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக்கொள்ளும் போக்கினர். கேட்பர்-ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் 'இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா! ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள்-உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், 'இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது. {{rh||★★★|}} "மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத்தெளிவு கண்டு. அவையிலேகூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர்களால் இயலவில்லை" - என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக் கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது, உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு!- இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர் - ஏதும் பேசாது எழுந்து சென்றனர்" என்று கூறுகிறான். அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக் கேடல்லவா!!<noinclude></noinclude> 0xps1imd0h719xzlqg373a86dr6xtd5 1930206 1930192 2026-05-04T17:28:28Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>பண்பு கிடையாது. கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும். அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுகொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க!-என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன்! ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்ம பலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன். காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ, கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். -ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக்கொள்ளும் போக்கினர். கேட்பர்-ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் 'இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா! ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள்-உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், 'இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது. {{rh||★★★|}} "மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத்தெளிவு கண்டு. அவையிலேகூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர்களால் இயலவில்லை" - என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக் கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது, உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு!- இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர் - ஏதும் பேசாது எழுந்து சென்றனர்" என்று கூறுகிறான். அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக் கேடல்லவா!!<noinclude></noinclude> sbta5cqao1hvedaa51vme07egjeaakd 1930263 1930206 2026-05-05T02:49:23Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1930263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>பண்பு கிடையாது. கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும். அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுகொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க!-என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன்! ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்ம பலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன். காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ, கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். -ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக்கொள்ளும் போக்கினர். கேட்பர்-ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் 'இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா! ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள்-உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், 'இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது. {{rh||★★★|}} "மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத்தெளிவு கண்டு. அவையிலேகூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர்களால் இயலவில்லை" - என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக் கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது, உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு!- இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர் - ஏதும் பேசாது எழுந்து சென்றனர்" என்று கூறுகிறான். அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக் கேடல்லவா!!<noinclude></noinclude> 1irq2uuldck4fig2txfg73ryfel03uq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/290 250 641918 1930067 1928709 2026-05-04T16:13:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|266||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான். பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர். தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன். இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது. இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்- "தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார். “என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி. "சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே. வீடுகள். அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்! ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!! இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று. பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude> lzyau640m3c0z4fvt7wmnqiikwznfe3 1930202 1930067 2026-05-04T17:25:48Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|266||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான். பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று. இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர். தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன். இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது. இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்- "தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார். “என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி. "சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே, வீடுகள், அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்! ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!! இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று, பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude> l57jm10yrqeu5mtgurrrd659bb22o9f 1930207 1930202 2026-05-04T17:28:45Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|266||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான். பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று. இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர். தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன். இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது. இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்- "தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார். “என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி. "சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே, வீடுகள், அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்! ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!! இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று, பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude> dycatihptzmpvsq4af8erayc9iyfvhv 1930264 1930207 2026-05-05T02:49:48Z Info-farmer 232 top space added 1930264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|266||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான். பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று. இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர். தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன். இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது. இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்- "தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார். “என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி. "சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே, வீடுகள், அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்! ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!! இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று, பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude> ds8eymftqxjvc4hnwhgo7xuz0tqgwjp 1930266 1930264 2026-05-05T02:59:35Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1930266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|266||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான். பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று. இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர். தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன். இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது. இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்- "தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார். “என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி. "சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே, வீடுகள், அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்! ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!! இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று, பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude> 297mb08dth3yurk0268z1tztebv0vvp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/291 250 641919 1930068 1928711 2026-05-04T16:13:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude> வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக் காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது- வயிறாரச் சோறு!'-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. 1 ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> k422qpc27wda3g36h56drkw4h2nkekx 1930222 1930068 2026-05-04T18:18:38Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude>வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக்காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது-வயிறாரச் சோறு!"-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> jvzzv0egns14wnrufmm1et8dclzb4id 1930241 1930222 2026-05-04T19:00:06Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude>வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக்காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது-வயிறாரச் சோறு!"-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> 2jdrtil9fzytkw4aa48j1bh9111syah 1930267 1930241 2026-05-05T02:59:57Z Info-farmer 232 top space added 1930267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude> வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக்காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது-வயிறாரச் சோறு!"-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> 9ze29c1tefayjff166cthznifuxp3ze 1930470 1930267 2026-05-05T11:41:54Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude> வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக்காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது-வயிறாரச் சோறு!"-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> r0dwijw5aacjvqaavajrle8wvfqvg1p 1930471 1930470 2026-05-05T11:43:52Z Subisena 16382 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude> வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டுமல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக்காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது-வயிறாரச் சோறு!"-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா! அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> mkbamysqkos3mq5aszsgxz1i1bku8j2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292 250 641920 1930069 1928712 2026-05-04T16:14:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|268||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான் களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல. மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர் குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே. இளித்துக் கிடக்கும் இந்த மக்கள். என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமா யுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு. ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள். படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்ற வர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர். அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர்- ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர் காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறு பூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!! இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன. இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude> 7ohu6g7pwdhp9gbitmd5fpxhn9n5wkq 1930227 1930069 2026-05-04T18:28:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|268||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான்களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல, மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர்! குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே, இளித்துக் கிடக்கும் இந்த மக்கள், என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமாயுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு, ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள், படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்றவர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர். அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர் - ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் - என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர்-காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் - ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறுபூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!! இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன. இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude> lsgbd65nmkv0803r8sco5xj4ez8s849 1930242 1930227 2026-05-04T19:00:23Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|268||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான்களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல, மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர்! குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே, இளித்துக் கிடக்கும் இந்த மக்கள், என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமாயுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு, ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள், படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்றவர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர். அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர் - ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் - என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர்-காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் - ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறுபூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!! இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன. இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude> a38h0tmv7w65os4tbumm8bx6zj0nkmi 1930268 1930242 2026-05-05T03:00:18Z Info-farmer 232 top space added 1930268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|268||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான்களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல, மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர்! குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே, இளித்துக் கிடக்கும் இந்த மக்கள், என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமாயுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு, ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள், படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்றவர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர். அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர் - ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் - என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர்-காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் - ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறுபூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!! இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன. இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude> 8bh1zbubf5mpyrm12fi00n5tf1zu48f 1930472 1930268 2026-05-05T11:45:33Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|268||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான்களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல, மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர்! குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே, இளித்துக் கிடக்கும் இந்த மக்கள், என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமாயுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு, ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள், படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்றவர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர். அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர் - ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் - என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர்-காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் - ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறுபூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!! இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன. இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude> ft4ui32x01f1ogx0m79c36vxoa6pfvx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/293 250 641921 1930070 1928713 2026-05-04T16:14:32Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude> ஆர்த்தெழுந்து ஆணவ அரசுகளைத் தூள்தூளாக்கிய வீரக் காதைகளைப் படிக்கும்போது. பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்தலாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், 'அதரம் பட்டது எனக்கு! வேண்டாம். அவள் கரம் பட்டதே போதும் எனக்கு' - என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காணவேண்டிய காட்சிகள்!! இதே மக்கள் தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக்கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும், ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து, ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!! நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது- அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக் கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு. அடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆர்த்தெழக்கூடும், பணிந்து கிடக்கும் பாமரர். பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பது பற்றிய நினைப்பே எழாது. இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத்தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும். இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர். கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது. எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள<noinclude></noinclude> ctcdm6sgwvlgna9f7da4hy1bke0qk0p 1930231 1930070 2026-05-04T18:34:49Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஆர்த்தெழுந்து ஆணவ அரசுகளைத் தூள்தூளாக்கிய வீரக் காதைகளைப் படிக்கும்போது. பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்தலாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், 'அதரம் பட்டது எனக்கு! வேண்டாம். அவள் கரம் பட்டதே போதும் எனக்கு' - என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது - இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காணவேண்டிய காட்சிகள்!! இதே மக்கள் தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக்கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும், ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து, ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!! நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது-அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக் கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு, அடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆர்த்தெழக்கூடும், பணிந்து கிடக்கும் பாமரர், பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பது பற்றிய நினைப்பே எழாது. இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் - ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத்தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும். {{rh||★★★|}} இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர், கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது. எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள<noinclude></noinclude> b553jmpinukix48msp1xw6tinj0rdjx 1930243 1930231 2026-05-04T19:00:50Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஆர்த்தெழுந்து ஆணவ அரசுகளைத் தூள்தூளாக்கிய வீரக் காதைகளைப் படிக்கும்போது. பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்தலாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், 'அதரம் பட்டது எனக்கு! வேண்டாம். அவள் கரம் பட்டதே போதும் எனக்கு' - என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது - இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காணவேண்டிய காட்சிகள்!! இதே மக்கள் தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக்கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும், ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து, ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!! நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது-அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக் கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு, அடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆர்த்தெழக்கூடும், பணிந்து கிடக்கும் பாமரர், பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பது பற்றிய நினைப்பே எழாது. இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் - ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத்தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும். {{rh||★★★|}} இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர், கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது. எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள<noinclude></noinclude> 1h5vfym3mcbuvjgip78r3ju2unna1q9 1930473 1930243 2026-05-05T11:50:32Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஆர்த்தெழுந்து ஆணவ அரசுகளைத் தூள்தூளாக்கிய வீரக் காதைகளைப் படிக்கும்போது. பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்தலாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், 'அதரம் பட்டது எனக்கு! வேண்டாம். அவள் கரம் பட்டதே போதும் எனக்கு' - என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது - இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காணவேண்டிய காட்சிகள்!! இதே மக்கள் தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக்கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும், ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து, ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!! நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது-அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக் கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு, அடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆர்த்தெழக்கூடும், பணிந்து கிடக்கும் பாமரர், பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பது பற்றிய நினைப்பே எழாது. இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் - ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத்தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும். {{rh||★★★|}} இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர், கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது. எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள<noinclude></noinclude> 46wxybrl0qic4w23c1vyna8wl6edsiv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/294 250 641922 1930071 1928714 2026-05-04T16:14:59Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|270||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வேண்டும் என்பதிலே. சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான். அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன். "ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும். இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?" என்று கேட்டேன். நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி, ''உண்மையாகச் சொல்கிறேன்- இப்போது எங்கள் காங்கிரசார். காந்தியாரை அறவே மறந்து விட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்," என்றார் அந்த நண்பர். அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன்-பெற்றுக் கொண்டார்-பேச்சைத் தொடங்கினார். காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்க வேண்டும். என்பதற் காகவேதான், 'ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்தி மானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது. இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!! - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். "மன்னிக்கவேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்" என்று நான் சொன்னேன். "ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார். 'கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார். திவ்ய க்ஷேத்திரங் களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்து போனவர் என்றேன். ''உம்மிடம், வந்து சொன்னாராக்கும்" என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு, "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக, காந்தியார். எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்"-என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.<noinclude></noinclude> cvhyl68vdrwyhev0w243xorinqnpnaq 1930234 1930071 2026-05-04T18:42:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|270||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேண்டும் என்பதிலே. சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான், அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன். {{rh||★★★|}} "ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும். இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?" - என்று கேட்டேன். நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி. "உண்மையாகச் சொல்கிறேன்-இப்போது எங்கள் காங்கிரசார், காந்தியாரை அறவே மறந்து விட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்," என்றார் அந்த நண்பர். அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன்-பெற்றுக் கொண்டார்-பேச்சைத் தொடங்கினார். காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்க வேண்டும். என்பதற் காகவேதான், 'ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்தி மானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது. இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!! - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். "மன்னிக்கவேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்" என்று நான் சொன்னேன். "ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார். 'கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்து போனவர்" - என்றேன். "உம்மிடம், வந்து சொன்னாராக்கும்" -என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு, "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக, காந்தியார், எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்"-என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.<noinclude></noinclude> k15tzd42kiirrkq0vmxjj0oepdpx4d3 1930244 1930234 2026-05-04T19:01:19Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|270||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேண்டும் என்பதிலே. சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான், அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன். {{rh||★★★|}} "ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும். இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?" - என்று கேட்டேன். நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி. "உண்மையாகச் சொல்கிறேன்-இப்போது எங்கள் காங்கிரசார், காந்தியாரை அறவே மறந்து விட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்," என்றார் அந்த நண்பர். அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன்-பெற்றுக் கொண்டார்-பேச்சைத் தொடங்கினார். காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்க வேண்டும். என்பதற் காகவேதான், 'ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்தி மானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது. இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!! - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். "மன்னிக்கவேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்" என்று நான் சொன்னேன். "ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார். 'கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்து போனவர்" - என்றேன். "உம்மிடம், வந்து சொன்னாராக்கும்" -என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு, "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக, காந்தியார், எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்"-என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.<noinclude></noinclude> l1wy80uhfcr05d4jkx02srzc54bt8yb 1930474 1930244 2026-05-05T11:55:12Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ dogs 1930474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|270||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேண்டும் என்பதிலே. சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான், அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன். {{rh||★★★|}} "ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும். இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?" - என்று கேட்டேன். நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி. "உண்மையாகச் சொல்கிறேன்-இப்போது எங்கள் காங்கிரசார், காந்தியாரை அறவே மறந்து விட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்," என்றார் அந்த நண்பர். அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன்-பெற்றுக் கொண்டார்-பேச்சைத் தொடங்கினார். காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்க வேண்டும். என்பதற் காகவேதான், 'ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்தி மானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது. இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!! - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். "மன்னிக்கவேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்" என்று நான் சொன்னேன். "ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார். 'கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்து போனவர்" - என்றேன். "உம்மிடம், வந்து சொன்னாராக்கும்" -என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு, "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக, காந்தியார், எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்"-என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.<noinclude></noinclude> fozo3m19qdq3njafowu08s202056o1z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/295 250 641923 1930072 1928742 2026-05-04T16:15:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude> "காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன். "சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன. திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு. ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா... "உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்'. இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா... மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர். உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று. நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை, இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர், இவர் களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது. காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude> d7lh81f56xlvf8fdd5j0tg09ufguubt 1930240 1930072 2026-05-04T18:59:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude>"காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன். "சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன. திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு, ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா... "உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா... மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர், உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று, நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை. இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர். இவர்களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது. காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude> 8a7jcd1c3rtvzfwjnkkigij0vs5t7hz 1930245 1930240 2026-05-04T19:01:56Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude>"காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன். "சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன. திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு, ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா... "உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா... மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர், உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று, நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை. இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர். இவர்களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது. காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude> etd04cndr17y2tpb301sj1ygeniwkxr 1930269 1930245 2026-05-05T03:01:19Z Info-farmer 232 top space added 1930269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude> "காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன். "சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன. திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு, ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா... "உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா... மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர், உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று, நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை. இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர். இவர்களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது. காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude> fd01y5jify9aerwovaqzep0pq98uweg 1930475 1930269 2026-05-05T11:58:24Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude> "காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன். "சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன. திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு, ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா... "உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா... மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர், உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று, நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை. இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர். இவர்களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது. காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude> 3xm9uihs0qaav6r5z9p02kev71kmsht பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296 250 641924 1930246 1928749 2026-05-04T19:13:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார். "நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார். "காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான். "நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும், கேட்போம்" என்றார் ஆயாசத்துடன். "சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன். "இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி, வேறு அல்ல, உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன்! இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை". தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம். புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude> fbxmjga7vj2f7pzc38w2a9u2vq68cmb 1930253 1930246 2026-05-04T19:50:16Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார். "நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார். "காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான். "நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும், கேட்போம்" என்றார் ஆயாசத்துடன். "சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன். "இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி, வேறு அல்ல, உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன்! இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை". தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம். புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude> 8hg668gkettwgkplml7dh740i5j0p5v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/297 250 641925 1930248 1928752 2026-05-04T19:23:40Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>"உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங்களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால். நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல், காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா? கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம். காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்: "இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும். நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை. "இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது". தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude> 3xjo1pe48ji0q959hsybuurrdu1ze35 1930254 1930248 2026-05-04T19:50:52Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>"உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங்களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால். நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல், காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா? கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம். காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்: "இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும். நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை. "இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது". தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude> 3ndpg06sya90l6ml0lpp3545v1sstgh 1930270 1930254 2026-05-05T03:01:55Z Info-farmer 232 top space added 1930270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude> "உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங்களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால். நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல், காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா? கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம். காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்: "இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும். நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை. "இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது". தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude> lxn18pwx0wia4kom251x21e1v0kus69 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/298 250 641926 1930073 1928758 2026-05-04T16:16:21Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத் துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை. மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும். மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை. அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப் பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார். * சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக. நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர். எண்ணிக்கொள்வர். ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி, இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால். மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது. தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும். .<noinclude></noinclude> qei929bmz24uiwsm64ujpeqtt91ugaw 1930252 1930073 2026-05-04T19:49:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத்துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை. {{rh||★★★|}} மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும், மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை. அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப் பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார். {{rh||★★★|}} சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக, நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர், எண்ணிக்கொள்வர். ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி; இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால், மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது. {{rh||★★★|}} தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும். .<noinclude></noinclude> cv8x1v3omwko2ph5779njhvp97bpaee 1930255 1930252 2026-05-04T19:51:17Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத்துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை. {{rh||★★★|}} மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும், மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை. அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப் பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார். {{rh||★★★|}} சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக, நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர், எண்ணிக்கொள்வர். ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி; இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால், மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது. {{rh||★★★|}} தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும். .<noinclude></noinclude> fbav89ae2ebfglcj7784o5j0ee0x31b 1930467 1930255 2026-05-05T11:32:40Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத்துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை. {{rh||★★★|}} மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும், மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை. அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப்பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார். {{rh||★★★|}} சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக, நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர், எண்ணிக்கொள்வர். ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி; இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால், மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது. {{rh||★★★|}} தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும். .<noinclude></noinclude> 2byvqykxfky66437d0jpstcxrwibas2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/299 250 641927 1930074 1928759 2026-05-04T16:16:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude> காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டா யிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான். தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால், * காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால். புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள். அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார். "நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன். "நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. ''நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது". காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங் களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே. அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார். ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude> kze1vpg1xixonbqxxigoeogabt7112v 1930251 1930074 2026-05-04T19:41:00Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டாயிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான், தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால், {{rh||★★★|}} காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால், புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள். அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார். "நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன். "நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. "நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது". காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங்களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே, அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார். ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude> 4rdesqjon8s3qs4ywwcepcn6xv1inv7 1930256 1930251 2026-05-04T19:51:41Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டாயிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான், தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால், {{rh||★★★|}} காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால், புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள். அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார். "நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன். "நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. "நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது". காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங்களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே, அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார். ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude> cm4oyfou0j6tdmv7pb8w85wmcrifnka 1930468 1930256 2026-05-05T11:34:17Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டாயிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான், தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால், {{rh||★★★|}} காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால், புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள். அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார். "நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன். "நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. "நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது". காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங்களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே, அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார். ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude> 8vhiwx1fezfskb093d26v5p7x8yryzx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/300 250 641928 1930075 1928760 2026-05-04T16:17:18Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|276||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அம்மா என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை. காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண "குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. வைக் அழகு உயர்ந்த கற்களாலான தரை; ஆனால், உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன. ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால் நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார். இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்". கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude> eu4l432heh4p26moc4jsq1zaitqvm1t 1930250 1930075 2026-05-04T19:33:34Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|276||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அம்மா! என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை. காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண! "குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை; ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன. ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால் நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார். 'இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்". கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude> b0ukvppec26m5oce3r3bkowawpdf41z 1930257 1930250 2026-05-04T19:52:08Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|276||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அம்மா! என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை. காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண! "குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை; ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன. ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால் நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார். 'இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்". கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude> 4afukq2gerwcvbejp6fjw4zhha9m7ie பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/301 250 641929 1930052 1928761 2026-05-04T15:20:49Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப்படுகிறார்களல்லவா! பிரம்மத் துவேஷி! வேத நிந்தகன்! நாஸ்திகன்! நாக்கு அழுகிவிடும்! ரௌரவாதி நரகம் போவாய்! கசடன்! அசடன்! அற்பாயுசு! தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே, குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும், வார்த்தைகளாகி விட்டன. உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை. நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன. ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர்களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது. ஐயோ! சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் - அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும். கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்! அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர். அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude> 48gnvpqv9u5lcut1x5v867sh8y6nvix 1930053 1930052 2026-05-04T15:22:02Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப்படுகிறார்களல்லவா! <poem>பிரம்மத் துவேஷி! வேத நிந்தகன்! நாஸ்திகன்! நாக்கு அழுகிவிடும்! ரௌரவாதி நரகம் போவாய்! கசடன்! அசடன்! அற்பாயுசு!</poem> தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே, குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும், வார்த்தைகளாகி விட்டன. உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை. நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன. ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர்களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது. ஐயோ! சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் - அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும். கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்! அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர். அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude> nvk61rqn8yymmc31fka1ssvhp5citcy 1930208 1930053 2026-05-04T17:29:22Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப்படுகிறார்களல்லவா! <poem>பிரம்மத் துவேஷி! வேத நிந்தகன்! நாஸ்திகன்! நாக்கு அழுகிவிடும்! ரௌரவாதி நரகம் போவாய்! கசடன்! அசடன்! அற்பாயுசு!</poem> தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே, குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும், வார்த்தைகளாகி விட்டன. உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை. நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன. ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர்களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது. ஐயோ! சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் - அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும். கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்! அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர். அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude> fis0xg441iletzpzfk4n3ih6hsskm74 1930271 1930208 2026-05-05T03:03:50Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1930271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப்படுகிறார்களல்லவா! {{left_margin|3em|<poem>பிரம்மத் துவேஷி! வேத நிந்தகன்! நாஸ்திகன்! நாக்கு அழுகிவிடும்! ரௌரவாதி நரகம் போவாய்! கசடன்! அசடன்! அற்பாயுசு!</poem>}} தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே, குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும், வார்த்தைகளாகி விட்டன. உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை. நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன. ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர்களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது. ஐயோ! சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் - அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும். கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்! அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர். அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude> fpxxd3md1ekpw5i54pjawutdu2luvhg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/302 250 641930 1930056 1928762 2026-05-04T15:31:12Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|278||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஆனால், அப்படிச் 'சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பஜித்துக் கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர், என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது. தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி! இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமையானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் - பண்டாவுக்கு - பூஜாரிக்கு! இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார், ஒரு தம்படியா, கொடுப்பது தட்சணை! பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்பிடி தருகிறார்! ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக்கிறான்! அவன் பாபம் போக்கு! புண்யம் கிடைத்திடச்செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான 'மாதவன்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்றுகூடச் சொல்லி விட்டிருக் கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக! காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா. ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்! சபித்தார், பண்டா! 'நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார், காந்தியார்? இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. 'மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன். எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும். நகைச்சுவை இருக்கிறதே, அதைக்காட்ட இதைக் கூறினேன்.<noinclude></noinclude> 77rur1mzit60w0sw1ybzqwnwt9nz79v 1930210 1930056 2026-05-04T17:32:19Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|278||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஆனால், அப்படிச் 'சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பஜித்துக் கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர், என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது. தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி! இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமையானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் - பண்டாவுக்கு - பூஜாரிக்கு! இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார், ஒரு தம்படியா, கொடுப்பது தட்சணை! பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்பிடி தருகிறார்! ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக்கிறான்! அவன் பாபம் போக்கு! புண்யம் கிடைத்திடச்செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான 'மாதவன்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்றுகூடச் சொல்லி விட்டிருக் கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக! காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா. ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்! சபித்தார், பண்டா! 'நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார், காந்தியார்? இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. 'மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன். எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும். நகைச்சுவை இருக்கிறதே, அதைக்காட்ட இதைக் கூறினேன்.<noinclude></noinclude> fv8ex033beozr04m7twsyrdqqbedavz 1930272 1930210 2026-05-05T03:04:30Z Info-farmer 232 top space added 1930272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|278||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், அப்படிச் 'சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பஜித்துக் கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர், என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது. தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி! இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமையானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் - பண்டாவுக்கு - பூஜாரிக்கு! இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார், ஒரு தம்படியா, கொடுப்பது தட்சணை! பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்பிடி தருகிறார்! ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக்கிறான்! அவன் பாபம் போக்கு! புண்யம் கிடைத்திடச்செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான 'மாதவன்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்றுகூடச் சொல்லி விட்டிருக் கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக! காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா. ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்! சபித்தார், பண்டா! 'நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார், காந்தியார்? இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. 'மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன். எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும். நகைச்சுவை இருக்கிறதே, அதைக்காட்ட இதைக் கூறினேன்.<noinclude></noinclude> pe1txqjrexx96bs9m6dfp8kt5ioqb8b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/303 250 641931 1930057 1928763 2026-05-04T15:39:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude>தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி. "போய்த்தொலை, உன் தம்படி எனக்கு வேண்டாம்" என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்! சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது, நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள், தம்பி! சுவை காண்பாய். "தரையில் கிடந்த தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். "பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். "எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்". தம்பி! இதைக் கருணாநிதி கதை வடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா! இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர். ஆனால், இது, காந்தியாரின் சுயசரிதையில் இருக்கிறது. கொடுத்தது தம்படி! கிடைத்தது சாபம்! அந்தத் தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே, அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!!<noinclude></noinclude> cpcw827kl93urmlwxodahsicr0xv7fy 1930212 1930057 2026-05-04T17:33:14Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude>தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி. "போய்த்தொலை, உன் தம்படி எனக்கு வேண்டாம்" என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்! சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது, நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள், தம்பி! சுவை காண்பாய். "தரையில் கிடந்த தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். "பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். "எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்". தம்பி! இதைக் கருணாநிதி கதை வடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா! இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர். ஆனால், இது, காந்தியாரின் சுயசரிதையில் இருக்கிறது. கொடுத்தது தம்படி! கிடைத்தது சாபம்! அந்தத் தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே, அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!!<noinclude></noinclude> h8e9qq6updalra0btjorrgnbh2fd7q0 1930273 1930212 2026-05-05T03:04:49Z Info-farmer 232 top space added 1930273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude> தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி. "போய்த்தொலை, உன் தம்படி எனக்கு வேண்டாம்" என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்! சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது, நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள், தம்பி! சுவை காண்பாய். "தரையில் கிடந்த தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். "பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். "எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்". தம்பி! இதைக் கருணாநிதி கதை வடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா! இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர். ஆனால், இது, காந்தியாரின் சுயசரிதையில் இருக்கிறது. கொடுத்தது தம்படி! கிடைத்தது சாபம்! அந்தத் தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே, அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!!<noinclude></noinclude> 2qdo2qd91bb2ygwhmjstxc1b95dvl63 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/304 250 641932 1930058 1928764 2026-05-04T15:47:16Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|280||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள். ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள், அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன். நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். 16.10.60 அண்ணன், அண்ணாதுரை<noinclude></noinclude> 5om2wmfwrsa2s92em81zu6psnsd79hp 1930213 1930058 2026-05-04T17:33:41Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|280||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள். ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள், அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன். நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். 16.10.60 அண்ணன், அண்ணாதுரை<noinclude></noinclude> pcth1mgy1lvc0pewef7t72c58tg3z7q 1930274 1930213 2026-05-05T03:05:14Z Info-farmer 232 top space added 1930274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|280||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள். ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள், அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன். நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். 16.10.60 அண்ணன், அண்ணாதுரை<noinclude></noinclude> juzheyvxq8w8mffw2rx3bxhcvh9sitn 1930275 1930274 2026-05-05T03:07:15Z Info-farmer 232 1930275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|280||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள். ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள், அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன். நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். {{rh|<br>16.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 2ccs6r6mgxbrw0gnbvy949mioblmq8v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306 250 641934 1930076 1928767 2026-05-04T16:18:14Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|282||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை. நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன். கொல்லிமலையிலே விளைந்திடும் பலாவும், வாழையும். கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலை வாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கிவந்த வண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக்கொண்டு. மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத்தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது. மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந் திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில் குடிஇருந்துகொண்டு. காலமெல்லாம் கஷ்டப்படுகிறோமே. நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும். எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர். மலைவாழ்மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால். அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலைமீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடைஉடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன. கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா. மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர். காப்பியும் மிளகும், கடுக்காயும் ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வெறும் பொருள்களின் பெயர்ப் பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார்.<noinclude></noinclude> j38w24tq6wzibzure73ds14nqb59f2k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307 250 641935 1930077 1928768 2026-05-04T16:18:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude> இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப்பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்லப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன. செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன்மடங்கு அதிகமாகி இருக்கும்-திருச்சி மாவட்டம் முழுவதும், இந்த மலைபடு பொருள் ஈட்டித் தரும் செல்வத்தைக் கொண்டே, ஏற்றம் பெற்றிடக் கூட இயலும். இப்போது கொல்லி மலையிலே கிடைப்பவை, திட்ட மிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைப்படுபொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங் காலமாக இருந்து வரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச் செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர். இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும் கூட!! - அதாவது அவர்களும், நம்மைப் போல் இந்நாட்டு மன்னர்!! பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு. மல்லி நிறம்! வேறு நெல்வகையும்கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை, தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறியமாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே. இப் பொருள்களைக் காட்டி நிற்கிறேன்!" - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வதுபோல, நிற்கிறது கொல்லி மலை, இங்கு வீழ்ந்தோடிவரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று. பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்: நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத்தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப்பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை, போன்றவைகளை அமைத்திடும் துறையினர், ஆங்கு நடமாடுகின்றனர் -<noinclude></noinclude> ou5ihb0izacg9uc54whjh8j63jtbm3e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308 250 641936 1930078 1928770 2026-05-04T16:19:15Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|284||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இங்கும் அங்குமாக வெள்ளைநிறம் பாறைகளிலே அடித்து வைத்துள்ளனர் - காண்போர். இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் - அணை என்று பேசிக்கொள்கின்றனர். தம்பி! துரைத்தனம், எந்த திட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித் தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளிவிவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை. கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது, குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா? "வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகிய வற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிக மிக விரயம் ஏற்பட்டிருக்கிறது. என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார். கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை. பக்ரா - நங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு. தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர். என்னுடைய 'திருத்தலம்' என்று பக்ரா - நங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார். நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது, இந்த பக்ரா - நங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா - நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.<noinclude></noinclude> dyc9dyorxnanvrqvraxuhe0y37nwlco பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309 250 641937 1930079 1928772 2026-05-04T16:19:57Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||285}}{{rule}}</noinclude> நூற்றுக்கு முப்பது பங்கு குறைவாம் - எதிர்பார்த்த பலனில். மற்றும், ஆங்கு அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் பெருந்தொழில்கள் அனைத்திலுமே, நிர்வாக ஊழலும், நேரக்கேடும், பொருள் நட்டமும், நாற்றமெடுக்கும் அளவில் உள்ளன என்று அவ்வப்போது நிபுணர்கள் ஆய்வுக்குழுவினர், அறிவிக்கின்றனர். எனினும், மேலும் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனரா எனில், இல்லை. இல்லை, என்பது பளிச்செனத் தெரிகிறது. பொக்காராவில் நாலாவது இரும்புத் தொழிற்சாலை அமைத்திடுவதிலே ஆர்வமும், சுறுசுறுப்பும், காட்டப்படுகிறது. கொல்லிமலையோ, மகன் வரவுக்காக, சுவைமிகு உணவினைச் சமைத்து வைத்துவிட்டு, அது சில்லிட்டுப் போகும் நிலையிலும், மகன் வீடு வராதிருந்தால், ஏக்கத்துடன், வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய்போல, இருந்துவரக் காண்கிறேன். - ஆயிரம் கோடியா! அட பேராசைக்காரா! என்ன செய்வாய் அவ்வளவு தொகையை வைத்துக் கொண்டு? என்று என்னைக் கேட்கின்றனர், கேலி பேசுகின்றனர், அமைச்சர்கள். கோலேந்திகளே! கொல்லிமலையைப் பார்த்து விட்டு, என்மீது கேலிக்கணைகளை ஏவுங்கள்! பழமுதிர் சோலை யாக்கலாம் கொல்லிமலையை சில கோடி ரூபாய், பயன்தரும் முறையிலே செலவிட்டால்! சந்தனக் காடு காணலாம்! அடவி அழகும், அருவி அழகும் காணச் செல்வோர், சிந்துபாடி மகிழ்ந்திடும் உல்லாசக் கூடமாக்கலாம்! வெளிநாட்டார் விரும்பி வாங்கிடும் காப்பி பயிரிடலாம், மிளகு பயிரிடலாம்! கொல்லிமலைத் திட்டம் என்று மலைபடு பொருள் காணும் நிபுணர் குழுவினைத் திட்டம் தயாரித்து அளிக்கச் சொன்னால், இயலாது என்றா கருதுகிறீர்கள்; - என்று கேட்கத் தோன்றுகிறது. அமைச்சர்களைப் பார்த்து! அவர்கள், தம்பி! இந்த ஏழையின் பேச்சையா ஏற்பார்கள்!! அதனால்தான், உன்னிடம் கூறுகிறேன், ஊராருக்கு நீ உரைத்திடுவாய் என்ற நம்பிக்கையில். முன்பொருமுறை, தம்பி! கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்பது குறித்துக் கவலைப்பட்டுப் பேசினார். அமைச்சர் பக்தவத்சலம்! ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல! ஏழை பங்காளர் அல்லவா காங்கிரஸ் அமைச்சர்! அதனால், ஏழைக்குப் பொதிசுமக்க. மலிவானது கழுதைதானே! அதனால், அமைச்சருக்கு அந்தக் கவலை ஏற்பட்டது. கழுதைகளை வளர்க்க வேண்டும் என்றார். அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, நானறியேன் - ஆனால் கழுதைகள் விஷயமாக ஏற்படும் அக்கறையிலே ஒரு சிறு அளவாகிலும், காடுவளர்த்திட வேண்டும் என்பதிலே. அமைச்சர்<noinclude></noinclude> fb0djafnfvt0w6uo31mn1uoxosjamg4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310 250 641938 1930080 1928774 2026-05-04T16:20:25Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|286||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம் பீர்மேடு இழந்தோம். காட்டுவளம் கெட்டு விட்டது. தமிழகத்துக்கு. கொல்லி மலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பன போன்ற மலைகளையாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்ட மிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர் களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லி மலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே! முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடுகிறது -எனினும், அது திருமாலுக்கா, அவன் மருகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்துவைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம். அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும் மிளகும். காப்பியும் தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும் அகிலும், தினையும் தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தரவேண்டும். பிரான்சு பழரசம் அனுப்பவேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்கவேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத் தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் மலைவளம் பெருக்கிட, காட்டுவளம் கண்டிட ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது? தம்பி கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், 'அரண்கள்' என்றல்லாவா கருதப் பட்டன -கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும் ஓரியும். பேகனும், குமணனும், காரியும் மலை அரண் களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர், வல்வில்ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும் போதே. நாணேற்றும் போது எழும் ஓசையேயன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள்<noinclude></noinclude> 36zhle8a9a0jax9avz5gd2h4f4srh17 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311 250 641939 1930081 1928776 2026-05-04T16:20:50Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude> வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலையாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது. அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின்றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவை களைத் தக்க விதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார். உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத்தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை. வ காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப் படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே. காட்டுப்பயிர் என்று கருதப்படும். கொக்கோ செடிதானே! நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புகளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன் படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம். அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும், சென்ற கிழமை, 'வன விலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால் இந்த 'வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பதுபற்றி அக்கறை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும், தம்பி! முந்திரி பயிரிட வேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள், இப்போது? முந்திரிக் காடுகளை<noinclude></noinclude> 8qwcfc50y5er94mr7kkp9p5iui2qewg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312 250 641940 1930082 1928777 2026-05-04T16:21:15Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|288||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமையுடன் பேசிக் கொள் கின்றனர். அதுபோலவே, மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர். என்றாலும், இன்றில்லாவிட்டால் மற்றோர் நாள், மலைவளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப் படுவதாகும் என்று ணரத்தான் போகிறார்கள். கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது. தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிப்பட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமதுமக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது! அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறுகானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச்சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம். இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுவை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், காணின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது. நிச்சயமாக உணர முடிகிறது. உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, நான் என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சத்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி, மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம்<noinclude></noinclude> 5z62j6pyp94icwvn6yxd8ungxcbc4ce பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 641941 1930083 1928778 2026-05-04T16:21:42Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude> எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப் புனலாடிப் புதுத்தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள, கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக்கொண்டேன். இயற்கையின் அன்பழைப் பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல. சென்று வருகிறேன். அண்ணன், 23.10.60<noinclude></noinclude> k6mnq9x0uccbarxfeqtt75zw8674rwo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315 250 641943 1930084 1928782 2026-05-04T16:22:21Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude> "ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சியூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!" என்றான் புலவன். "வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும், அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது" என்றனர் ஆன்றோர். புலவர், எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலிற் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார். "கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க் கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத் தக்கதான உதை கொடுத்து. கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச்செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன் தங்களைக் காண வருகிறான்-கட்டளைக்குக் காத்திருக்கிறான்- அனுமதி அருள்வீரா?" - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல்புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை" என்று எண்ணிப் புலவரை நோக்கி, 'தளபதிகள் எண்மர், வேற்படையாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனர் - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டு வந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!" என்று முழக்கமிட்டான். பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று. பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர். பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர். மன்னன் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந்ததும், 'இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' என்று கூறிக், குறி - காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது. மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ. புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ. நம் பாடிவீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக்கோவேறு கழுதை! பலே பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம்<noinclude></noinclude> jws3lpv64vwq0gtn45d5oqx8q0k79rz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316 250 641944 1930085 1928783 2026-05-04T16:22:54Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|292||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 'திராவிட நாடு' இதழில் படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம் !”- என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ்சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது. முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் கொலைபாதகத்துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர். மடமை மிக்கவர் களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்! கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது. மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகவிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப் பட்டது! இந்நிலைக்கு முடிஅரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி இது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது. முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்க வேண்டி நேரிட்டது: எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும். ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை. பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது. ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்ய வல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்<noinclude></noinclude> tuwniqdknitjnfciq6ge1hsdcv92oke பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317 250 641945 1930086 1928785 2026-05-04T16:23:21Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude> படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும்; இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவது போல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்!! - என்று எண்ணிக்கிடந்தனர் நீண்ட காலம். கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண்களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத் தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத் தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சிமுறை இருத்தல் வேண்டும். என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடிஅரசு கண்டனர். தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர். முடி அரசு, கேடுபயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமே யன்றி, மாற்றிவிட இயலாது. குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப் பற்றிய கவலை இருக்கும்வரை!! குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம். முடிஅரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகி களும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை. குடி அரசு.<noinclude></noinclude> mp2js54d244poapvexm0ueysqa0lihw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/318 250 641946 1930087 1928786 2026-05-04T16:23:46Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|294||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முடிஅரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்க வேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள். அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத் தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும் போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடிமகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடுவதிலே தான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை! முடிஅரசுக் காலத்துமுறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சி யூட்டிப் பிழைத்துக் கிடப்பது. குடிஅரசுக் காலத்திலோ, ஆளவந்தார்கள், இடம் பெற்றிருப்பர். மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் எண்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது. பாரீர்! என்று புள்ளிவிபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஒட்டிடுவோர் நடாத்தும் குடி அரசும் உளது. கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந்திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடி அரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது- அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப் போகவுமில்லை. தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா...? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டு விடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டது போய். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்து விட்டிருக்கிறது; என்றாலும், குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்துவிட்டது என்று எவரும் கூறி விடுவதற்கில்லை.<noinclude></noinclude> ob6buf579dycsurz1accu4j9r8pfmhy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/319 250 641947 1930088 1928787 2026-05-04T16:24:12Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||295}}{{rule}}</noinclude> இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர் களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும் உள்ளனர்! எகிப்துநாட்டு நாசரும். பிரான்சின் தெகோலூம், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்னோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும், சர்வாதிகாரிகள் எனும் நிலையில்தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர்தானே, ஆட்சி நடத்துகிறார்! இன்றைய உலகில், முடிமன்னர்களும் உள்ளனர். பிடியை பிரபுக்களிடம் விட்டுவிட்டு இருக்கும் முடி தாங்கிகளும் உள்ளனர். குடிஅரசுத் தலைவர்களும் உள்ளனர்; குடிமக்களை நல்லபடி நடத்திச்செல்ல நான் எல்லா அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டிருக் கிறேன் என்றுரைக்கும் சர்வாதிகாரிகளும் உள்ளனர். பாராளுமன்றமுறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகக் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள் - அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது! எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு, அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான் - அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல் - இதுதான் உண்மையான மக்களாட்சி! மற்றது போலி! புரட்டு! - பகட்டு| - என்று செப்புகிறது. இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதேயன்றிப், பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவ வாதிகள் நிரம்ப உள்ளனர். முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழிவழி கிடைத்திடும் என்ற நிலையை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்புத் தைப்போனாயினும் ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும் என்ற நம்பிக்கையையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்பதிலே, மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி நடாத்தும் உரிமையைக் குறிக்க மட்டுமே, பயன்படுதல்<noinclude></noinclude> ihdxyzn28g6yn1z39f3r81e63hf8dd7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/320 250 641948 1930089 1928789 2026-05-04T16:24:38Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|296||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வேண்டுமேயன்றி, மன்னன்போல், 'அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எதுசெயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படு மானால். குடி அரசு முறை. கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல. மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும். * இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகி விட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டி ருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்றும் பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைப்பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார். குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார். இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள இவரே. குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்து விட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக் காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்ட மன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார். மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும் சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று<noinclude></noinclude> 4vznd5nzuy8p1qfrayurjgp9wb3kovf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/321 250 641949 1930090 1928790 2026-05-04T16:25:11Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude> கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும் 'உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை. முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட் அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார். குடி அரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும் - ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார். பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம். அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும். "இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்" என்று பேசி இருக்கிறார். இதைக் கவனிக்கும்போது, அவர். இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக் கொண்டுள்ள வெறுப்புத்தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்கமாகிறது. பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்த மற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப் படுகின்றன என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா?<noinclude></noinclude> r66rvdh6l105d2r6xg3zr9zhxm1oz9p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/322 250 641950 1930091 1928791 2026-05-04T16:25:36Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|298||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சட்டமன்றம் செல்வதற்குச் சில தகுதிகள் இருக்கவேண்டும் என்பது முறையானால், சட்டமன்றத்துத் தேர்தலில் ஈடுபட்டு ஓட் அளிக்கவும், சில தகுதிகள் இருக்கவேண்டும் அல்லவா? அதாவது. வயது வந்த எல்லோருக்கும் 'ஓட்டு' என்ற முறை இருக்கக்கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால், நாடு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்தி, முணுமுணுத்துக் கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல் உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப் பழைய காலத்துக் கன்றோ இழுத்துச் செல்லப்படும்! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக, எதேச்சாதிகாரம், பிற்போக்கு அரசியல், என்றெல்லாம், பாபுவின் சகாக்கள் கண்டித்தனர். இப்போது, எதேச்சாதிகாரமும், பிற்போக்கு அரசியல் முறையும் தேவை என்ற முடிவுக்குக் காங்கிரஸ் வந்துவிட்டது என்பதைத் தான் பாபுவின் பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம் எவருக்கும் ஏற்படத்தான் செய்யும். சுதந்திரம் பெற்ற உடன், எமது காங்கிரஸ் கட்சிதான், எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், இனி வெகு விரைவில், கொடுத்த ஓட்டுகளைப் பறித்துக்கொண்டு, எதேச்சாதிகார அரசியல் முறையை அமுல் நடத்தப் போகிறதோ, என்னவோ, யார் கண்டார்கள்! எகிப்து நாட்டிலே, படைபலம் காட்டி, ஆட்சியைக் கைப்பற்றி யுள்ள, நாசர் நல்லவர், திறமைமிக்கவர், இலட்சியவாதி - எல்லாம் உண்மை, ஆனால், அவர், நான் பார்த்து, ஒத்துக் கொள்வது மட்டுமே அரசியல்கட்சி என்ற உரிமையைப் பெற முடியும் மற்றவை தலைகாட்டக்கூடாது என்று கூறிவிட்டார். - அவருடைய சொல்லே சட்டம்! ஏனெனில், அந்தச் சொல்லுக்கு வலிவளிக்கப், பெரும்படை தயாராக இருக்கிறது. அவர் போன்றே, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவும் அரசியல் கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம் இருக்க வேண்டும்; இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால், அந்தக் கட்சிகளின் சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார். உரிமைகள் பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர் சுகர்ணோ? இல்லை! நிரம்பப் பேசி இருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்திலே!! தம்பி, இந்தப் பெரும் தலைவர்களின், வியப்பூட்டும் பேச்சுக் களைப் பார்க்கும்போது, இவர்கள் ஒவ்வொருவரும், தமக்கு எவை<noinclude></noinclude> mkiw5ccm5muk9lshivc2iuab7lredo6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/323 250 641951 1930092 1928792 2026-05-04T16:26:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude> சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது. உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும். 1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே. போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார். அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார். "காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப் பார்த்தப்படி, ஒழிக்கப் பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டு மென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு- எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று''. தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும். மற்றவை ஒழிய வேண்டும். என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர். அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால் இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு<noinclude></noinclude> 15tru61a38mn4hb6nqz8y6nmpq9pabx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/324 250 641952 1930093 1928794 2026-05-04T16:26:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|300||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. என்பதுதான். போர்க்கருவி பற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்து வரக் காண்கிறோம். நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர். பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது. அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள், இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர். மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது. எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே, நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது. உலகுக்கே, சாந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார். நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்? சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச் சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர். வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு! என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடு களைச் செய்திடும் காங்கிரஸ்கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது. இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.<noinclude></noinclude> gkqg96w5zyei13olshj4v2scdlwdec5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/325 250 641953 1930095 1928795 2026-05-04T16:27:02Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude> என்ன தேர்தல்! என்ன சட்டசபை! என்ன குடிஅரசு! எந்த அரசு வந்தும் நமது கஷ்டம் போகக் காணோம். என்று மக்கள் மனம் குமுறிப் பேசுகின்றனர். பேசுகின்றனர், திகைப்படைகின்றனர், திகில்கூடக் கொள்கின்றனர்; ஆனால், கேடுபாடு நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தும் உரிமையும் ஆற்றலும், குடிஅரசுக் கோட்பாட்டின் மூலம், தங்களிடம் தரப்பட்டி ருக்கிறது, என்பதை மட்டும் தெளிவாக உணர மறுக்கின்றனர். விழிப்புடனிருத்தல், குடிஅரசு வெற்றிபெற மிக மிகத் தேவை. விழிப்புடன் இருக்கும் நிலையில் உள்ள மக்களையே, குடிஅரசு முறையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும், பணம் படைத்தோர். மயக்கவும், மிரட்டவும் முடிகிறது, என்றால், விழிப்புணர்ச்சியே அற்றுக் கிடக்கும் மக்களிடம், ஆதிக்கக்காரர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்! மக்களை, மிரட்டவும் மயக்கவும் எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள், குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடிகிறது. நாம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம், இதற்குச் சமாதானம், இந்தக் கணக்கு அந்த விவரம், என்றெல்லாம் காட்டிக்கொண்டும். எதிர்ப்பாளர்களுடன் மல்லுக்கு நின்று கொண்டும் கஷ்டப்படுவானேன்; நமது 'பாகார்டு' ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக் கொள்வது போல, நமது நலனைப் பாதுகாக்கும் முறையிலே ஆட்சி நடத்தத் தக்கவர்களைத் தட்டிக்கொடுத்து, வேலை வாங்கினால் போதாதா! - என்ற முறையிலேதான் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுத்தான் போன பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதைக் காங்கிரஸ் அமைச்சரே, வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்கள் 'ஓட்' அளிக்கிறார்கள். சீமான்கள் நோட் அளிக்கிறார்கள். ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம். நோட் அளித்த சீமான்களுக்காக, அந்தச் சட்டத்திலே, நிறையச்<noinclude></noinclude> 0tomg0w0kjqgusob5h51g2gutlvi8nj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326 250 641954 1930096 1928796 2026-05-04T16:27:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|302||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சந்துபொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!! இந்த முறையில்தானே தம்பி! காரியம். மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புது தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம். பெற்றுக் கொள்க என்று பேசுகின்றனர். ஜயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர். புதுப்புது தொழில் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர், என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர் களுக்கு. அப்படியானால், தொழில் வளரவேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா!- என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள். தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்கான தகவல். திகைத்தே போனேன். சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல், காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில் தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்!! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்த வரையிலே, முற்றிலும், உண்மை. ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார். தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிலிருக்கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இது கூடத் தெரிய வில்லை. இந்தத் தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கின்றனர். ஆனால், தம்பி! பிர்லா அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே. அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு<noinclude></noinclude> 52z11qyc1x4hoqwx9df8dnbmtj5hi2a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/327 250 641955 1930097 1928797 2026-05-04T16:27:53Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude> மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப் பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!! இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினிய மாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!!'' என்று அழகாக, எந்தநாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார். பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப் பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும், இணைக்கிறது. டெல்லியில், பிர்லா பஞ்சாலை! பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை. குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை.. கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை. மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை. ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை. பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில். ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை. கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச் சாலை. கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற் சாலைகள். கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள். பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில். வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில். ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை. ஓரியன்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.<noinclude></noinclude> 26aoz6diugajqw5a16fr44xywoqc76g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/328 250 641956 1930098 1928799 2026-05-04T16:28:19Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|304||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பம்பாயில் ஹிண்ட் சைகல் தொழிற்சாலை. கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை. ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை. பம்பாயில், உருக்கு உலை. கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற்சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்; மருந்துவகை தயாரிக்கும் தொழிற்சாலை. இவ்வளவும். போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை. தேடத்தேடத் தகவல்கள் நிறையக் கிடைக்கும்; கிடைத்தது? காங்கிரசாட்சி, கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன? இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக்கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி, இப்படிப்பட்ட 'ராஜ்யத்தை' ஒரு பிர்லா அமைத்து ஆண்டிட முடியும்? காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும் போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கறை எப்படி ஏற்படாமல் போகும். அந்த அக்கறை கோடிகளா கின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது. குடி அரசு, மக்களின் நலனைக் காத்திடும் அரசாகாமல் இருக்கிறது என்றால், தம்பி! காரணம் இப்போது புரிகிறது அல்லவா? பலப்பல கோடி ரூபாய்கள், திட்டங்களின் பெயரால் செலவிடப் படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தான் சேருகிறது-அவர்கள் தொழில்கள் வளர, இலாபம் பெருக. 'முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே, 233 கோடி ரூபாய், தனியார் துறைக்கு ஒதுக்கினீர்களே - இதிலே, பல தொழில்களை அமைத்துக் கொண்டு. ஏகபோக பாத்யதை கொண்டாடும் 20 பெரிய தொழிலதிபர் களிடம் போய்ச்சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத் தொழில் வளரச் சிறு முதலாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது, எவ்வளவு தொகை?<noinclude></noinclude> k7nnf4u0ldkrckxshypoweqy1tvclmd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/329 250 641957 1930099 1928800 2026-05-04T16:28:46Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||305}}{{rule}}</noinclude> இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே, தனியார் துறைக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்களே. இதை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள்? தொழில் உலகில், வல்லரசு அமைத்துக்கொள்ளப் பெரிய முதலாளி களால் முடிகிறது! அதைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியவில்லை. தொழிற்சாலை அதிபர்கள், மேலும் மேலும் வலிவு அடைகிறார்கள்; ஆதிக்கம் பெறுகிறார்கள்". என்று அசோக் மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார். பேசி? நான் எப்போதாவது எடுத்துச் சொன்னால்தான் வெளியே தெரியுமே தவிர, இந்துவும், மெயிலும், இன்னபிற இதழ்களும், இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியச்செய்திடும்! பத்திரிகைகள் மட்டும் என்ன 'சூளைக்கல்லும் பிடாரிதான்' என்ற பழமொழிப்படி தானே! தம்பி! அரசு முறை எவ்விதம் இருப்பினும், முடிஅரசு ஆகட்டும், குடிஅரசு ஆகட்டும், இங்கிலாந்தில் உள்ளதுபோல குடிக் கோனாட்சி யாகட்டும், முறை எவ்விதம் இருப்பினும், தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது-ஆட்டி வைக்கிறபடி ஆடும். நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்! குடிஅரசு முறையையும் வைத்துக்கொண்டு, சமூகத்திலேயும். தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும்படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனே கூடக், குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும். அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம். 30.10.60 அண்ணன், அஸ்ஐது?<noinclude></noinclude> ek6xdyiycdf292uvfvtk68xp4lsaluz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/331 250 641959 1930100 1928803 2026-05-04T16:29:19Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude> நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான் 1956-57-ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங் குடிமக்கள். இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராம ராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தடிக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது. 3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும்பகுதி, உழவுத்தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும். அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது? உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்துகொண்டு வருகிறது. நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப்பட்டுப் போயிருக்கிறது. முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர்களுக்கு. இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன. உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன, காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக(!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர்- தாய்மார்கள். சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 531 கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி! கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி! என்று, 'மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது. ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.<noinclude></noinclude> fxutzh6q9as661p3p9yb88gwk3ux7oy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/332 250 641960 1930101 1928805 2026-05-04T16:29:43Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|308||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 1951-ம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம். 1957-ம் ஆண்டில் கணக்கெடுக்கும் போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக்கிறதாம்! கோழி கூவா முன்பு எழுந்திருந்து சென்று, கோட்டான் கூவும் வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக்கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத் திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன. நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர். உழுது கிடப்போர்! வருவாய் குறைந்துவிட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்துவிட்டிருக்கிறது! உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனை யூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகிவிட்டிருக்கிறது. முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக்கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு ஆண்டொன்றுக்கு, 618- ரூபாய் பிடிக்கிறதாம். தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல, காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை! உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு. பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்து விடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!!-என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேச வருகிற அமைச்சருடன் தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள். இப்படி ஒரு<noinclude></noinclude> thq33nb0mqptsky47b3dhk0neioohe5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/333 250 641961 1930102 1928807 2026-05-04T16:30:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude> படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர் களுக்குத் தைரியம் ஏற்படும்? அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை. அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்) உடலிலே தங்கம், உள்ளத்திலே. இரும்பு! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்? 'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'. என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார். ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்? அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்றல்லவா, பாரதியார் பாடினார். அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமே யன்றி வேறென்ன ஏற்பட முடியும் அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரி களிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> 0f3lekr6qpj3klf5ug2jnapzot4jv07 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/334 250 641962 1930103 1928809 2026-05-04T16:30:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|310||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குடி அரசு முறை, மக்களிடம் 'ஓட்டு' வாங்கி நடத்தப்படுவது. ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர் களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து, தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்? செய்தவைகளை எடுத்துக் காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெறமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஓட்டுக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்டுப் பெரும்அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும். அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, 'ஓட்டு வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைச் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர். கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது. விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டி ருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத்தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக அல்ல. 'மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக். குடிஅரசு முறையைத் தேடினர்;குடி அரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஒட்டுக் கேட்பது, முடிஅரசு முறையின் கேடுபாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.<noinclude></noinclude> fv897tl44bfatbgjzzwwsryhggy12ma பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/335 250 641963 1930104 1928811 2026-05-04T16:31:18Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||311}}{{rule}}</noinclude> எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மையான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டு மானால், பொதுத்தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னாலாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியைவிட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, 'ஓட்டு' கேட்க வேண்டும். 'முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார். அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராகவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக் கூடங்கள், ஏற்றிய விளக்குகள்- இவைகளுக்காக வாங்கிய வரித் தொகை-இந்தக் கணக்கைக் காட்டி, 'ஓட்டு' வாங்கி விடட்டும், பார்க்கலாம்!! தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக்கூடத் தூய்மைப்படுத்த மிகமிகத் தேவை. எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள்முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்த வேண்டும். ஏதோ ஓரளவுக்காகிலும், குடி அரசு முறை பலன் தரவேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆகவேண்டும். பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர்களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார்-அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப் படுவது, மக்களை மிரட்டி 'ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது. தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற 'அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக் காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும்.<noinclude></noinclude> irg7gyjfoqqzqu0w57leg2ce6ds7h73 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/336 250 641964 1930105 1928813 2026-05-04T16:31:53Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|312||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே. நெஞ்சின் குமுறலை அடக்கிக்கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை. குடிஅரசு முறையிலே செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்துப், பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன் - என் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு, 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த்துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும்- நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் 'ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக்கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ்செருப்பு-வீசி எறிந்துவிட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறிவிடுவார்கள். என்ற நம்பிக்கை யுடன் இதைக் கூறவில்லை, நாடு அறியட்டும், இவர்கள், நிலைமையை- மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும்-பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள்-அதுதான் முறை- எல்லோரும் இந்நாட்டு மன்னர்-என்று தத்துவம் பேசுகிறீர்கள்-ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக்கேட்க நீவிர் வருகிறபோது. நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டி இருக்கிறது- நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்கவேண்டி நேரிடுகிறது எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு. பதவி தரும் பலம் தெரிகிறது திகில் பிறக்கிறது-ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள்-இது குடி அரசு முறை அல்ல-தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள்-காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்க வேண்டியவைகளைக் கேட்கிறோம்-அதுதான் முறை-என்று மக்கள் கூற வேண்டும், என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன். தம்பி! பதினைந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன்-சென்னையில், நான் ஓர் நாடகத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன். எனக்கு வலப்புறம், நாடகக் குழுவின் உரிமையாளர் அமர்ந்திருந்தார்-மறுபுறம், அவருடைய மகன், சிறுவன்- ஏழெட்டு வயதிருக்கும் அமர்ந்திருந்தான்.<noinclude></noinclude> ahuiuqmrn6mnb83toluhbhvva8l69a1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/337 250 641965 1930106 1928815 2026-05-04T16:32:18Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude> நாடக முடிவில், பேசச் சென்றேன். சிறந்த முறையில் அமைந் திருந்த நாடகம் அது. அன்று அந்தக் குழுவில் இருந்தவர்களில் பலர். இன்று திரையில் ஒளிவிடும் திறமைமிக்க நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அந்தநிலை பெறப்போகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டத்தக்க சிறப்புடனேயே, அவர்களின் அன்றைய நடிப்பு இருந்தது. பாராட்டிப் பேசினேன். உரிமையாளர், மாலை அணிவித்தார். அவர் மகன், மாலையையே உற்று உற்றுப் பார்த்தான். சிறுவன், மாலையை மிக உன்னிப்பாகப் பார்த்துவிட்டுத், தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இவர் சின்ன மந்திரியா?" - என்று கேட்டான். எனக்கு. அந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. அவர், சற்றுச் சிரமப்பட்டார். சிறுவர்களா, கேள்விக்குப் பதில் பெறாமல் விடுவார்கள்! கிளறியபடி இருந்தான்-அவர், வேறு பக்கமாகப் பேச்சைத் திருப்பிப் பார்த்தார். "இவர்தானடா...அண்ணாதுரை அண்ணா...தெரியாது?"- என்று கேட்டார். சிறுவன் செல்லமாக, "ஓ! தெரியுமே! இவர்தான் அண்ணா! அது தெரியும். ஆனால், இவர் சின்ன மந்திரியா?"- என்று மீண்டும் கேட்டான். நான் சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டேன். உரிமையாளர் திகைத்தார்-சிறுவன், சொன்னான்: 'நேற்று ஒருவர் தலைமை வகித்தார். அவர்க்கு இந்தாப் பெரிய மாலை போட்டாங்க, அப்பா. அவர் யார் என்று கேட்டேன். மந்திரி என்று சொன்னார். இப்ப, உங்களுக்குச், சின்ன மாலைதான் போட்டாங்க... அதனாலே தான், நீங்க சின்ன மந்திரியா, என்று கேட்டேன்"-என்றான். சிரித்தேன், உரிமையாளரின் சங்கடத்தைக் குறைத்திட அந்த உரிமையாளர், என்னிடம் உள்ளன்பு கொண்டவர்- அன்றும், இன்றும். அன்றும் சரி, இன்றும் சரி, மந்திரிகளைவிட நாடகத்தைக் காண்பதிலும், சுவைப்பதிலும், நடிப்புத் திறனைக் கண்டால், நடிகர்களின் விருப்பு வெறுப்புப் பற்றி மறந்து பாராட்டுவதிலும், நான் அதிக ஈடுபாடு கொண்டவன், இதை நாடு அறியும். என்னைத் திட்டுவதற்கு, மாற்றுக்கட்சியினர், பயன்படுத்தும் வார்த்தையிலே, மிக முக்கியமான சொல்லே, கூத்தாடி என்பதல்லவா? இருப்பினும், மந்திரி தலைமைவகிக்கிறார் என்றால். மற்றவர் களுக்குச் செய்கிற மரியாதையைவிடச் சற்றுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பும், நிலையும், யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இது தவறும் அல்ல! அவர்களிலே, மிகப் பலர், தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்று. 'பெரியமாலை' என்றானே சிறுவன், அவ்விதமான மரியாதைகளைப் பெறுவதே, மந்திரிகள் என்ற பதவியில் இருக்கும் போதுதான்.<noinclude></noinclude> gppmfvp7i90ley0je83zycvqhtqzcq3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/338 250 641966 1930107 1928818 2026-05-04T16:32:42Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|314||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முன்னும் இல்லை, பின்பும் அநேகமாக இருக்காது. என்போன்றோர்களின் நிலை, அது அல்ல. ஆகவே, அமைச்சர்கள், 'பெரிய மாலை' போட்டுக்கொள்வது. தவறும் அல்ல; தகாது என்றும் கூறுவது கூடாது. ஆனால், சிறுவனுக்கு என்ன தோன்றிற்று? மந்திரிக்குப் பெரிய மாலை-அண்ணாதுரைக்குச் சின்ன மாலை-ஆகவே, இவன் இவன் சின்ன மந்திரி!-என்றுதானே! குழந்தை உள்ளம் அது. குடிமக்களில் பெரும்பாலோருக்கும், நிலை அதுதான். அறிவாற்றல், தகுதி, திறமை, என்பவைகளைப் பார்த்துமட்டும் அல்ல, பதவியின் உயர்வைக் கண்டு, 'பெரிய மாலை போடவேண்டியவர்களாகிறார்கள். மாலை மரியாதை மட்டும்தான் என்றால், நஷ்டமும் இல்லை, ஆபத்தும் எழாது. ஆனால், பதவி காரணமாக மூட்டிவிடப்படும் மயக்கம், அச்சம் காரணமாக 'ஓட்டு களை'யும் போடும் நிலை ஏற்பட்டுவிடுமானால், பிறகு குடிஅரசு முறை, கோணலாட்சிக்குத்தானே, வழி ஏற்படுத்தும். தம்பி ஒரு கணம் மீண்டும், அந்த நாடக மேடைக்குப் போவோம். மந்திரி என்பதால், பெரிய மாலை போட்டுக் கொண்டதாலே ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடாது-ஆனால், மந்திரியின் கரம் பட்டவன்தான் திறமுள்ள நடிகன், என்று ஒரு முறை உண்டாக்கி விட்டிருந்தால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? இன்று மந்திரி களின் கரம் குலுக்கிக் களிப்படையும் நடிகர்களேகூட, ஒரு சமயம், மந்திரியின் கண் பார்வை கிடைக்காது போயிருக்குமானால், உரிய உயர் இடம் பெற்றிருக்க முடியாது. நடிகன், எந்த இடம் பெறத்தக்கவன் என்பது, ரசிகர்களின் கை ஒலியில் இருக்கிறது; மந்திரியின் பார்வையில் அல்ல!! அதுபோலவே, யார் மக்களின் ஓட்டுகளைப் பெறத்தக்கவர்கள் என்பது, அவர்களின் அறிவாற்றல், செய்தவை, இவைகளைக் காட்டிப் பெறுவதாக இருக்கவேண்டும்-பதவியைக் காட்டிப் பறிக்கப்படுவதாக இருத்தல் கூடாது-அது தீது-பேராபத்துமாகும். குடிஅரசு முறை, காங்கிரசாரிடம் இருப்பதால், உழவர்களின் நிலை, தேய்ந்துவிட்டிருக்கிறது என்பது, ஆய்வுக் குழுவின் அறிக்கை யிலேயே, விளக்கமாக்கப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு, 'ஓட்டு' அளிப்பது என்றால், உழவர் பெருங்குடி மக்களின் ஆதரவு, எப்படிக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க முடியும்?<noinclude></noinclude> 20an7uzhzfonlveby26lbqhs6lkky3k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/339 250 641967 1930108 1928821 2026-05-04T16:33:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||315}}{{rule}}</noinclude> இவ்வளவும் செய்துவிட்டு, உழவனைக் கடனாளியாக்கி, நோயாளி யாக்கி உழலவைத்துவிட்டுப், பதவியைக் காட்டிப் பயமூட்டி 'ஓட்டு' வாங்கினால், அது கூர்மையான கத்தியைக் காட்டி நடத்தப் படும் வழிப்பறி, அல்லது சுவையான பண்டம் கொடுத்து குழந்தையை ஏய்த்துவிட்டு நடத்தப்படும் களவு, போன்றதாகத்தானே ஆகிவிடும். இதனைத்தான், எல்லா அரசியல் கட்சிகளும், குடிஅரசு செம்மையாக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவர்களும், கவனிக்கவேண்டும். குடிஅரசு முறையை ஏற்று நடத்திக் கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, உழவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதைக் கண்டோமல்லவா! தம்பி! நெசவாளியைக் காண்போம்! அவன், இவர்கள் ஆட்சியிலே, எப்படி இருக்கிறான்? நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று நேர்த்தியாகக் கூறப்பட்டிக்கிறது. காங்கிரசாட்சியோ, பட்டமரம் துளிர்த்திடச் செய்யும் 'மாயாவிகள்' நிரம்பிய கட்சி என்று பாமரரிடம் கூறி வைத்திருக்கிறார்கள். இந் நிலையில் நெசவாளி முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்கவேண்டும்! ஆனால், எப்படி இருக்கிறான்? நான் எதற்காகத் தம்பி! அதைச் சொல்லிக், காங்கிரசாரின் கோபத்தைக் கிளறவேண்டும். ஒரே அடியாகச் சொல்வார்கள்- இவனுக்கு நெசவுத் தொழில்பற்றி என்ன தெரியும்? - என்று. ஆகவே, நான் ஏதும் கூறப்போவதில்லை-இதோ ஒரு நெசவாளி ! நீயே. கேள்: நான் ஓர் ஏழை நெசவாளி, எனக்கு வயது 17. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும், என் தம்பி, தங்கை ஆகியவரையும் விட்டுவிட்டு, இறந்துவிட்டார். நான் தறிசெய்து, நான், தாயார், தம்பி, தங்கை ஆகிய நால்வரும் சாப்பிடவேண்டும். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் படிப்பு, சம்பளம், துணி, மருந்து, வைத்தியம்.... இதோ எனது வருமானம். மாதம் ஒன்றுக்கு நான் நெய்வதால் கிடைக்கும் கூலி ரூபாய் 40. எனது தாயார் கூலிக்கு நூல் சுற்றினால் மாதம் 7 ரூபாய் கிடைக்கும், ஆக ரூபாய் 47 தான் மாத வருமானம். இதற்குக் குறையுமே தவிர அதிகமாவது கிடையாது. தறியுடன் கூடிய வீட்டு வாடகை ரூபா 7 அரிசி,பருப்பு, சாப்பாட்டு வகை 30-8-0 பள்ளிக்கூடச் சம்பளம் அல்லது புத்தக வகை 2-8-0<noinclude></noinclude> ig2os4gzs5m562xl56k5gcv63ro0qyw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/340 250 641968 1930109 1928824 2026-05-04T16:33:48Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|316||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆகச் செலவு 40-0-0 இனி வைத்தியம், போக்குவரத்து, ஆடைகள், சினிமா இவை களுக்கு நான் எங்கே போவது? தவிர, எனக்குத் திருமணம் ஆக வேண்டும். என் தங்கைக்கும் செய்யவேண்டும். பெண்ணுக்கு நகை சீர் வரிசை இவைகள் உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் பணம் தேவை. மேலும் எனது வயோதிகத் தாயாருக்குப் பிற்கால அந்திமக்கிரியைகள் - இவையெல்லாம் நான் சுமக்கும் பாரமாகும். எங்கே இதற்கெல்லாம் வருவாய்? நான் எந்த ரகம்போட்டுக் கொண்டு கைத்தறியிலே நெய்தாலும், மாதம் சுமார் 40,50,60 ரூபாய்க்குமேல் வருவாய் காண முடியாது, இது என் குடும்பத்துக்குப் போதுமா? பெருகிவரும் குடும்பத் திற்கும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கும் நான் எங்கே போவது? தம்பி! என்ன பதில் அளிக்கப்போகிறாய்? நான், என்ன அண்ணா? பதில் அளிக்கமுடியும்? அவர்களை ஆண்டிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி அல்லவா பதில் கூற வேண்டும்- என்றுதான் கூறுவாய், நெசவாளி காங்கிரஸ் கட்சியினரைக் கேட்கிறான் என்றால். கலகக்காரன் கழகக்காரன் என்று ஏசி, அவன் வாயை அடைத்துவிட முடியும்-முடிகிறது. கூட்டுறவு நாடு காங்கிரசைத் தேடு என்று புத்திமதி கூறிட, பெரியவர்கள் முன்வருகிறார்கள். காலத்துக்கேற்ற ரகம் வேண்டும். நாணயமாகத் தொழில் நடத்தவேண்டும். என்று எச்சரிக்கை கூறிடவும் கதராடையினர் உள்ளனர். இதையே நம்பிக் கிடக்காதே. விசைத் தறி வைத்துக்கொள். வேறு வேலைக்குப் போ! என்று பயங்கரமான, அல்லது பயனற்ற யோசனைகளைக் கூறவும். காங்கிரசில் ஆட்கள் உள்ளனர். தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், நொந்து கிடப்பதாகப் பேசும் நெசவாளி கேட்டிடும் கேள்விக்குப் பதில். எவ்வளவு பளிச்சுப்<noinclude></noinclude> s49hvjnwcd33y1w2mg4bb5z7blo8zlm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/341 250 641969 1930110 1928826 2026-05-04T16:34:13Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude> பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கறையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர். இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக. அவரே கூறட்டும். கேள் தம்பி! ...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது" அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார்-அவ்வளவு நன்மை செய்தாகி விட்டதாம் நெசவாளிக்கு! அமைச்சரின் பேச்சு, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும், உள்ளம் உலுக்கும் காட்சியை. மரக்கிளை, ஆழ்கிணறு. இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதைவிட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான். அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே. இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி!!-என்கிறார். "நாட்டிலே 2-ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங்கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துபோய், அகவிலை உயர்வுடன் அன்றாடம் மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்." தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தான், அமெரிக்கா போயிருக்கிறார். யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறியாளர் களைக் காட்டி; நிலைமை அது அல்ல: அமைச்சர் சொன்னதுபோல. அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும் தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று, ஓட்டு கேட்க வரும் காங்கிரசார். கூறுவர்.<noinclude></noinclude> drg77yo6tugokwm7zc1onoyj43311lg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/342 250 641970 1930111 1928829 2026-05-04T16:34:38Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|318||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நெசவாளி கஷ்டப்படுகிறான். என்பதை மேலும் மாகவே கூறுகிறார், பாதுகாவலர். விளக்க ''தொழில்துறையில் அவர்களது ஆதார தேவையாகவுள்ள மூலப் பொருளான நூலுக்கு, இன்று உயர்ந்துள்ள விலையானது. இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் மங்கம்மா மார்க்கட்டிலே விற்ற நூல் விலையைக் கேலிசெய்வதாக இருக்கிறது. கேள்வி முறையற்று உயர்ந்து விட்ட நூல்விலை காரணமாகக், கைத்தறி நெசவாளர்கள். இன்று சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்". மங்கம்மா மார்க்கட்டு விலையைவிட அதிகமாமே இப்போது - ஏழை பங்காளர் ஆட்சியிலே - கவனித்தாயா தம்பி! இது நாட்டு மக்களுக்குத் தெரியாது-தெரிந்தாலும் உருட்டி மிரட்டி வாயை அடக்கி விடலாம் என்ற துணிச்சலில், கதராடைகளுக்கு. எவ்வளவு வீறாப்பு. கனைப்பு, முறைப்பு-பார்க்கிறாயல்லவா 'நூற்பாலை முதலாளிகளே, தாங்களாக முள் வந்து நூலுக்கு விலைக்குறைவு செய்து விட்டதாக அறிவித்து, அரசாங்கத்தையும் கைத்தறியாளர்களையும் ஒரு வகையாக ஏமாற்றியதைத் தவிர, உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லை. அப்படித்தான் நூல் விலையைக் குறைத்து விட்டதாகச் சொன்னார்களே, அந்த விலைக்காவது மார்க்கெட்டில் நூல் கிடைக்கிறதா? இல்லையே! அதிலும் இப்போது கள்ள மார்க்கட் தானே!” காங்கிரசாட்சி-கள்ள மார்க்கட் இந்த இரண்டையும் எவ்வளவு ஜோடிப் பொருத்தத்தோடு, சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், துளியாவது வெட்கம் காணோமே, ஆள வந்தார்களுக்கு!! கைத்தறியாளருக்கு நூல் கிடைப்பதில்லை-கள்ள மார்க்கட்டை நாடுகிறான் -விலை ஏறுகிறது-மங்கம்மா மார்க்கட் விலையைவிட ஆனால், அமைச்சர்கள், 'நெசவாளி காலனி திறப்பு விழா செய்யச் செல்கிறார்கள்-அதைத் திறப்பதற்காகத் திறக்கும் வாய், வலி எடுத்துப் போகும் அளவுக்கு, நமது கழகத்தைத் தூற்றிப் பேசப் பயன் படுத்திவிட்டு, இறுதியாக, எந்த நாட்டு அரசியல் தலைவனும் எடுத்தியம்பத் தெரியாமல் தத்தளிக்கும் அதி அற்புதமான அரசியல் தத்துவம் பேசுவதாக எண்ணிக் கொண்டு. வீணாக எதை எதையோ பேசுவானேன் இப்போது வேண்டியது சோறு!" என்று தெளிவுரை தருகிறார்கள் இனி இந்தச் சோற்றுக்குக்கூட, காமராஜர் அதிகமாக வாய்திறக்க முடியாது போலிருக்கிறது-தேரு பண்டிதர், அரிசிச்சோறு சாப்பிட்டா<noinclude></noinclude> 8bpukdls6t3lx7j99unveiig2a4fane பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/343 250 641971 1930112 1928832 2026-05-04T16:35:03Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude> சோம்பேறிகள்-ஆகிவிடுகிறார்கள் மூளைகூடச் சரியாக இருக்காது!- என்று பேசுகிறார். இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்துகொண்டு தான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும். கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார். அமைச்சர்களோ, 'ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இலலை என்று பேசுகிறார்கள். "கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்" என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே. ஏன்? சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா-அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!" தம்பி ! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது. நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி" தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து, எடுக்கப்பட்டவை. *** . ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர்படும் துயரத்தையும். நெசவாளர்படும் அல்லலை 'கைத்தறி' மலரும், நன்கு எடுத்துக் காட்டு கின்றன. உழவர்-நெசவாளர்-இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது;<noinclude></noinclude> pe0ove2qf0m9m4xp6nciwbingpmflc1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/344 250 641972 1930113 1928833 2026-05-04T16:35:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|320||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இனிக் குடிஅரசு முறைமீதே மக்களுக்குக் கசப்பு ஏற்படுவதில் வியப்பு என்ன? அது சரி அண்ணா! முன்பே வாக்களித்தாய், மன்னனைக் காணலாம் என்று; நானும் ஆவலாக வந்தேன்; நெசவாளியையும், உழவனையும் காட்டுகிறாயே!!-என்றுதானே தம்பி கேட்கிறாய். இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!! முடிதரித்த மன்னனையே காணவேண்டுமா. சரி காணலாம் வா. 6.11.1960 அண்ணன். அண்ணுது.<noinclude></noinclude> qufpmqwjdktwfarw3d0v5bviqhvq0c5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346 250 641974 1930114 1928838 2026-05-04T16:36:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|322||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 'திராவிட நாடு' இதழில்ப் மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகப் 'பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டுமகிழ்கிறார்கள். என்ன எண்ணிக்கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக்கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கிறார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!! 'மைசூர் மகாராஜா' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப் பற்றியும். கடவுள் கொள்கை பற்றியும், பல்கலைக்கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார். 'மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற் கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு 'ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று. மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், 'ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது! நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது-ஆனால் அவர்கள் 'பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது. மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்பு கொள்வது பற்றியும் பேசி, அறிக்கை வெளியிடுகிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா? ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ் கிறார்கள். உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள், மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெயப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, -இப்படியுள்ள ஐநூருக்கு மேற்பட்ட இராஜ்யங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது-எனினும் இப்போது, 'பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து<noinclude></noinclude> kj55vejhkaw1s0bcm4uf1767t5h2es8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/347 250 641975 1930115 1928840 2026-05-04T16:37:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||323}}{{rule}}</noinclude> வைபவங்கள் ஏற்பாடுசெய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது. மாலைபோடலாம்-ஒன்றே ஒன்று! விருந்துவைக்கலாம்-ஆங்கில முறை உணவு! உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமி மேனன் எனும் துணைஅமைச்சரே, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார். மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்! இருவரும் சென்று. காதற்சின்னமாம் கவின்மிகு 'தாஜ்மகாலை'க் காண்பராம்-நிலவொளியில்!! தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார்கள் அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துகொண்டுள்ளனர். இது 'குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்!- இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்யத்தை அமைத்து, பல நாடுகளை அடிமை கொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி யாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்றுக்கூடச் சிலர் அச்சம் முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் 'அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது. அஃதே போல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிகமிக உறுதி படைத்தவர் களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும். குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் 'அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர். முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அது போலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது<noinclude></noinclude> makz87vqnu2y2m1w8tmzi93xnhjc1ne பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/348 250 641976 1930116 1928843 2026-05-04T16:37:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|324||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ! ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண்மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக் காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம்பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மணமுடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான்- நாட்டுக்கு இளவரசன் பிறந்தான்-என்று குதூகலம், நாடு முழுவதும். ஈரான்நாட்டு மன்னர், 'இளவரசனை'க், கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ்களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறிவிடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார் அபிசீனிய நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது-கோலாகலமாக! பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். ரஷிய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது. அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள். பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனிய மாமன்னர், என்கிறார்கள். இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்தவேண்டும் என்பது குறித்தும், உலகப்போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.<noinclude></noinclude> k8j6fc0xtn4nyr9nk705ld1ipfhg611 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/349 250 641977 1930117 1928845 2026-05-04T16:37:59Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||325}}{{rule}}</noinclude> இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது. குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன். முறை. முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழங்காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் 'உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர்-இதே பிரிட்டனில். இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர்- சேதி கேட்டு மகிழ்ந்திட! அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை, ஆண்ட ஓர் மன்னனைத்தான். நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா 'ஆப்பிள் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார்; ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், 'பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா! மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு! நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம்-முன்புறக் கூடம்! இங்கு உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் உள்ளே போகமுடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள். தங்கள் வேலை முடிந்தாலொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கறை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய்- பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா-எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.<noinclude></noinclude> 2b3gs2o3bnnb721egnkjy0up8lh3efl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/350 250 641978 1930118 1928847 2026-05-04T16:38:27Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|326||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை- என்று கூறுவாய். குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? 'நந்திபூஜை' அங்கு இல்லையா? இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர்- வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்க வில்லை. கூப்பிய கரத்தை, மடக்க முடியவில்லை! சிரித்தமுகம்- மாறக்கூட நேரம் கிடைக்க வில்லை. கடைசியில், இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விட்டார். குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக் காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்! அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை-தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை. 13.11.1960. அண்ணன், Hmmmm<noinclude></noinclude> asid33h8r9kn5415l500svdcvvvfgme பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/352 250 641980 1930119 1928851 2026-05-04T16:38:57Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|328||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!! இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக் கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!! பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப் படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத் திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதை விடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர். இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம். அதோ பார்! ஏறு நடை| எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக் கூடியவர் என்பதை எடுத்துக் காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர் அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude> fevv2cq5f42k6tsborr8x2xj8xmp5eo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/353 250 641981 1930120 1928852 2026-05-04T16:39:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||329}}{{rule}}</noinclude> அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர். இவர். வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார். தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடிஅரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பி விடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையில் பொருத்தமானதுங்கூட. அமைச்சர் அவையில் இடம்பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டு விட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது. முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், 'பெரிய புள்ளி' ஆனவர்; "புயலார்" ஆனவர்! அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது. புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார். மன்னனைக் காணவந்திருக்கிறேன்-என்று புயலார் கூறிடும்போது. அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர் இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம்- என்று கூறி விட்டு, ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிகாணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர் களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்க மிட்டிருப்பார். அப்படிப்பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காணவந்திருக்கிறார்- மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்-அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளாமலிருந்திருக்க முடியுமா? கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண-காணச்செல்வோம்- என்று எண்ணிக்கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார். மன்னனுக்கு அனுப்பப்படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர், அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டு கொண்டான். அவர் போக்கும் நோக்கமும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.<noinclude></noinclude> a987a7ndaq63za75e2u7onbh90oea0p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/354 250 641982 1930121 1928853 2026-05-04T16:40:01Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|330||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ''வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரானதற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன்.....இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்". பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடிஅரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களாகிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சி கூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடி கொண்ட இடம்! அக்ரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப்பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும். மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான். உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்-எழுந்திருக்கவில்லை. மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக்கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது: நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது-அப்படிப் பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக் கூடும். நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு: நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார். மன்: என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர்-நல் வரவேற்பு. புயலாரே! அமருங்களேன்!!<noinclude></noinclude> 6fkoshmiwf9dolt1wzkenfl80txxsl6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/355 250 641983 1930122 1928854 2026-05-04T16:40:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||331}}{{rule}}</noinclude> (மன்னன், அமைச்சருக்குத் தரவேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கையாக இருந்து வரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று. மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி. அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப்பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவேயில்லையே. அதைக் கவனித்து விட்டதாகக்கூட மன்னன் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பது போலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.) அமை: நான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். மன் : உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி! தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.) தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட அமைச்சரின் போக்கை. ஆனால், அதைக் கண்டும். காணாதது போலிருந்துவிட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள 'எடை போடும் திறமையையும் நன்கு காட்டுகிறது. ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவேதான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிகமிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்! இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ்பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக்கொண்டிருப்பான். அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது!<noinclude></noinclude> 1swszlpa28oicichxbthq41f3fxbmx8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/356 250 641984 1930123 1928855 2026-05-04T16:41:07Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|332||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்" என்று பேசினான். இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள். மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!! இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு. பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து, "என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார். மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர், "அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய். எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது". என்றுதான் பேச முடிகிறது. . மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர் என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude> kxgrxctoew883i91c2zki1ojqoh3b5h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/357 250 641985 1930124 1928856 2026-05-04T16:41:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||333}}{{rule}}</noinclude> என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை. அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கை களை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்! இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவை களைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude> l38qcykv5xm7tdoudmlhqd0jzlu0td4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/358 250 641986 1930125 1928857 2026-05-04T16:42:11Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|334||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான். "ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!" என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்! புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன், அரசன் மேலும் ஒருபடி சென்று. "தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!" என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. "இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர். அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார். அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது. நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude> oqlu8nz9es85nwki0p6f2npsbsj5fl6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/359 250 641987 1930126 1928858 2026-05-04T16:42:35Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||335}}{{rule}}</noinclude> மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது. அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா? மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி! அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன். : மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர். தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற மகிழ்ச்சி புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை. "ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!" என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்! 'புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!" 'ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்".<noinclude></noinclude> pt08umzj06tf2qzjufx1g6cczzn4wqe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/360 250 641988 1930127 1928859 2026-05-04T16:43:01Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|336||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்", "உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர் களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?" "ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை" என்பார்கள்! 'ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்". "ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்" அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்? நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடு கிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ. சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை. "ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?" தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான். அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து. நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்<noinclude></noinclude> o3vg54oo5drlsvtjkev66entiiiwkc2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/361 250 641989 1930128 1928860 2026-05-04T16:43:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||337}}{{rule}}</noinclude> 'அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடி அரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்''- என்று கேட்கிறார் அமைச்சர். அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர் களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா? மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது. ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர் களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான். நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude> 3g4ft3tcjfdzz8fa1pxwc3t4ivfzo8s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/362 250 641990 1930129 1928861 2026-05-04T16:43:59Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|338||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை. அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை? அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை. ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான். என்று குழைத்து பேசத்தான் முடிகிறது. மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு. அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார். அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான். மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான். ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மை களைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன். மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி! எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று. மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டு கிறாய். ஆகட்டும் தம்பி! அண்ணன், 20.11.1960<noinclude></noinclude> 7wlawmi684lqpq7c1aurr7ant25b3tw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/364 250 641992 1930130 1928863 2026-05-04T16:44:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|340||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனை யோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்த ன் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில் புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம். முதலமைச்சர்,ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது. முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சி களாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர் இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ. அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார். சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித் தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude> lkp1nczfbdq6797mjkens8zmihsz9o1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/365 250 641993 1930131 1928864 2026-05-04T16:45:01Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||341}}{{rule}}</noinclude> ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..? -என்று கேட்கிறார், முதலமைச்சர்! முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகை யாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!! அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர். முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலு விருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும். ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் களின் தலைவுன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத் தக்க விதத்தில். வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற் கில்லை-இந்த நிலையை உணர்ந் திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்! ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை... என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ள வில்லை. இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக் கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார். அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude> khqeun3net3d5k27kmek319zf26chj9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/366 250 641994 1930132 1928865 2026-05-04T16:45:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|342||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!! தம்பி இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர் களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்து கிறான்! எப்படி? மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில், தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன். குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர். குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர். அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும். இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம். நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு. மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்து வதில்லை - அநேகமாக. தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude> llj7dsnffva6mhi8qjllcqw0rj2ban8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/367 250 641995 1930133 1928866 2026-05-04T16:46:12Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||343}}{{rule}}</noinclude> உளர். தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும் பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர். தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்த தெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங் களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை. மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவை யில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக! இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர். இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!! அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா? இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான். இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன் தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது. அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude> kx9foocjxzdw7kog1q56xhhp8g85f07 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/368 250 641996 1930134 1928867 2026-05-04T16:46:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|344||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன்-தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன். குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது. முரண்பாடாக மட்டு மல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும். மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக்கூடிய காரிய மாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும்- என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப்பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக்கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எனும் குடிஅரசுக் கோட்பாடு! ட எனினும் அமைச்சர்களையும், கண்காணித்து வர, தவறாகச் சென்றால். தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு!-அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்து வருவான் என்பது, முடிஅரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததை விட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார். எனவே, மன்னன், இனி அந்த 'உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக்கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும்-என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில். அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர். நோக்கினர். உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக்காட்டுவதைப் படிக்கும்போது. நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும். ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கை யானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை. அமைச்சராக இருக்க-என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம். உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப்பற்றி மற்றவர், புகார் கூறிக்கொள்வர்.<noinclude></noinclude> d1t38uuevytlsowcqa27pgjutzc86rl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/369 250 641997 1930135 1928868 2026-05-04T16:47:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||345}}{{rule}}</noinclude> நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம். முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம் பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்! இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார். * தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம். மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்! தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு! இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர். மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு. மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்! - என்று‘ முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார். மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude> 44i17qciiog8io261h4mdie3lvcanpi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/370 250 641998 1930136 1928869 2026-05-04T16:47:35Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|346||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முடியும். மன்னன் அப்படிப்பட்டவன். நீங்கள் ஒருவருக் கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார். தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத்துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!! இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந் திருக்க வேண்டும்-எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்! அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலே தான், வந்து நுழைகிறார். மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய்-ஆனால் அவனுடைய முழு ஆற்றலை இங்குதான் காணவேண்டும். என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒருசேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ! என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர். முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடைபெறுகின்றன. எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறார்கள் என்றனர் அமைச்சர்கள். வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறார் மன்னர். கடைசியில், இனிக் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப்போவதில்லை, என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.<noinclude></noinclude> jh61uwdtkjiyzmh0i059cs0ewz68dxa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/371 250 641999 1930137 1928870 2026-05-04T16:48:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||347}}{{rule}}</noinclude> மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது! அப்படியா! அமைச்சர் அவை, தயாரித்துக் கொடுக்கும் சொற் பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக்கூடாது? ஆமாம்.. ஆமாம்...அதை வைத்துக்கொண்டே, படிக்கும் முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச்செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர்-தெரியும்! வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்கவேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே! ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்த வரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்கவேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்துவைக்கிறேன் என்று கூறலாம். சரி ! மற்றும், நான் செய்யவேண்டியது? பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது. நானா எழுதுகிறேன், இல்லையே... உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும். நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள். நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது! என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு? தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே. அதை அடியோடு விட்டுவிடவேண்டும். அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இதுவரையில், அதைப்பற்றி பேசுகிறீர்.. ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி நான் பேசினால், என்ன? நாங்கள் பேசுவோம், நீர் பேசக்கூடாது. உ இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்கவேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.<noinclude></noinclude> i2su19t019s0sigfe9llmi64o49pxjt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/372 250 642000 1930138 1928871 2026-05-04T16:48:35Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|348||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும். மறுத்தால்? மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டி யிடும், வெற்றி எமது கட்சிக்கே!! தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப் படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம். முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும் எனவே, உறுதியுடன் பேசுகிறார். பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு. பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில். அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற் கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங் களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணு கிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும். முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும். வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது<noinclude></noinclude> oartt7cn9oco47q1b5hn9tku27h0d5z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/373 250 642001 1930139 1928873 2026-05-04T16:49:05Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||349}}{{rule}}</noinclude> உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம். உடனே - தயங்காமல்.. என்னால் முடியாது அமைச்சரே! முடியாது என்றால், பொதுத்தேர்தல்! மன்னரின் முறை கேடுபற்றி மக்களிடம் சொல்லுவோம்-ஆதரவு திரட்டுவோம்... என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்! குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக்கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு. அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காவலன் வேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாதே! எங்கள் முடிவு அது! உங்கள் முடிவு நியாயமானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்! உறுதி மொழியிலா? அது என்னால் முடியாதே! கட்டுப்பட்டுக் கிடக்க இயலாது! கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்! ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால், அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன். அப்படியானால்..? சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது, எனவே, நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன். உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம் அப்படித்தானே.. இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக்கூடிய, மன்னனைத் தருகிறேன்..என் மகன் உங்களின் இன்றைய இளவரசன்பு<noinclude></noinclude> 9njbjemfsrkvyslu6t46li84bynn68f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374 250 642002 1930140 1928874 2026-05-04T16:49:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|350||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அப்படியானால், தாங்கள்? நான் அரசப் பதவியைத் துறந்துவிடுகிறேன்..என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான்... காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா? வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை.. கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே. இன்று. உமது அன்புக்கு என் நன்றி! கொள்கையால் நாம் பிரிகிறோம்-எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்லவேண்டியதுதானா, வெவ்வேறு வழியாக... ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்து விடத் தீர்மானித்துவிட்டேன்.. மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே! அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததையெல்லாம் செய்திடலாமே.. என்ன கூறுகிறீர் வேந்தே! என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே! நான் அரச பதவியைத் துறப்பேன்-என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்துகொள்வான். நான் பதவியிலிருந்து விலகு முன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனிஉரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக்கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன். கொற்றவன் குடிமகனாவதா? குடிமகனாவதற்காகத்தானே. நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன். ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்? உம்மோடு உறவாடி மகிழ உடனிருக்க! டுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு<noinclude></noinclude> al462y3pbutf34zg8w66eanstm6681h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/375 250 642003 1930141 1928875 2026-05-04T16:50:10Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||351}}{{rule}}</noinclude> எதிர்த்து எவர் போட்டியிடுவர்? வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடியவில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை ஏவிக்கொள்ளலாம்... இதெல்லாம் எதற்கு மன்னவா? எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதி மொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக் கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே. கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்கும் கிடைக்கிறது!! தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான்-இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம்செல்லும்! முடிஅரசு மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலை தூக்கவே தலை தூக்கவே முடியாது-என்று எண்ணினர் - வியர்த்தனர் வெடவெடத்துப் போயினர். முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார். மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ!-என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தபடி, அமைச்சர் அவைக் கூட்டம் கலைகிறது!- என்று கூறிவிட்டுச் சென்றார்!!<noinclude></noinclude> foefn9zoxvx51656jn8rcpgwbfhy5sh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/376 250 642004 1930142 1928876 2026-05-04T16:51:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|352||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி/ மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான், என்பதைக் கற்பனைசெய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா! முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப் பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது. கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடி அரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்த போது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான்-குடி மகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!!-என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால் தலைமை பெற்றவன். குடி அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது. அந்தக் கொள்கையைச் சாதமாக்கிக் கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்துத், தெளிவு தேடிப்பெறவே, இதுகுறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன். தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்துகொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது. எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்து விட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது-திறம் இருக்க வேண்டும். தலைக்கனம் இருத்தலாகாது! இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சிலபல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப், பொதுமக்கள். உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும்<noinclude></noinclude> t30xejbygr0e3gkiveydhmosya3g5wi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/377 250 642005 1930143 1928877 2026-05-04T16:51:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||353}}{{rule}}</noinclude> பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெறவேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து, அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும்... அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர். வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. 4.12.1960 அண்ணன், ஐது<noinclude></noinclude> jgscyuvn1d66myopa2j9qbomjrh6uj7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/379 250 642007 1930144 1928879 2026-05-04T16:52:03Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||355}}{{rule}}</noinclude> அதை எண்ணிக்கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோராயினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும். வாலிபநரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பன வற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக் கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள் வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயதொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக் கிறது. ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்துகிடப்பினும், நமக்காகப் பணி யாற்றும் கழகத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற ஓர் விதமான 'பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான- என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை-பற்றுக்காட்டுவது தெரிகிறது. துணைநிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப் பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக் கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும் போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்-வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று, நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது-கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே-அதுபோல, தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந் திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி-என்றிருக்கும். அதன் முழுப்பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவு காட்டிடும்போது, விழாக் காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காணவேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது<noinclude></noinclude> p8wsa7hooacouew74n0n45qj3porxrb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/380 250 642008 1930145 1928880 2026-05-04T16:52:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|356||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 'திராவிட நாடு' இதழில் கழகத்தவருக்கு. நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர். பாராட்டுத் தாளை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகி விட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் 'உளங்கனிந்து' வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி வழங்கி. பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காயல்பட்டினம் ஊராட்சிமன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்றம் வரவேற்பு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்பு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத்தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்கு கின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம்- உள்ளதைச் சொல்லுகிறேன்-எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என்மேனி சிலிர்த்ததுண்டு-அது, மீண்டும் திரும்பிவர முடியாத 'அந்தக் காலத்தில்-ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா-ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டி யிலே நான் அமர்ந்துகொண்டிருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத்தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக்கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது-அன்று-உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது. மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு! ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத்தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது!! ஒருவரில் மற்றவர். என்றாகி விட்டோம். நாம் அவ்வளவு தூரம் கலந்துபோயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல-இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்<noinclude></noinclude> epqdle1m9kz2txvkcs6ckp5fe5veoya பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/381 250 642009 1930146 1928881 2026-05-04T16:52:55Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||357}}{{rule}}</noinclude> நிலை! தம்பி! எதைவேண்டுமானாலும் இழந்துவிடலாம். மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்திவிடக் கூடச் செய்யலாம்.ஆனால், இது இருக்கிறதே, 'நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை நாம் இழக்கக் கூடாத செல்வம்-வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம்-பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துக்களாக மாறின என்று-நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாக விடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம் போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள்மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது-மேயர் தேர்தல்! ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை முக்கறுப்பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல. பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் பாருங்கள் அந்த வேடிக்கை என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், ஊர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம். காங்கிரஸ் வட்டாரத்தில்-பல ஊர்த்தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, 'சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந்தானராம்; எனவே, நமது தோழர்கள். நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள் வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகு தர முறுக்கியபடி, அது கீறிவிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்நின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக்கின்றனர் நமது தோழர்கள், என்னைக் காணவே அவர்களுக்கு. மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலை போன்றது அல்ல-தெரியும்-புரிகிறது-ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை<noinclude></noinclude> anfzqvrinsntvxs6t32k8wzhahhvvbr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/382 250 642010 1930147 1928882 2026-05-04T16:53:19Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|358||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> யன்றோ எடுத்துக் காட்டுகிறது-உரியவளைக் காணாமுன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது, உண்டன்றோ! அஃதேபோல!! "ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே. வாய்ப்பு அளித்திடும்படி- என்ன காரணம்கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை அத்துணை அலட்சியமா, பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும், அழுத்தமும், அவர்களைச் சிந்திக்க வைக்க வில்லையா, என்றால், தம்பி! அது அல்ல-அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்-கழகத்துக்கு வெற்றி-கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி-தொடர்ந்து வெற்றி-இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை, மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதைக் குதப்பிக் கொண்டிருக்கும் போது. பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா-கனி போலவே குழம்பிக் கிடக்கும்- கனியிலும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல்பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை! எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!! இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே. நண்பர்கள் C.V. இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வான தாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந் தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர்-பெற்று மகிழ்ந்தேன்- எனினும் ஒரு கணம்தான்-என்னையோவெனில், அது போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!! கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, தம்பி! நான், இவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார்,<noinclude></noinclude> 2tjtz7zdu495q6glvxyg4c4635rvnk9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/383 250 642011 1930148 1928883 2026-05-04T16:53:44Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||359}}{{rule}}</noinclude> நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு. கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. - மணிக்குக் கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் -நெல்லை யிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில் காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றிய வர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.<noinclude></noinclude> jmp0afbomypvzq5zx0nq3453rx1kfey பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/384 250 642012 1930149 1928884 2026-05-04T16:54:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|360||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பாடுபட்டவன், பெற்ற பணத்தைக் கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி, இலையோடு ஒட்டிக்கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவதுகண்ட இல்லத்தழகி குருநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! -என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்காவிட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடு கிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா என்ன! நாம் தேர்தலில் நிதி திரட்டுகிறோம் - சிறுதொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந்தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!! அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல்களம் செல்கிறோம். பதவி பறிக்க தல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன் படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத் தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித் தரத் தோழர்களால் முடிகிறது, திரட்டச் செல்லும் போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக் கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது- மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது- நம்மைப் போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம்! நாம் சிறுதொகை<noinclude></noinclude> 7e2apggbv4n36jm6wj9o4wdhir7m5pu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/385 250 642013 1930150 1928885 2026-05-04T16:54:35Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||361}}{{rule}}</noinclude> தானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ளமாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்துவிட முடியும்!- தம்பி! இதுபோன்ற எண்ணங்கள் அவர்களை மேனி சிலித்திட வைக்கிறது. நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம் நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பி வைத்த படையினரில் நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின் விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரிது! அதிலே நாலே நாலு பேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்க வந்தார்கள் எம்மிடம் பிடிபட்டார்கள்-கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப்போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத் துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப்பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!! தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம்-அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டி, பிடிப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக் கொண்டால்" என்பதாக! கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம். நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம்-எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக் காட்டும் விடுதலை வீரம் கொழுந்து விட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா. அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது. மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்ட முறைப்படி விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும் போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.<noinclude></noinclude> nrzrczny0dm4dzlemnjav1y7hcq7954 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/386 250 642014 1930151 1928886 2026-05-04T16:55:02Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|362||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம் திராவிட விடுதலைக்கு வகுத்துக்கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று. தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொது மக்களின் நல்லாதரவு மிக மிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின், மேனி சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார். அந்த மாவட்டங்கள், இருமுறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டு கிறார். வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று. இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டி ருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவை பற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவுதரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது. அண்ணன், 18.12.60<noinclude></noinclude> 0aww3osnx0shbdrtw2mjschndyme7e1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/388 250 642016 1930152 1928888 2026-05-04T16:55:32Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|364||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும் போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்து முடிக்க வேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான்- பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள். வண்ணக்கலவை நாடுகிறார்கள். வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள்-உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி கூந்தலோ, எப்போது பார்த்தாலும், ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும் தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக்கொள்ள ஒரு அழகான அணிவேண்டும். என்று உணர்ந்தான். தன்கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற் சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே! எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்கூடாது- வாங்கும் வரையில்! பிறகு! என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம், அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம்,நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியதால்!<noinclude></noinclude> d16uyxc25ya34fykplq13pdfduz4v62 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/389 250 642017 1930153 1928889 2026-05-04T16:55:58Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||365}}{{rule}}</noinclude> அவள், அவனைக் காண்கிறாள்-அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின், தோல் பட்டைக்குப் பதிலாகப், பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையை (கற்பனைக் கண்களால்)க்கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள்-பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும்- அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும்-அவருக்குத் தரவேண்டும்-நாமே அவர் கரத்தில் அதனைக் கட்டி விடவேண்டும் என்று எண்ணிக் கொள்வாள், அவனுக்கும் அதுபோலவே நினைப்பு-எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையை விட, பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான். அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு. காதலர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக்கொண்டு விட்டோம். இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.<noinclude></noinclude> e0ltehi45o822j8roa7tm87wzmhnnba பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/390 250 642018 1930154 1928890 2026-05-04T16:56:23Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|366||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 'கண்ணாளா! கண்ணை மூடிக்கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சும் மொழி பேசினாள் கோதை. ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன், அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான்-அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம்-என்று மிரட்டுகிறாள்- கரத்தைப்பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளை யிடுகிறான். ''ஏன்?'' என்று அவள் கேட்கிறாள். தழதழத்த குரலில். “உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!'' என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றி வீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும் போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான். வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கி வந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள, நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஓயிலாக ஆடி நிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக்கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம் போல் தோன்றுகிறது!- என்றெல்லாம், நாடக மேடையானால்! பேசிடலாம் -<noinclude></noinclude> 47myuagft1vlkewwh1a4sk7t3wespuz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/391 250 642019 1930155 1928891 2026-05-04T16:56:47Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||367}}{{rule}}</noinclude> இது வீடு -அவள் பேசவா முடியும்-பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழவேண்டும் என்கிறான், அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை-அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போது கூடவா!! -என்றெல்லாம் கேட்கத் தோன்று கிறது, அவனுக்கு-ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட- எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தப்படி திருப்ப முயற்சிக்கிறான். அவன், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! "அன்பே! என்ன இது?" என்று கேட்கிறான்-அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தப்படி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டது போலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை-கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!! கூந்தலில் செருகிக் கொள்ள, அணிகொண்டு வந்தான்-சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான்-அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டி ருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்கவில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக் குழல்! ஆனால் அது ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது-மினுக்குப் பெறலாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!<noinclude></noinclude> 4vxvmeowy3fh836wvoy9fb7i6z95nvo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/392 250 642020 1930157 1928892 2026-05-04T16:57:13Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|368||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப் பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய்விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!-என்று பேசிற்று பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன், உற்றுப் பார்த்தப்படி இருந்தான், ஒவ்வொரு நாளும்-அவளை அல்ல-கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல்- இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்!-இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால்...!!- என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே- வாலிபப் பருவம் உனக்கு-கருகருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும்-வளராவிட்டால் கூட என்ன கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும்-என்றான்! - வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!!-என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்துவிடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது-அவன் கட்டித் தழுவியபடி. 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும் போது, கூந்தல் வெட்டி எடுக்கப் பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவளுடைய மகிழ்ச்சியைப் பாழாக்கி விட்டேனே-என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை-நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற. அவர் மகிழ்ச்சியை இழக்கிறார்-என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. '"கண்ணாளா! நெடுநாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத் துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல்-<noinclude></noinclude> n1cqryrd3wt8ey8vhqgil3u1ewphi9r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/393 250 642021 1930158 1928893 2026-05-04T16:57:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||369}}{{rule}}</noinclude> அதை நிறைவேற்றிக் கொள்ளவே. கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும்-இன்று கொண்டு வந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!''-என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம்தான் இது-என்று கொண்டைச் செருகைக் காட்டினான் செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!! அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது-கண்ணீராக வழிந்தது! அண்ணா! கதை சுவைதான்-காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம், நமக்குள்ளே கிடையாதே!-என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! இந்திய ஒற்றுமை-பாரதப் பண்பாடு-ஏக இந்தியா-எனும் எழிலோவியம் காணவேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார்-அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார். மற்ற வேளைகளில். 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி. அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள்-எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர்-அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவை யில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர்போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம் பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.<noinclude></noinclude> ppa62e74uml91zmhsvdghvi4d30ortg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/394 250 642022 1930159 1928894 2026-05-04T16:58:07Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|370||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!!"-என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும். காமராஜர்களின், போக்குப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப் பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கை யுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப் பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில் 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும். மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது-அது கொடும் தீது- என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள்- சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி, ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள், போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன-மன நெகிழ்ச்சி- பண்டிதரிடம் உள்ளது போன்றது-இருப்பதாக எனக்குப் படவில்லை. சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால். அவர் இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை-எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்தியமில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திருவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்பமாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!<noinclude></noinclude> brbsuoix1s440cmqqox5ingelwknp14 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/395 250 642023 1930160 1928895 2026-05-04T16:58:42Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude> திவான் சர்.சி.பி. என்ன செய்தார்! பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது? திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்-என்று முழக்கமிட்டார். தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் -பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார். நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர். அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் -அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல. எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார். "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது". "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude> 5ub7oancg0ke4i9p979yrbxdg7msezh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/396 250 642024 1930161 1928896 2026-05-04T16:59:06Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|372||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> உழல்கிறார்களே. என்பதை எண்ணிடும் போது வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரத மாதாவுக்காக". "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய், பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்போகவில்லை. பாரத மாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது. பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்' என்று 'கவிதை பாடுகிறார். ''செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறை பாரதம் ஒரு நாடு -ஒரே நாடு -உங்கள் நாடு-நாம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?" என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவுமுறை இவைபற்றிப் பேசும் பேதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார்-எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப்பற்றி நினைக்கும்போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி. 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு. கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத் தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது. 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப் பட்டுப், பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் 'சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்று கூட அஞ்சுகிறேன். 23.12.60 அண்ணன், அண்ஐதுர்<noinclude></noinclude> kf32548asksptx62n47ipnf7crzkze2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/397 250 642025 1930328 1929030 2026-05-05T06:17:15Z TVA ARUN 3777 tag 1 1930328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 130 இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண் டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய். இல்லை! இல்லை! நானறிவேன் எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே. இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> r0v0hf8tw1kjdc2wc0v530uxkfnc6tf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/398 250 642026 1930162 1928898 2026-05-04T16:59:39Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|374||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன். ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்ட கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம். அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பது தான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின் மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம். நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில் தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும். அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான், என்று எண்ண வேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் எழுதல் வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம். என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!! இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும்போது. உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெலாம் தங்கமென்றாகும்காண் வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து. வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது. என்றாலும். எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல் இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின் பெறுமோ, அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார். நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார். இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினைபலவும். காண்கின்றோம், களிக்கின்றோம். என்றாலும், அச்சாணியாக இன்றும்,<noinclude></noinclude> 62q6muxczp8wsp0foynal73yf0ll7g7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/399 250 642027 1930163 1928899 2026-05-04T17:00:05Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude> அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மை யிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன். என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கை யிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன். மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி. மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவை யினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து. மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து, மதுவன்று. கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை: தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude> bs7memnnfxw66agjn2zl34tarq7ckw3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/400 250 642028 1930164 1928900 2026-05-04T17:00:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|376||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ! அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும். குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அதுபோல்தான். அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறி யாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து. இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம். "எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude> 1k8bi29nh5rv9iq97adg1o9gkj8mc9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/401 250 642029 1930165 1928901 2026-05-04T17:01:03Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude> முதியவள் கூறி நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டி ருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத் தானா! இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம் பற்றி வந்திருப்பார், மனைவுரையில்” என்றந்த மலரனையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக்கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத் தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப் போகிறேன், பார்!'' என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள் மீது!! "இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!'' என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்! “ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார் ஓர் 'கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?" என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடுவரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், 'இன்பம்' தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையு மில்லை; ஊராள்வோர்க்கோ இது புரியவில்லை. நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல். ஆன்றோரெல்லாம். அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்ப வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத் தாலேதான். வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன். காதலே யுலகம்! காதலே வாழ்க்கை! காதற் களிப்பே கடவுட் களிப்பாம்; காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!<noinclude></noinclude> ihl2plbcoat2oxvyz40qgzrms4yp5vt 1930311 1930165 2026-05-05T05:52:26Z TVA ARUN 3777 tag 1 1930311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude> முதியவள் கூறி நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டி ருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத் தானா! இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம் பற்றி வந்திருப்பார், மனைவுரையில்” என்றந்த மலரனையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக்கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத் தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப் போகிறேன், பார்!'' என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள் மீது!! "இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!'' என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்! “ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார் ஓர் 'கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?" என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடுவரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், 'இன்பம்' தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையு மில்லை; ஊராள்வோர்க்கோ இது புரியவில்லை. நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல். ஆன்றோரெல்லாம். அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்ப வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத் தாலேதான். வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன். {{left_margin|3em|<poem><b>காதலே யுலகம்! காதலே வாழ்க்கை! காதற் களிப்பே கடவுட் களிப்பாம்; காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!</b></poem>}}<noinclude></noinclude> 0ujae4226cjpyudwtt5q5on7k2ripdm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/402 250 642030 1930166 1928902 2026-05-04T17:02:07Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|378||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காதலின் அளிப்பே கட்டறு மின்பம்! காதலால் உயிரைக் கடவுள் படைத்தான். காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே! விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்! தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில் உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்! புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்; கண்கள் கதுவிக் கனவுகள் காணும்; இன்னிய காதலால் எண்ணம் உயரும்; பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும், நாளொரு மேனியும், நாண்மல ரழகும், வாள்விழி நோக்கின் வரப்பிர சாதம். புள்ளின் பாட்டும், பூவின் மணமும் கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும் அன்னமும், மானும், அழகிய கிளியும், வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும், காதலர் தூதே! காசினி யெல்லாம் காதலர் கடிதம், காதலர் பேச்சு! காலமும் இடமும் காதலை வெல்லா; கால மிடத்தைக் காதலே வெல்லும்; காதலே காய கற்பமு மாகும்; காதலே தேவர் சோதிக் கனவாம்; கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப் புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி, இமையவ ரின்பமும் இணையிலா இன்பம் இமையி னளித்திடும் இன்பமே காதல். காதல் வாழ்க! காதலர் வாழ்க! காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக! ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம் நீங்காக் காதலே நித்திய வாழ்வு; உ காத லற்றவர் கட்டையைப் போல்வர்; உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப் பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை விரிந்த வுலகெலாம் வெறிகொண் டலைந்தேன்; நீவே றில்லை; நான்வே றில்லை; பூவே றில்லை; நிறம்வே றில்லை; நானுன் யாக்கை; நீயென் னாவி;<noinclude></noinclude> c1n3x18il6gll6s5gvew8twcz90zvjy 1930312 1930166 2026-05-05T05:53:20Z TVA ARUN 3777 tag 1 1930312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|378||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> காதலின் அளிப்பே கட்டறு மின்பம்! காதலால் உயிரைக் கடவுள் படைத்தான். காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே! விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்! தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில் உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்! புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்; கண்கள் கதுவிக் கனவுகள் காணும்; இன்னிய காதலால் எண்ணம் உயரும்; பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும், நாளொரு மேனியும், நாண்மல ரழகும், வாள்விழி நோக்கின் வரப்பிர சாதம். புள்ளின் பாட்டும், பூவின் மணமும் கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும் அன்னமும், மானும், அழகிய கிளியும், வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும், காதலர் தூதே! காசினி யெல்லாம் காதலர் கடிதம், காதலர் பேச்சு! காலமும் இடமும் காதலை வெல்லா; கால மிடத்தைக் காதலே வெல்லும்; காதலே காய கற்பமு மாகும்; காதலே தேவர் சோதிக் கனவாம்; கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப் புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி, இமையவ ரின்பமும் இணையிலா இன்பம் இமையி னளித்திடும் இன்பமே காதல். காதல் வாழ்க! காதலர் வாழ்க! காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக! ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம் நீங்காக் காதலே நித்திய வாழ்வு; காத லற்றவர் கட்டையைப் போல்வர்; உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப் பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை விரிந்த வுலகெலாம் வெறிகொண் டலைந்தேன்; நீவே றில்லை; நான்வே றில்லை; பூவே றில்லை; நிறம்வே றில்லை; நானுன் யாக்கை; நீயென் னாவி;</b></poem>}}<noinclude></noinclude> 6bw4cw4qmj0uy27y02tkyfotxzs628a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/403 250 642031 1930167 1928903 2026-05-04T17:02:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude> நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே! எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி. என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே<noinclude></noinclude> cmifdsapvzlbzv5dd6wk5kr7t84s7jr 1930313 1930167 2026-05-05T05:54:47Z TVA ARUN 3777 tag 1 1930313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b> நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!</b></poem>}} எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி. என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}}<noinclude></noinclude> diwagft8vbk83wvl2eu2mxzvb9hjebo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/404 250 642032 1930168 1928904 2026-05-04T17:03:02Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல், வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று.<noinclude></noinclude> 2npzn571td9jf3hoky6tbtqi270bvgp 1930314 1930168 2026-05-05T05:55:36Z TVA ARUN 3777 tag 1 1930314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல், வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். {{left_margin|3em|<poem><b> நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று.</b></poem>}}<noinclude></noinclude> 1hznpx32g2js72cl2yrv5g77w41zrcf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/405 250 642033 1930169 1928905 2026-05-04T17:03:31Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude> எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர், இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ, பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டு களில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது, கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமை யாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> 1rbm36kocc6k5o8twu6ulvzzb4w1shw 1930315 1930169 2026-05-05T05:56:46Z TVA ARUN 3777 tag 1 1930315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b> எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர்,</b></poem>}} இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். {{left_margin|3em|<poem><b> அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ,</b></poem>}} பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டு களில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது, கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமை யாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> nyibpljt0e2obt81yyf5oqok85nnxn5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/406 250 642034 1930171 1928906 2026-05-04T17:03:56Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|382||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர். பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு! இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார். மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது. ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது. அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங் களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை: மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது! மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம். ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude> omq59jkaljfkq6lkzpfex3ohvwh4vb3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407 250 642035 1930172 1928907 2026-05-04T17:04:20Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. இயற்கை அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக் கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை,ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை (புறநா: 11) வாலொளி முத்தமொடு பாடினி யணிய. (பொருந : 159-62) வேடி- சிவந்த பொன், அழகிய); பித்தை - கூந்தல்: பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> f17y4v64rq16ixmisn1kmby1xh1tdh6 1930316 1930172 2026-05-05T05:58:32Z TVA ARUN 3777 tag 1 1930316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. இயற்கை அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக் கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை,ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem><b> கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய. {{float_right|(பொருந : 159-62)}} </b></poem>}} வேடி- சிவந்த பொன், அழகிய); பித்தை - கூந்தல்: பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 2q8s43sbh2r6q95r9t0tfb6snmb02w0 1930317 1930316 2026-05-05T05:58:59Z TVA ARUN 3777 c 1930317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. இயற்கை அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக் கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை,ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem> கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய. {{float_right|(பொருந : 159-62)}} </poem>}} வேடி- சிவந்த பொன், அழகிய); பித்தை - கூந்தல்: பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> jcwdcxqu8lrdt060im9zbj5dmx1op5l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408 250 642036 1930173 1928908 2026-05-04T17:05:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே. பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப் பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் கூறுவர்,நுனிப்புல் மேய்வோர். - என்று எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. மாதவியின் ஒப்பனை பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி (சிலப்: கடலாடு காதை:76-81)<noinclude></noinclude> d0wl6kdqd4quddhefhpomkcjri9j2dd 1930318 1930173 2026-05-05T06:00:24Z TVA ARUN 3777 tag 1 1930318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே. பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப் பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் கூறுவர்,நுனிப்புல் மேய்வோர். - என்று எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. {{c|{{larger|<b>மாதவியின் ஒப்பனை</b>}}}} {{left_margin|3em|<poem> பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி {{Right|(சிலப்: கடலாடு காதை:76-81)}} </poem>}}<noinclude></noinclude> 2gnc2v9y44a4evc4j5xsvn3shg60b5s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/409 250 642037 1930174 1928909 2026-05-04T17:05:41Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude> (துவர் -பூசுவன, விரை L கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்: மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு) அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே. இலக்கணையாரிலம்பகம்: 69) (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம். இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! ஓர் - தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் -எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. - எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் ஓரளவுக்கு -நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு, அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு ! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலை யற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> exhne1xbxh9nfhsi8hq33yysh5zpw4h 1930176 1930174 2026-05-04T17:06:09Z Rabiyathul 5890 1930176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude> (துவர் -பூசுவன, விரை கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்: மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு) அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே. இலக்கணையாரிலம்பகம்: 69) (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம். இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! ஓர் - தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் -எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. - எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் ஓரளவுக்கு -நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு, அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு ! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலை யற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> 352l5c8o5m5nusbhtcsok2athc3wzoi 1930319 1930176 2026-05-05T06:03:22Z TVA ARUN 3777 tag 1 1930319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude> (துவர் -பூசுவன, விரை கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்: மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு) அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே. {{Right|<b>(இலக்கணையாரிலம்பகம்: 69)</b>}} (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம். இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! ஓர் - தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் -எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}} எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் ஓரளவுக்கு -நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு, அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு ! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலை யற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> fgwv0fqafy1q6juravr9a0qcbu9mqvh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/410 250 642038 1930177 1928910 2026-05-04T17:06:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர் களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். - தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக் களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.<noinclude></noinclude> cl704v70xw4ers5n6nwjolcbgb486vs 1930320 1930177 2026-05-05T06:05:05Z TVA ARUN 3777 tag 1 1930320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர் களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக் களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}} முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன். {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}}<noinclude></noinclude> jqxi2t82lkb4rdly9427ipxyidh8rsd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/411 250 642039 1930178 1928912 2026-05-04T17:06:58Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||387}}{{rule}}</noinclude> உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது. வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்: இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது. என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம். தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன: படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude> 16eyg0vghx6l5dd41cuvib9rj8otdi9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/412 250 642040 1930179 1928913 2026-05-04T17:07:22Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|388||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள். மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும். உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடு களாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட்<noinclude></noinclude> at7ihk8px16e5bgheupga2l2vfnbqui 1930321 1930179 2026-05-05T06:05:59Z TVA ARUN 3777 tag 1 1930321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|388||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள். மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும். {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}} உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடு களாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem><b> இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட்</b></poem>}}<noinclude></noinclude> gtwl6j3kf2ti21ylgthnl5ponusccv3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/413 250 642041 1930180 1928914 2026-05-04T17:07:53Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||389}}{{rule}}</noinclude> சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ் வை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்! இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப் பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> amrdlpuwgjppmqb73u93hyfxoouttgc 1930322 1930180 2026-05-05T06:07:21Z TVA ARUN 3777 tag 1 1930322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||389}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b> சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ்</b></poem>}} வை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்! இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> shcpmi42eg07qclvtazgvo455si8mo4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/414 250 642042 1930182 1928915 2026-05-04T17:08:18Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படை யிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ப இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. *** அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகி விட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு. அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> 6fibxdxlza685i0mhly42nc9atin2hn 1930323 1930182 2026-05-05T06:07:51Z TVA ARUN 3777 tag 1 1930323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படை யிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ப இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகி விட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு. அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> nfig3nct3yfu66r21hzayw8q58sv2gg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/415 250 642043 1930183 1928916 2026-05-04T17:08:43Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||391}}{{rule}}</noinclude> இஃதொன்றே. இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோ விலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணி யாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude> gr6scgaihw0q7auxxecerbql94q2q8p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/416 250 642044 1930184 1928917 2026-05-04T17:09:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|392||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவு களைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை. பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையு மென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. 'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர். 'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude> 4hfrga1xouzq7xupieajpkm7qnpp0cc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/417 250 642045 1930186 1928918 2026-05-04T17:09:32Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude> அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமை களாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணா விட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு| பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும். வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? மழை நெஞ்சில் நெருப்பு கன்னி விதவையானாள் நீதிபதி, வக்கீலானார் செந்தாமரையாள் பூச்சு வேலை என்பன இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்! அவை<noinclude></noinclude> 866yt9itc7yq3irdlww5g5qakrqmy5t 1930324 1930186 2026-05-05T06:09:34Z TVA ARUN 3777 tag 1 1930324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude> அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமை களாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணா விட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு| பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும். வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? :மழை :நெஞ்சில் நெருப்பு :கன்னி விதவையானாள் :நீதிபதி, வக்கீலானார் :செந்தாமரையாள் :பூச்சு வேலை என்பன ★★★ இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!<noinclude></noinclude> mcf3l3k30n1itooqoso1vkwg61jskai பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/418 250 642046 1930187 1928919 2026-05-04T17:09:55Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும் போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! 14.1.61 அண்ணன், Jimmyma<noinclude></noinclude> ack6wzjsy9dzqkibsozgmvrcbm9uxtj 1930326 1930187 2026-05-05T06:12:56Z TVA ARUN 3777 tag 1 1930326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன! மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! {{float_right|அண்ணன்,}} {{rh|14.1.61||அண்ணாதுரை}}<noinclude></noinclude> oigh3rjn28tl23xit3tvgvmu22gbsir பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/420 250 642048 1930188 1928921 2026-05-04T17:10:23Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|396||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில். எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார். சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப் படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை. விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude> 4ktkablwx3ajhvhst4heuh8mbxxm3wz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/421 250 642049 1930189 1928922 2026-05-04T17:10:46Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||397}}{{rule}}</noinclude> எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகல மாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பி யுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயண மாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற் பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்- ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர். எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude> oveuunmwp8imnhodt4px17a1b3nsy6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/422 250 642050 1930190 1928923 2026-05-04T17:11:14Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|398||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள முயற்சித்தனர் சிலர். என்னென்னமோ எண்ணிக்கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! -என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினார் சிலர். உணர்ச்சி வயப்படக்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்லதல்லவே என்று நல்லுரை கூறினர் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான். பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித் தான் கொந்தளிப்பும் கோப தாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக்கொள்ளப் பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை-பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை-அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினை களையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! தி.மு.கழகத்திலே நெருக்கடி- நேசத் தொடர்புகளிலே முறிவுகள்- பாசத்தைப் பிய்த்தெறியத்தக்க பிளவுகள் - குழப்பம்-தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பது தான். தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு. நல்ல வேட்டை நிருபர்களுக்கு பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி! ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை. மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சி கொண்டி வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ்-பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்<noinclude></noinclude> 47eo60cg4kt99q4c9fgwygzrd50patl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/423 250 642051 1930191 1928924 2026-05-04T17:11:38Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||399}}{{rule}}</noinclude> வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில். இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப் படவுமில்லை. ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே. நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்ப வில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு. மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர். கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே. பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பான வர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர். தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude> flv8jajg58be26f1xu3qthh30vr4xmf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/425 250 642053 1930193 1928926 2026-05-04T17:12:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||401}}{{rule}}</noinclude> நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படி யானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும். என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப் படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது. பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப. அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக் கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude> bjuczucdl5cfyj34v667z4t1dprrfzl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/426 250 642054 1930194 1928927 2026-05-04T17:12:58Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|402||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> விடவில்லை. கட்கமேந்திப் போரிடுவோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அது போல, நாம். எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று. காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்திக் தீரவேண்டிய நிலைமை!! இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம்-என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருது பெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்துகொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடு விட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசை வாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடக மேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள், பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத்திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமோ கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப்பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே. பெரிய இதழ்கள் பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்புகொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைத் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா, உனக்கு: இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக்<noinclude></noinclude> 9yrpuspdr6s058uvam9oxdq3jpfzd0w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/427 250 642055 1930196 1928928 2026-05-04T17:13:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||403}}{{rule}}</noinclude> கருப்புக் கொடி பிடித்ததே. அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள். அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப் பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் படி, எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள்-கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசைவாணர்கள், நமது இயக்கப் பாடல் களில் இரண்டொன்றையாவது தெரிந்துவைத்துக் கொண்டால் தான், 'கச்சேரிகளைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும்போது 'வெல்வெட்'- மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி'!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள், நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இதுபோதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம் கொண்டதாலுமல்ல; இத்துணை மாறுதல். வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால் தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள். நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய<noinclude></noinclude> 7kr8sp0cjveevjtirzob9ix34yw3m1q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/428 250 642056 1930197 1928929 2026-05-04T17:13:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|404||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு.கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்!-என்று. அது தன்னாலே அழிகிறது. ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார். அந்த விதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும். இப்படியொரு வாதம் புரிய நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதம் தலைதூக்கி நிற்க வேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள் பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர். இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்பவில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாக் குழந்தை படுத்துறங்குகையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா; அஃதே போல, நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைப்பற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? மூண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது. மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. ஆனால் மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும்போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது- முறைகேடு ஏற்படக்கூடாது-கட்டுக்கோப்பு உடைப்படக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது. தம்பி இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக்கூடாது.<noinclude></noinclude> 99bslno8i3zbbyagseodwix29mdl2up பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/429 250 642057 1930198 1928930 2026-05-04T17:14:17Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||405}}{{rule}}</noinclude> இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார் களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர், முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. ஏ மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்- எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude> 1vcs33zc9a9n4epelii1c08a74re47p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/430 250 642058 1930199 1928931 2026-05-04T17:14:47Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|406||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்குத் தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள். நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக் கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைகேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக் கூடும். ஆனால், அழைப்பு வந்திடும் போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள். உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமை யினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. பயனாக கழகம் நடாத்திய பிரசாரத்தின் இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். கிளர்ச்சியில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி, தம்பி! பார்ப்போர் பரவசப் படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே. நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது, ஆமாம் தம்பி! இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைகிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள். ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறுதேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி<noinclude></noinclude> i2ncbl49th10l7c6qstd50w2rr6oeuw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/431 250 642059 1930200 1928932 2026-05-04T17:15:11Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||407}}{{rule}}</noinclude> ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக் கூட உண்டாக்கி விடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில், துடைத்திட வேண்டும்-ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம்பாள மாகக் கீழே வீழ்ந்து விடும், பாழ்பட்டுப் போகும்-பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலைகொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ. எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக-எனவே, அமைப்பு அழிந்து விடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நேர்த்தியான அறுவைத் திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக்கூடாததல்லவா? வேலின் கூர்பார்க்க, - நம் விழியினையே குத்திக் கொள்ளப் போமோ!!! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தில் கிடைத்தது. கழகம் எனும் இந்த அமைப்பு, இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது-என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல, அமைப்பு-கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு எடுத்துக்காட்டு-தி.மு.கழகம். ஓர் இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர்-உற்றார் உள்ளம் குமுறுகின்றனர்- உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர். நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும் ஐயப் பாட்டினையும் நீக்கிடத் தக்க விதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர்கூடக், 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது. என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி. கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும்,அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்காமலிராது: ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும்<noinclude></noinclude> 3eaj9cxsfjparrx3l8us8982ztmftjg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/432 250 642060 1930201 1928933 2026-05-04T17:15:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1930201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|408||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே. நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே! . உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் யோக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர் களின் இயல்பு, திறமை. உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர் களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து. அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது. அண்ணன்,<noinclude></noinclude> jbelekxjy6mdwci9rlbybynevqy8ab4 பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/69 250 642202 1930258 1929327 2026-05-05T00:47:03Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|64|விநோத ரச மஞ்சரி|}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>{{smaller|“அன்றியும் கனலி சான்றாய் அல்லது வதுவை யாற்றற்(கு) ஒன்றுமோ? வருண னொவ்வா துதகமோ டளிக்கும் தூய மன்றல்எவ் வாறு முற்றும்? வானவர் அருளில் லாமல் துன்றுநீர்ப் புவியில் யார்க்கும் சூழ்வினை முடிக்க லாமோ ?”}}</poem>}} என்றவாறே மணம் செய்யும் காலத்தில் அக்கினி, வருணன் முதலிய பஞ்ச தேவர்களுக்கு அவள் சமர்ப்பிக்கப்படுதலாலும், ஸ்திரீக்குப் பதிவிரதா பங்கம் வருகின்றது,’ என்றார். இவ்வண்ணமாக ஆளவந்தார் வித்வஜன கோலாகலனை முன்பு கேட்ட மூன்று கேள்விகளையும் பின்பு தாமே சாஸ்திர சம்மதமாகவும் உலகத்தாருக்கு அங்கீகாரமாகவும் மறுத்துரைக்கக் கேட்டுப் பாண்டியராஜனானவன், ‘சிறு பாலகராகிய இவர் இத்தனை அருமையும் பெருமையுமாகிய கேள்வி உத்தரங்களை எல்லாம் எப்படி உணர்ந்துரைத்தார்! தாமுரைத்தவைகளைத் தாமே மறுக்கவும், மறுத்தவைகளை ஸ்தாபிக்கவும் தக்க பரமசக்தி இவருக்கு எங்கிருந்து உற்பத்தியாயிற்று ! மேலும், நமது வித்வான் தாய்க்கு ஏக புத்திரர் என்பது எவ்விதத்தில் தெரிய வந்தது ? அது ஜோதிஷத்தினால் அறியலாமென்றால், அவர் ஜாதகத்தையும் இவர் பார்க்க வில்லையே ! ஆதலால், அசாத்தியம் ! அசாத்தியம்!’ என்று பல முறையும் நினைத்து ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி, ‘பூர்வம் போஜ ராஜ சம்ஸ்தானத்திலிருந்த <b>காளிதாசன், தண்டி, பவபூதி</b> முதலாகிய சம்ஸ்கிருத வித்வான்களும் இந்த மதுரையில் தமிழ்ப் புலமை செலுத்திய தெய்விகம் வாய்ந்த சங்கப் புலவர்களும் இவருக்கு ஒப்பல்லர். இவர் சரஸ்வதி விக்கிரகமாயும் அவதார புருஷராயும் இருக்கின்றார்!’ என்று பரமானந்தமடைந்து, ரகசியத்தில் தன் பத்தினிக்கெதிரே தான் நிருணயித்தபடி தன் இராச்சியத்தில் பாதி கொடுத்தான். <b>ஸ்ரீ ஆளவந்தார்</b> அந்த இராச்சியத்தை வகித்து நெடுநாள் அரசாண்டு வருகையில், இவருக்கு முன்னடியார் பின்னடியார். யாவருக்கும் பரமாசாரியராகிய <b>ஸ்ரீமந்நாதமுனிகள்</b> நியமனப்படி, <b>ஸ்ரீராமமிசிரர்</b> என்னும் மணக்கால்நம்பி வந்து, ஆளவந்தாருக்கு மிக விருப்பமாயும் ஞான சாதனமாயும் இருக்கின்ற தூதுளங்கீரை எவ்விடத்திலிருந்தாலும் தேடிக் கொய்து கொடுத்துக்கொண்டிருந்தார். அதை மடைப்பள்ளியில் தளிகை செய்கிறவர்கள் வாங்கித் துவையலரைத்துப் பரிமாற, ஆளவந்தார் இஷ்டமாய்ப் புசித்து வந்தார். இப்படி ஐந்தாறு மாதம் நடந்தும், அவர் ஏதென்று கேளாமையால், பிறகு ஒரு நாள் அந்த மணக்கால் நம்பி அதைக் கொண்டு வந்து கொடாதிருந்தார். அன்று ஆளவந்தார், ‘தூதுளங்கீரைத் துவையல் ஏன் பரிமாறவில்லை?’ என்றார். ‘இன்றைக்கு அந்த வைஷ்ணவர் கொண்டுவந்து கொடுக்கவில்லை,’ என்று பாகஞ்செய்வோர் சொல்ல, ‘ஓ! ஓ ! அவர் ஆரோ ! ஏது நிமித்தமோ! தெரியவில்லை. அபசாரம் வந்ததே !’ என்று அனுதாபப்<noinclude></noinclude> tcz8rnqr5mgk8kurr7c18bbp77yxxlm பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1930028 1929975 2026-05-04T13:52:06Z Booradleyp1 1964 1930028 wikitext text/x-wiki {| class="wikitable" !colspan="6" | {{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> |- !colspan="6" | {{larger|<b>அ</b>}} |- ! அக்-அக !! அக-அங் !! அச்-அசோ !! அஞ்-அட் |} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 |col4= அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் }} 0xbl0xj82yligk0oy4vzagpxvn4r4lv 1930031 1930028 2026-05-04T14:06:35Z Booradleyp1 1964 1930031 wikitext text/x-wiki {| class="wikitable" !colspan="6" | {{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> |- !colspan="6" | {{larger|<b>அ</b>}} |- ! அக்-அக !! அக-அங் !! அச்-அசோ !! அஞ்-அட்-அட!!அடி-அடு-அடே |} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 |col4= அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு }} nwdkux8149s3a1dg6bs288z46e12p5r 1930042 1930031 2026-05-04T14:48:15Z Booradleyp1 1964 1930042 wikitext text/x-wiki {| class="wikitable" !colspan="6" | {{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> |- !colspan="6" | {{larger|<b>அ</b>}} |- ! அக்-அக !! அக-அங் !! அச்-அசோ !! அஞ்-அட்-அட!!அடி-அடு-அடே-அடை-அடோ-அண்-அணி-அணு-அத் |} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 |col4= அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col7= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு }} 24z7kd7tj85qia7gtu2uqulotztvyfo 1930046 1930042 2026-05-04T14:54:40Z Booradleyp1 1964 1930046 wikitext text/x-wiki {| class="wikitable" !colspan="7" | {{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> |- !colspan="7" | {{larger|<b>அ</b>}} |- ! அக்-அக !! அக-அங் !! அச்-அசோ !! அஞ்-அட்-அட!!அடி-அடு-அடே-அடை-அடோ-அண்-அணி-அணு !! அத் |} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 |col4= அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col7= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு }} rgm5060waoyghtgjzchy6bdajda8w8y 1930055 1930046 2026-05-04T15:31:07Z Booradleyp1 1964 1930055 wikitext text/x-wiki {| class="wikitable" !colspan="7" | {{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> |- !colspan="7" | {{larger|<b>அ</b>}} |- ! அக்-அக !! அக-அங் !! அச்-அசோ !! அஞ்-அட்-அட!!அடி-அடு-அடே-அடை-அடோ-அண்-அணி-அணு !! அத் |} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 |col4= அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col7= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அந்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் }} fpt0kcxzrfdfho519hmryfi3ilvohz3 1930235 1930055 2026-05-04T18:43:49Z Booradleyp1 1964 1930235 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 |col4= அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col7= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அந்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் }} 3xo4cibbvqofmplvz2tdfcd2vts9cd9 1930239 1930235 2026-05-04T18:56:34Z Booradleyp1 1964 1930239 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col3= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col4= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அட்சன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col7= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அந்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் }} nqwmt0lw20s3rvsw7bulum3vkwe323h 1930301 1930239 2026-05-05T05:00:18Z Booradleyp1 1964 1930301 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col2= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அந்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு }} s6q11juoewwrk5689cx0yto430cpx57 1930302 1930301 2026-05-05T05:02:06Z Booradleyp1 1964 1930302 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col2= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அந்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) }} gv0cwilzvlvi1qo94s2npt6hm3y6pj8 1930304 1930302 2026-05-05T05:06:45Z Booradleyp1 1964 1930304 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col2= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு |col5= அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) }} pakty8sc9ktlfuggr1krs64ngmjzagd 1930373 1930304 2026-05-05T07:44:47Z Booradleyp1 1964 1930373 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர்நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col2= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் }} o6bd24n910o4ktbkz4kulhs4d2sn3bn 1930377 1930373 2026-05-05T08:00:09Z Booradleyp1 1964 1930377 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col2= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= அம்காரா }} g8i6iidbws6qm9npdrall8apsyolcxu பயனர்:Info-farmer/WikisourceSimpleInterface.js 2 642292 1930050 1929916 2026-05-04T15:13:48Z Info-farmer 232 + மெய்ப்பு காணும் கருவிகள் பகுதியில் மாற்றங்கள் செய்து கொண்டு அடித்தளம் இடுகிறேன். 1930050 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: பழைய வசதிகள் (முழுத்திரை, வெற்றிடம் நீக்கம், தலைப்பு மாற்றம்) (இது பாதுகாப்பாக அப்படியே வைக்கப்பட்டுள்ளது) ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; $h1.prepend(exitBtn + redPrefix); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: புதிய வசதிகள் (மெய்ப்பு பார்க்கும் கருவிகளின் கட்டுப்பாடு) ========================================================================= */ // கருவிகள் சற்று தாமதமாகத் திரையில் தோன்றுவதால், 800 மில்லி விநாடிகள் காத்திருந்து செயல்படச் செய்கிறோம் setTimeout(function() { // 1. "> மெய்ப்பு பார்க்கும் கருவிகள்" எப்பொழுதும் திறந்திருக்க: // அது மூடிய நிலையில் இருந்தால், அதைத் திறக்க நிரல் மூலமாகவே கிளிக் செய்கிறோம். var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } // 2. மேலடியும் கீழடியும் எப்பொழுதும் மறைந்திருக்க: // விக்கிமூலத்தில் இயல்பாக உள்ள toggle பொத்தானை நிரல் மூலமாகவே ஒருமுறை கிளிக் செய்து மறைக்கிறோம். var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { // ஒருவேளை பொத்தான் சிக்கவில்லை என்றால் நேரடியாக அதன் பெட்டிகளை மறைக்கலாம் $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } // 3. பொத்தான்களின் வரிசையை மாற்றுதல்: // $wrapper1: மேலடி/கீழடி (தற்போது முதலாவதாக இருப்பது) // $wrapper2: வலது-இடது/மேல்-கீழ் அமைப்பு (தற்போது இரண்டாவதாக இருப்பது) var $wrapper1 = $hfToggleBtn.closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $layoutToggleBtn = $('.prp-page-layout-toggle, a[title*="வலது"], a[title*="layout"]').first(); var $wrapper2 = $layoutToggleBtn.closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($wrapper1.length > 0 && $wrapper2.length > 0) { // இரண்டாவதாக உள்ளதை ($wrapper2) முதலாவதாக உள்ளதற்கு ($wrapper1) முன்பாக நகர்த்துகிறோம் $wrapper2.insertBefore($wrapper1); } // எதிர்காலத்தில் நீங்கள் புதிய பொத்தான்களைச் சேர்க்க வசதியாக, இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்! }, 800); // உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து இந்த 800ms நேரத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளலாம் } }); 9pvksqs5irc54233au5ap7225aosutq 1930054 1930050 2026-05-04T15:23:20Z Info-farmer 232 + மேலடி, கீழடி மறைந்துள்ளது என்ற அறிவிப்பு 5 நொடிகள் தோன்றி மறையும். 1930054 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); // வெளியேறு பொத்தான் & விக்கிமூலம் : முன்னொட்டு var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; // வெளிர்நீல நிற அறிவிப்பு (Notification) var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; // தலைப்பில் இணைத்தல் $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); // 5 நொடிகள் (5000 ms) கழித்து வெளிர்நீல அறிவிப்பை மட்டும் மெதுவாக மறையச் செய்தல் setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகளின் கட்டுப்பாடு ========================================================================= */ setTimeout(function() { // 1. "> மெய்ப்பு பார்க்கும் கருவிகள்" எப்பொழுதும் திறந்திருக்க: var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } // 2. மேலடியும் கீழடியும் எப்பொழுதும் மறைந்திருக்க: var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } // 3. "கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு" பொத்தானை முதல் இடத்திற்கு நகர்த்துதல்: var $layoutBtn = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($layoutBtn.length > 0) { // அந்தப் பொத்தானின் தாய்க் கட்டமைப்பை (parent) அடைந்து, அதன் முதல் உறுப்பாக (prepend) இதை இணைக்கிறோம் $layoutBtn.parent().prepend($layoutBtn); } }, 800); } }); jwus96igy56oybtlacf5rh7p3zeppnw 1930170 1930054 2026-05-04T17:03:38Z Info-farmer 232 பொத்தான் வரிசை எண்ணிடல் 1930170 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகளின் கட்டுப்பாடு (எண்கள் மற்றும் இட அமைப்பு) ========================================================================= */ setTimeout(function() { // 1. "> மெய்ப்பு பார்க்கும் கருவிகள்" எப்பொழுதும் திறந்திருக்க: var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } // 2. மேலடியும் கீழடியும் எப்பொழுதும் மறைந்திருக்க: var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } // 3. "மற்றவை" என்ற சொல்லை முழுமையாக நீக்குதல்: $('span, label, a, div').filter(function() { return $(this).text().trim() === 'மற்றவை'; }).hide(); // 4. பொத்தான்களை வரிசைப்படுத்துதல் மற்றும் எண்களை இடுதல்: var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0) { $btn1.parent().prepend($btn1); } // இரண்டு பொத்தான்களையும் கீழ்ப்புறக் கோட்டிற்கு ஒட்டி அமைத்தல் (Flexbox) if ($btn1.length > 0 && $btn2.length > 0) { var $toolbar = $btn1.parent(); $toolbar.css({ 'display': 'flex', 'align-items': 'flex-end', // கீழ்ப்புறமாக ஒட்டி அமையும் 'padding-bottom': '2px', // கோட்டிற்கு மிகச் சிறிய இடைவெளி 'margin-bottom': '0' }); // பொத்தானின் மீது எண்களை அமைக்கும் பொதுவான சார்பு (Function) function addNumberBadge($btnElement, number) { if ($btnElement.find('.ws-btn-num').length === 0) { $btnElement.css({ 'display': 'inline-flex', 'flex-direction': 'column', 'align-items': 'center', 'margin-right': '15px' // அடுத்த பொத்தானுக்கான இடைவெளி }); // வரிசை எண் வடிவமைப்பு (பாதி அளவு - 50%) var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 50%; color: #555; line-height: 1; padding-bottom: 3px; font-weight: bold;">' + number + '</span>'; $btnElement.prepend(numHtml); } } addNumberBadge($btn1, '1'); addNumberBadge($btn2, '2'); } }, 800); } }); qycv2kqu1fmlto0r7ypfpkhonfmu6cr 1930185 1930170 2026-05-04T17:09:32Z Info-farmer 232 பொத்தான் தெரியாத வழு நீக்கம் வரிசை எண்ணிடல் 1930185 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகளின் கட்டுப்பாடு ========================================================================= */ // கருவிகள் முழுமையாக ஏற்றப்பட 1.5 நொடிகள் (1500ms) காத்திருக்கிறோம் setTimeout(function() { // 1. "> மெய்ப்பு பார்க்கும் கருவிகள்" திறந்திருக்க: var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } // 2. மேலடியும் கீழடியும் மறைந்திருக்க: var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } // 3. "மற்றவை" என்ற சொல்லை மட்டும் பாதுகாப்பாக மறைத்தல்: $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); // 4. பொத்தான்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல் (எண்கள் மற்றும் இட அமைப்பு): var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { // 1வது பொத்தானை 2வது பொத்தானுக்கு முன்னே நகர்த்துதல் $btn1.insertBefore($btn2); // பொத்தான்களின் மீது பாதுகாப்பாக எண்களை அமைக்கும் நுட்பம் function addSafeNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { // பொத்தானை inline-block ஆக மாற்றிச் சீரமைத்தல் $btn.css({ 'display': 'inline-block', 'vertical-align': 'bottom', // கீழ்ப்புறமாக ஒட்டி அமைதல் 'text-align': 'center', 'margin-right': '15px' }); // எண்களைப் பொத்தானுக்கு மேலேயே (Top) தனி div-ஆகச் சேர்த்தல் var numHtml = '<div class="ws-btn-num" style="font-size: 11px; color: #555; font-weight: bold; margin-bottom: 2px;">' + num + '</div>'; $btn.prepend(numHtml); } } addSafeNumberBadge($btn1, '1'); addSafeNumberBadge($btn2, '2'); } }, 1500); // 1.5 நொடிகள் } }); dek788q72tqw1xnmkl2s5hjwbdi86rw 1930195 1930185 2026-05-04T17:13:26Z Info-farmer 232 எண்ணுக்கு அடுத்து பொத்தான் 1930195 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி, வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகளின் கட்டுப்பாடு ========================================================================= */ setTimeout(function() { // 1. "> மெய்ப்பு பார்க்கும் கருவிகள்" திறந்திருக்க: var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } // 2. மேலடியும் கீழடியும் மறைந்திருக்க: var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } // 3. "மற்றவை" என்ற சொல்லை மட்டும் பாதுகாப்பாக மறைத்தல்: $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); // 4. பொத்தான்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல்: var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { // 1வது பொத்தானை 2வது பொத்தானுக்கு முன்னே நகர்த்துதல் $btn1.insertBefore($btn2); // எண்ணை இடதுபுறமும் பொத்தானை வலதுபுறமும் அமைக்கும் நுட்பம் function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', // செங்குத்தாக மையப்படுத்துதல் 'margin-right': '15px' }); // எண்ணைப் பொத்தானுக்கு முன்பாக (இடதுபுறம்) சேர்த்தல் var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); } }, 1500); // 1.5 நொடிகள் } }); cyv1qjzauk5rdgo5p1r6rma7rg70lnt 1930203 1930195 2026-05-04T17:25:58Z Info-farmer 232 3வது பொத்தான் 1930203 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் புதிய பொத்தான் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { // 1. "> மெய்ப்பு பார்க்கும் கருவிகள்" திறந்திருக்க: var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } // 2. மேலடியும் கீழடியும் மறைந்திருக்க: var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } // 3. "மற்றவை" என்ற சொல்லை மறைத்தல்: $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); // 4. பழைய 1 மற்றும் 2 பொத்தான்களை வரிசைப்படுத்திக் கையாளுதல்: var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px' }); var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // 5. புதிய 3வது பொத்தானை (வட்டம், இளம் பச்சை) அமைத்தல்: if ($('#ws-custom-btn-3').length === 0) { // வட்டமான பொத்தானை வடிவமைக்கும் HTML குறிமுறைகள் var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="புதிய வரி சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">3</span>' + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; flex-direction: column; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 15px; font-weight: bold; color: #000; line-height: 1;">+</span>' + '<span style="font-size: 11px; font-weight: bold; color: #000; line-height: 1;">\\n</span>' + '</div>' + '</div>'; // 2வது பொத்தானுக்கு வலதுபுறத்தில் இதை இணைக்கிறோம் $btn2.after(btn3Html); // (எதிர்காலத் தேவைக்காக) 3வது பொத்தானை அழுத்தினால் என்ன நடக்க வேண்டும் என்பதை இங்கு எழுதலாம் $('#ws-custom-btn-3').on('click', function() { console.log('3வது பொத்தான் அழுத்தப்பட்டது!'); // குறிப்பு: தொகுப்புப் பெட்டியில் \n ஐ இணைப்பதற்கான நிரலை நாம் பின்னர் சேர்க்கலாம். }); } } }, 1500); } }); si71abq0wyhe09nsia0922e2exr1zmf 1930209 1930203 2026-05-04T17:32:00Z Info-farmer 232 3வது பொத்தானின் அளவு மாற்றம் 1930209 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் புதிய பொத்தான் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px' }); var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // 5. புதிய 3வது பொத்தானை (மாற்றியமைக்கப்பட்டது) அமைத்தல்: if ($('#ws-custom-btn-3').length === 0) { // '3' மற்றும் '+' ஆகியவற்றை மேல்கீழாக அமைக்கும் HTML var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 1;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 15px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; // வட்டமான பொத்தான் HTML ( \n என்பதைப் பெரியதாக்கி மையப்படுத்தியது) var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="புதிய வரி சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { console.log('3வது பொத்தான் அழுத்தப்பட்டது!'); // \n ஐ இணைப்பதற்கான நிரலை நாம் பின்னர் சேர்க்கலாம். }); } } }, 1500); } }); m9hlahd377qvrhj0lx553j7u17ipdcf 1930214 1930209 2026-05-04T17:38:39Z Info-farmer 232 \n\n பொத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. 1930214 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் புதிய பொத்தான் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px' }); var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // 5. புதிய 3வது பொத்தான் (மாற்றியமைக்கப்பட்டது): if ($('#ws-custom-btn-3').length === 0) { // '3' மற்றும் இருமடங்கான '+' (30px) ஆகியவற்றை மேல்கீழாக அமைக்கும் HTML var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; // வட்டமான பொத்தான் HTML var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); // 3வது பொத்தானை அழுத்தினால் நடக்கும் செயல்பாடு (Trim and add \n\n) $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); // தொகுப்புப் பெட்டியின் நடுப்பகுதி if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); // தொடக்கத்தில் உள்ள வெற்று இடங்கள்/வரிகளை நீக்கிவிட்டு (^\s+), சரியாக 2 புதிய வரிகளைச் சேர்த்தல் var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } } }, 1500); } }); fdjcw2kx45gumg0t8j8it8qgbt8e568 1930215 1930214 2026-05-04T17:44:39Z Info-farmer 232 4வது பொத்தான் வெற்றுவரிகளை நீக்கும் 1930215 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் புதிய பொத்தான் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px' }); var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // 5. புதிய 3வது பொத்தான் (பச்சை நிறம், + குறி, 2 வரிகள் சேர்த்தல்) if ($('#ws-custom-btn-3').length === 0) { var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 6. புதிய 4வது பொத்தான் (இளம் சிவப்பு நிறம், - குறி, வெற்று வரிகளை நீக்குதல்) if ($('#ws-custom-btn-4').length === 0) { var numMinusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">-</span>' + '</div>'; var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + numMinusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); // தொடக்கத்தில் உள்ள அனைத்து வெற்று வரிகளையும், இடைவெளிகளையும் நீக்குதல் var updatedText = currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } } }, 1500); } }); hop6y4jbm32bhns3j2dfbuw2iowmrj5 1930216 1930215 2026-05-04T17:52:54Z Info-farmer 232 4வது பொத்தானில் வடிவ மாற்றம் 1930216 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் புதிய பொத்தான் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px' }); var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // 5. புதிய 3வது பொத்தான் (பச்சை நிறம், + குறி, 2 வரிகள் சேர்த்தல்) if ($('#ws-custom-btn-3').length === 0) { var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 6. புதிய 4வது பொத்தான் (இளம் சிவப்பு நிறம், சிவப்பான பெரிய - குறி, வெற்று வரிகளை நீக்குதல்) if ($('#ws-custom-btn-4').length === 0) { var numMinusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span>' + // கணிதவியலுக்கான கழித்தல் குறியைப் (&minus;) பயன்படுத்தி, அளவைப் பெரிதாக்கிச் சிவப்பு நிறமாக்கப்பட்டுள்ளது '<span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span>' + '</div>'; var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; cursor: pointer;">' + numMinusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } } }, 1500); } }); spr1lzj9gjz89yqfa7kap629flvmh5k 1930217 1930216 2026-05-04T18:00:14Z Info-farmer 232 10 பொத்தான்கள் மட்டும் அமைகிகறேன். 1930217 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் 10 பொத்தான்கள் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px' }); var numHtml = '<span class="ws-btn-num" style="font-size: 13px; color: #555; font-weight: bold; margin-right: 6px;">' + num + '</span>'; $btn.prepend(numHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // அதிக பொத்தான்கள் வருவதால், அவை திரையை விட்டு வெளியேறாமல் அடுத்த வரிக்கு (Wrap) மடியச் சிறு பாதுகாப்பு அமைப்பு $btn1.parent().css({ 'display': 'flex', 'flex-wrap': 'wrap', 'align-items': 'center' }); // 5. புதிய 3வது பொத்தான் (பச்சை) if ($('#ws-custom-btn-3').length === 0) { var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 6. புதிய 4வது பொத்தான் (இளம் சிவப்பு) if ($('#ws-custom-btn-4').length === 0) { var numMinusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span>' + '<span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span>' + '</div>'; var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numMinusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 7. புதிய 5 முதல் 10 வரையிலான பொத்தான்களை உருவாக்குதல் (Placeholder) for (var i = 5; i <= 10; i++) { if ($('#ws-custom-btn-' + i).length === 0) { // எண்ணுக்குக் கீழே ஒரு சிறிய புள்ளி (•) மட்டும் தற்போதைக்கு வைத்துள்ளோம் var placeholderNumHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + i + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; var placeholderBtnHtml = '<div id="ws-custom-btn-' + i + '" title="செயல்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + placeholderNumHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 16px; font-weight: bold; color: #888;">?</span>' + '</div>' + '</div>'; // முந்தைய பொத்தானுக்கு அடுத்து சேர்க்கச் சுழற்சி (Loop) அமைப்பு $('#ws-custom-btn-' + (i - 1)).after(placeholderBtnHtml); // தற்காலிக click event (function(btnNum) { $('#ws-custom-btn-' + btnNum).on('click', function() { console.log(btnNum + ' வது பொத்தான் அழுத்தப்பட்டது. அதற்கான பணி இன்னும் வரையறுக்கப்படவில்லை.'); }); })(i); } } } }, 1500); } }); lf1dncxt21pn8brr4obx7iggjee5794 1930218 1930217 2026-05-04T18:07:00Z Info-farmer 232 பொத்தான்களின் சீரான வடிவம் 1930218 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } $('.prp-page-content').css('height', '90vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் 10 பொத்தான்கள் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); // 1 மற்றும் 2வது பொத்தான்களுக்கு எண்களுடன் சிறிய புள்ளி (•) அமைக்கும் திருத்தப்பட்ட சார்பு function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px', 'margin-bottom': '5px' // மற்ற பொத்தான்களைப் போல சீரான இடைவெளி }); var numDotHtml = '<div class="ws-btn-num" style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; $btn.prepend(numDotHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); // பொத்தான்கள் அடுத்த வரிக்கு மடியச் (Wrap) சிறு அமைப்பு $btn1.parent().css({ 'display': 'flex', 'flex-wrap': 'wrap', 'align-items': 'center' }); // 5. புதிய 3வது பொத்தான் (பச்சை) if ($('#ws-custom-btn-3').length === 0) { var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 6. புதிய 4வது பொத்தான் (இளம் சிவப்பு) if ($('#ws-custom-btn-4').length === 0) { var numMinusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span>' + '<span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span>' + '</div>'; var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numMinusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 7. புதிய 5 முதல் 10 வரையிலான பொத்தான்களை உருவாக்குதல் (Placeholder) for (var i = 5; i <= 10; i++) { if ($('#ws-custom-btn-' + i).length === 0) { var placeholderNumHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + i + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; var placeholderBtnHtml = '<div id="ws-custom-btn-' + i + '" title="செயல்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + placeholderNumHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 16px; font-weight: bold; color: #888;">?</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-' + (i - 1)).after(placeholderBtnHtml); (function(btnNum) { $('#ws-custom-btn-' + btnNum).on('click', function() { console.log(btnNum + ' வது பொத்தான் அழுத்தப்பட்டது. அதற்கான பணி இன்னும் வரையறுக்கப்படவில்லை.'); }); })(i); } } } }, 1500); } }); 243t7fwjnv5lklriteqb3omo0v990g2 1930220 1930218 2026-05-04T18:13:20Z Info-farmer 232 உரை பட வடிவப் பெட்டிகள் ஒரே அளவாக அமைத்துள்ளேன். 1930220 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); // படப்பெட்டியும் உரைப்பெட்டியும் 50%-50% சமமாகப் பிரிக்க புதிய CSS விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-image { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-content { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); } // உரைப்பெட்டிக்கு மட்டுமின்றி படப்பெட்டிக்கும் சமமான உயரத்தை (Height) உறுதி செய்தல் $('.prp-page-content, .prp-page-image').css('height', '88vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் 10 பொத்தான்கள் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px', 'margin-bottom': '5px' }); var numDotHtml = '<div class="ws-btn-num" style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; $btn.prepend(numDotHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); $btn1.parent().css({ 'display': 'flex', 'flex-wrap': 'wrap', 'align-items': 'center' }); // 5. புதிய 3வது பொத்தான் (பச்சை) if ($('#ws-custom-btn-3').length === 0) { var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 6. புதிய 4வது பொத்தான் (இளம் சிவப்பு) if ($('#ws-custom-btn-4').length === 0) { var numMinusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span>' + '<span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span>' + '</div>'; var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numMinusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 7. புதிய 5 முதல் 10 வரையிலான பொத்தான்களை உருவாக்குதல் (Placeholder) for (var i = 5; i <= 10; i++) { if ($('#ws-custom-btn-' + i).length === 0) { var placeholderNumHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + i + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; var placeholderBtnHtml = '<div id="ws-custom-btn-' + i + '" title="செயல்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + placeholderNumHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 16px; font-weight: bold; color: #888;">?</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-' + (i - 1)).after(placeholderBtnHtml); (function(btnNum) { $('#ws-custom-btn-' + btnNum).on('click', function() { console.log(btnNum + ' வது பொத்தான் அழுத்தப்பட்டது. அதற்கான பணி இன்னும் வரையறுக்கப்படவில்லை.'); }); })(i); } } } }, 1500); } }); cx75p5haw2xwocz0bs5bzg0l62km0an 1930224 1930220 2026-05-04T18:24:36Z Info-farmer 232 சேமி பொத்தான் தானாகவே இடது ஓரத்தில் உள்ள முன் வெற்றிடத்தை நீக்கி சேமிக்கும் 1930224 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-image { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-content { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); // வெளியேறு பொத்தான் var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 8px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; // புதிய 'சேமி' பொத்தான் (ஆரஞ்சு நிறம், சிறிய அளவு) var saveBtn = '<a id="ws-custom-save-btn" title="இடதுபுற இடைவெளிகளை நீக்கிச் சேமிக்க" style="color: white; background-color: #fd7e14; font-size: 11px; text-decoration: none; padding: 2px 6px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #e8590c;">சேமி</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; // தலைப்பில் பொத்தான்களை இணைத்தல் (வெளியேறு -> சேமி -> விக்கிமூலம் :) $h1.prepend(exitBtn + saveBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); // 'சேமி' பொத்தானை அழுத்தும்போது நடக்கும் நுட்பம் $('#ws-custom-save-btn').on('click', function(e) { e.preventDefault(); var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); // ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் உள்ள வெற்றிடங்களை (Space/Tab) மட்டும் நீக்குதல் var updatedText = currentText.replace(/^[ \t\u00A0]+/gm, ''); $textbox.val(updatedText); } // உண்மையான "மாற்றங்களைப் பதிப்பிடுக" பொத்தானை நிரல் மூலமாக அழுத்துதல் $('#wpSave').click(); }); } $('.prp-page-content, .prp-page-image').css('height', '88vh'); $('.prp-page-header a').attr('target', '_blank'); $('a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"]').attr('target', '_blank'); $('a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் 10 பொத்தான்கள் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) { $toolsToggle.click(); } var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) { $hfToggleBtn.click(); } else { $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); } $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px', 'margin-bottom': '5px' }); var numDotHtml = '<div class="ws-btn-num" style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; $btn.prepend(numDotHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); $btn1.parent().css({ 'display': 'flex', 'flex-wrap': 'wrap', 'align-items': 'center' }); // 5. புதிய 3வது பொத்தான் (பச்சை) if ($('#ws-custom-btn-3').length === 0) { var numPlusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span>' + '<span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span>' + '</div>'; var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numPlusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = '\n\n' + currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 6. புதிய 4வது பொத்தான் (இளம் சிவப்பு) if ($('#ws-custom-btn-4').length === 0) { var numMinusHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span>' + '<span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span>' + '</div>'; var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + numMinusHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = currentText.replace(/^\s+/, ''); $textbox.val(updatedText); } }); } // 7. புதிய 5 முதல் 10 வரையிலான பொத்தான்களை உருவாக்குதல் (Placeholder) for (var i = 5; i <= 10; i++) { if ($('#ws-custom-btn-' + i).length === 0) { var placeholderNumHtml = '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + i + '</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>'; var placeholderBtnHtml = '<div id="ws-custom-btn-' + i + '" title="செயல்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + placeholderNumHtml + '<div style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);">' + '<span style="font-size: 16px; font-weight: bold; color: #888;">?</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-' + (i - 1)).after(placeholderBtnHtml); (function(btnNum) { $('#ws-custom-btn-' + btnNum).on('click', function() { console.log(btnNum + ' வது பொத்தான் அழுத்தப்பட்டது. அதற்கான பணி இன்னும் வரையறுக்கப்படவில்லை.'); }); })(i); } } } }, 1500); } }); 051x7iotnvgpz3px6nkxawndg72vwxx 1930247 1930224 2026-05-04T19:15:06Z Info-farmer 232 5 வது பொத்தான் தானாகவே இணைக்கும். பிரிந்துள்ள சொற்களை.. மீளமைக்கவும் முடியும் 1930247 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); // 5வது பொத்தானின் அசைவூட்டத்திற்கான CSS (wsPulseAnim) இதில் சேர்க்கப்பட்டுள்ளது $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-image { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-content { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 8px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var saveBtn = '<a id="ws-custom-save-btn" title="இடதுபுற இடைவெளிகளை நீக்கிச் சேமிக்க" style="color: white; background-color: #fd7e14; font-size: 11px; text-decoration: none; padding: 2px 6px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #e8590c;">சேமி</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + saveBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); $('#ws-custom-save-btn').on('click', function(e) { e.preventDefault(); var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { var currentText = $textbox.val(); var updatedText = currentText.replace(/^[ \t\u00A0]+/gm, ''); $textbox.val(updatedText); } $('#wpSave').click(); }); } $('.prp-page-content, .prp-page-image').css('height', '88vh'); $('.prp-page-header a, a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"], a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் 10 பொத்தான்கள் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) $toolsToggle.click(); var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) $hfToggleBtn.click(); else $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px', 'margin-bottom': '5px' }); var numDotHtml = '<div class="ws-btn-num" style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>'; $btn.prepend(numDotHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); $btn1.parent().css({ 'display': 'flex', 'flex-wrap': 'wrap', 'align-items': 'center' }); // 3வது பொத்தான் if ($('#ws-custom-btn-3').length === 0) { var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;"><div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span><span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span></div><div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);"><span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span></div></div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) $textbox.val('\n\n' + $textbox.val().replace(/^\s+/, '')); }); } // 4வது பொத்தான் if ($('#ws-custom-btn-4').length === 0) { var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;"><div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span><span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div><div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);"><span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span></div></div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) $textbox.val($textbox.val().replace(/^\s+/, '')); }); } /* --- 5வது பொத்தான்: சொல் இணைக்கும் நுட்பம் (Magic Join) --- */ if ($('#ws-custom-btn-5').length === 0) { var isAutoJoinActive = false; var undoTimer = null; var lastUndoState = null; var btn5Html = '<div id="ws-custom-btn-5" title="சொற்களை இணைக்க (ON/OFF)" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">5</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>' + '<div id="ws-inner-btn-5" style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); transition: all 0.3s;">' + '<span style="font-size: 16px; font-weight: bold; color: #555;">&gt;&lt;</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-4').after(btn5Html); // 5வது பொத்தானை அழுத்தும் போது நடக்கும் செயல்பாடுகள் (ON / OFF) $('#ws-custom-btn-5').on('click', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-inner-btn-5'); var $textbox = $('#wpTextbox1'); if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); // துடிக்கும் அசைவூட்டம் தொடங்கும் showToast("சொல் இணைக்கும் வசதி இயக்கப்பட்டது (ON)", "#28a745"); // தொகுப்புப் பெட்டியில் தொடும்போது (Click) வேலை செய்யும் நுட்பம் $textbox.on('click.wsAutoJoin', function() { var text = $textbox.val(); var pos = $textbox[0].selectionStart; // சுட்டியால் எதையும் Highlight செய்யாமல், வெறும் cursor-ஐ மட்டும் வைத்திருந்தால்... if (pos === $textbox[0].selectionEnd) { var startSpace = pos; var endSpace = pos; // Cursor-க்கு முன்னால் உள்ள இடைவெளிகளைக் கணக்கிடுதல் while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } // Cursor-க்கு பின்னால் உள்ள இடைவெளிகளைக் கணக்கிடுதல் while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } // Cursor வைத்த இடத்தில் இடைவெளி இருந்து, அதைச் சுற்றி எழுத்துகள் இருந்தால்... if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { // Undo செய்வதற்காகப் பழைய நிலை சேமிக்கப்படுகிறது lastUndoState = { text: text, pos: pos }; // இடைவெளியை நீக்கிச் சொற்களை இணைத்தல் var newText = text.substring(0, startSpace) + text.substring(endSpace); $textbox.val(newText); $textbox[0].setSelectionRange(startSpace, startSpace); showUndoNotification($textbox); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); // அசைவூட்டம் நிற்கும் $textbox.off('click.wsAutoJoin'); // நுட்பம் துண்டிக்கப்படும் showToast("சொல் இணைக்கும் வசதி நிறுத்தப்பட்டது (OFF)", "#dc3545"); } }); // மீட்டமை (Undo) அறிவிப்பைக் காட்டும் சார்பு function showUndoNotification($textbox) { $('#ws-undo-toast').remove(); clearTimeout(undoTimer); var undoHtml = '<div id="ws-undo-toast" style="position:fixed; bottom:30px; left:50%; transform:translateX(-50%); background:#333; color:#fff; padding:10px 20px; border-radius:30px; z-index:9999; display:flex; align-items:center; box-shadow:0 4px 10px rgba(0,0,0,0.3); font-size:14px;">சொல் இணைக்கப்பட்டது! <button id="ws-undo-btn" style="background:#ff4d4d; border:none; color:white; margin-left:15px; padding:5px 12px; border-radius:15px; font-weight:bold; cursor:pointer;">மீட்டமை</button></div>'; $('body').append(undoHtml); $('#ws-undo-btn').on('click', function() { if (lastUndoState) { $textbox.val(lastUndoState.text); $textbox[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); $('#ws-undo-toast').fadeOut(300, function() { $(this).remove(); }); } }); undoTimer = setTimeout(function() { $('#ws-undo-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 4000); // 4 நொடிகள் } // சிறு தகவல் அறிவிப்புகளைக் காட்டும் சார்பு (ON / OFF) function showToast(message, bgColor) { $('#ws-info-toast').remove(); var toastHtml = '<div id="ws-info-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:' + bgColor + '; color:#fff; padding:8px 15px; border-radius:5px; z-index:9999; font-size:13px; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.2);">' + message + '</div>'; $('body').append(toastHtml); setTimeout(function() { $('#ws-info-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000); } } // 6 முதல் 10 வரையிலான பொத்தான்களை உருவாக்குதல் (Placeholder) for (var i = 6; i <= 10; i++) { if ($('#ws-custom-btn-' + i).length === 0) { var placeholderBtnHtml = '<div id="ws-custom-btn-' + i + '" title="செயல்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;"><div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + i + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div><div style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);"><span style="font-size: 16px; font-weight: bold; color: #888;">?</span></div></div>'; $('#ws-custom-btn-' + (i - 1)).after(placeholderBtnHtml); (function(btnNum) { $('#ws-custom-btn-' + btnNum).on('click', function() { console.log(btnNum + ' வது பொத்தான் அழுத்தப்பட்டது.'); }); })(i); } } } }, 1500); } }); lnzlrlve2ebyhrg559j2va2mosy3hp7 1930249 1930247 2026-05-04T19:26:44Z Info-farmer 232 மிதக்கும் மீளமை பொத்தான் 1930249 javascript text/javascript $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { /* ========================================================================= பகுதி 1: முழுத்திரை வசதி மற்றும் வெற்றிடம் நீக்கம் ========================================================================= */ $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); $('.mw-body, .mw-content-container').css({ 'margin': '0', 'padding': '0', 'max-width': '100%', 'border': 'none', 'box-shadow': 'none' }); $('head').append('<style>' + '.mw-body-header { border-bottom: none !important; margin-bottom: 0 !important; padding-bottom: 0 !important; }' + '.vector-body-before-content, #siteSub, #contentSub, #contentSub2, .mw-indicators { display: none !important; }' + '#bodyContent, .mw-body-content, .mw-editform, #editform { margin-top: 0 !important; padding-top: 0 !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-image { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '.prp-page-layout-horizontal .prp-page-content { width: 50% !important; max-width: 50% !important; flex: 1 1 50% !important; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '</style>'); var $h1 = $('h1.firstHeading, #firstHeading'); $h1.css({ 'font-size': '13px', 'margin': '0', 'padding': '5px 0', 'line-height': '1.5', 'border-bottom': 'none' }); if ($h1.find('.ws-custom-prefix').length === 0) { var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); var exitBtn = '<a href="' + viewUrl + '" title="தொகுப்பிலிருந்து வெளியேற" style="color: white; background-color: #28a745; font-size: 13px; text-decoration: none; padding: 3px 8px; border-radius: 4px; margin-right: 8px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #1e7e34;">வெளியேறு</a>'; var saveBtn = '<a id="ws-custom-save-btn" title="இடதுபுற இடைவெளிகளை நீக்கிச் சேமிக்க" style="color: white; background-color: #fd7e14; font-size: 11px; text-decoration: none; padding: 2px 6px; border-radius: 4px; margin-right: 12px; cursor: pointer; display: inline-block; border: 1px solid #e8590c;">சேமி</a>'; var redPrefix = '<span class="ws-custom-prefix" style="color:red; font-size:13px; margin-right: 5px;">விக்கிமூலம் : </span>'; var noticeHtml = '<span id="ws-hf-notice" style="background-color: #d1ecf1; color: #0c5460; font-size: 12px; padding: 3px 10px; border-radius: 4px; margin-left: 15px; border: 1px solid #bee5eb; font-weight: normal;">தொகுப்பதற்கு வசதியாக மேலடி, கீழடி பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன</span>'; $h1.prepend(exitBtn + saveBtn + redPrefix); $h1.append(noticeHtml); setTimeout(function() { $('#ws-hf-notice').fadeOut(800, function() { $(this).remove(); }); }, 5000); $('#ws-custom-save-btn').on('click', function(e) { e.preventDefault(); var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) { $textbox.val($textbox.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); } $('#wpSave').click(); }); } $('.prp-page-content, .prp-page-image').css('height', '88vh'); $('.prp-page-header a, a[title*="முன்பக்கம்"], a[title*="அடுத்தபக்கம்"], a[title*="அட்டவணை"], a:contains("முன்பக்கம்"), a:contains("அடுத்தபக்கம்"), a:contains("அட்டவணை")').attr('target', '_blank'); /* ========================================================================= பகுதி 2: மெய்ப்பு பார்க்கும் கருவிகள் மற்றும் 10 பொத்தான்கள் கட்டமைப்பு ========================================================================= */ setTimeout(function() { var $toolsToggle = $('a:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்"), span:contains("மெய்ப்பு பார்க்கும் கருவிகள்")').first(); if ($toolsToggle.length > 0) $toolsToggle.click(); var $hfToggleBtn = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').first(); if ($hfToggleBtn.length > 0) $hfToggleBtn.click(); else $('#wpHeaderRow, #wpFooterRow, .prp-page-header, .prp-page-footer').hide(); $('div, span, label').contents().filter(function() { return this.nodeType === 3 && this.nodeValue.trim() === 'மற்றவை'; }).wrap('<span style="display:none;"></span>'); var $btn1 = $('a[title*="கிடைமட்ட/செங்குத்து வடிவமைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); var $btn2 = $('.prp-page-headerfooter-toggle, a[title*="மேலடி"], a[title*="தலைப்பு"]').closest('.oo-ui-widget, li, span, div.prp-toggle'); if ($btn1.length > 0 && $btn2.length > 0) { $btn1.insertBefore($btn2); function addSideNumberBadge($btn, num) { if ($btn.find('.ws-btn-num').length === 0) { $btn.css({ 'display': 'inline-flex', 'align-items': 'center', 'margin-right': '15px', 'margin-bottom': '5px' }); var numDotHtml = '<div class="ws-btn-num" style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>'; $btn.prepend(numDotHtml); } } addSideNumberBadge($btn1, '1'); addSideNumberBadge($btn2, '2'); $btn1.parent().css({ 'display': 'flex', 'flex-wrap': 'wrap', 'align-items': 'center' }); // 3வது பொத்தான் if ($('#ws-custom-btn-3').length === 0) { var btn3Html = '<div id="ws-custom-btn-3" title="தொடங்குவதற்கு முன் 2 வெற்று வரிகளைச் சேர்க்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;"><div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">3</span><span style="font-size: 30px; color: #555; font-weight: bold;">+</span></div><div style="width: 32px; height: 32px; background-color: #90EE90; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #4CAF50; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);"><span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span></div></div>'; $btn2.after(btn3Html); $('#ws-custom-btn-3').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) $textbox.val('\n\n' + $textbox.val().replace(/^\s+/, '')); }); } // 4வது பொத்தான் if ($('#ws-custom-btn-4').length === 0) { var btn4Html = '<div id="ws-custom-btn-4" title="தொடக்கத்தில் உள்ள வெற்று வரிகளை முழுமையாக நீக்க" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;"><div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">4</span><span style="font-size: 35px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div><div style="width: 32px; height: 32px; background-color: #FFB6C1; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #FF69B4; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);"><span style="font-size: 18px; font-weight: bold; color: #000; font-family: monospace;">\\n</span></div></div>'; $('#ws-custom-btn-3').after(btn4Html); $('#ws-custom-btn-4').on('click', function() { var $textbox = $('#wpTextbox1'); if ($textbox.length > 0) $textbox.val($textbox.val().replace(/^\s+/, '')); }); } /* --- 5வது பொத்தான்: சொல் இணைக்கும் நுட்பம் மற்றும் மிதக்கும் மீளமை --- */ if ($('#ws-custom-btn-5').length === 0) { var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; var btn5Html = '<div id="ws-custom-btn-5" title="சொற்களை இணைக்க (ON/OFF)" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;">' + '<div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;">' + '<span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">5</span>' + '<span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span>' + '</div>' + '<div id="ws-inner-btn-5" style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); transition: all 0.3s;">' + '<span style="font-size: 16px; font-weight: bold; color: #555;">&gt;&lt;</span>' + '</div>' + '</div>'; $('#ws-custom-btn-4').after(btn5Html); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } $('#ws-custom-btn-5').on('click', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-inner-btn-5'); var $textbox = $('#wpTextbox1'); if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $textbox.on('click.wsAutoJoin', function(e) { var text = $textbox.val(); var pos = $textbox[0].selectionStart; if (pos === $textbox[0].selectionEnd) { var startSpace = pos; var endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; var newText = text.substring(0, startSpace) + text.substring(endSpace); $textbox.val(newText); $textbox[0].setSelectionRange(startSpace, startSpace); // சுட்டியின் இடத்திற்கு ஏற்ப மிதக்கும் பொத்தானை அமைத்தல் showFloatingUndo(e.pageX, e.pageY, $textbox); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $textbox.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); // சுட்டி இருக்கும் இடத்திலேயே தோன்றும் "மீளமை (4)" நுட்பம் function showFloatingUndo(mouseX, mouseY, $textbox) { removeFloatingUndo(); var timeLeft = 4; // சுட்டிக்குச் சற்றே மேலாக (top: mouseY - 40px) தோன்றும் பொத்தான் var undoHtml = '<button id="ws-floating-undo" style="position:absolute; top:' + (mouseY - 40) + 'px; left:' + (mouseX - 20) + 'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px; transition:all 0.2s;">மீளமை (' + timeLeft + ')</button>'; $('body').append(undoHtml); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $textbox.val(lastUndoState.text); $textbox[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) { $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); } else { removeFloatingUndo(); } }, 1000); } } // 6 முதல் 10 வரையிலான பொத்தான்களை உருவாக்குதல் (Placeholder) for (var i = 6; i <= 10; i++) { if ($('#ws-custom-btn-' + i).length === 0) { var placeholderBtnHtml = '<div id="ws-custom-btn-' + i + '" title="செயல்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்" style="display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer;"><div style="display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8;"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + i + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div><div style="width: 32px; height: 32px; background-color: #f0f0f0; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; border: 1px solid #ccc; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2);"><span style="font-size: 16px; font-weight: bold; color: #888;">?</span></div></div>'; $('#ws-custom-btn-' + (i - 1)).after(placeholderBtnHtml); } } } }, 1500); } }); m3lth0laiui557flx0tlz67aa8ydlnp 1930259 1930249 2026-05-05T02:24:00Z Info-farmer 232 ProofreadPage நீட்சியை விட்டு, தமிழ் விக்கிமூலத்திற்கான மிதக்கும் தொகுத்தல் பெட்டி வசதிக்கு மாறுகிறேன். 1930259 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 2. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS (Modal, Splitter, Animations) $('head').append('<style>' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999999; display: flex; flex-direction: column; font-family: sans-serif; transition: all 0.3s ease; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-editor.ws-minimized { top: auto; left: auto; bottom: 20px; right: 20px; width: 350px; height: 50px; overflow: hidden; border-radius: 10px; border: 2px solid #007bff; }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; cursor: move; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 15px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; }' + '</style>'); // 3. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="font-size: 14px; font-weight: bold;">தொகுப்புச் சாளரம்: ' + mw.config.get('wgTitle') + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-min" title="சுருக்குக">_</span>' + '<span id="ws-btn-max" title="பெரிதாக்குக">□</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); // விக்கிமூலப் பெட்டியிலிருந்து உரையை புதிய பெட்டிக்கு மாற்றுதல் $proTextarea.val($oldTextarea.val()); // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் (Direct Image Fetch) var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = titleParts[2]; new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0]) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); } } }).fail(function() { // API தோல்வியடைந்தால் இயல்பான படத்தைப் பயன்படுத்துதல் (Fallback) $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 5. சாளரக் கட்டுப்பாடுகள் (Window Controls) $('#ws-btn-min').on('click', function() { $proEditor.addClass('ws-minimized'); }); $('#ws-btn-max').on('click', function() { $proEditor.removeClass('ws-minimized'); }); $('#ws-btn-close').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); // உரையைத் திரும்ப ஒத்திசைத்தல் $proEditor.hide(); // மீண்டும் சாளரத்தைத் திறக்க ஒரு சிறிய பொத்தானை விக்கிமூலத் தலைப்பில் சேர்த்தல் if($('#ws-reopen-btn').length === 0) { $('h1.firstHeading').prepend('<button id="ws-reopen-btn" style="background:#007bff; color:#fff; border:none; padding:3px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'); $('#ws-reopen-btn').on('click', function() { $proEditor.show().removeClass('ws-minimized'); }); } }); // 6. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் (Resizable Splitter Drag) var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); // இழுக்கும்போது உரை தேர்வாவதைத் தடுக்க }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { // குறைந்தபட்சம் 10% இடம் வேண்டும் $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 7. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); // வெளியேறு & சேமி பொத்தான்கள் var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); $toolbar.append('<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 10px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">வெளியேறு</a>'); $toolbar.append('<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:25px; font-size:12px; font-weight:bold;">சேமி</a>'); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); // 1 முதல் 10 வரையிலான பொத்தான்களைச் சேர்த்தல் function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } // 1 & 2 (தற்போதைக்கு வெற்று) createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); // 3வது பொத்தான் (சேர்க்க) createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); // + குறி // 4வது பொத்தான் (நீக்க) createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); // - குறி // 5வது பொத்தான் (Magic Join) var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:14px; font-weight:bold;">&gt;&lt;</span>', '#f0f0f0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); // 6 முதல் 10 வரையிலான பொத்தான்கள் (Placeholder) for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } }); }); 42w7f7dsvinr33826h27yqh2md6cxfq 1930265 1930259 2026-05-05T02:51:25Z Info-farmer 232 தொகுத்தல் பெட்டியை சுருக்கி மறையும் போது தோன்றும் கட்டமைப்பில் வடிவ மேம்பாடு 1930265 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 2. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS (முழுத்திரை அமைப்பு மற்றும் அசைவூட்டங்கள்) $('head').append('<style>' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 20px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; }' + '</style>'); // 3. சாளரத்தின் HTML கட்டமைப்பு (பெரிதாக்கு பொத்தான் நீக்கப்பட்டுள்ளது) var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="font-size: 14px; font-weight: bold;">தொகுப்புச் சாளரம்: ' + mw.config.get('wgTitle') + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); // மேல் நடுப்பகுதியில் தோன்றும் மையப் பொத்தான் (Reopen Button) var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); // விக்கிமூலப் பெட்டியிலிருந்து உரையை புதிய பெட்டிக்கு மாற்றுதல் $proTextarea.val($oldTextarea.val()); // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = titleParts[2]; new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0]) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); } } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 5. சாளரக் கட்டுப்பாடுகள் & மையப் பொத்தான் செயல்பாடு function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); // உரையைத் திரும்ப ஒத்திசைத்தல் $proEditor.hide(); $reopenBtn.fadeIn(200); // மையப் பொத்தானைக் காட்டுதல் } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); }); // 6. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 7. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); // வெளியேறு & சேமி பொத்தான்கள் var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); $toolbar.append('<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 10px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">வெளியேறு</a>'); $toolbar.append('<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:25px; font-size:12px; font-weight:bold;">சேமி</a>'); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); // 1 முதல் 10 வரையிலான பொத்தான்களைச் சேர்த்தல் function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); // 3வது பொத்தான் (சேர்க்க) createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); // 4வது பொத்தான் (நீக்க) createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); // 5வது பொத்தான் (Magic Join) var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:14px; font-weight:bold;">&gt;&lt;</span>', '#f0f0f0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); // 6 முதல் 10 வரையிலான பொத்தான்கள் (Placeholder) for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } }); }); kr1wps4mzqkh1hdhewlsdlixo7h8x5l 1930287 1930265 2026-05-05T03:28:57Z Info-farmer 232 படவழு நீக்கம் முழுத்திரையும் தொகுத்தல் பெட்டி தோன்றும் 1930287 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var action = mw.config.get('wgAction'); var namespace = mw.config.get('wgNamespaceNumber'); if ((action === 'edit' || action === 'submit') && namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 2. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS (ஸ்க்ரோல்பார் மறைப்பு மற்றும் முழுத்திரை) $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + /* உலாவியின் பின்புல Scroll Bar-ஐ முடக்குதல் */ '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 20px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; ' + ' -ms-overflow-style: none; scrollbar-width: none; }' + /* உரைப்பெட்டியின் Scroll Bar-ஐ மறைத்தல் */ '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; }' + '</style>'); // சாளரம் திறக்கப்படும்போது பின்புல ஸ்க்ரோலை முடக்குதல் $('body').addClass('ws-modal-open'); // 3. சாளரத்தின் HTML கட்டமைப்பு (முழுத்திரைப் பொத்தான் சேர்க்கப்பட்டுள்ளது) var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="font-size: 14px; font-weight: bold;">தொகுப்புச் சாளரம்: ' + mw.config.get('wgTitle') + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="உரலியை மறைத்து முழுத்திரைக்கு மாறு (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); // மேல் நடுப்பகுதியில் தோன்றும் மையப் பொத்தான் var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); // விக்கிமூலப் பெட்டியிலிருந்து உரையை புதிய பெட்டிக்கு மாற்றுதல் $proTextarea.val($oldTextarea.val()); // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் (துல்லியமான வழு நீக்கம்) var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); // எண் துல்லியமாக மாற்றப்பட்டுள்ளது new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 5. முழுத்திரை வசதி (Fullscreen API) மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) { console.log("Fullscreen பிழை: " + err.message); }); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); // பயனர் முதல் முறை பெட்டியைத் தொடும்போதே தானாக முழுத்திரைக்கு மாறுதல் $proTextarea.one('click', function() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); } }); function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); // பின்புல ஸ்க்ரோலை விடுவித்தல் if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } // சாளரத்தை மூடினால் முழுத்திரை நீங்கும் $reopenBtn.fadeIn(200); } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 6. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 7. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); $toolbar.append('<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 10px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">வெளியேறு</a>'); $toolbar.append('<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:25px; font-size:12px; font-weight:bold;">சேமி</a>'); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); // 1 முதல் 10 வரையிலான பொத்தான்களைச் சேர்த்தல் function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); // 5வது பொத்தான் (Magic Join) var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:14px; font-weight:bold;">&gt;&lt;</span>', '#f0f0f0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); // 6 முதல் 10 வரையிலான பொத்தான்கள் (Placeholder) for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } }); }); i3l42j2z30hkxoycz2kkjjwhvpgq7ev பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/180 250 642296 1930277 1929933 2026-05-05T03:08:24Z Ramya sugumar 15106 1930277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||171}}</noinclude>இழிதகை எழுத்துக்களும், பேசிய தரங்கெட்ட பேச்சுக்களும் — அப்பப்பா! நாடு தாங்கவில்லை! அதுபற்றி, அன்று அண்ணா எழுதிய வாசகங்களை உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்: “தம்பீ! அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று ஒருவர் பேசினால்; ஒழித்துவிட்டுத் தான் உறங்கச் செல்வேன் என்று மற்றொருவர் பதிலுரைப்பது, கடினமுமல்ல, அதற்கு அளவற்ற அறிவும் தேவையில்லை. இழிமொழி பேசுவோருக்குப் பதில்மொழி, அதனினும் இழிந்ததாகப் பிழிந்தெடுத்துத் தருவது என்பதும் இயலாததுமல்ல; எவரிடமும் பாடம் கேட்கவும் தேவையில்லை — அறிவின் தரம் எவ்வளவுக் கெவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஆபாச நடை மிகுதியாகக் காணப்படும்; யானை துரத்திக்கொண்டு வந்தால், அச்சத்துடன், ‘ஐயயோ!’ என்று அலறுவர். பன்றி பாய்ந்தோடிவரின் அருவருப்புடன், ‘ஐயயோ!’ என்று கூறியபடி ஒதுங்கிக்கொள்வர். பொறுப்புமிக்கோர் மறுப்புரை கூறிடவோ, வெறுப்புரை பேசிடவோ, நாராச நடை மொழிந்திடவோ, விரும்பும் போக்கினரல்ல. நம்மையும் நமது கொள்கையையும், கழகத்தையும் அழித்திடப் போவதாக, முன்பு சிலர் முழக்கமிட்ட போது, இன்று அதே செயலில் தம்மை சிக்க வைத்துக் கொண்டவர்கள். கழக எதிர்ப்பளர்களை எத்தகைய சூடான சொற்களால் தாக்கினர் என்பதை, மறந்து விடவில்லை. மறந்து விடக்கூடியதாகவும் அமைந்ததல்ல, அந்தச் சொற்கள்!! சொற்களா? தீப்பொறிகள்!! அதனைக் கூச்சத்துடன்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது — நமது நாக்குக்கு பழக்கமற்ற சரக்கு. ஆதலால்! கழக எதிர்ப்பாளர்களைக் கடுமொழியால் தாக்கும்போக்கு நம்மிலே, மிகச் சிலருக்கே உண்டு. அவர்கள்<noinclude></noinclude> a60ux0x4oig9bhvbfx2birlm1wzcpwo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/1 250 642298 1930024 2026-05-04T13:44:09Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{Xx-larger|<b>தம்பிக்கு அண்ணாவின்<br> கடிதங்கள்</b>}} {{x-larger|<b>தொகுதி - 10</b>}} {{larger|<b>பதிப்பாசிரியர்</b>}} {{x-larger|<b>டாக்டர் ம. நடநடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி. {{larger|<b>தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" /></noinclude>{{center|{{Xx-larger|<b>தம்பிக்கு அண்ணாவின்<br> கடிதங்கள்</b>}} {{x-larger|<b>தொகுதி - 10</b>}} {{larger|<b>பதிப்பாசிரியர்</b>}} {{x-larger|<b>டாக்டர் ம. நடநடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி. {{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்</b>}} 189, டி.டி.கே. சாலை<br> ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. }}<noinclude></noinclude> brjuabd8glcbsecjpdqs1f0czx5h3r6 1930026 1930024 2026-05-04T13:50:45Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{center|{{Xx-larger|<b>தம்பிக்கு அண்ணாவின்<br> கடிதங்கள்</b>}} {{x-larger|<b>தொகுதி - 10</b>}} {{dhr|10em}} {{larger|<b>பதிப்பாசிரியர்</b>}} {{x-larger|<b>டாக்டர் ம. நடநடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி. {{dhr|10em}} {{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்</b>}} 189, டி.டி.கே. சாலை<br> ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. }}<noinclude></noinclude> 4qcncmx77p0g7yszxt9v71r0p89xn45 1930027 1930026 2026-05-04T13:51:39Z Deepa arul 5675 1930027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{center|{{Xx-larger|<b>தம்பிக்கு அண்ணாவின்<br> கடிதங்கள்</b>}} {{x-larger|<b>தொகுதி - 10</b>}} {{dhr|10em}} {{larger|<b>பதிப்பாசிரியர்</b>}} {{x-larger|<b>டாக்டர் ம. நடநடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி. {{dhr|10em}} {{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்</b>}}<br> 189, டி.டி.கே. சாலை<br> ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. }}<noinclude></noinclude> 0rx5fd790j0b7985m49b1ssh6c4lxpk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/2 250 642299 1930032 2026-05-04T14:09:55Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{| |+ {{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}} |- | நூல் || : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10 |- | ஆண்டு || : || 2003 |- | உரிமை || : || தமிழ் அரசிப் பதிப்பகம், |- | || || 189, டி.டி. கே. சாலை,<br>ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. |- | பக்கம் || : || xxiv + 384 = 408 |- | {{larger|<b>விலை</b>}} || : || {{larger|<b>ரூ.130.00</b>}} |} {{dhr|10em}} {| |+ |- | அச்சு || : || யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் |- | || || 101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை<br> லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004<br> ✆ 24984693, 24661807 |}<noinclude></noinclude> i17ru1jns9nt1yttok73sapdonjrl30 1930033 1930032 2026-05-04T14:10:20Z Deepa arul 5675 1930033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{| |+ {{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}} |- | நூல் || : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10 |- | ஆண்டு || : || 2003 |- | உரிமை || : || தமிழ் அரசிப் பதிப்பகம், |- | || || 189, டி.டி. கே. சாலை,<br>ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. |- | பக்கம் || : || xxiv + 384 = 408 |- | {{larger|<b>விலை</b>}} || : || {{larger|<b>ரூ.130.00</b>}} |} {{dhr|15em}} {| |+ |- | அச்சு || : || யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் |- | || || 101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை<br> லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004<br> ✆ 24984693, 24661807 |}<noinclude></noinclude> lcnjxhj8tm8ozhwr721g6muvn8t1mme பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/3 250 642300 1930034 2026-05-04T14:15:02Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{center|<b>முதல் இரண்டு தொகுதிகளின் முதற்பதிப்பின்</b> {{larger|<b>முன்னுரை</b>}} <b>திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன்,</b>}} ‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று. என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை ‘பாரி நிலையத்தார்’ செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன்: பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள் - கட்டுரைகள் - நாடகங்கள் - திரைப்பட வசனங்கள் எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்குதடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> lnzak3p7l1eva6varfk8dylguuxqxoh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/4 250 642301 1930035 2026-05-04T14:19:00Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|iv}}</noinclude>படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்த போதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பிரித்து படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும் அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும். அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் ‘தம்பிக்குக் கடிதம்’ என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக! அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கிய விருந்து படைக்க முன்வந்த ‘பாரி நிலைய’த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன்பெற்று, இனிதுற வாழ்வார்களாக! {{rh|4.1.63||{{larger|<b>இரா. நெடுஞ்செழியன்</b>}}}}<noinclude></noinclude> 0dnsy9x7x0sfkd3w5bcd9thdhf9cebw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/5 250 642302 1930036 2026-05-04T14:24:17Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{center|{{x-larger|<b>பதிப்புரை</b>}}}} பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம், மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர் உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர். தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும் எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச் செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர் எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக் களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்; வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க ஒளிவீச எழுந்த ஞாயிறு. {{left_margin|3em|<poem><b>எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்</b>{{gap2}} (குறள் -666)</poem>}} என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர். <b>‘கேட்டார் பிணிக்கும்’ பேச்சாளர்</b> தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ் அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர் குழந்தை, {{left_margin|3em|<poem><b>கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்</b>{{gap2}} (குறள் - 643)</poem>}} என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார். <b>பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய ஆளுமை பெற்றவர். கட்டுரை, கடித இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை<noinclude></noinclude> lhr38df4a2aotk4304eka7k93z39k5k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/6 250 642303 1930038 2026-05-04T14:35:05Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|vi}}</noinclude>பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத் தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது. <ref>பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்</ref> பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங்களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறையாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, <b>பேரறிஞர் அண்ணா பேசுகிறார்</b> என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும், <b>பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள்</b> என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக வெளியிடப்பட்டன. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல்கள்</b> இம்முயல்வைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ இதழ்களில் ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப் பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ என்ற தலைப்பில் பாரி நிலையம் வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது. <b>மடல்களின் தொகுப்பு முறை</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் எழுதிய 171 கடிதங்களும், ‘காஞ்சி’ இதழில் எழுதிய 119 கடிதங்களும் சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரையுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம் பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் எழுதிய ‘காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...’ என்கிற கடிதம் தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள்<noinclude></noinclude> la63qyi0r75a6gu1s5ya2a9opboo75j 1930039 1930038 2026-05-04T14:36:35Z Deepa arul 5675 1930039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|vi}}</noinclude>பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத் தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது. <b>பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்</b> பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங்களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறையாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, <b>பேரறிஞர் அண்ணா பேசுகிறார்</b> என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும், <b>பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள்</b> என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக வெளியிடப்பட்டன. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல்கள்</b> இம்முயல்வைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ இதழ்களில் ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப் பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ என்ற தலைப்பில் பாரி நிலையம் வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது. <b>மடல்களின் தொகுப்பு முறை</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் எழுதிய 171 கடிதங்களும், ‘காஞ்சி’ இதழில் எழுதிய 119 கடிதங்களும் சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரையுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம் பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் எழுதிய ‘காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...’ என்கிற கடிதம் தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள்<noinclude></noinclude> quiqswcriq2znne9door4sb6a41v5jo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/863 250 642304 1930040 2026-05-04T14:38:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாக்குதல் தனியொருவருக்கு எதிரான குற்றம். 4) கலவரத்திற்குத் தண்டனை, ஒரு திங்கள் சிறை அல்லது 100/- உரூபாய் வரை தண்டத் தொகை; அல்லது அவை இரண்டும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|835|கலவை அரசு}}</noinclude>தாக்குதல் தனியொருவருக்கு எதிரான குற்றம். 4) கலவரத்திற்குத் தண்டனை, ஒரு திங்கள் சிறை அல்லது 100/- உரூபாய் வரை தண்டத் தொகை; அல்லது அவை இரண்டுமாகும். தாக்குதலுக்குத் தண்டனை, மூன்று திங்கள் வரை சிறை அல்லது 100/- உரூபாய் வரை தண்டத்தொகை; அல்லது அவை இரண்டுமாகும். {{Right|<b>பு.வே.</b>}} {{larger|<b>கலவை அரசு:</b>}} அரசியலறிஞராகிய பிளேட்டோ, ‘சட்டங்கள்’ (Laws) என்னும் தம் நூலில், தம் முந்தைய கொள்கையாகிய ‘குறிக்கோளுக்கு ஒத்த அரசு’ என்ற கொள்கையைச் (Theory of an Ideal State) சிறிது மாற்றி, நடைமுறைக்கு ஏற்ற சிறந்த கொள்கைகளினடிப்படையில் அமையக் கூடிய அரசு பற்றி உருவாக்கிய கருத்தே கலவை அரசு அல்லது கலவை அரசாங்கம் (Mixed Government) என்று கூறப்படுகிறது. <b>பிளேட்டோ கூறும் கலவை அரசு:</b> ஆளுவோருக்குப் பொருளீட்டும் கவலையோ, குடும்ப பாரமோ இருத்தலாகாதென்றும், ஆகைவால் அவ்வகுப்பாரைப் பொறுத்தவரை உடைமையும் குடும்பமும் பொதுவுடைமைக் கோட்பாட்டிலிருத்தல் வேண்டுமென்றும் (Communism of Property and Wives) பிளேட்டோ கூறினார். சமூக ஒருமைப்பாட்டுக்குத் தொழிற் பாகுபாடும் அதன் அடிப்படையில் வகுப்பு அமைப்பும் இருத்தல் வேண்டுமென்றும் அவர் கூறினார். பிற்காலத்தில் அவர் தாம் முதலில் கூறிய பொதுவுடைமைக் கருத்து நடைமுறைக்கு ஒத்துவராது என்று உணர்ந்து அதைவிடுத்துக் குடும்ப வாழ்க்கை உரிமையும், ஓரளவேனும் தனியார் உடைமை உரிமையும் தேவை என்று அவற்றை ஒத்துக்கொண்டார். பின்னர், மூன்று வகுப்பாரிடையேயும் ஒருமைப்பாடு ஏற்படுதல் வேண்டுமானால், ஒவ்வொரு வகுப்பும் மனிதனுடைய வெவ்வேறு இயல்பினடிப்படையில் (Different Tendency) அமைந்துள்ளபடியால், அவ்வகுப்புகளைத் தனித்தனியாகப் பிரித்து வைக்காமல், ஒரு இயல்பு மற்ற இயல்பைச் சமன் செய்யக் கூடியவாறு (Balance) அவற்றை இணைத்து அமைப்பது தான் கலவை அரசு என்றும் அவர் கூறினார். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட, அல்லது எதிரான அரசியற் போக்குகளைச் (Political Strains) சமன்படுத்தினால், நிலையான தன்மை (Stability) அரசுக்கு ஏற்படும். பிளேட்டோ கூறிய இக்கலவை அரசு பற்றிய கொள்கைதான் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு அரசியலறிஞர் மாண்டேசுக்கியூ (Montasquiue) என்பவர் தம் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை (Theory of Separation of Powers) வகுப்பதற்கு வழிகாட்டியாக இருந்தது. இந்தக் கலவை அரசுக் கொள்கையினடிப்படையில் ஆங்கில அரசியலமைப்பு அமைந்திருப்பதாக மாண்டெசுக்கியூ கூறினார் பிளேட்டோ கூறும் கலவை அரசுக் கொள்கையில், அவர் முடியாட்சி பற்றிய கருத்தும் குடியாட்சிக் கொள்கையாகிய சுதந்தரமும் காணப்படுகின்றன. பாரசீகம் போன்ற அரசுகளில் முடியாட்சி எதேச்சாதிகாரத்தோடு இணைந்ததனாலும், ஏதென்சில் குடியாட்சி கட்டுக்கடங்காத சுதந்தர உணர்வை வளர்த்ததனாலும் அவை அழிந்தன. அதிகாரம் அறிவோடும், சுதந்திரம் ஒழுங்கோடும் இணைந்து, நிதானமான போக்கு வளர்ந்திருக்குமானால், அவை அழிந்திருக்கமாட்டா. தீவிர நிலையே அரசுக்கு அழிவைத் தரும். ஆகையால், ஒரு நல்ல அரசு என்பது, முடியாட்சியின் அடிப்படைக் கொள்கையாகிய பேரறிவும், சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மக்களாட்சிக் கொள்கையும் இணைந்த ஒன்றே ஆகும். அதுவே கலவை அரசுக் கொள்கையாகும். அரிசுட்டாட்டில் கூறும் நடைமுறைக்கொத்த மிகச் சிறந்த அரசு அல்லது கலவை அரசு என்பதில், அழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிர இயல்புகள் இல்லாத, மிதமான குடியாட்சிக்கூறுகளும், செல்வச் சிறு குடியாட்சிக் கூறுகளும் இணைந்துள்ளன; இதற்கு அரிசுட்டாட்டில் வழங்கும் பெயர் மிதமான குடியாட்சி என்பதாகும். அது அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கம் (Constitutional Government) என்று பொருள்படும். இதில் செல்வச் சிறுகுடியாட்சியின் கூறுகளும், குடியாட்சியின் கூறுகளும் கலந்துள்ளன. இவ்வரசாங்கத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ள மிகப் பெரிய நடுத்தர வகுப்பார் மிகப் பெரிய செல்வருமல்லர், மிகப் பெரியவறியருமல்லர். இந்த வகுப்பினரே நாட்டை அழிவினின்றும் காக்கின்றனர். அவர்கள் இழிவு படுத்தப்படும் நிலையிலோ, கட்சியாகப் பிரிந்து பூசலிடும் நிலையிலோ இல்லை. நடுத்தர வகுப்பார் ஆட்சியாளர் தமக்குப் பொறுப்போடிருக்குமாறு செய்தற்கும், போதிய அளவு அதிகாரிகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நிறுவுவதற்கும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இதில் ஓரளவு சொத்துத் தகுதி இருத்தல் நன்று. அரிசுட்டாட்டிலின் கருத்துப்படி இசுபார்ட்டாவிலிருந்தது ஒரு கலவை அரசியலமைப்பு ஆகும். பிளேட்டோவைப் போல அரிசுட்டாட்டிலும் நற்பண்பு என்ற தகுதிக்குப் பதிலாகச் சொத்துத் தகுதியைக் கொள்ளுதல் கூடுமென்று கூறுகிறார். இவருடைய கருத்தின்படி சொத்து என்பது நற்பண்புக்கு அடையாளமன்று. ஆனால், சொத்துத் தகுதி என்பது நற்பண்பை ஓரளவேனும் நடைமுறையில் எட்டுதற்குரிய ஒன்று ஆகும். ஆகையால், அரிசுட்டாட்டில் கூறும் கலவை அரசு என்பது, மக்களுடைய நற்பண்பையும், எண்ணிக்கை-<noinclude> <b>வா.க. 6 – 53அ</b></noinclude> g10vr8480cnco7cao3w4kokby425ia3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/7 250 642305 1930041 2026-05-04T14:44:21Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|vii}}</noinclude>எழுதிய ‘இராச்சிய சபை’ ஈறாக அமையப் பெற்றவை 171 மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல் இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு ‘காஞ்சி’ என்ற இதழைத் தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய ‘நீண்ட இடைவேளைக்குப் பிறகு’ என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய ‘தமிழர்த் திருநாள்’ ஈறாக 119 கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின் 15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன. <b>மடல்களில் காணப்படும் பொருண்மைகள்</b> அண்ணா ‘தம்பிக்கு’ எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின் தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு, தமிழின மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் - காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி, நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன. அண்ணா அவர்கள் ‘தம்பி!’ என்று விளித்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல் தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும் மதிக்கும் பண்பினை உருவாக்கின. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம்</b> அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. ‘வாழ்கவசவாளர்கள்’, ‘இன்றைய பகைவர் நாளைய நண்பர்’, ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’, ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின் மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. ‘தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்’ ‘துணிவு-தெளிவு-கனிவு’, ‘கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு’, ‘எதையும் தாங்கும் இதயம்’ என்னும் இம்மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.{{nop}}<noinclude></noinclude> krbw1ir4oaogvgxa1akoc19x7ut9vwi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/8 250 642306 1930043 2026-05-04T14:53:32Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|viii}}</noinclude><b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், {{left_margin|3em|<b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b>}} {{Right|(நச்.தொல்.948)}} அண்ணா அவர்கள் ‘உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்’ என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> ‘சென்றேன், கண்டேன், வென்றேன்’, ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’, ‘வெட்டி வா என்றால் கட்டி வருவான்’ முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’, ‘இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது’, ‘இலவு காத்த கிளி’, ‘ஆலை இல்லாத ஊரில்’ முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை மாற்றி ‘ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!’ என ஒரு மடல் எழுதியுள்ளார். {{left_margin|3em|<poem><b>‘முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே’</b></poem>}} என்னும் நாட்டுப்புறப் பாடல் உள்ள ‘முள்ளு முனையிலே’ என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், ‘எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?’ என்ற பழமொழியில் ‘எரிகிற தணலில்...’ என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் ‘தொட்டில் தொல்காப்பியம்’ என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> ‘கிளிக்குப் பச்சை பூசுவதா?’, ‘அளவுகோல் எது?’, ‘பால்மடி எத்தனை’, ‘வளை ஒலி கேட்காதா?’, ‘சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude></noinclude> mgfysdb3g61huf5tuo2nrm39to4sxb8 1930044 1930043 2026-05-04T14:54:12Z Deepa arul 5675 1930044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|viii}}</noinclude><b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், {{left_margin|3em|<b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b>}} {{Right|(நச்.தொல்.948)}} அண்ணா அவர்கள் ‘உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்’ என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> ‘சென்றேன், கண்டேன், வென்றேன்’, ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’, ‘வெட்டி வா என்றால் கட்டி வருவான்’ முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’, ‘இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது’, ‘இலவு காத்த கிளி’, ‘ஆலை இல்லாத ஊரில்’ முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை மாற்றி ‘ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!’ என ஒரு மடல் எழுதியுள்ளார். {{left_margin|3em|<poem><b>‘முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே’</b></poem>}} என்னும் நாட்டுப்புறப் பாடல் உள்ள ‘முள்ளு முனையிலே’ என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், ‘எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?’ என்ற பழமொழியில் ‘எரிகிற தணலில்...’ என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் ‘தொட்டில் தொல்காப்பியம்’ என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> ‘கிளிக்குப் பச்சை பூசுவதா?’, ‘அளவுகோல் எது?’, ‘பால்மடி எத்தனை’, ‘வளை ஒலி கேட்காதா?’, ‘சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude></noinclude> dtehk30yzm619pf6rsdrzspu8568i2p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/9 250 642307 1930045 2026-05-04T14:54:33Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ix மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" /></noinclude>ix மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். மொழியாய்வு 'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும், "சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே அதைத் தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா" என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் ‘ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம். புராணத் தலைப்புகள் 'இந்திராணி சேலை'. 'அகலிகையும் ஆச்சாரியாரும்', ‘குன்று குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும் ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார். புராண உவமை புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார். அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude></noinclude> hwgeu8ka0vieo1xizycmhx69f07dqci 1930340 1930045 2026-05-05T06:53:21Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|ix}}</noinclude>மயிலாகும்மா?’, ‘இது போதாதா?’ முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. ‘ஐந்துகால் பசு’ துறைவிகாவி இல்லை’, ‘ஜனநாயக சர்வாதிகாரி’, ‘இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்’ என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். <b>மொழியாய்வு</b> ‘ழ’கரமும் ‘ற’கரமும், ‘ஆகவே ஆனால்’, ‘ஞோ ஞோ’ முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும், {{left_margin|3em|<poem><b>“சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே அதைத் தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா”</b></poem>}} என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் ‘ஆகவே’, ‘ஆனால்’ ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம். <b>புராணத் தலைப்புகள்</b> ‘இந்திராணி சேலை’, ‘அகலிகையும் ஆச்சாரியாரும்’, ‘குன்று குடைபிடித்துக் கொள்ளுமா’, ‘நரி பரியான கதை’, ‘ஹெலிகாப்டரும் ரதமும்’, ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்’, ‘கங்கா தீர்த்தம்’ என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார். <b>புராண உவமை</b> புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது ‘காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை’ எனக் கூறுகின்றார். அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude></noinclude> bisopik8xnkb8q41u2nih6ozb4ifd1b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/864 250 642308 1930175 2026-05-04T17:06:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யையும் சமப்படுத்துகிற நடுத்தர வகுப்பாரின் அரசு ஆகும். நற்பண்பு என்பது ஒருவருடைய செல்வம், குடிப்பிறப்பு, சமூக நிலை, கல்வி முதலியவற்றால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|836|கலவை அரசு}}</noinclude>யையும் சமப்படுத்துகிற நடுத்தர வகுப்பாரின் அரசு ஆகும். நற்பண்பு என்பது ஒருவருடைய செல்வம், குடிப்பிறப்பு, சமூக நிலை, கல்வி முதலியவற்றால் அவருக்கு உண்டாகும் அரசியல் செல்வாக்கு ஆகும். இது செல்வச் சிறுகுடியாட்சியின் இயல்பு. ஆளும் மக்களின் எண்ணிக்கை மிகுமாயின் அது குடியாட்சியின் இயல்புடையதாகும். இந்த நடுத்தர வகுப்பாரின் அரசாங்கம் அல்லது கலவை அரசு நிலை பெறும் தன்மையைப் பெறுதல் வேண்டுமானால், மேற்கூறிய இரண்டு இயல்புகளும் ஒன்றையொன்றுமிகாமல் சமப்படுத்துதல் வேண்டும். இத்தகைய அரசியலமைப்புதான் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் இயல்புடன் இருக்கும். எவ்வாறெனில் அளவிற் பெரிய ஆளும் மக்களைக் கெடுத்தல் எளிதன்று. ஆகவே, ஆளுவோர் எண்ணிக்கையும் கூடுதலாக இருத்தல் வேண்டும்; உயர்ந்த சமூக நிலையும், செயலறிவும் உடையவர்களே ஆட்சிப்பணிகளை ஏற்றிருத்தலும் வேண்டும்; அப்போதுதான் கலவை அரசில் அரசாங்கம் நிலையான அரசாங்கமாகவும் (அதாவது புரட்சியால் அலைக்கழிக்கப்படாத அரசாங்கமாகவும்) ஒழுங்குக்குக் கட்டுப்பட்ட அரசாங்கமாகவும் இருத்தல் இயலும். ஆகையால் அரிசுடாட்டில் கூறும் கலவை அரசு என்பது பல சமூக வகுப்புகளையும் கொண்ட ஒரு சமநிலை (A Balance of Social Classes) ஆகும். <b>பாலிபியசு கூறும் கலவை அரசு:</b> பாலிபியசு (Polybias) என்ற உரோமானிய வரலாற்றாசிரியர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த உரோமானியக் குடியரசு அரசாங்கத்தின் கூறுகளை, ஆராய்ந்து, அப்போதிருந்த உரோமானிய அரசாங்கம் முடியாட்சிக் கூறுகளும், உயர் குடியாட்சிக் கூறுகளும், உயர் முடியாட்சிக் கூறுகளும் (Elements of Aristocracy), குடியாட்சிக் கூறுகளும் சேர்ந்த ஒரு கலவை அரசாங்கம் என்று கூறுகிறார். அவருடைய கருத்தின்படி, அரசுகளின் வளர்ச்சி பற்றியும், வீழ்ச்சி பற்றியும் கூறும் விதி அல்லது சட்டம் ஒன்று வரலாற்றில் காணப்படுகிறது. அவ்விதி செயற்படுதலின் காரணமாக, கலவை இல்லாத தூய அரசாங்க வடிவங்கள் தீயனவாகச் சிதைந்து விடுகின்றன. அதாவது தூய வடிவாகிய முடியாட்சி, கொடிய வடிவாகிய சருவாதிகார ஆட்சியாகவும், உயர்குடிப்பிரபுக்களாட்சி செல்வச் சிறு குடியாட்சியாகவும் சிதைந்து விடுகின்றன. பிளேட்டோ, அரிசுட்டாட்டில் முதலியோர் கூறும் ஆறுவகை அரசியலமைப்புகளுள் ஒவ்வொன்றும் மற்றொன்றாக மாற, வட்டமாக மாற்றம் நடைபெறுகிறது. இந்த மாற்றங்களுக்கு உட்படாமல் உரோமானிய அரசாங்கம் உறுதியாகவும் நிலையாகவும் இருத்தற்குக் காரணம், உரோம், பல்வேறு அரசியலமைப்புகளின் கூறுகளையும் உடைய ஒரு கலவை அரசாங்கத்தை வழக்கத்தின் அடிப்படையிலே ஏற்றுக் கொண்டதுதான். இந்த உரோமானியக் குடியரசு அரசாங்கத்தை ஓர் எடுத்துக்காட்டாக, பாலிபியசு விளக்கி, அதன் வாயிலாக, எவ்வாறு கலவையற்ற அரசாங்கங்கள் தேய்ந்து, மாய்ந்து போகின்றன என்பதையும், கலவை அரசாங்கங்களே நிலையான தன்மை உடையவை என்பதையும் காட்டி ஒரு வரலாற்றுச் சட்டத்தை (An Historical Law) வகுக்கிறார். <b>திருச்சபை மன்றக் கோட்பாட்டில் காணப்படும் கலவை அரசாங்கம் என்ற கருத்து:</b> கத்தோலிக்கத் திருச்சபையில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் பல பிளவுக்காரணி (Divisive Factors) தோன்றின. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருவருக்கொருவர் எதிரான போப்புகள் கி.பி. 1378, கி.பி. 1417–ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்தப் பெரும் பிளவை நீக்கிக் கிறித்தவர்களை ஒற்றுமைப்படுத்தப் பல மன்றங்கள் (Councils) கூட்டப்பட்டன. அவற்றுள் கான்சுட்டன்சில் (Constance) கி.பி. 1414-1418-இல் கூடிய மன்றமும் பேசலில் (Basel) கி.பி. 1431, 1449-இல் கூடிய மன்றமும் முக்கியமானவை. இந்த மன்றங்கள் கத்தோலிக்கத் திருச்சபையிலுள்ள ஊழல்களையும் தவறுகளையும் நீக்கி, அதன் செயல்களை ஒழுங்குபடுத்துதற்காகக் கூட்டப்பட்டவையே தவிர, திருச்சபையின் மற்ற உறுப்புகளுக்கு (அதாவது, போப்பு, உயர் குருமார் (Cardinals), பேராயர், ஆயர், குரு முதலியோருக்கு) மேற்பட்ட அதிகாரியாகப் போப்பாண்டவர் இருத்தற்குக் கூட்டப்பட வில்லை. அதாவது, உயர்குடியாட்சியினால் பக்குவப்படுத்தப்பட்ட (Tempered) முடியாட்சியை நிறுவுதல் என்ற குறிக்கோளின்படி, திருச்சபை அதிகாரமானது திருச்சபை முழுவதிலும் இருத்தல் வேண்டுமென்றும், திருச்சபையில் கிறித்தவர்களின் பேராளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பு அதிகாரிகள் பங்கு கொள்ளுதல் வேண்டுமென்றும், இந்த மன்றங்கள் தீர்மானங்களைச் செய்தன. அத்தீர்மானத்தின்படி திருச்சபையில் பணி செய்யும் ஒவ்வோர் அதிகாரியும் தத்தமக்குரிய நிலையிலிருந்து, அவ்வந்நிலையை மீறாமல் பணி செய்யும் உரிமையும், கடமையும் உடையவர். இவ்வாறு ஒவ்வொரு திருச்சபை அதிகாரியும் மற்றவர் நிலை கடந்து பணி செய்யாமல் தடுத்தலின் விளைவாக, எல்லாத் திருச்சபை அதிகாரிகளும் திருச்சபை என்ற முழு அமைப்புக்கும் ஆதாரமாக உள்ள சட்டத்துக்குக் (Organic Law) கட்டுப்பட்டு இருப்பர். இத்தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட முடியாட்சிக் கொள்கையைப் போப்பும், உயர்குடியாட்சிக் கூறு என்பதை உயர் குருமார் கழகமும் (College of Cardinals), குடியாட்சிக் கூறு என்பதைப் பொது மன்றமும் (General Council) திருச்சயை அரசாங்கத்தில் காட்டுகின்றன. போப்பின் முடியாட்சி அதிகாரத்-<noinclude></noinclude> 39c8fvyy6zzhopmfjof5gpfcxkkyatg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/865 250 642309 1930211 2026-05-04T17:32:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துக்கு ஒரு தடையாகவே உயர் குருமார் கழகம் இந்தத் திருச்சபை அரசாங்கக் கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளதால், இக்கோட்பாடு கலவை அரசாங்கக் கோட்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|837|கலவை அரசு}}</noinclude>துக்கு ஒரு தடையாகவே உயர் குருமார் கழகம் இந்தத் திருச்சபை அரசாங்கக் கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளதால், இக்கோட்பாடு கலவை அரசாங்கக் கோட்பாடே ஆகும். <b>ஆலிபாக்சு பிரபுவும், சான் இலாக்கும் கி.பி. 17–18–ஆம் நூற்றாண்டுகளில் கூறிய கலவை அரசாங்கக் கருத்துகள்:</b> இங்கிலாந்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இசுடூவர்ட்டுக்குடும்ப எதேச்சாதிகார அரசராகிய முதலாவது சார்லசுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையே உள்நாட்டுப் போர்கள் நடந்து முடிந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் முடியாட்சி நீடித்து இருத்தல் வேண்டுமென்றும், அந்த முடியாட்சியும் உள்நாட்டுப் போர்களின் விளைவுகளால் வரையறுக்கப்பட்ட, பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட முடியாட்சியாகவே இருத்தல் வேண்டுமென்றும் யாவரும் உணர்ந்தனர். இந்தக் கருத்தே தாராளக் கருத்து எனப்பட்டது. இக்கருத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட அரசியல் ஏற்பாட்டின் (Settlement) விளக்கங்களை அக்காலங்களில் வாழ்ந்த ஆலிபாக்சு பிரபுவும், சான் இலாக்கும் எழுதினர். ஆலிபாக்சு பிரபு (Lord Halifax) கி.பி. 1694–இல் தாம் எழுதிய ‘கடலில் புதுமாதிரிப்படை’ (New Model at Sea) என்ற நூலில் தம் காலத்திய இங்கிலாந்து மூன்று வகை அரசாங்கங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் வேண்டுமென்று கூறி, அவற்றின் இயல்புகளை விளக்குகிறார். மூன்று வகை அரசாங்கங்களுள் ஒன்று, பிரான்சில் உள்ளது போன்ற வரம்பற்ற முடியாட்சி (Absolute Monarchy). அவ்வகை அரசாங்கத்தில் ஒற்றுமை (Unity), விரைந்து செயலாற்றுதல் (Speed of Execution) முதலிய நன்மைகளிருப்பினும், மனிதருடைய வாழ்க்கைக்குத் தேவையான சுதந்திரத்தை அது அழித்து விடுவதனாலும், ஆங்கில நாட்டு மரபுக்கு அது மாறாக இருப்பதனாலும், சுதந்தரத்தினாலுருவாக்கப்பட்ட வாணிகத்தைச் சார்ந்தே இங்கிலாந்தின் எதிர்காலம் அமைய வேண்டியுள்ளதனாலும், அவ்வரம்பற்ற முடியாட்சி இங்கிலாந்துக்கு ஏற்றதன்று. இங்கிலாந்தின் முன்னுள்ள இரண்டாம் அரசாங்க வகை, கி.பி. 17–ஆம் நூற்றாண்டுச் சூழ்நிலையில் குடியரசு இயல்புடைய ஒரு பொது அரசு (A Republican Commonwealth) ஆகும். இதையும் ஆங்கில மக்கள் விரும்பவில்லை என்பதே இதற்கு எதிராகக் கூறப்படும் காரணமாகும். ஏனென்றால், இங்கிலாந்து குடியரசு முறையில் நடத்திய பரிசோதனை, இராணுவ சருவாதிகார ஆட்சியில் முடிந்தது. ஆகையால் மூன்றாவதாக, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கக்கூடிய ஒரே அரசாங்க முறை ‘ஒரு கலவை முடியாட்சியே’ (A Mixed Monarchy) ஆகும். அதாவது, அரசரும் பாராளுமன்றமும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுகிற, ஓர் அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கமாகத்தான் (A Constitutional Government) இருத்தல் இயலும். இதுவே அதிகாரத்துக்கும், சுதந்திரத்துக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்லது. அதிகாரம் சிற்சில சமயங்களில் துன்பம் விளைவிப்பதாயினும் அது மக்களைக் காக்க வல்லதாகையால், அதுவும் மக்களுக்கு வேண்டும்; சுதந்திரம் சிற்சில சமயங்களில் குழப்பத்தைத் தோற்றுவித்தல் கூடுமாயினும், அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுமளவுக்குச் சுதந்தரமும் நமக்கு வேண்டும். சான் இலாக்கு என்ற ஆங்கில அரசியற் சிந்தனையாளர், கி.பி. 1688–ஆம் ஆண்டில் மாண்புறு ஆங்கிலப் புரட்சியை நீதிக்கு உகந்தது என்று காட்டும் பொருட்டு அரசாங்கத்தைப் பற்றிய தம் இரண்டாம் கட்டுரையில், குடிமைச் சமூகம் (Civil Society) என்பது இயற்கை நிலையில் வாழ்ந்த மனிதர்களிடையே செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் விளைவாகத் தோன்றிற்று என்றும், குடிமை அரசாங்கமும் (Civil Government) குடிமைச் சமூகத்துக்கும், அரசாங்கத்துக்கும் (அல்லது ஆட்சியாளருக்கும்) இடையே செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் வினைவாகத் தோன்றிற்று என்றும், இரண்டாவதாகக் கூறப்பட்ட அரசியல் ஒப்பந்தத்தின் வாயிலாகச் சமூக மக்கள் யாவரும் தங்களுடைய சட்டம் செய்யும் உரிமைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகிறபடியால், அரசாங்கம் மக்களுடைய உயிர், உடைமை, உரிமை முதலியவற்றைக் காப்பாற்றும்வரை, அரசாங்கத்தின் அதிகாரங்களில் மக்கள் தலையிடுவதில்லை என்றும், அரசாங்கம் அதிகாரங்களைத் தவறாகக் கையாளும் போதுதான், மக்கள் புரட்சி வாயிலாகவேனும் தாங்கள் அளித்த அதிகாரங்களை மீட்டு, வேறொரு அரசாங்கத்திடம் ஒப்படைக்கின்றனர் என்றும் கூறினார். விக்குகளின் அரசாங்கம் பற்றிய கொள்கையையே இலாக்கு தம் அரசாங்கம் பற்றிய கோட்பாடாகக் கூறுகிறார். அதாவது ஆங்கில அரசாங்கமானது, அரசர் (Crown), பிரபுக்கள் (Nobles), திருச்சபை (Church), பொதுமக்கல் (Commonality} ஆகிய நான்கு கூறுகளுமடங்கிய ஒரு கலவை அரசாங்கமாகவும், அவற்றுக்கிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும். முன்பு இருந்தது போல் அரசாங்கம், அமைப்பில் பல்வேறு கூறுகளையுடைய ஒரு கலவை அரசாங்கமாகவே இருத்தல் வேண்டும். ஆனால், அது முன்பு போல், எதேச்சாதிகார இயல்புடனில்லாமல், பெரும்பாலான மக்களின் ஒப்புதலைப்பெற்று ஆளுதல் வேண்டும். {{nop}}<noinclude></noinclude> dqjv89ct27x3csl41c0hyy6up3h21yh பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/181 250 642310 1930280 2026-05-05T03:18:41Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்போக்குக் கொண்டதற்குக் காரணமும், நம்மைவிட அவர்கட்கு கொள்கைப்பிடிததம் அவ்வளவு அழுத்த மானது என்பதனால் அல்ல, அவர்களின் ‘பாணி’ அது! பணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|172||கலைஞர்}}</noinclude>அப்போக்குக் கொண்டதற்குக் காரணமும், நம்மைவிட அவர்கட்கு கொள்கைப்பிடிததம் அவ்வளவு அழுத்த மானது என்பதனால் அல்ல, அவர்களின் ‘பாணி’ அது! பணியும் அஃதே! பிணி என்றும் கூறலாம்!! ‘பாணி’ கிடக்கட்டும் தம்பீ! இன்று அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகூடக் கிடக்கட்டும். கொள்கைப் பற்றுக் கொண்டிருந்த நாட்களில் அவர்கள் எத்துணை அழுத்தந்திருத்தமாக வாதாடினார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்வோம் — நன்றி கூடச் செலுத்திக்கொள்வேன்; என்னைப் பொறுத்தவரையில். உன்னைத்தானே அண்ணா இழிவாக ஏசுகிறார்கள் என்று ஆயாசத்துடன் கேட்கிறாய்! தம்பீ! எனக்கு முன்னொரு முறை நான் கூறியபடி, பட்ட கடனை தீர்ப்பது போன்று, மனதுக்கு ஒரு நிம்மதியே ஏற்படுகிறது, போகட்டும்; பகை உள்ளம் உலைக்கூடய பான்றிருக்கும் — தீப்பொறி தான் வெளிவரும். நான வியப்படையவில்லை; வெகுண்டிடவும் மா டேன்! இந்த இயல்பு இறந்துபட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன எனக்கிருக்கும் மகிழ்ச்சி யெல்லாம், ஏற்புடைய—கொள்கைக்கு எண்ணலடங்காதார்; எதற்கும் அஞ்சாதார் அணிவகுத்து நிற்கினறார் என்பதுதான!” 1961-ஆம் ஆண்டு நமது அண்ணனை வசைபொழிந்து திரிந்தவர்களைப் பற்றி அண்ணன், தம்பிக்கு எழுதிய கடிதத்தில் உள்ள குறிப்புக்கள் தான் இவைகள்! அண்ணா, யாரை மனத்தில் நினைத்துக்கொண்டு இந்த வாசகங்களைத் தீட்டினாரோ அவர்கள், அண்ணா வைத்திட்டும் கடசியில் புகுந்து, பிறகு காங்கிரஸ். பிறகு கழகம், என்று மாறி, இப்போது தற்காலிகமாக அண்ணா பெயரில்<noinclude></noinclude> pbzneoy82p72171r4r6ro7p7xkbo1p0 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/182 250 642311 1930281 2026-05-05T03:19:13Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 173. உள்ள கட்சிக்குச் சென்று நமது கழகத்தின் மீது மண்ணை வாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சொல்கிறேன் உனக்கு! இப்படிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் 173. உள்ள கட்சிக்குச் சென்று நமது கழகத்தின் மீது மண்ணை வாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சொல்கிறேன் உனக்கு! இப்படிப்பட்டவர் களுக்கு எந்தக்கட்சியிலும் மதிப்பு இருக்கப் போவதில்லை. இப்போது இவர்களிருக்கிற சொந்தக் கட்சியிலும் மதிப்பு கிடையாது! அன்புள்ள மு.க. 17-5-76<noinclude></noinclude> jvw8ni3a7dpammy1pur1o8f2i35ulwd 1930284 1930281 2026-05-05T03:21:25Z Ramya sugumar 15106 1930284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||173}}</noinclude>உள்ள கட்சிக்குச் சென்று நமது கழகத்தின் மீது மண்ணைவாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சொல்கிறேன் உனக்கு! இப்படிப்பட்டவர்களுக்கு எந்தக்கட்சியிலும் மதிப்பு இருக்கப் போவதில்லை. இப்போது இவர்களிருக்கிற சொந்தக் கட்சியிலும் மதிப்பு கிடையாது! {{Right|அன்புள்ள,<br> <b>மு. க.</b><br> 17 – 5 – 76}} {{nop}}<noinclude></noinclude> 6yx7ykwjq2527uq5qnjn7csqcsyjiv4 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/183 250 642312 1930290 2026-05-05T03:32:03Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ இதயமேன் தோற்கிறது? உடன்பிறப்பே, வயிறு தனக்காக அழுகிறது; இதயம் மற்றவர்களுக் காக உருகுகிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________ இதயமேன் தோற்கிறது? உடன்பிறப்பே, வயிறு தனக்காக அழுகிறது; இதயம் மற்றவர்களுக் காக உருகுகிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வயிற்றுக்கு மேலே வைத்தேன் இதயத்தை? வயிற்றைவிட இதயம் மேலான தென்பதனால்! வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடக்கின்ற போரில் வயிறேன் வெல்கிறது? இதயமேன் தோற்கிறது? படைப்பின் மகத்துவத்தைப் பகுத்தெண்ணிப் பாராமல் வயிறே பெரிதென்று வாழ்கின்றோர் பெருகியதால்!• இந்தக் கவிதை எழுதியவர் ஒரு இளைஞர்தான்! வாரிச் சீவிய முடியும். வசீகர விழியும், வரைந்த நேர் கோடுபோல் புது மீசையும் கொண்டவர்/ குருவிக் கரம்பை சண்முகம் என்பது இந்தக் கவிஞரின் பெயர். பாரதியார், பாரதிதாசனுக்குப் பிறகு வளர்ந்துவரும் கவிஞர் பரம் பரையில் இவருக்கோர் சிறப்பான இடமுண்டு இரண்டா வது உலகத் தமிழ் மாநாட் டில் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றவர். இவரை அதிகம் பாராட்டப் பயமாக இருக்கிறது! எனக்காக அல்ல! அவருக்காகத் தான்! அவரை விட்டுவிட்டு பார்ப்போம். அவரது கவிதை வரிகளைப்<noinclude></noinclude> 5cigrlffnof7j4ogudo1vz054w8j7hi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/671 250 642313 1930325 2026-05-05T06:12:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 671 |bSize = 375 |cWidth = 220 |cHeight = 160 |oTop = 65 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|பீசப்பூர் கோல்கும்பா கும்மட்டம்}} வடிவில் கூரை வேய்ந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்மட்டம்|643|கும்மி கோலாட்டம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 671 |bSize = 375 |cWidth = 220 |cHeight = 160 |oTop = 65 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|பீசப்பூர் கோல்கும்பா கும்மட்டம்}} வடிவில் கூரை வேய்ந்தனர். இவ்வகைக் கூரைவீடுகள் பழங்காலத்தில் இந்தியா, மத்திய தரைக்கடல் நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் காணப்பட்டன. இவை சிறுகுடிசை வீடுகளிலேயே முதலில் அமைக்கப்பட்டன. மெசபடோமியாவில் கும்மட்டக் கட்டடங்களே முற்காலத்தில் கட்டப்பட்டன. ஆசிரியர்களின் புடைப்புச் சிற்பங்களில் பல கும்மட்டங்கள் காணப்படுகின்றன. உரோமானியர்கள் மிகப்பெரிய கட்டடங்களில் கும்மட்டங்களைக் (Done) கட்டினர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது உரோமானிய பாத்தியன் கோவில் ஆகும். இதன் கும்மட்டத்தைப் பெரும் சுவர்கள் தாங்குகின்றன. பைசாண்டியக் கட்டடச் கலைஞர்கள் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதிகளின் மேல் கும்மட்டம் அமைக்கும் முறையை முதன்முதலில் தோற்றுவித்தனர். இவர்கள் செவ்வக வடிவக் கட்டடங்களிலும் கும்மட்டங்களை அமைத்தனர். சதுர, செவ்வக வடிவுடைய அறைகள் கட்டத் தொடங்கியபின், கும்மட்டம் அமைக்கும் முறை சிறிதளவு குறைந்தது. வட்டமான கல்லறை மேல் கட்டடங்களின் மேல் கும்மட்டம் அமைப்பது தொடர்ந்து நிலவியது. அராபிய மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றில் கும்மட்டங்கள் காணப்படுகின்றன. மொகலாயர்கள் இந்தியாவில் கட்டிய கட்டடங்கள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றில் கும்மட்ட அமைப்பை வைத்துக் கட்டினர். உலகப் புகழ் பெற்ற தாசுமகாலின் கும்மட்டம் பெரும் அழகு வாய்ந்தது ஆகும். கான்சுடாண்டி நோபிளிலுள்ள சோபியா ஆலயக் கும்மட்டம் செவ்வக வடிவக் கட்டடத்தின்மீது அமைக்கப்பட்டது ஆகும், பாந்தியன் கோயில் கும்மட்டமும் புனித பீட்டர் கோயில் கும்மட்டமும் பெரிய கும்மட்டங்களாகும். உலகிலேயே மிகப் பெரிய கும்மட்டமாக விளங்குவது இந்தியாவின் பீசப்பூரிலுள்ள கோல்-கும்பா கும்மட்டம் அல்லது வட்டக் கும்மட்டம் ஆகும்.{{Right|<b>சு.இரா.</b>}} <b>கும்மி - கோலாட்டம்</b>: மனிதனுக்கு இயல்பாகத் தோன்றுகிற உணர்வு கலை உணர்வு, இயல்யாகத் தோன்றி இயற்கையோடியைந்து உணர்ச்சிகளின் உறைவிடமாய் மக்களைக் களிப்படையச் செய்யும் கலைகள் நாட்டுப்புறக் கலைகள். மனித உணர்வுகளுக்குக் கலைகள் வடிகாய்களாக இருந்தன. உணர்ச்சியின் வெளியீடாகக் கலைகள் இருந்ததினால் கால வெள்ளத்தைக் கடந்து நின்று வாழ்ந்து வருகின்றன. நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புற மக்களின் சில ஊற்றாகும். அவை வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. இயற்கையோடியைந்த<noinclude> <b>வா.க 7-41 அ</b></noinclude> bjxa1b5ig6shd3xakzz9526bmhv42k1 பக்கம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/418 251 642314 1930327 2026-05-05T06:14:15Z TVA ARUN 3777 /* image crop issue */ புதிய பகுதி 1930327 wikitext text/x-wiki == image crop issue == படம் செதுக்குவதில் இடர் வருகிறது. அறிஞர் அண்ணாதுரை கையொப்பம் படமாக இடவேண்டும். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:14, 5 மே 2026 (UTC) iyi9d3xmttsz10qybz1pyrf4esn3ao4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/672 250 642315 1930329 2026-05-05T06:24:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலைகள் சமயத்துடனும் பின்னர்ச் சமூகத்துடனும் இணைந்து காணப்படுகின்றன. கும்மி, கோலாட்டம் போன்றன நாட்டுப்புறக் கலைகளின்பாற்படும். {{Css image cro..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்மி-கோலாட்டம்|644|கும்மி-கோலாட்டம்}}</noinclude>கலைகள் சமயத்துடனும் பின்னர்ச் சமூகத்துடனும் இணைந்து காணப்படுகின்றன. கும்மி, கோலாட்டம் போன்றன நாட்டுப்புறக் கலைகளின்பாற்படும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 672 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 133 |oTop = 90 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|கும்மி}} பெண்கள் ஆடும் ஆட்டங்களில் கும்மியாட்டம் மிகச் சிறப்பான தொன்றாகும். ‘பல பேதையரும் பெதும்பையரும் வட்டமாகச் சுற்றி வந்து பாடிக் கைருவித்தடிக்கும் கூத்து கும்மி எனப்படும். கைருவித்தடிக்கும் விளையாட்டாதவால் கும்மி எனப்பட்டது’ என்பர். ‘கும்முதல்’ என்ற சொல்லுக்குக் கைகொட்டுதல் என்பதுபொருள். ‘கும்மி’ என்ற சொல்லினின்றும் ‘கும்மி’ உருவானதாக அ.கி. பரத்தாமனார் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியமான அகநானூறு கும்மியைக் ‘கொப்பி’ எனக் குறிப்பிடுகிறது. இன்றும் இவ்வழக்கினைச் செட்டி நாட்டில் காணலாம். சீவகசிந்தாமணி கும்மியைக் ‘கொம்மை’ எனக் குறிப்பிடுகிறது. ‘சண்முகர் கொம்மி’ ‘நடேசர் கொம்மி’ போன்றவற்றால், கும்மிக்கு ‘கொம்மி’ என்ற வழக்கும் உள்ளதாகத் தெரிகிறது. சோமலே கும்மியைக் ‘கொம்மாய்’ எனக் குறிப்பிடுகிறார். ‘கும்மி’ என்பது ‘கும்மியடித்தல்’ என்ற பொருளில் கையாளப்படுகிறது. ‘தட்டியாங் கொட்டுதல்’, ‘கொண்டான் கொட்டுதல்’ என்ற தென்னார்க்காடு வழக்கு கும்மியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ‘முன்பாட்டு பின்பாட்டு’ என்ற அமைப்பில் கும்மிப் பாடல்களைக் காணலாம். பெண்கள் ஒப்பனை செய்துகொண்டு வட்டமாக நின்று கும்மி அடிப்பர். இக்கும்மி ஆட்டத்தைக் குசராத்தின் கர்பா நடனத்துடனும் இராசசுத்தான் கும்மார் ஆடலுடனும் தொடர்புபடுத்துவர் கிராமப் புறங்களில் நடைபெறும் மாரியம்மன், முத்தாலம்மன் பகவதியம்மன் திருவிழாக்காலங்களில் முளைப்பாலி கையைச் சுற்றி நின்று பெண்கள் கும்மியடிப்பர். பொங்கலன்றும் பெண்களின் பருவச் சடங்கின்போதும் மழைக்காக வேண்டும்போதும் பொழுதுபோக்கிற்காகவும் பெண்கள் கும்மி அடிப்பது உண்டு. செட்டி நாட்டில் இராவாண்டை போட்டு ஆடும்போதும் பெண்கள் கும்மியடிப்பர். ‘கும்மிப்பாட்டை’த் தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘கன்னிப்பாட்டு’ என்றும் கூறுவர். இத்தகைய ஆட்டங்களிற் பெரும்பாலும் கன்னிப் பெண்களே ஈடுபடுவதால், இத்தகைய பெயர் வந்திருக்கலாம் என எண்ணவேண்டி உள்ளது. ரும்மியை இரண்டு வகைப்படுத்தலாம். பெண்கள் கொட்டுவதனைக் ‘கும்மி’ என்றும், ஆண்கள் கொட்டுவதனை ‘ஓயிற்கும்மி’ என்றும் கூறுவர். ஒயில்கும்மி முழுக்க முழுக்க ஆடவர்களாலேயே ஆடப்படுவதாகும். ஆடவர்கள் தலைப்பாகை முதலியவற்றை அணிந்துகொண்டு கையில் கைக்குட்டையேத்தில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவர். பழங்கதையையோ வரலாற்றையோ இசையோடு பாடி ஆடுவர். அந்தந்த வட்டாரக் கதைகளுக்கும் முதன்மை அளிப்பர். திருநெல்வேலியில் கட்டபொம்மனுக்கும், மதுரையில் மதுரை வீரனுக்கும், கோயம்புத்தூரில் வள்ளித் திருமணத்திற்கும் முதன்மை அளிக்கின்றனர். ஆடலும் பாடலுமாக இருந்த கும்மி, ஆடவை விடுத்துப் பாடலளவில் நின்றது. இது சமயக் கருத்துகளை விளக்க வந்த கலைகள் பலவற்றுக்கும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பெற்றதைக் காணமுடிகிறது. கும்மி வடிவத்தைக் கிறித்தவ சமயத்தைப் பரப்பப் பயன்படுத்தினர். மற்றச் சமயத்தினரும் இவ்வடிவத்தைப் பயன்படுத்தினர். கிறித்தவக் கும்மி: அர்ச், அன்னம்மாள் திருப்பதியின் பிரசங்க வியாக்கியானக் கும்மி, கோப்பிக் கிருசிக் கும்மி, ஞானக்கும்மி. இசுலாம் கும்மி: நாகூர் மீராசாகிபு அலங்காரக் கும்மி, ஞானப்பெண் கும்மி, சாத்திரக் கும்மி. வரலாற்றுக் கும்மி: கட்டபொம்மன் கும்மி, சிவகங்கைச் சரித்திரக் கும்மி. புராணக் கும்மி: அரிச்சத்திரன் கும்மி, நளன் கும்மி, மருத்துவக்கும்மி: அகத்தியர் வைத்தியக் கும்மி, விடுதலைக்கும்மி: பெண்கல் விடுதலைக் கும்மி. காலப்போக்கில் கும்மிப் பாடல்கள் இலக்கியத்தில் தனிப் பிரிவாக வளரத் தொடங்கின.{{nop}}<noinclude></noinclude> 03e8y8p7s0y23y2e80flsi4en8ipxdi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/673 250 642316 1930332 2026-05-05T06:35:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கோலாட்டம்</b>: கும்மியைப் போன்றே இவ்வாட்டமும் பெண்கள் விளையாடும் ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்மி கோலாட்டம்|645|குமட்டூர் கண்ணனார்}}</noinclude><b>கோலாட்டம்</b>: கும்மியைப் போன்றே இவ்வாட்டமும் பெண்கள் விளையாடும் ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டமாகும். கோலாட்டத்தை வடமொழியில் ‘தண்டலாசியா’ என்பர். இராசசுத்தாளில் ‘சுண்டியராக’ என்று கூறுவர். காஞ்சிப்புராணத்தில் ‘செவ்வாய்ச்சியர் கோலாட்டம்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கோலாட்டத்தில் பெண்கள் வட்டமாக நின்று கோல்களை முன்னும் பின்னும் திரும்பி மாறி மாறி அடித்து விளையாடுவர். தொடக்க காலத்தில் கண்ணனைப் பற்றிக் கோலாட்டப் பாடல்கள் பாடினர். பின்னர்ச் சமூகத்தைப் பற்றியும் அரசியல் தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுத்தன. இன்று, பெண்கள் விழாக்களில் கோலாட்டமில்லாத விழா இல்லையென்ற அளவிற்குக் கோலாட்டத்திற்குச் சிறப்பு ஏற்பட்டுள்ளது. சமயச் சார்புக்கலை சமூகச் சார்புக் கலையாக மாற்றம் பெற்றது. பெண்களின் வாழ்வில் நிகழும் பூப்பு, திருமணம், பிள்ளைப்பேறு போன்ற நிகழ்ச்சிகளும் கோலாட்டப் பாடங்களின் பாடு பொருளாகின்றன. இக்கலை பெண்களுக்குரிய கலை யாதலால், பெண் சமுதாயத்தைப் பற்றிக் கோலாட்டப் பாடல்கள் மூலம் நன்கு அறித்துகொள்ளலாம். இக்கோலாட்டப் பாடல்களில் தனிப்பாடல்கள் பாடிய நிலைமாறி, கதைப் பாடல்களையும் பாடுகிற நிலை உருவாகியது. கோலாட்டத்தைக் கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையாகப் பகுக்கலாம். கோலாட்டத்தில் பெண்கள் வட்டமாக நின்றுகொண்டு கோல்களைத் திரும்பி மூன்றும் பின்னும் மாறி மாறி அடித்து விளையாடுவர். கோல்களுக்கு வண்ணங்கள் பூசிச் சதங்கையும் கட்டியிருப்பர். பின்னல் கோலாட்டத்தில் ஆடுபவரின் கரங்கள் கயிறுகளால் பிணிக்கப் பெற்று, உயரே ஓமிடத்தில் கட்டப்பட்டு இருக்கும். பெண்கள் சற்றுச் சுற்றப் பின்னல்கள் போடப்படும். மறு ஆட்டத்தில் அவை பிரிக்கப்படும். பல்வகை வண்ணங்களாலான பின்னல் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும் பின்னல் கோலாட்டம் ‘மோபோல்’ நடனத்தைப் போன்றிருக்கும். ‘கோலாட்டக்கும்மி’ என்ற மூன்றாம் வகையான ஒன்றும் உண்டு. இது கும்மியின் பாற்பட்டதெனினும், கோல்களைப் பயன்படுத்துவதால், கோலாட்டத்தின் வகையாகப் கூறப்படுகிறது. கும்மியின் ஒருவகையான ஒயிற் கும்மியை ஆடவர்கள் ஆடுவதுபோல, இக்கோலாட்டத்தை ஆடவர்களும் ஆடுகின்றனர் என்பதை, ‘கோடி வந்தனம் மைந்தர்கள் தந்தனம், கோலடியாட்டம் தானாட’ என்பதன் மூலம் அறியலாம். கழியாட்டம், ஆண்கள் ஆடும் கோலாட்டம் என நா. வானமாமலை கூறுவது குறிப்பிடத்தக்கது. கோலாட்டம் சமயச் சார்புக் கலையாகத் தோற்றம் பெற்றுச் சமூகச் சார்புக் கலையாக மாற்றம் பெற்று வருகிறது.{{Right|<b>க.ச.</b>}} <b>குமட்டுர் கண்ணனார்</b> பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலால் மட்டிலுமே அறியலாகும் புலவர்கள் இருவருள் ஒருவராவார், குமட்டூர் இப்புலவர்தம் சொந்த ஊராகும். இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒளவை துரைசாமிப் பிள்ளை, இப்புலவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் என்றும், குமட்டூர் மலபார் மாவட்டத்திலுள்ள ஓருர் என்றும், அவ்வூர் உமட்டூர் எனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கண்ணனார் என்றும் புலவரின் வேறுபடுத்தி அறியுமாற்றால் ஊர்ப்பெயரோடு சேர்த்துக் குமட்டூர்க் கண்ணனார் என வழங்கப்பட்டார். இவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். அப்பத்தினைப் பாடியமைக்காக இமயவரம்பன் இப்புலவருக்கு, உம்பற்காட்டு 500 ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான். மேலும் 38 ஆண்டுகள் தென்னாட்டுள் வருவதனில் பாகமும் கொடுத்தான். பிரமநாயமாக ஊர்களைப் பெற்றமையால், இப்புலவர் அந்தண வருணத்தவர் என்பது புலனாகிறது. இப்புலவர் தம் புரவலனான சேரமன்னனைச் ‘சேரலாதன்’ என்று குறிப்பிடு விளித்துள்ளார். தம் புரவலனான சேரன், ‘இமயவரம்பன்’ எனப்படும் சிறப்புப்பெயரைப் பெற்றிருந்தமையினை உறுதிப்படுத்தும் வகையில் அவன் நாடு, வடக்கே இமயத்திற்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட விரிந்து விளங்கிய தன்மையினை இவர். ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம், தென்னங்குமரியோ டாயிடை மன்மீக் கூறுநர், மறம் தபக்கடந்தே’ (பதி.11:21-25) என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். அம்மன்னனின் வன்னல் தன்மைக்கு அக்குரன் என்னும் வள்ளலை உவமையாக்கியுள்ளார் (பதி.14:7). இமயவரம்பன் சினமுற்றுப் போர்செய்த பகைவர் நாடுகள் அழியும். தன்மைக்கு இயமனால் அழிக்கப்பட்டுக் கிடக்கும் உடம்பினை உவமைப்படுத்திக் ‘கூற்றடூஉ நின்ற யாக்கைபோல’ எனக் கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. (பதி.13:11).{{Right|<b>அ.மா.ப.</b>}}{{nop}}<noinclude></noinclude> f7j2nd6xvs2xyfljzmg6hn9ec42frwq பக்கம் பேச்சு:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/215 251 642317 1930334 2026-05-05T06:36:56Z TVA ARUN 3777 /* image */ புதிய பகுதி 1930334 wikitext text/x-wiki == image == letter image crop - issue [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:36, 5 மே 2026 (UTC) bdoyvovsm2rakjb5grm4ompqvr2et31 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/866 250 642318 1930338 2026-05-05T06:46:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மாண்டெசுக்கியூ கூறிய கலவை அரசாங்கக் கருத்து:</b> பிரஞ்சு அரசியற் சிந்தனையாளர் மாண்டெசுக்கியூ மக்களுடைய சுதந்திர இயல்பைப் பாதுகாக்க வல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|838|கலவை அரசு}}</noinclude><b>மாண்டெசுக்கியூ கூறிய கலவை அரசாங்கக் கருத்து:</b> பிரஞ்சு அரசியற் சிந்தனையாளர் மாண்டெசுக்கியூ மக்களுடைய சுதந்திர இயல்பைப் பாதுகாக்க வல்ல ஒரு கலவை அரசாங்க அமைப்பை இங்கிலாந்து நாடு பெற்றுள்ளது என்று ‘சட்டங்களின் இயல்பு’ (The Spirit of the Laws) என்ற தம் நூலில் கூறி, அதன் வாயிலாக, அதிகாரப் பிரிவினைக் கொள்கையை (Theory of Separation of Powers) விளக்கினார். இங்கிலாந்தில் சட்டம் செய்யும் அதிகாரமும், நிருவாக அதிகாரமும், நீதித்துறை அதிகாரமும் ஒரே ஆளுநரிடத்து இணைக்கப்படாமல், பிரிக்கப்பட்டு, ஒன்றை ஒன்று மிகாமல் ஒவ்வொன்றும் மற்றதைத் தடுத்துச் சமநிலையில் வைத்திருக்கிற காரணத்தினால் தான் அந்நாட்டில் சுதந்திரம் அழியாமல் காப்பாக இருக்கிறது என்று கூறி, அவர் அதிகாரப் பிரிவினைக் கொள்கையை வகுத்தார். அவர் வகுத்த அந்தக் கோட்பாடே அமெரிக்க, பிரஞ்சு அரசியலமைப்புகளில் இணைக்கப்பட்ட உரிமைகள் மசோதாக்கள் (Bills of Rights) உருவாவதற்கு வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. மாண்டேசுக்கியூ கூறும் அதிகாரப் பிரிவினை என்ற கருத்து ஐரோப்பாவில் இடைக்கால அரசியலமைப்புக் கோட்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இங்கிலாத்தில் அரசருக்கும் பொதுச் சட்ட நீதிமன்றங்களுக்கும் (Courts of Common Law) இடையே தோன்றிய முரண்பாடுகளும், அரசருக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையே தோன்றிய மோதல்களும் அதிகாரங்களின் பிரிவினைக் கருத்தின் சிறப்பை வலியுறுத்தியதோடு, ஆரிங்டன் (Harrington) என்பவர், சுதந்திர அரசாங்கக் கோட்பாட்டை (Theory of Free Government) உருவாக்குதற்கும் வழிவகுத்தன. இலாக்கும் அக்கருத்தைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மாண்டெசுக்கியூவின் காலம் வரை கலவை அரசாங்கம் என்ற கருத்துக்குத் திட்டவட்டமான பொருள் வரையறுக்கப்படவில்லை. பல்வேறு சமூக, பொருளாதார வகுப்புகள் ஒன்றை ஒன்று ஆற்றலில் மிகுந்து விடாமல் அவற்றைச் சமப்படுத்தி, அவை ஒவ்வொன்றுக்கும் அரசியலில் பங்கு இருக்குமாறு செய்தல் என்றுதான் அக்கருத்துக்குப் பொருள் உரைத்தனர். சட்ட அதிகாரங்களை ஓர் அரசியலமைப்பின் வாயிலாக அமைத்தலே இக்கருத்துக்குப் பொருள் ஆகுமென்று மாண்டெசுக்கியூ தான் முதல்முதலாக உரைத்தார். ஆகையால் அவர், ஓர் அரசியலமைப்பின் பல்வேறு பாகங்களுக்கிடையே, சட்டவடிவில் தடைகள், சமன்கள் உள்ள ஓர் அமைப்பின் வாயிலாக அதிகாரங்களின் பிரிவினைக் கோட்பாட்டை உருவாக்கினார். மேலும், சட்டம் இயற்றும் அரசியற் பணி (Legislative Function), நிருவாகப்பணி, நீதித்துறைப்பணி முதலிய மூவகை அரசியற் பணிகளையும் அவர் தனித்தனியான பணிகளாகப் பிரித்துச் சுட்டிக் காட்டினாலும், அவர் அம்மூன்று அதிகாரங்களும், ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாமல், முழுமையாகப் பிரித்தே அமைக்கப்படுதல் வேண்டுமென்று கூறவில்லை. அவருடைய கருத்தின்படி நிருவாகத்தின் அழைப்பின்பேரில் தான் சட்டமன்றம் கூடுதல் வேண்டும்; சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை மறுத்தற்கு நிருவாகத்துக்கு மறுப்பாணை (Veto) இருத்தல் வேண்டும். மேலும், சில தனிப்பட்ட நிலைகளில் நீதி வழங்குதற்கு உரிய அதிகாரங்களைச் சட்டமன்றம் பெற்றிருத்தல் வேண்டும். போலிங்புருக்கு (Bolingbroke) என்ற ஆங்கில அரசியல் சிந்தனையாளர் இங்கிலாந்தின் சுதந்திர அரசாங்க அமைப்பு நெடுங்காலமாக நீடித்து நடைமுறையிலிருந்து வந்துள்ளதற்குக் காரணம் அதில் முடியாட்சி அதிகாரம், உயர்குடிப்பிரபுக்களதிகாரம், குடியாட்சி அதிகாரம் முதலியவை ஒன்றை ஒன்று மிகாமல் தடுத்துச் சமநிலையில் வைத்திருத்தலே என்று கூறினார்; இந்தக் கருத்தை மாண்டெசுக்கியூ ஏற்றிருத்தல் கூடும். இந்த அரசியலமைப்புக் கொள்கையை பிளாக்சுடன் (Blackstone) என்பார் தம், இங்கிலாந்தின் சட்டங்களுக்கு விளக்கங்கள் (Commentaries on the Laws of England) என்ற நூலில் கூறுகிறார். செய்மி பெத்தம் (Jeremy Bentham) என்ற பயன்வழிக் கோட்பாட்டாளர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிளாக்சுடனின் கொள்கையை மறுக்கவே, அதிகாரப் பிரிவினையை ஆதாரமாகக் கொண்ட கலவை அரசாங்கக் கொள்கையும் மறுப்புக்கு உள்ளாயிற்று. <b>எகல் என்பவர் கூறிய கருத்து:</b> புகழ்பெற்ற செருமானிய அரசியற் சிந்தனையாளரான சார்சு வில்கெம் பிரடரிக்கு எகல் (George Wilhelm Fredrich Hegel - கி.பி. 1770– கி.பி. 1831) என்பவர் பண்டைய கிரேக்க அரசியற் சிந்தனையாளர் கையாண்ட தருக்க முறையைக் (Dialectic or Logic) கையாண்டு, உலகத்தில் எல்லாத் துறைகளிலும், ஒன்றுக்கொன்று எதிர்ப்பான சக்திகள் ஓர் ஒழுங்கான சமநிலையில் இயங்குகின்றன என்ற ஒரு விதியை வகுத்தார். இவ்விதியின்படி, வரலாற்று வளர்ச்சி என்பது ஒன்றுக்கொன்று எதிரெதிரான சக்திகளின் இயக்கத்தால் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆத்தன் இயல்பும் (Tendency) முழு வடிவத்தில் அல்லது முழு அளவில் கையாளப்படும்போது, அதையே அழிக்கக்கூடிய ஓர் எதிர்ப்பு ஆற்றலியல்பை அது தோற்றுவிக்கிறது. அந்த விதிதான் கலவை அரசியலமைப்பின் சார்பாகவும் கூறப்படுகிறது. எவ்வாறெனில், கட்டுப்பாடில்லாத குடியாட்சி அரசாங்கம் நெறிகெட்ட குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது. அதேபோலவே வரம்பற்ற அதிகாரத்தை உடைய முடியாட்சியும் சருவாதிகார-<noinclude></noinclude> b0wbc1zu8csctu4i4hnmo3detnvxy83 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/674 250 642319 1930339 2026-05-05T06:46:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குமணன்</b> முதிரமலையைச் சார்ந்த நாட்டையாண்ட சிற்றரசனாவான். இன்றைய பழனிவட்டத்தின் தென்மேற்குப்பகுதியும் உடுமலைப்பேட்டை வட்டத்தின் தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமணன்|646|குமரகுருதாச}}</noinclude><b>குமணன்</b> முதிரமலையைச் சார்ந்த நாட்டையாண்ட சிற்றரசனாவான். இன்றைய பழனிவட்டத்தின் தென்மேற்குப்பகுதியும் உடுமலைப்பேட்டை வட்டத்தின் தென்கிழக்குப் பகுதியும் அடங்கிய நிலம் பரப்பே அன்றைய முதிரமலையாக இருந்ததென்பர். குமணன் கடையெழு வள்ளல்களாகியபாரி, ஓரி, காரி, எழிலி, பேகன், ஆய் தன்னி என்பவர்க்குக் காலத்தால் பிற்பட்டவன்; வரையாது வழங்கும் கொடைத் தன்மையால் மேற்பட்டவன். புறநானூற்றில் குமணன் பெருமைபேசும் பாடல்கள் ஏழு. அவற்றுள் பெருஞ்சித்திரனார். ஐந்து பாடல்களையும் பெருந்தலைச் சாத்தனார் இரண்டு பாடல்களையும் பாடியுள்ளனர். பரீசில் பேண்டிப் பாடிய ஏழு பாடல்களும் குமணனின் வீரத்தின் வெற்றியையும் வறியவர்க்கு ஈயும் ஈரத்தின் பெற்றியையும் விளக்கி நிற்கின்றன. குமணனின் புகழ்கண்டு மனம் பொறாத தம்பி இளங்குமணன் முத்தோனின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதோடு அவனைக் கொன்றொழிக்கவும் முயன்றான். இந்நிலையில் காடடைந்து உயிர் வாழ்த்துவரும் குமணனைக் கண்டு பெருந்தலைச் சாத்தனார் பரிசில் வேண்டிப் பாடிய பாட்டில் ‘நற்போர்க்குமண’ என்று குறிப்பதன் வாயிலாகப் போர்க்களத்திலும் அறவழியைப் போற்றிய சான்றோன் குமணன் என அறியக்கிடக்கிறது. குமணனைக் காட்டில் கண்ட பெருந்தலைச் சாத்தனார் தம் வறுமையைச் சொல்லிப் பரிசில் வேண்டிநின்றார். அவன் அவர்க்குப் பொருள் தர இயலாத தன்னுடைய நிலையை எண்ணிப் புழுங்கினான். தன் தலையைக் கொணர்ந்தால் பெரும் பொருள் தருவதாக இளங்குமணன் தெரிவித்திருந்த செய்தி அவன் நினைவில் தோன்றிற்று. பேருவகை கொண்டு வாளைப் புலவனிடம் தந்து தலையைக் கொய்து கொள்ளச் சொன்னான் குமணன். வானைப் பெற்ற பெருந்தலைச்சாத்தனார் விரைந்து சென்று இளங்குமணனைக் கண்டு நடத்தவற்றை விளக்கி உடன் பிறந்தாரிடையே நிலவிய பகைமையைப் போக்கி இன்புறச் செய்தார். வெற்றிப் புகழ்கொண்ட வசையில்லா நற்குடியில் பிறந்து ஈதல், இசைபட வாழ்தல் என்னும் கொள்கைக்குன்றாய் வாழ்ந்து புலவர், பாணர், கூத்தர் என்னும் மூத்திறத்தாரையும் பேணுமுகத்தான் முத்தமிழையும் வளர்த்து நிலைபேறு இல்லாத இவ்வுலகத்தில் என்றும் நிலைத்து நின்றிடும் வண்ணம் தம் புகழ் நிறுவிச் சென்ற சான்றோன் குமணன் என அறிந்தின்புறலாம்.{{Right|<b>சி.கு.</b>}} <b>குமரகுருதாச சுவாமிகள் (கி.பி. 1850-1929)</b> முருக பக்தர். இவர் இராமேசுவரத்திற்கு அருகிலுள்ள பாம்பன் என்னும் ஊரில் சாத்தப்பப் பிள்ளைக்கும் செங்கமலத்திற்கும் மகனாக கி.பி. 1850-இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அப்பாவு. நாளடைவில் இவரது ஊர்ப்பெயரால் பாம்பன் சுவாமிகள் என்று இவர் அழைக்கப்பெற்றார். அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த இவர் இளமையில் முனியாண்டிப் பிள்ணை என்பவரிடம் பயின்றார். இவர் ஒழுக்க சிலராக விளங்கினார், சிவந்த மேனியும் தாழ்ந்த சடையும் உடைய இவர் கட்டமைந்த உடலமைப்புடன் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றிருந்தார். இதற்குக் காரணம் இளமையிலிருந்தே மற்போர், சிலம்பம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததே ஆகும். இவருக்கு முறையான பள்ளிப்படிப்பு இல்லை. இவர் தாமே தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளையும் கற்றுப் புலமை பெற்றார். இவர் கி.பி. 1875-இல் காளிமுத்து என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மூன்று ஆண்மக்கள் இருந்தனர். இவர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் நாட்டமின்றி இவரது உள்ளம் துறவறத்தையே நாடியது. இவர் உணவுக்கும் உள்ளத்திற்கும் தொடர்பு உண்டு என்னும் கொள்கையையுடையவர். அதனால், இவர் இவ்வாழ்வில் இருக்கும்போதுகூட உப்பையும் புளியையும் நீக்கி மதியம் ஒரு வேளையே உண்டார். இவர் கி.பி.1894-இல் பிரப்பன் வலசை என்னும் ஊரில் ஊணுறக்கமின்றி 35 நாள்கள் நிட்டையிலிருந்தார். அக்காலத்தில் இவருக்கு எவ்வித ஊறுபாடும் உண்டாகவில்லை. அதிலிருந்து துறவறம் மேற்கொண்டார் முருகன்மீது அன்புகொண்ட இவர் முருகன் திருப்பெயரை ஓயாமல் உச்சரித்து வந்தார். எனவே இவர் குமர குருதாச சுவாமிகள் என அழைக்கப்பெற்றார். துறவறம் பூண்ட இவர் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பின்னத்தூர், சென்னை ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர், அனைத்துச் சமயங்களையும் மதிக்கும் இயல்புடையவர். எந்தத் திருமேனியைக் காணும் போதும் இவர்தம் நினைவில் உள்ள முருகனையே எண்ணி வணங்குவார், இவர், மகாதேசோமண்டலம் என்றும் திருச்சபை ஒன்றினை ஏற்படுத்தினார். அதில் உள்ளவர்கள் சாதி, மொழி, நாடு போன்ற பாகுபாடு இல்லாமல் முருகனை வணங்கினர், அருணகிரிநாதருக்கு முதன்முதலில் விழாவெடுக்க முயற்சி செய்தவர் இவரேயாவார். இவர் கந்தர்சட்டிக் கவ-<noinclude></noinclude> q6a3g9qwwc25zgprcmvwxbxavozhfsh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/675 250 642320 1930343 2026-05-05T06:58:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சம் என்னும் நூலினை நாள்தோறும் ஓதிவந்தார். இவர் முருகன்மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார். அப்பாடல்கள் (6666) ஆறு காண்டங்களாகத் தொகுக்கப் பெற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரகுருபர தேசிகர்|647|குமரகுருபரர்}}</noinclude>சம் என்னும் நூலினை நாள்தோறும் ஓதிவந்தார். இவர் முருகன்மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார். அப்பாடல்கள் (6666) ஆறு காண்டங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. அவை எல்லாவகைச் செய்யுட்களும் சந்தமும் அமையப் பெற்று இவரது புலமைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன. மேலும், இவர் குமாரசுவாமியம், திருப்பா, தகராலய ரகசியம், சிவஞான தீபம், பத்துப் பிரபத்தம், வேதலியாசம், பரிபூரணானந்தம், செக்கர் வேள் செம்மாப்பு, சிறுநாற்றிரட்டு, குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி, சேந்தன் செந்தமிழ், சண்முக சகசர நாமார்ச்சனை, செவியறிவுறூஉ, பஞ்சாமிர்த வண்ணம், சண்முகக் கவசம், பாப்பாவினம், நாலயிரத் திவ்வியப் பிரபந்த சாரம், திருவலங்கல் திரட்டு முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இலரது நினைவாக மார்கழி நிறைமதிப் பிரதமையில் மயூரவாகன சேவனம் என்னும் விழா கொண்டாப்படுகிறது. இவர் சென்னையிலிருந்த போது குதிரை வண்டியில் அடிபட்டுக் காலெலும்பு முறிந்து நல்லமுறையில் குணமாகி நடத்தார் என்பதை நினைவுறுத்தும் வகையில் அவ்விழா எடுக்கப்படுவதாகக் கூறுவர். இவர் 1929-இல் காலமானார்.{{Right|<b>வி.சே.</b>}} <b>குமரகுருபர தேசிகர்</b>: இவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் பரிமேலழகர் மரபில் தோன்றியவர் என்று கூறப்பெறுகிறார். கவிபாடும் திறம் பெற்ற இவர் குறவஞ்சி இலக்கிய அமைப்பில், ஞானக் குறவஞ்சி என்னுமொரு நூலைச் செய்துள்ளார். இராமாயணத்தையும் ஆத்தும ராமாயணம் என்னும் பெயரில் எழுதியுள்ளார். இந்நூல்கள் வேதாந்தத் தத்துவச் சார்புடைய கருத்துகளைக் கொண்டனவாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>குமரகுருபரர்</b>: இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்லேலி மாவட்டத்தில், தாமிரபரணியாற்றங் கரையிலுள்ள தென் கயிலாயம் என்னும் வைருண்டப் பதியில், வேளாண் மரபினரான சண்முககொமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகவாய்த் தோன்றினார். இவர் ஐந்தாண்டு நிறைவுற்றும் பேசாமையறிந்த பெற்றோர் வருந்தித் திருச்செந்தூர் சென்று கந்தவேளிடம் வேண்டிப் பாடுகிடந்தனர். அப்போது முருகப்பெருமான் அருளால் மூங்கைத் தன்மை மாறித் திருவருளும் பேசும் ஆற்றலும் கைவாப் பெற்றார். இவர் முதன்முதலில் திருச்செந்தூர் முருகப்பெருமான்மீது ‘கந்தர் கலிவெண்பா’ {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 675 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 115 |oTop = 65 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|குமரகுருபரர்}} என்னும் பிரபந்தம் பாடினார். பின்னர்த் தம் ஊரில் கோயில் கொண்டு விளங்கிய கைலாசநாதர்மீது ‘கைளைக் கலம்பகம்’ என்னும் நூலைப் பாடினார். சிறந்த தமிழ்ப் புலமையும் சைவ சித்தாந்த ஞானமும் இறையருளால் விரைந்து பெற்ற இவர் பிற தலங்களுக்குச் செல்ல முற்பட்டார். இவர் மதுரையம் பதி சென்று கோயில் வழிபாடுசெய்தபின் அத்தலத் துறையும் இறைவியான மீனாட்சியம்மைமீது பிள்ளைத் தமிழ் இலக்கியம் பாடினார். இந்நூலை மதுரை மன்னன் திருமலை நாயக்கள் அவையில் அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மை குழந்தைவடிவின்றோன்றி முத்துமாலையொன்றை இவருக்குப் பரிசளித்தனன் என்பர், மதுரைத் தலச் சிறப்புகளையுணர்ந்த இவர் மதுரைக் கலம்பகம் என்னும் நூலையும் பாடினார். குமரகுருபரர் சோணாட்டுத் தலங்களைக் காண விழைந்து முதற்கண் திருவாரூர் சென்றார். அவ்வூரில் வழிபட்டபின் ‘திருவாரூர் நான்மணிமாலை’ என்னும் பிரபந்தம் பாடினார். அக்காலத்தே தருமபுர ஆதினத்தில் இருந்த தலைவர் மாசிலாமணி தேசிகரை வணங்கித் துறவு மேற்கொள்ள விரும்பினார். இதற்கிடையே புள்ளிருக்கு வேளூர் சென்று வழிபட்டு அங்குறையும் முத்துக்குமாரசாமித் தெய்யத்தின் மீது பிள்ளைத்தமிழ் இலக்கியம் பாடினார். பின்னர்த் இல்லையடைந்து சிதம்பர மும்மணிக்கோவை என்ற நூலையும் நீதி நெறிவிளக்கம் எனும் நூலையும் இயற்றினார். இவர் பின்னர் தருமபுரம் அடைந்து ஆதினத் தலைவர்மீது ‘பண்டார மும்மணிக்கோவை’ என்னும் நூல்பாடிப் பின், துறவு வாழ்வை முறைப்படி மேற்கொண்டார்.{{nop}}<noinclude></noinclude> j9boow6rdvos2a1wqujtzf1sxhz3iie பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/10 250 642321 1930346 2026-05-05T07:01:05Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|X}}</noinclude>கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம். <b>எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்</b> ‘ஆவடியும் காவடியும்’, ‘கண்ணீரும் பன்னீரும்’, ‘உலாவும் ஊழலும்’, ‘புலித்தோலும் எலிவாலும்’, ‘இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது’, ‘அறை கூவுகிறார் அமைச்சர்’, ‘வீட்டு விளக்கு’, ‘படமும் பாடமும்’, ‘விழாவும் விளக்கமும்’, ‘ஆலிங்கனமும் அழிவும்’, ‘இன்ப நாளிது இதயம் பாடுது’, ‘தென்னகம் பொன்னகம்’, ‘பணப்பாணம் பஞ்சுபஞ்சாக’, ‘எண்ணப் பிணைப்பு’, ‘இதயக்கூட்டு வண்ணக் கலைவை’, ‘ஆட்டோபாம் ஆண்டியப்பன்’, ‘கைராட்டை காவேரி’, ‘தொழுது வந்தோம் பொழுது விடிந்தது’, ‘ஐயா சோறு. இதோ பாரு நேரு’ ‘தேனில் தோய்ந்த பழம்’ ‘அகமும் புறமும்’, ‘அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே’, ‘கடுகும் கிளியும்’, ‘கனியும் மலரும் நீயே’ முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார். <b>தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்</b> பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் ‘நெடுநல்வாடை நின்ற பிறகு’ என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ‘ஞாயிறு போற்றுதும்’ என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா’ என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் ‘செந்தமிழினாய் வா’ என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude></noinclude> 182gjtzso4lunqpjxg6nnbq9i522qgw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/11 250 642322 1930348 2026-05-05T07:04:15Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xi}}</noinclude>கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். {{left_margin|3em|<b>“தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன.”</b>}} <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி - 1 ப.204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude></noinclude> 5vk02bkabxifxdu3uvxmfza6xjbjbmq 1930349 1930348 2026-05-05T07:04:42Z Deepa arul 5675 1930349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xi}}</noinclude>கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். {{left_margin|3em|<b>“தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன.”</b>}} <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி - 1 ப.204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude></noinclude> r6rrftqmd946fjx1c0j96y6eolfia4o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/12 250 642323 1930352 2026-05-05T07:08:54Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xil}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இனிய செய்தநம் காதலர். இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.</b></poem>}} பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி விளக்குகிறது. <b>பட்டினப் பாலை</b> கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப் பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார். “மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன. நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன! கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால். அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன! தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு. இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில் சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்! அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்! {{left_margin|3em|<poem><b>கடல் வழி வந்த குதிரைகள் நில வழி வந்த மிளகும் பொதிகள்,</b></poem>}}<noinclude></noinclude> 7t9naty70s35jstd5ii9i8stvqzxqje பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/13 250 642324 1930354 2026-05-05T07:12:24Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xili}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இமயச் சாரலின் மணியும் பொன்னும், குடகு மலைச் சந்தனமும், அகிலும் தென்கடல் முத்து கீழ்க்கடல் பவளம் ஈழ நாட்டுப் பொருள் காழக நாட்டுப் பொருள்</b></poem>}} இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம், நீங்காப் பெரும் பழியை ஏற்று-நிற்கிறோம். <b>மலைபடுகடாம்</b> பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம் எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள், பின்வருமாறு விளக்குகிறார். மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன! விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன. எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம். தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம் தினைக்கதிர்கள். அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்! கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார். மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!{{nop}}<noinclude></noinclude> dpbmzk257e1b0oa7srgl87a6nbc6uex பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/676 250 642325 1930358 2026-05-05T07:14:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தருமபுர ஆதினத்தலைவர் விருப்பப்படி இவர் வடநாட்டிலுள்ள காசியம்பதியடைந்து மறைந்து கிடந்த விசுவலிங்கப் பெருமாள் திருமேனியை வெளிக் கொணர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப் பருவக் கல்வி|648|குமரப் பருவக் கல்வி}}</noinclude>தருமபுர ஆதினத்தலைவர் விருப்பப்படி இவர் வடநாட்டிலுள்ள காசியம்பதியடைந்து மறைந்து கிடந்த விசுவலிங்கப் பெருமாள் திருமேனியை வெளிக் கொணர்ந்து வழிபாடியற்ற வழி செய்தார், காசியில் இருக்கும்போது ‘சகலகலாவல்லி மாலை’ என்னும் நூல் பாடி இறையருளால் இந்துசுத்தானி மொழியறித்து முகம்மதிய மன்னருடன் உரையாடித் தம் திறம் காட்டினார். மன்னன் உதவியோடு கங்கைக் கரையிலுள்ள கேதார கட்டத்தில் ‘குமாரசாமி மடம்’ நிறுவிச் சைவம் வளரத் துணை செய்தார். இவர் காசியில் தாடோறும் புராணச் சொற்பொழிவாற்றிச் சைவத்தையும் தமிழையும் சிறப்பித்தார். இவராற்றிய கம்பராமாயணச் சொற்பொழிலைக் கேட்ட துளசிதாசர் என்ற அருளாளர் பிற்காலத்தில் தாமியற்றிய இந்தி இராமாயணத்தில் சுவாமிகளின் சுருத்துகளை அமைத்துப் பாடியுள்ளார் என்பர். குமரகுருபரர் ஒரு வைகம் சித்திங்களில் காசியிலேயே முத்தியடைந்தார். சைவத் தமிழ்ப்புகமை சான்ற குமரகுருபரர் பிறந்த நலவாழ்வு வாழ்ந்தவர். பண்டைத் தமிழ் இலக்கிய, இலக்கண நுணுக்கங்களைத் தம் நூலுள் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய தூற் கருத்துகளை இவர் பாலிடத்தும் எடுத்தாண்டுள்ளார். தமிழ் அகப் பொருட் செய்திகளும் புறப்பொருட் கூறுகளும் உவமை நலத்தோடு இவர் பிரபந்தங்களில் காணப்படுகின்றன. நால்வகைப் பாக்களையும் பாலினங்களையும் பாடிய இவர் நூல்களில் உலகியற் செய்திகளையும், இசை பற்றிய நுணுக்கங்களையும் பிற உயிரினங்கள் பற்றிய உண்மைகளையும் காணலாம். இவர் வரலாற்றைச் சிறப்பித்து வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தம் புலவர் புராணத்துள் பாடியுள்ளார். இவர் தம் வாழ்க்கையிலை கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்த்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ‘ஆதி குமரகுரு பரசுவாமிகள் சரித்திரம்’ என்று தனிப் பிரபந்தமாகப் பாடியுள்ளார்.{{Right|<b>குரு.கோ.</b>}} <b>குமரப்பருவக் கல்வி</b>: குமரப் பருவம் குழவிப் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம். உடல் உறுப்புகளில் உயிரியல் மாற்றங்களின் விளைவால் ஏற்படும் விளைவுகள் குமரப் பருவத்தின் வெளிப்பாடுகளாகும். இனப் பெருக்கத்திற்கான பாலியல் சுரப்பிகள் சுரக்கும் இயக்கு நீரினால் முழு வளர்ச்சி அடையும் நிலையே குமரப்பருவம் எனலாம். இனப்பெருக்கப் வளர்ச்சி முழுமை பெற்றவுடன் குமரப்பருவம் முடிவடைகின்றது. இனப்பெருக்கத்திற்குத் தயாரான பாலியல் உறுப்பு வளர்ச்சி முற்றுப் பெற்ற நிலையே குமரப்பருவத்தின் முதிர்ந்த நிலை. குமரப்பருவ வெளிப்பாடுகள் மக்கள் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளை ஒட்டி அமைகின்றன. எனவே, குமரப்பருவம் என்பது உடலியல், உள்ளம், உணர்வு வெளிப்பாடுகள் ஆகியவை ஒருங்கிணைந்த மாற்றுக் கூறுகளாகும். உடலில் மூளையோடு இணைந்த முகுளத்தின் (Hypothalamus) ஆதிக்கத்தில் உள்ள பாலினச் சுரப்பியான முளையடிச் சுரப்பி (Pituitary) சுரத்தலால் இயக்குநீர் (Hormones) மூலம் பாலுணர்வு தொடங்குகிறது. குமரப்பருவ வெளிப்பாடு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. மனித வரலாற்றில் குமரப்பருவம் எய்தும் கால அளவு ஒவ்வோர் இருபதாண்டிற்கும் ஓராண்டு குறைந்து வருவதாகக் உடற்கூற்று அறிஞர் கணக்கிட்டுக் கூறுவர். எடுத்துக்காட்டாக, 1960 ஆம் ஆண்டில் ஒரு சிறுமி தன்னுடைய 13-ஆம் வயதில் குமரப் பருவம் எய்தினானாயின். 1980-இல் அத்தகு குமரப்பருவத்தை 12-ஆம் வயதிலேயே வேறொரு சிறுமி எய்துவாள் என்பது அவர் தம் கருத்து, குறைந்த வயதிலேயே குமரப்பருவம் அடைவதற்கு ஊட்டமிக்க சத்துணவு உண்ணும் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என உடற்கூற்று அறிஞர் கருதுவர். குமரப் பருவத்தின் முமுமையான வளர்ச்சி ஏறத்தாழச் சிறுவரிடத்தில் 12½ முதல் 15 வயதிற்குள்ளாகவும், சிறுமியர்க்கு 10½ முதல் 13 வயதிற்குள்ளாகவும் ஏற்படுவதாக உடற்கூற்று அறிஞர் கூறுவர். குமரப்பருவத்தில் ஆண்பெண் இருபாலாரும் ஒருவரையொருவர் ஈர்க்கும் தன்மையைப் பெறுகின்றனர். பாலியல் மாற்றங்கள் ஏற்படும்பொழுது ஆண், பெண் இருவருக்கும் உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. பாலியல் மாற்றங்கள் அனைவர்க்கும் பொதுவானவை என்ற எண்ணம் குமரப்பருவத்தில் இருபாலார்க்கும் குறைவாக இருத்தலே அதற்குக் காரணம், பாலுணர்வு மாற்றங்கள் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு வயதுகளில் ஏற்படுவதுண்டு. சிலருக்கு, மிக விரைவாகவும் மற்றும் சிலருக்கு மிகத் தாமதமாகவும் ஏற்படுகிறது. இதற்குத் தனியாள் வேற்றுமையே அடிப்படையான காரணம். பருவ வளர்ச்சி மாறுபாடுகளில் குமரப் பருவநிலையில் உள்ள மாணவர்களின் எண்ணப்போக்கு, சிந்தனைத்திறன், ஒருமித்த கூர்த்து நோக்கும் திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் நிறைந்து இருந்தல் இயல்பானது என்பதையும் அவர்கள் நடத்தையில் பலவித வேறுபாடுகள் தோன்றுவதும் இயல்<noinclude></noinclude> qonftgeb4tisatwcnzbsw5fenyxkvfr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/14 250 642326 1930359 2026-05-05T07:17:01Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|χiν}}</noinclude> <b>ஐங்குறுநூறு</b> ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார். கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே. தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான். மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது! முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்! ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது. நின்னே போலும் மஞ்ஞை! என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது. <b>சங்க இலக்கியக் காதல்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை ‘இன்ப நாளிது! இதயம் பாடுது’ என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது. அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார் ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார். <b>புறநானூறு</b> புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது. ‘நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் பெரிய இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.’ 'புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு; புறநானூறு பாடிய பெருமக்கள் பெண்பாற் புலவரும் உண்டு - பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம்<noinclude></noinclude> ktr9hxmer6vxh3m3jlxo15hly539inp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/677 250 642327 1930365 2026-05-05T07:24:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பானது என்பதையும் ஆசிரியர் உணர்ந்திருத்தல் மாணவர்களை நன்னெறிப்படுத்த உதவும். பருவ வளர்ச்சி நிலைகளில், பாலியல் உணர்வுகளை நிறைவுபடுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப் பருவக் கல்வி|649|குமரப் பருவக் கல்வி}}</noinclude>பானது என்பதையும் ஆசிரியர் உணர்ந்திருத்தல் மாணவர்களை நன்னெறிப்படுத்த உதவும். பருவ வளர்ச்சி நிலைகளில், பாலியல் உணர்வுகளை நிறைவுபடுத்தத் தூண்டும் எண்ணங்கள் ஏற்படுவது இயற்கை, பாலியல் வேட்கையைத் தணிக்கும் வழிகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணாக்கர்கள் ஈடுபடுதல் மிகவும் சாதாரண வழக்கம். ஆனால் இந்தியச் சமுதாய அமைப்பு இவ்வகையான நெறிபிறழ் நடத்தையை ஏற்றுக் கொள்வதில்லை. கருச்சிதைத்தல், மணம் நிகழும் முன்னரேயே வேட்கையைத் தணித்தல், திருமணம் ஆகாமல் கருத்தரித்தல் போன்ற சூழ்நிலைக் கேடுகள் மெல்ல மெல்ல இந்திய மாணவர் சமுதாயத்திலும் காணப்படுகின்றன. இச்சூழ்நிலைக் கேடுகளிலிருந்து மாணவர்கை நன்னெறிப்படுத்துதல் கல்லியின் வழியே இயலும். குமரப்பருவம் எய்திய மாணாக்கரிடையில் பாலியல் பற்றிப் பேசுவதே குற்றம் என்ற எண்ண நிலை மாறவேண்டும். இவ்வாறான பாலுணர்வு உறவு அவற்றின் விளைவுகள் போன்ற கருத்துகளைப் பெற்றோர் தம் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மேலும், வாழ்விற்கு அடிப்படையான சிறந்த கருத்துகளை ஆணித்தரமாகக் கூறுதம் லேண்டும். இந்தகு கருத்துகளைத் தம் மக்களுக்குக் கூறாவிடில், வேறு தீய சூழ்நிலைகள் ஏற்பட ஏதுவாகும். அறிஞர் பியாசே (Piaget) என்பவர் மாணாக்காகள் குமரப் பருவத்தில் அறிவுசார் நிலைகளின் (Cognitive Domain) ஒழுங்கு செயல் சார் நிலையில் (Formal Operation Period) இருப்பதாகக் கூறுவார். இந்நிலையில் நுண் கருத்துகளை அறிதலும், நுண் பொருள்களுக்கு இடையேயுள்ள உறவை முழுதும் அறிதலும், வேறுபடுத்தி அறிதலும் ஆக எந்தச சிக்கலையும் தீர்க்க எளிதாகும் ‘சிந்தித்தல் திறன்’ அளிக்கவல்லது இக்குமரப் பருவம் என்பார். மேலும் இப்பருவ நிலையில்தான் வாழ்வு, குறிக்கோள் உணர்நிலை. அதன் மெய்ப்பொருள் காணும் நிலை ஆகியவை ஏற்படுகின்றன என்பார். எதிர்கால வாழ்விற்குத் தேவையான குறிக்கோள்களைச் சிந்தித்து அதனை நிறைவுபடுத்த அடிகோலுவதும் இப்பருவம் என்பார். அரசியல் பின்னணியில் காணும் பொழுதும், அரசியலில் பங்கு, முனைப்புகளின் (Activism) அடித்தளம், தானே சிந்தித்து முடிவு எடுக்கும் நிலை ஆகியவை இப்பருவத்திலேயே ஏற்படுகின்றன என்பார். மாணவர் தாங்கள் கற்கும் பாடங்களிலிருந்து நிறைந்த அறிவுத்திறனைப் பெறுதல், தருக்க நெழிப் படிமுடிவுகள் எடுத்தல், தாங்கள் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளிலிருந்து ஓர் எடுகோளை (Hypothesis) அமைத்து அதனை ஆராய்ந்து முடிவு காண விழையும் சிந்திக்கும் திறனை வளர்த்தல் ஆகிய பண்புகள் இப்பருவத்தில் நிகழ்வதாகப் பியாசே கருதுவார். அறிஞர் பீரிங்கு (Frink, 1975) என்பவர் ‘குமரப் பருவத்தினர் தங்களை ஒருங்கினணத்துச் சமுதாயத்தைப் புதிய நோக்கில் கண்டு, அச்சமுதாயத்தில் தங்களுக்கென ஓர் இடத்தைப் படைத்து, அதை மனக் கண்ணால் கண்டு கவித்து, அதை அடைய முயலும் வேட்கை நிறைந்த பருவம் குமரப்பருவம் ஆகும்’ என்றோர். அறிஞர் எகிச்சனும் (Erickson), குமரப்பருவத்தில் தங்களுக்கென ஓர் இடத்தைப் படைத்து அதைத் தங்கள் எண்ண ஓட்டத்தின்படி சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும். அவ்வாறு சீர்தூக்கி நோக்காவிடில் இயைந்து போதல் பின் (Identity Crisis) ஏற்பட்டு மாமுறிவு ஏற்பட ஏதுவாகும் என்பர். குமரப்பருவத்தினருள்ள பள்ளிச் சூழ்நிலையில், அவர்களின் போக்குப்படியே நடத்தி நல்வழியில் திருப்புதலே சாலச் சிறந்ததாகும். குமரப்பருவத்தினர் தம் இணைவயதினரின் (Peer Group) வலிமையையும் அதன் நிறைந்த தாக்கத்தையும் உணர்கின்றனர். அவர்களின் ஆளுமை வளர்ச்சியினும் இணைவயதினரின் தாக்கம் மிகவும் நிறைந்த அளவில் உள்ளது சான்றாக, அமெரிக்க நாட்டில் பெற்றோர்கள் பலர் தம் குமரப்பருவப் புதல்வர்கள் குழ்நிலைகள் காரணமாக நெறிபிறழ் நடத்தை மேற்கொண்டு விடுவார்களோ என்றஞ்சி, வெவ்வேறு சூழ்நிலை அமைப்புகளைச் கொண்ட பகுதிகளை நோக்கிக் குடியேறுகின்றனர், இது வெள்ளையோட்டம் (White Flight) எனக் குறிக்கப்படுகிறது. குமரப்பருவத்தினர் தம்மிடத்திலே ஒருங்கிணைப்பும் தன்னம்பிக்கையும் கொள்ள வாய்ப்புகள் இல்லை எனில், தம்மொத்த கீழ்நிலைக் குழுவுடன் சேர்த்து, அதனோடு பிரிக்க இயலாத உறுப்பாக ஆகி விடுகின்றனர். அதனால் பின்னர்க் கட்டுப் பாடின்றித் தன்னிச்சையாகச் செயற்பட்டு, அனைத்துத் தீய பழக்கங்கட்கும் உள்ளாகி வாழ்வில் கீழான பாதை நோக்கிச் சென்று விடுகின்றனர். மேலும், இத்தகைய குழுக்களுக்குப் பள்ளிக் கூடங்களே சந்திக்கும் இடங்களாக அமைந்து விடுகின்றன. எனவே, பள்ளியின் கல்விச் சூழ்நிலையோடு, சமூகச் சூழ்நிலையையும் கருத வேண்டியுள்ளது, இக்குமரப்பருவத்தில் மாணாக்கர்களை அன்புடன் நடத்தி அவர்தம் உணர்வுகள் நியாயமானவை என உணர்த்து அவற்றை<noinclude></noinclude> pf5882ihsfk83fsvbk0yeco07pw9c1k அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf 253 642328 1930369 2026-05-05T07:32:13Z TVA ARUN 3777 /* முழுமைபெறாத நூல் */ புதிய பகுதி 1930369 wikitext text/x-wiki == முழுமைபெறாத நூல் == https://ta.wikisource.org/s/eqgv இந்த நூலின் பிரதி https://ta.wikisource.org/s/erl9 இரண்டாம் பக்கப் பதிப்புத் தகவல்களின்படி இரண்டு நூல்களும் ஒன்றே. முதலில் உள்ளதில் குறைவான பக்கங்களே இடம்பெற்றுள்ளது. எனவே இதன் மாற்றுப் பிரதியாக முழு பக்கங்களைக் கொண்ட இந்த நூலினைப் பதிவேற்றம் செய்துள்ளனர் எனக் கருதுகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த பிரதியினை மெய்ப்பு செய்ய வேண்டாம் என்று கருதுகிறேன். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:32, 5 மே 2026 (UTC) 1fr3yypfy08lqfqdt6dlejbdlpzzegm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/678 250 642329 1930370 2026-05-05T07:36:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெறிப்படுத்தி அவர்களுக்கு அவர்கள் மீதே ஒரு தன்னம்பிக்கையை வளரச் செய்வது கல்வியாளரின் பேரும் பொறுப்பாகும். இந்திய நாட்டில் குமரப்பரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப்பா. ஜே.சி..|650|குமரப்பா. ஜே.சி..}}</noinclude>நெறிப்படுத்தி அவர்களுக்கு அவர்கள் மீதே ஒரு தன்னம்பிக்கையை வளரச் செய்வது கல்வியாளரின் பேரும் பொறுப்பாகும். இந்திய நாட்டில் குமரப்பருவத்தினருள் ஏற்க குறைய 30 விழுக்காடு மாணவர் பள்ளிக்கூடங்களினின்றும் நீங்குகின்றனர். பள்ளியை விட்டவருள் பலர் தம் வாழ்வைச் சீர்குலைத்துக் கொள்வது மட்டுமன்றித் தன்னனச் சார்த்துள்ள சமூாத்திற்கும் கேடு செய்கின்றனர். இப்படிப் பட்டவர்களைப் பள்ளிகலிருந்து தீங்காதபடி நிலைநிறுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. கல்விக் கூடங்கள் நிறைந்த அளவில் முழுதும் கட்டுக் கோப்பான அமைப்பில் சிறந்த ஆளுமையைக் குமரப்பருவ மாணாக்கர்களிடம் முழுதும் வளர்க்க இயலாதாயினும், மாணாக்கர்கள் ஆளுமைக்கு அடிப்படையான அறிவு, திறன், உணர்வுப் போக்குகள், நோக்கங்கள், மகிப்புகள் போன்ற பலவை நன்னெறிகளை வளர்த்திடல் வேண்டும். இப்பண்புகளே மாணவரின் ஆளுமை வளர்ச்சிக்கு அடித்தளம். எனவே, ஆசிரியர்கள் மகிழ்ச்சியான உளப் போக்கு நிறைந்த வகுப்பறைச் சூழ்நிலையை அமைக்க வேண்டும். மாணாக்கர்கள் தம்மையும், தம்மைச் சுற்றியுள்ளோரையும் மதிக்கும் வகை செய்திடல் வேண்டும். மாணாக்கர்கள் தங்களால் அடையத்தக்க (Gois) குறிக்கோள்களை நிறுவி, அவற்றில் நிறைவு காணும் வகையில் உதவுதல் வேண்டும்.{{Right|<b>எஸ்.மோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Blount and Kalusmeir,</b> Teaching in the Secondary School, Harper & Row, New York, 1985.<br> <b>Ratter M.,</b> Changing Growth in a Changing Society, Harvard, Massachusettes, 1980.<br> <b>Schofield, M.G.,</b> The Sexual Behaviour of Young People, Little and Brown, Massachusettes, 1965. <b>குமரப்பா. ஜே.சி.</b> தலைசிறந்த காத்தியப் பொருளியல அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்த்தவர், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துகளுக்கு உருவமும் உள்ளடக்கமும் கொடுத்துத் தனிப்பெரும் புகழ்பெற்றவர். பொருளாதார வரலாற்றுக் கருத்துத் (History of Economic Thought) தொகுப்பில் புரட்சியான கருத்துகளை வழங்கிய பெருமை இவருக்குண்டு. இவர் கொண்ட கொள்கையில் உறுதியோடு செயற் கரிய பலவற்றைச் செய்ததால் சிறப்புப் பெற்றவர். இவரது தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை மேலைநாட்டு அறிஞர்களும் இன்று மேற்கோளாக எடுத்துப் பயன்படுத்துகின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 678 |bSize = 375 |cWidth = 95 |cHeight = 120 |oTop = 55 |oLeft = 234 |Location = center |Description = }} {{center|குமரப்பா, ஜே.சி.}} <b>இளமை வாழ்க்கை</b>: குமரப்பா (Kumarappa, J.C.) கி.பி. 1892-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் நான்காம் நாள் தம் பெற்றோருக்கு ஒன்பதாம் பிள்ளையாகத் தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்தார். அப்பொழுது இவரது தந்தை திரு, சாலமன் துரைசாமி அங்கு வருவாய்த்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவரது தாய் திருமதி எசுதர் மிகுந்த சமயப் பற்ற மிக்க கிறித்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் செல்லப்பா. பின்னர் இவர் குடும்பப் பெயரான கொர்விலியசு என்பதைச் சேர்த்துச் சோசப்பு கொர்வீலியசு குமரப்பா என்று பெயர் வைத்துக்கொண்டார். அன்னையிடமிருந்து அறத்தையும் வையத்துள் வாழ் வாங்கு வாழும் முறையையும் இவர் கற்றுக் கொண்டார் தந்தையிடமிருந்து நேர்மைத் இறமாக வாழும பண்பைப் பெற்றுக்கொண்டார். உயிரைவிட ஒழுக்கத்தை ஒம்பும் இயல்பு இவரது குடும்பர் சொத்து. குமரப்பாவின் தந்தை அரசு அலுவலராக இருந்ததால் பல இடங்களுக்கும் மாறில் கொண்டிருந்தார். அதனால் குமரப்பாவின் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளில் கல்வி தந்தை சென்ற இடங்களில் எல்லாம். தொடர்ந்து நடைபெற்றது. இவர் படிப்பில் எப்பொழுதும் முதன்மை<noinclude></noinclude> e7c451ux9ypwctxhhl9fypbwcgdxb0y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/867 250 642330 1930371 2026-05-05T07:38:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாகச் சிதைந்து விடுகிறது பேரண்டத்திலும் சரி, தத்துவக் கருத்திலும் சரி காணப்படுகிற ஒரு விதி அல்லது சட்டம் என்னவெனில், இயற்கை முழுவதிலு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|839|கலாட்சேத்திரம்}}</noinclude>மாகச் சிதைந்து விடுகிறது பேரண்டத்திலும் சரி, தத்துவக் கருத்திலும் சரி காணப்படுகிற ஒரு விதி அல்லது சட்டம் என்னவெனில், இயற்கை முழுவதிலும் மாறுபாடும், எதிர்ப்பு இயல்பும் கலந்தே காணப்படுகின்றன. ஒன்றுக்கொன்று மாறான இயல்புடைய அரசியலமைப்புகளைச் சமநிலையில் வைத்திருத்தல் வாயிலாக நிலையான இயல்பை ஏற்படுத்துதல் கூடுமென்று கலப்பு அரசாங்கக் கொள்கை கூறுகிறது. <b>பெந்தம் என்பவர் கூறிய கருத்து:</b> ஆங்கில நாட்டிலும் பல நாடுகளிலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பல சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படுதற்குரிய பயன்வழிக் கொள்கையை (Theory of Utilitarianism) வகுத்து அளித்த செரிமி பெந்தம் என்ற அரசியற் சிந்தனையாளர் (கி.பி. 1748–1832), நீதித் துறையைச் சீர்திருத்தி அமைப்பதற்கான திட்டத்தை அளித்தார். பின்னர், அத்திட்டத்தில் தாம்கூறிய கருத்துகளை வைத்தே ஒரு தாராள இயல்புடைய அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கக் கொள்கையை வகுத்தார். அவருடைய கருத்தின்படி, ஒரு தாராள இயல்புள்ள அரசாங்கம் என்பது, ஒரு வலுவற்ற அரசாங்கம் அன்று. பாராளுமன்றமானது சட்ட இயல்பான இறைமை உடையதே. பொதுப்பணிகளைப் பற்றிய அறிவு மக்களுக்கு இருந்தால்தான், பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான ஓர் அரசாங்கம் ஏற்படுதல் இயலும். இறுதியான அரசியல் இறைமை அதிகாரம் மக்களிடத்திலேயே இருத்தல் வேண்டும். ஏனென்றால் அப்பொழுதான் அரசாங்கத்தின் நலன் என்பது பொதுமக்களுடைய நலனோடு ஒன்றுபட்டிருத்தல் இயலும். மக்களுடைய நலனும் திறமாகச் செயற்படுதல் வேண்டுமாயின், வயது வந்தோர் வாக்குரிமை (Universal Suffrage) அளிக்கப்படுதல் வேண்டும். கல்விப் பயிற்சியால்தான் அறிவு வளர்ச்சியுடைய வாக்காளரைத் தோற்றுவித்தல் இயலும். பாராளுமன்றம் வாக்காளருடன் ஒத்துழைத்தல் வேண்டுமாயின், அதனுடைய கால வரம்பு ஓராண்டாகக் குறைக்கப்படுதல் வேண்டும். நல்ல அரசாங்கம் ஏற்படுதலே குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அரசியல், சமூக சுதந்திரத்துக்கு அல்லது உரிமைகளுக்கு அரசாங்க நிறுவனங்களின் வாயிலாகப் பாதுகாப்புகளை ஏற்படுத்துதல் என்பது கூட அவ்வளவு முக்கியமன்று. ஆகையால், அரசாங்க நிறுவனங்கள் ஒன்றைவிட மற்றொன்று அதிகாரத்தில் கூடுதலாக வளர்ந்து விடாமல் தடுத்து அவற்றைச் சமநிலையில் வைத்திருத்தல் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கு ஏற்றது என்ற கலப்பு அரசாங்கக் கோட்பாட்டைப்பெந்தமும், சேம்சு இசுடூவர்ட்டு மில் என்பாரும் (James Stuart Mill) ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மக்களுடைய நல்ல கருத்துகளை எடுத்துக்காட்டவல்ல சட்ட மன்றமும், நிருவாகத்தைக் கட்டுப்படுத்தவல்ல சட்டமன்றமும் இருந்தால் மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுடைய நலனும், அரசாங்கத்தின் நலனும் இணைந்திருக்கும். {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Allan, D.J.,</b> The Philosophy of Aristotle, London, 1952. <b>England, E.P.,</b> The Laws of Plato, Manchester, 1921. <b>Harold J. Laski,</b> Political Thought in England from Locke to Bentham, London, 1920. <b>Jacob, E.F.,</b> Essays in the Conciliar Epoch Manchester, 1953. {{larger|<b>கலாட்சேத்திரம் (அடையாறு):</b>}} கலாட்சேத்திரம் என்றால் கலைகளின் புனித இடம் என்று பொருள்படும். இது சென்னை மாநகரின் ஒரு பகுதியான அடையாற்றில் திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் என்பவரால் 6.1.1936–இல் ஏற்படுத்தப்பட்டது. திருமதி உருக்குமணிதேவி தஞ்சாவூரில் 29.2.1904–இல் பார்ப்பனர் குடும்பத்தில் தோன்றினார். உண்மையான பன்னாட்டு உறவிற்கான ஒரு மையத்தை ஓர் உலக மொழியாகிய கலையின் மூலமாக உருவாக்குவதும், சிறந்த இளைஞர்களை உருவாக்குவதும் கலாட்சேத்திரத்தினுடைய குறிக்கோள், மக்கள் வளர்ச்சிக்குக் கலைகள் இன்றியமையாதன என்ற உணர்ச்சியை மக்களிடை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இந்நிறுவனம் நாட்டியத்தின் முதற்கடவுளான சிவபெருமானுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருக்கோயில்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்த ‘சதிர்’ என்ற அரிய கலைக்கு உயர்வும் சமுதாயத் தகுதியும் ஏற்படுத்தியவர் திருமதி அருண்டேல். ‘சதிர்’ என்ற கொச்சைப் பெயர் மறைந்து பரதநாட்டியம் என்ற சிறப்புப் பெயருடன் நாட்டியக்கலை மறுமலர்ச்சி பெற்றது. இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் பரதத்தைக் கற்றுச் சீருடனும் சிறப்புடனும் விளங்குவதற்குத் திருமதி உருக்குமணிதேவியே காரணம். கலாட்சேத்திரத்தில் நாட்டியம், இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளைக் கற்பிக்க ஒரு நுண்கலைக் கல்லூரி உள்ளது. நம் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவ மாணவியர் இங்குப்<noinclude></noinclude> cit6w1orse60jmvmau7ppgwmy29ec1w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/679 250 642331 1930374 2026-05-05T07:45:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யான மாணவராக விளங்கினார். தக்க வயதினை அடையவில்லை என்று கூறி பள்ளியிறுறித் தேர்வு (Matriculation) எழுதுவதனை ஓராண்டுத் தடுத்துவிட்டனர். அதனால் ஓரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப்பா ஜே.சி.|651|குமரப்பா ஜே.சி.}}</noinclude>யான மாணவராக விளங்கினார். தக்க வயதினை அடையவில்லை என்று கூறி பள்ளியிறுறித் தேர்வு (Matriculation) எழுதுவதனை ஓராண்டுத் தடுத்துவிட்டனர். அதனால் ஓராண்டு வீட்டில் இருந்துவிட்டுப் படிப்பைத தொடர்ந்தார். இவருக்குக் கணிதத்தின் ஆர்வம் மிகுதி, பொறியீயல் வல்லுநராக வர விரும்பினார். வரலாற்றுப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கனே பெற்றார். தலைமையாசிரியர் எச்சரித்ததால் வரலாற்றுப் பாடத்தில் தனிக்கவனம் செலுத்திப் படித்தார். அதனால் பள்ளியிறுதித் தேர்வில் வரலாற்றில் மிகுதியாக மதிப்பெண்கள் இடைத்தன. இது அவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் குமரப்பா மேற்படிப்பைத் தொடர்ந்தார். இவர் எவ்வளவு வேண்டிக் கேட்டும் கல்லூரி முதல்வர் இவரைக் கணிகத்தைச் சிறப்புப் பாடமாகப் பயில அனுமதிக்கவில்லை. மதிப்பெண்கள் வரலாற்றுப் பாடத்தில் மிகுதியாக இருந்ததால் அதனையே கற்கும்படி கட்டாயப்படுத்தினார் குமரப்பாவும் வேறு வழியின்றி வரலாறு படித்தார். சென்னையில் பயின்ற பின்னர் வாணிகக் கணிதலியலைச் சிறப்புப் பாடமாகக் கற்க 1913-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஐந்து ஆண்டுகள் செறிவான முறையில் கணக்கு வைப்பு முறையில் பயிற்சி பெற்றுப் கணக்காளராகத் (Incorporated Accountant) தேர்ச்சி பெற்றார். கணக்குத் தணிக்கையில் தனித்திறமை பெற்றவராக விளங்கினார். எப்.எசு.ஏ.ஏ. (F.S.A.A) பட்டம் பெற்ற அவருக்குப் பணி தேடி வந்தது. அப்பொழுது குமரப்பாவிற்கு மேலை நாட்டு வாழ்க்கை முறை மிகவும் பிடித்திருந்தது. ஆதலால் இலண்டனிலேயே ஒரு நிறுவனத்தில் தணிக்கையானராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவர் தம் அன்னையார் விரும்பி. வலியுறுத்தி அழைத்ததால் 1919-இல் தாயகம் திரும்பினார். பம்பாயில் முதலில் ஒரு தணிக்கை நிறுவனத்தில் சேர்த்து பணியாற்றிய குமரப்பா, விரைவிலேயே ‘கொர்னீலியா மற்றும் தவார்’ (Cornelius and Dhavar) என்ற பெயரில் சொந்தத் தணிக்கை நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். இவர் கடின உழைப்பால் நல்ல வருவாயும் பெயரும் பெற்றார். <b>சுடர்மிகும் அறிவு</b>: எட்டாண்டுகள் பம்பாயில் பொருள் தேடிய குமரப்பா, 1927-இல் அமெரிக்காவில் இருந்த அண்ணன் சே.எம். குமரப்பாவின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார். ஒரு திங்கள் அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்த இவருக்கு அங்கு மேற்படிப்பைத் தொடர ஆவல் பிறந்தது. அங்குள்ள சிராகூசு பல்கலைக்கழகத்தில் (Syracuse University) சேர்ந்து பளின்றார், தனது முப்பத்தாறாம் வயதின் வாணிக நிருவாகப் (Business Administration) படிப்பிச் எசி (B.Sc.) பட்டம் பெற்றார். இவர் பேராசிரியர், டாக்டர் பெக்கு (Dr. Wm Peck) இவரது துவணறிவைக் கண்டு பொதுநிதியியலைத் தொடர்த்து கற்கத் தூண்டினார். அதன்படி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (Columbia University) சேர்ந்து பொருளியலைப் பொதுவாகவும் பொதுநிதியைச் சிறப்புப் பாடமாகவும் பயின்றார். அங்குக் குமரப்பாலிற்குப் பொருளியலை, உலகப் பொருளியாறிஞர்களான டாக்டர் செலிக்மன் (Dr. E.R.A. Seligman) டாக்டர் தாலன்போர்ட்டு (Dr. Davan port) ஆகியோர் கற்பித்தனர். குமரப்பா, எம். ஏ. பட்டந்திற்கு எழுதிய பொதுநிதியும் வருமையும், (Public Finance and Poverty) என்ற கட்டுரையின் இந்தியா வறுமையடைவதற்கு இங்கிலாந்தின் பொது நிதிக் கொள்கை எப்படிக் காரணமாக இருந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தார். இவரது பேராசிரியர் குமரப்பாவுக்கு முதல் வகுப்பு மதிப்பெண்கள் வழங்கிய போதிலும், அதிலிருந்த புரட்சி தரமான கருத்துகளினால், அதளை அமெரிக்காவில் வெளியிடச் கூடாதேதை கூறிவிட்டார். அந்தக் கட்டுரை தான் பின்னர் குமரப்பாவையும் காத்தியடிகளையும் இணைத்து வைக்கும் கருவியாக இருந்தது. எம்.ஏ. பட்டம் 1929-இன் பெற்று இந்தியா திரும்பிய குமரப்பா, மறுபடியும் பம்பாயில் தணிகைத் தொழிலைத் தொடங்கினார். <b>திருப்பு முனை</b>: இந்தியாவில் குமரப்பா தனது ஆய்வுக் கட்டுரையான ‘பொது நிதியும் வறுமையும்’ என்பதனை வெளியிட விரும்பினார். அதன் புரட்சி கரமான கருத்துகளை அறிந்த நண்பர்கள் இவரைக் காந்தியடிகளை அணுகும்படி கூறினர். காந்தியடிகளை 1929-ஆம் ஆண்டு மே திங்கள் ஒன்பதாம் நாள் குமரப்பா சந்தித்தார். இந்தச் சத்திப்பு குமரப்பாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காந்தியடிகள் ‘யங் இந்தியா’ (Young India) இதழில் குமரப்பாவின் ஆய்வுக் கட்டுரையைத் தொடராக வெளியிட்டார். அப்பொழுது அண்ணல், ருரைப்பாவைக் குசராத்திலுள்ள சில ஊரகங்களைச் சுற்றிப் பார்த்து அங்குள்ள வருமை பற்றிய விவரங்களைச் சேகரிக்கும்படி கூறினார். அதற்காக அண்ணல் அமைத்-<noinclude></noinclude> bd7lsbaddpc1bxln0lhre6og0dv4md4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/680 250 642332 1930375 2026-05-05T07:56:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருத்த கல்வி நிலையமான குசராத்து வித்யாபீடத்தில் (Gujarath Vidyapith) தங்கி, பணியாற்றிக் கொண்டு ஆய்வினை நடத்தினார். அங்குப் பதினெட்டு மாதங்கள் புள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப்பா ஜே.சி.|652|குமரப்பா ஜே.சி.}}</noinclude>திருத்த கல்வி நிலையமான குசராத்து வித்யாபீடத்தில் (Gujarath Vidyapith) தங்கி, பணியாற்றிக் கொண்டு ஆய்வினை நடத்தினார். அங்குப் பதினெட்டு மாதங்கள் புள்ளி விவரங்களைத் திரட்டி, ஆராய்ந்து ‘மதார் வட்டாரப் பொருளாதார ஆராய்ச்சி’ (An Economic Survey of Malar Talak) என்னும் அருமையான நூலை வெளியிட்டார். காந்தியடிகளின் வேண்டுதலின்படி, யங் இந்தியாவை வெளியிடுவதில் மகாதேவ தேசாய்க்கு உதவி செய்யச் சென்றார். அதே இதழில் இவரது புதிய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்க நிறைய வாய்ப்புக் கிடைத்தது. இவரது கருத்துகளைக் கண்டு அரசு அஞ்சியது. இதழுக்குத் தடை விதித்தது. எதற்கும் அஞ்சாமல் குமரப்பா தடையையும் மீறி இதழ்களை வெளியிட்டார். அதனால் பல இடையூறுகளுக்குள்ளாவார், எனினும் அயராமல் தமது பணியைச் செய்து கொண்டிருந்தார். <b>தியாக வாழ்க்கை</b>: ‘யங் இந்தியா’ (Young India) இதழில் குமரப்பா எழுதிய கட்டுரைகள் அரசுக்கு எதிராக இருப்பதாக ஆங்கிலேய அரசு 1931-இல் வழக்குத் தொடர்ந்தது. வழக்கில், குமரப்பா, தாம் உண்மையெனக் கருதுவதை எழுதுவதாகக் கூறி மன்னிப்புக் கேட்க மறுத்தார். அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி அவருக்கு ஒன்றரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தனர். சிறை வாழ்க்கை மேலும் இவரைக் கூர்மை மிக்கவராக மாற்றியது. இறையிலிருந்து வெளிவந்த குமரப்பா தம் எழுத்துப் பணியைத் தீவிரமாகச் செய்தார். கனல் நெறிக்கும் இவரது எழுத்துகளைக் கண்டு மறுபடியும் அரசு குற்றம் சாட்டி 1932-இல் சிறைக்குள் தள்ளியது. மூன்றாம் முறையாக 1943 இல் ‘ஊரக உத்யோகம்’ என்னும் பத்திரிகையில் ‘உணவுக்காகக் கல்’ (A Stone for Bread) என்ற கட்டுரை எழுதியதற்காக சிறைத் தண்டனை பெற்றார். ஒவ்வொரு தடவையும் சிறையிலிருந்து புதிய ஆற்றலோடு வெளிவந்து பணியாற்றினார். <b>ஆக்கப் பணிகள்</b>: குமரப்பா எழுத்துப் பணியோடு அண்ணலுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆக்கப் பணிகளிலும் ஈடுபட்டார், பீகாரில் 1934 இல் பெசிய பூகம்பம் ஏற்பட்டு அளவற்ற மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவ டாக்டர் இராசேந்திர பிரசாத்து தலைமையில் ‘பீகார் மத்திய நிவாரணத் குழு’ (The Bihar Central Relief Committee) ஒன்றை அமைத்தனர். அதன் உள் தணிக்கையாளராகவும், நிதித் துணைக் குழுவின் அமைப்பாளராகவும் இவர் அருந்தொண்டு புரிந்தார். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி 1934 இல் அதில இந்திய ஊரகக் கைத்தொழிற் சங்கத்தை (All India Village Industries Association) அமைக்க முடிவு செய்தது, அதன் முழுப் பொறுப்பையும் சத்தியடிகளின் கருத்துப்படி குமரப்பாவிடம் அளித்தனர். அதன் செயலாளராகக் குமரப்பா, ஊரகத் தொழில்களின் மறுமலர்ச்சிக்கு, செயற்கரிய பணிகளைச் செய்தார். குமரப்பா ஆய்வு நடத்தி, வெளியிட்ட அறிக்கைகள் இந்தியப் பொருளாதாரக் கருத்து வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தன, அவற்றுள் ஒன்று 1938-இல் மைய மாநிலம் (Central Province) குமரப் பாவின் தலைமையில் அமைத்த தொழில் ஆய்வுக் குழு (Industrial Survey Committee) அளித்த அறிக்கை, அதைப் போன்று. வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திற்குத் தொழில் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நடத்தி ஓர் அறிக்கை அளித்தார். அகில இந்தியக் காங்கிரசுக் கட்சி குமரப்பாலின் தலைமையில் 1947 திசம்பரில் அமைத்த வேளாண்மைச் சீர்திருத்தக் குழு (Agrarian Reforms Committee) 1949-இல் தன் அறிக்கையை வெளியிட்டது. <b>கருத்தியல்புகள்</b>: குமரப்பா சிறப்புமிகக தனித் தன்மையுள்ள கருத்தாய்வாளர் இவர் கருத்துகளின் விளைவாக அரிய நூல்கள் பல கிடைத்துள்ளன. இவரது ‘இயேசுநாதரின் நடைமுறையும் கருத்துகளும்’ (Practice and Percapts of Jesus) என்ற நூல் சமயத்தைப் பற்றிய இவரது ஆழ்ந்த புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதன் கையெழுத்து மூலப் படியைப் படித்துப் பார்த்த காந்தியடிகள் இவருக்குச் ‘சமய அறிஞர்’ (Doctor of Divinity) என்னும் பட்டத்தை வழங்கினார். காத்தியப் பொருளியலுக்கு உருக்கொடுக்க இவர். எழுதிய ‘ஊரக இயக்கம் ஏன்?’ (Why the Village Movement?);, ‘காந்தியப் பொருளியல் கருத்துகள்’ (Gandhian Economic Thought), ‘நினைவு முதல் தீன்சு வரை’ (Clive to Keynes). ‘ஊரக வளர்ச்சிக்கான ஒரு முழுமைத் திட்டம்’ (An Overall Plan for Rural Developmeat) என்னும் நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவர்தம் பொருளியல் நூல்களுள் மணிமகுடமாகத் திகழ்வது ‘நிலையான பொருளாதாரம்’ (Economy of Permanence) என்னும் நூலாகும். இதனை அழிவற்ற செல்லம் என்ற தலைப்பில் தமிழில்<noinclude></noinclude> lskslz5bci0nddzf7i39ubp9buxnn6k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/681 250 642333 1930378 2026-05-05T08:05:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். இந்த நூலைப் படித்துப் பார்த்த காந்தியடிகள் ஊரகத் தொழில் முனைவர் (Doctor of Village Industries) என்ற பட்டத்தைக் குமரப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரன்|653|குமரியாறு}}</noinclude>மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். இந்த நூலைப் படித்துப் பார்த்த காந்தியடிகள் ஊரகத் தொழில் முனைவர் (Doctor of Village Industries) என்ற பட்டத்தைக் குமரப்பாவுக்குச் சூட்டி மகிழ்ந்தார். <b>உலக அமைதிப் பணி</b>: இங்கிலாந்தில் 1948-இல் நடைபெற்ற போர் எதிர்ப்பாளர் மாநாட்டில் குமரப்பா பங்கு கொண்டு, உலக அமைதியை நிலைநாட்ட காந்திய வழிமுறையின் பங்கைப் பற்றி விளக்கி அரிய சொற்பொழிவாற்றினார். சீனவிற்கு 1951-இல் சென்று இந்தியாவும் சீனாவும் நட்புறவோடு வாழ முயன்றார். சப்பானுக்குக் குரைப்பா 1951-இல் சென்று, அங்குள்ள வேளாண்மை, குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் பற்றிய ஆய்வறிக்கையை எழுதி வெளியிட்டார். மேலும் இவர் சிங்கப்பூர், சோவியத்து உருசியா, செருமனி ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். <b>இறவாப் புகழ்</b>: நாட்டுத் தொண்டில் ஈடுபட்டதால் திருமணம் கூடச் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் டாக்டர் குமரப்பா. கணக்குகளை வைத்துக் கொள்வதிலும், காலம் தவறாமையிலும் இவர் கண்டிப்பான காந்தியவாதியாகத் திகழ்ந்தார். இவர் தன் இறுதிக் காலத்தைக் கல்லுப்பட்டி, காந்தி தன் ஆசிரமத்தில் கழித்தார், டாக்டர் குமரப்பா 1960-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டுச் சென்னை மருத்துவமனையில் அண்ணல் காந்தியடிகள் அமரரான சனவரி 30-ஆம் நாள் காலமானார்.{{Right|<b>மா.பா.கு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>George, S.K, & Ramachandran, G.,</b> The Economics of Peace, The Cause and the Man, Akil Bharatha Sarva Seva Sangh, Wardha, 1952.<br> <b>Viaaik, M., J.C. Kumarappa</b> and His Qaest for- World Peace, Navajivan House, Ahamedabad 1956. <b>குமரன், (திருப்பூர்)</b>: காண்க: திருப்பூர் குமரன். <b>குமரிக்கோடு,</b> கடலாற் கொள்ளப்பெற்ற ஒரு மலைத்தொடர். பண்டைக் காலத்தில் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தில் இம்மலைத்தொடர் இருந்தது என்று ஆய்வாளர் கூறுவர். முன்னர்ப் பாண்டிய மன்னன் ஒருவன் தன்னை வேலால் எறிந்த பழம் பகையைப் பொறாத கடல், பிற்காலத்தில் பஃறுளியாற்றுடன் பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டினையும் அகப்படுத்திக் கொண்டது. என்றும் செய்தியை, வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள, எனச் சிலப்பதிகாரம் (11: 18-20) குறிப்பிடுகிறது, கடலாராய்ச்சியின்போது இந்தியப் பெருங்கடலுள் மலைத் தொடர்கள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டுள்ளனர். அவ்வாது மூழ்கிய ஒரு மலைத்தொடரின் உச்சியில் காணப்படுபவையே லட்சத்தீவுகள், மாலத் தீவுகள் சாகோஸ் இதனால், தீவுகளாகும் என்பர், குமரிக்கோடு கடலில் மூழ்கியதெனும் கூற்று உறுதியடைகிறது.{{Right|<b>சீ.பா.</b>}} <b>குமரித் தெய்வம்</b> என்பது, கடலும் மறைந்த குமரியாற்றின் கரையிலிருந்த தெய்வம் எனக் கருதப்படுகிறது. குமரியாற்றில் நீராடி இத்தெய்வத்தை வணங்கினால் தீவினை அகலும் என நம்பினர் (மணிமேகலை, 13:74). இப்பொழுது, இந்தியாவின் தென் எல்லையான குமரி முனையில் மூன்று கடல்களும் கூடுமிடத்தில் குமரியன்னையின் கோயில் உள்ளது. இது, கன்னியாய் இருந்து சிவபெருமானை அடைய எண்ணித் தவம் செய்த உமையம்மையின் கோயிலாகும். இங்குள்ள தீர்த்துறையில் நீராடி, பெண்டிருடன் கூடாத தவ வாழ்க்கையுடன் தம் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க விரும்புவோர் இங்கு வருவர் எனப் பெரிப்புளுஎன்னும் பயண நூல் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் இசைத்தாண்கள் உள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுன்றன.{{Right|<b>சீ.பா.</b>}} <b>குமரியாறு,</b> கடல் கோளால் அழித்த ஓர் ஆறு இந்தியப் பெருங்கடலாற் கொள்ளப்பெற்ற குமரிக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் குமரியாறு ஓடிற்று. இந்த ஆறு இக்கண்டத்திலிருந்த எழுநூறு காவதம் தூரம் கொண்ட நாற்பத்தொன்பது நாடுகளுக்கு வட எல்லையாய் அமைந்திருந்தது என்பர், (சிலம்பு.உரை. 8: 1 - 2) குமரியாற்றில் நீராடுவது புனிதமெனக் கருதப்பட்டது. (சிலம்பு. 27:69). மறையவர் முதல்வன், மாடலன் இவ்வாற்றில் நீராடினான் (சிலம்பு, 15) 13-15), ஆபுத்திரனின் தாய் குமரியாற்றில் நீராடித் தன் பாவத்தைத் தொலைத்தாள் (மணிமோலை 3 4-7). குமரியாறு குமரிக்கோட்டில் தோன்றியிருக்கலாம் என வரலாற்றறிஞர் கருதுவர். குமரியாற்றைக் கடல் கொண்டபின் அக்கடற்றுறை அவ்வாற்றின் பெயரால் குமரித்துறை என வழங்கப்படுகிறது என்பர்.{{Right|<b>சீ.பா.</b>}}{{nop}}<noinclude></noinclude> dzupxhp5sikukmn9rmincf3zo66iwnk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/682 250 642334 1930379 2026-05-05T08:14:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குமரேச சதகம்</b>: சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற தமிழ் மரபை ஒட்டியும், வடமொழிப் பெயரைத் தழுவியும், திருச்சதகம் என்று மாணிக்கவாசக சுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரேச சதகம்|654|குமரேச சதகம்}}</noinclude><b>குமரேச சதகம்</b>: சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற தமிழ் மரபை ஒட்டியும், வடமொழிப் பெயரைத் தழுவியும், திருச்சதகம் என்று மாணிக்கவாசக சுவாமிகன் எடுத்துக்காட்டிய முறையிலமைந்த சதக இலக்கியம் தமிழில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் தனிவகைச் சிற்றிலக்கியமாக உருவெடுத்தது. இச்சதா இயந்திரத்திற்கு கி.பி. 17, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் முறையே எழுத்த இலக்கண விளக்கப்பாட்டியல், முத்து விரியம், சுவாமிதாதம் எனும் இலக்கண நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. ‘அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள் ஒன்றன் மேலரதல் கற்பித்து ஒரு நூறு செய்யுள் உரைப்பது சதகமாம்’ என்பது முத்துவிரியம். இவ்வாறே ஏனைய இலக்கண நூல்களும் உரைக்கின்றன. வடமொழியாளர் தங்கள் இலக்கியங்களை மகா என்றும் காவியங்கள் என்றும் கண்ட காவியங்கள் இருவாையுள் அடக்குவர். இச்சதக வகை கண்ட காவியங்களுள் அடங்கும் என்பர். வடமொழிச் சதாங்கள் தகுமம், காமம், மோட்சம் என்னும் முப்பொருள்களை விளக்குவதோடு நூறு நூறு சுலோகங்களால் ஆக்கப்பெற்றவை. தரும காம மோட்ச சதகங்கள் முறைய நீதி, சிருங்கார, வைராக்கிய சதகங்கள் என வேறு பெயர்களையும் பெற்றன. தமிழில் எழுந்த சதகங்களுள் காலத்தால் முந்தியது அளிதாசி ஆறைகிழார் இயற்றிய கார் மண்டலாதகமாகும். இது எழுந்த காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டென்பர். இச்சதக நூலிற்குப் பின்னர்ச் சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், தந்த மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம் முதலியன தோன்றின. இவை யாவும் அமைப்பு முறையில் அல்லும் மண்டலங்களின் வரலாற்றையும் சிறப்பையும் விளக்குவனவாக அமைந்துள்ளன. இதற்கு மாறாக இறைகள் மேல் வாழ்த்தாகப் பாடப் பெறுகின்ற சதக நூல்களும் உள. இவற்றுள் சிறந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப் பெறுவது குமரேச சதகமாகும். நூறு என்னும் பொருளைத் தரும் சதம் என்னும் வடசொல் ககரம் பெற்றுச் சதகம் என்றாயிற்று, எனவே, குமரேசர் என்னும் இறைவன்மீது நூறு செய்யுட்களால் ஆக்கப்பெற்ற நூல் குமரேச சதகம் ஆயிற்று. இந்நூல் திருப்புல் வயயில் எழுந்தருளியிருக்கும் குமரேசக் கடவுள்மீது வாழ்த்தாக அமைவது. இந்நூலில் ஒவ்வொரு செய்யுளின் இறுதியடியும் இறைவன் பெயரை மருடமாகக் கொண்டு விளங்குவது. ஏனைய அடிகள் அறம், மறம், நற்பண்பு, தீப்பண்பு, பழக்க வழக்கம், ஒழுக்க முன்ற போன்ற கருத்துகளை விளக்குவன. முருகனை நிகர்த்த தெய்வம் உலகில் இல்லையெனக் கூறத் தொடங்கிய இத்தால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால் வருணத்தாரின் இயல்புகளையும் கூறுகின்றது, மழை பொழிவதும் நிலஞ் செழிப்பதும் அரசர் செங்கோல் நிலையும் மாதவரின் தவமும் மறையோர்களால்தான் விளக்கம்பெறும் என்று அந்தணர்க்குச் சிறப்புக் கூறுகிறது. குடிகளிடம் அன்பும் குறிப்பறியும் பண்பும் பகைவரை வெல்லும் இறனும் கொண்ட அரசரின், இயல்பினையும் இயம்புகின்றது. நாணயம், முதலுக்கு மோசம் வராது காக்கும் வணிகரின் சிறப்பு தொழிவாளர்க்கும் மற்றவர்க்கும் சீவனம் நல்கும் வல்லமைகள் ஆகியவற்றைக் கொண்ட வேளாளரின் மாண்பையும் விளக்குகின்றது. திருப்பும் வயல் முருகள் சிறப்புகளை விளக்க எழுந்ததே இந்நூலாயினும், அதன் வாவிலால் உலகியற் கருத்துகளையும் எடுத்தியம்புகின்றது. இலக்கண இலக்கியங்களை நன்கறிந்தவனே கவிஞன் என்பதும் தான் என்னும் செருக்கின்றி மெய்யுணர்ந்து ஐம்புலன்களையும் ஒழித்தவனே மெய்ஞ்ஞானி என்பதும் உயர்த்த கருத்துகளாகும். பிறப்பினால் மட்டும் ஒருவர் உயர்த்து விடுவதில்லை. தன் செயல்களின் வாயிலாய்த்தான் உயர்வும் சிறப்பும் புகழும் அடைய முடியும் என்பதை ‘நல்ல குடியிற் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ’ எனும் தொடரால் விளக்குகின்றது. சான்றோர் தம் நிறையில் தவறார் என்பதைச் சில உலமைகளின் வாயிலாய் இந்நூல் விளக்குவது நினைக்கத்தக்கது. தங்கம், சந்தனக் கட்டை, சங்கு, பால், மணி ஆகிய இவையெல்லாம் துன்புற்றாலும் தம் குணத்திலோ பண்பிலோ மாறுவதில்லை; அது போல் பெரியோர்கள் மடிந்து போனாலும் அவர்களின் தூய நிறை தவறுவதில்லை என்கிறது. குனம் கிணறுகள் தொட்டோர், நீதிமன்னர், தேவாலயம் கட்டினோர், நகரமைத்தோர், ஒப்பற்ற புதல்வரைப் பெற்றோர், சமரில் வென்ற சுத்த வீரர், தருமங்கள் செய்தோர், கொடையாளர், காவியம் செய்த கவிஞர், பத்தினிப் பெண்ணைக் கடிமணம் செய்தோர் ஆகிய இவர்களின் பூத உடல்கள் மறையினும் புகழ் உடம்புகள் மறைவதில்லை என்ற அனுபவ உண்மையையும் விளம்புகின்றது. மேலும், கீழ்மக்கட்கு நல்லறிவு புகட்டமுடியாது என்பதும், கீழோர் என்பார் தண்டிப்பவர்க்கே அஞ்சு<noinclude></noinclude> byq238tyqtl9x8s378ixuonwmm3na60 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/683 250 642335 1930380 2026-05-05T08:23:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வர் என்பதும், உலக பொருள்கள் சார்ந்ததன் வண்ணமாதலே இயல்பு என்பதும், ஊழ்வினையை வெல்வது அரிது என்பதும், வினையை எவராலும் மாற்றவியலாது என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமார கம்பணர்|655|குமாரகுப்தன்}}</noinclude>வர் என்பதும், உலக பொருள்கள் சார்ந்ததன் வண்ணமாதலே இயல்பு என்பதும், ஊழ்வினையை வெல்வது அரிது என்பதும், வினையை எவராலும் மாற்றவியலாது என்பதும், நல்லோரின் நட்பு என்றும் வேண்டற்பாலது என்பதும், அறிவற்ற பல மக்கலை விட அறிவுடை ஒருவனே மேலென்பதும், விலை மாதரை விழைவது இழிவு என்பதும். நடுவு நிலையோடு இருந்தல் வேண்டுமென்பதும், பிறர் மனையை விரும்பலாகாது என்பதும், காலம் இடமறித்து தொழில் புரிய வேண்டுமென்பதும், மாக்கை செல்வம் முதலியன நிலையா; அவை உள்ளபோழ்தே அறம் புரிய வேண்டுமென்பதும், தீயோர் நட்புக் கூடாவென்பதும், அடைக்கலப் பொருளைக் காக்க வேண்டுமென்பதும் சிவனை வழிபடாப் பிறவி பயனற்றது என்பதும் ஆகிய கருத்துகளையெல்லாம் சுவைபட எடுத்தியம்புவது இந்நூல்{{Right|<b>சுப.கோ.</b>}} <b>குமார கம்பணர்</b> விசய நகரப் பேரரசைத் தோற்றுவித்த முதலாம் புக்கரின் மகன், இவரே தமிழகத்தில் விசய நகர ஆட்சியைப் பரப்பியவர், இவர் கி.பி.1351 முதல் 1372 வரை மகாமண்டலேக வரராகத் தமிழகத்தில் பணியாற்றினார். சுசன் கங்கு (கி.பி. 1353-1372) என்ற மதுரை சுல்தானை குமார கம்பணர் இருமுறை வெற்றி கண்டார்; சம்புவராயர்களையும் வென்றார், குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விசயம்’ என்ற நூல் அவரைப்பற்றி அறிய உதவுகின்றது. தமிழகத்தில் ஆட்சி உரிமை இவர் கைக்கு வந்த போது நிருவாகம், கோயில்கள் ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் கொணர்ந்தார். தமிழகத்தில் இசுலாமியப் படையெடுப்பால் சிதைவுற்ற பல கோயில்களை இவர் புதுப்பித்தார். திருவரங்கம் அரங்க தாதரை அவ்வூரில் நிலையாக இருக்கச் செய்தார். சிதம்பரம் கோவிந்தராசர் கோவிலைப் புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்தினார். இவன் மகன் சம்மண உடையாரின் திருவண்ணாமலைக் கல்வெட்டு மூலம் கி.பி.1374-இல் குமார கம்பணர் மறைந்தாரெனத் தெரிகிறது.{{Right|<b>மா.கா.</b>}} <b>குமாரகுப்தன், முதலாம் (கி.பி. 415-455)</b>: குப்த மன்னர்களுள் முதலாம் குமாரகுப்தன் (கி.பி. 415-455) புகழ்பெற்றவன் ஆவான், பெரும் பேரரசைக் கட்டிக் காத்த இவன் கல்வி, இலக்கிய வளர்ச்சி ஆகியவற்றிற்கு வித்திட்டான். இரண்டாம் சந்திர குப்தனில் மகனான இவன் கி.பி. 415-இல் அரியணையேறினான். தன் தந்தை விட்டுச் சென்ற பேரரசை நன்முறையில் ஆண்டான். இவன் சமயத் துறையில் பரந்த கொள்கையைப் பின்பற்றினான்; விட்டுணு சிவன், சூரியன் சக்தி கார்த்திகேயன்-முதலான கடவுளர்க்கும், சமண புத்த மடாலயங்களுக்கும் அறக்கொடைகள் பல அளித்துள்ளான். இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் வெள்ளி நாணயங்கள் பல வெளியிடப்பட்டன. அவற்றில் பல வடிவங்கல் பொறிக்கப்பட்டிருந்தன. இவன் அசுவமேத நாணயங்களை வெளியிட்டுள்ளதால், அசுவமேதயாகம் இவனால் செய்யப்பட்டது என்பது அறியப்படுகிறது. இவன் வடக்கே கைலாச மலையில் இருந்து தெற்கே விந்தியக் காடுகள் வரையிலான பகுதிகளை ஆட்சி புரிந்தான் என்று பட்டயங்கள் பகர்கின்றன. அடுத்து இவனது நாணயங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிடைக்கின்றன. எனவே இவன் பரத்ததோம் பேரரசினை ஆண்டான் என்பது விளங்கும். முதலாம் குமாரகுப்தன் சிரி மகேந்திரன், அசீதா மகேந்திரன், சிம்ம மகேத்திரள், அசுவமகேந்திரன், மகேத்திரகர்மன், மகேத்திரகம்பன், சிரீமகேந்திர சிம்மன், மகேந்திரகுமார் மகேந்திர ஆதித்தியன்-முதலிய சிறப்புப் பெயர்களைப் பூண்டிருந்தான். அசுவமேத யாகம் புரிந்ததன் தினையாகச் ‘சிரீ அசுவமேத மகேந்திரன்’ என்னும் விருதுப் பெயரையும் ‘செயதி திவான் குமாரன்’ என்றும் விருதுப் பெயரையும் இவன் கொண்டுள்ளான். இவ்வேந்தனது ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக இருந்த போதிலும், அயலார் படையெழுச்சி ஒன்று இவனது ஆட்சிரின் இறுதிக் காலத்தில் நிகழ்வுற்றது. இந்த அயலார் புசுயமித்தீரர்களாகவே இருந்தல் வேண்டுமென்பது வாகாடக வேந்தன் இரண்டாம் பிருதிரிசேனருடைய பாலாக்காட்டுப் பட்டவத்தால் அறியப்படுகிறது. குமாரகுப்தளின் ஆட்சிக்காலம் குப்த அரசின் சமயப் பண்பாட்டுச் சகாப்தத்தின் உச்சநிலையைக் கண்டது எனலாம். உலகப் புகழ் பெற்ற நாலத்தாப் பல்கலைக்கழகள் சிறப்புற்றதும், பெருங்கவிஞர் காளிதாசர் சிறப்பான பாக்கள் இயற்றியதும் இவனது ஆட்டுக்காலத்தில்தான், இவனது நாணயங்களில் வாளாளன், வில்லாளன், குதிரைவீரன், அசுவமேத யாகம், புளிக்குத்தி, மயில், யாளைப் பாகள் முதலிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் இவ்வேத்தனது ஆட்சிக் காலத்தின் கலை வளர்ச்சி நன்கு புலப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பட்டு நெசவு தெய்வோர், இவனது பகுதியில் குடியேறி வளம் பெற்றனர் என்றும் தெரிகிறது.{{nop}}<noinclude></noinclude> 33441ybighfqy3gsma77remm4ttj3wz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/684 250 642336 1930383 2026-05-05T08:32:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குமாரருப்தன், இரண்டாம்</b> (கி.பி. 473-476):குப்த மரபில் தோன்றிய வேந்தன், குப்தர் அரசினை ஆண்ட இசுகத்தகுப்தனுக்குப் (Skanda Gupta) பின் ஆட்சிபுரிந்த குப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரகுலசிங்க முதலியார்|656|குமாரசம்பவம்}}</noinclude><b>குமாரருப்தன், இரண்டாம்</b> (கி.பி. 473-476):குப்த மரபில் தோன்றிய வேந்தன், குப்தர் அரசினை ஆண்ட இசுகத்தகுப்தனுக்குப் (Skanda Gupta) பின் ஆட்சிபுரிந்த குப்தவேந்தருள் இரண்டாம் குமாரகுப்தனும் ஒருவன். நரசிம்ம குப்த பாலாதித்தியனுக்கும் (கி.பி. 473) மித்திரா தேவிக்கும் மகவாகத் தோன்றிய இவன் கிழக்கிந்தியாவையும் (பூர்வ தேசம்) வங்காளத்தின் (கௌட தேசம்) வடமேற்குப் பகுதியையும் ஆண்டு வந்தான். சாரதாத்திலுள்ள புத்தரின் உருவச் சிலை இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் வடிக்கப்பட்டது. அழகே உருவான இச்சிலை உலகின் தேர்த்தியான சிலைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வேத்தனது ஆட்சிக் காலத்தில் வில்லாளன் கூருவம் பொறிக்கப்பட்ட (Archer Type) தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன.{{Right|<b>ம.இ.</b>}} <b>குமாரகுலசிங்க முதலியார்</b>: இவர், கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்த்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பழை என்னும் ஊரில் கி.பி. 1826-ஆம் ஆண்டு பிறந்தார்; வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும் தமிழினம் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர் மொழிபெயர்ப்பாளராக நீதிமன்றங்களில் பணிபுரிந்தார்; சொற்பொழிவாற்றுவதில் வல்லவராக விளங்கினார். மேலும், பதிவிரதை விலாசம் என்னும் நூலினையும் தனிப்பாடங்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார். இவர் கி.பி. 1884-இல் காலமானார். {{Right|<b>வி.சே.</b>}} <b>குமாரசம்பவம்</b>: பசுவையும், பாம்பையும் வயப்படுத்துவது இசை. கற்றோர், மற்றோர்களை வசப்படுத்துவது காப்பியம். காவியம் காதலி நன் காதலனைக் கிலிபோல் மிழற்றி, குயிலெனப்பாடி, மயிலொக்க ஆடி, வயப்படுத்துவதை ஒக்கும், வடமொழியில் காவியங்களை 1. மகாகாவியம், கண்ட காவியும் எனவும், 2. பத்தியம் (செய்யுள் நடை) கத்தியம் (உரை நடை), சம்பூ (செய்யுகும் உரையும் விரவிய தடை) எனவும், 3. காண்பது - கேட்பது எனவும் 4. காவியம், நாடகம், சந்தேசம் எனவும், 5. நாரிகேளபாகம், திராட்சாபாகம் எனவும் பிரிப்பார்கள். ஒரு காவியத்தின் சிறப்பு, கலி, கேட்பவர் அல்லது உட்பொருள், தலைவன் என்ற மூன்றினைப் பொதுத்து அமையும். வடமொழியில் காவிய அமைப்பு, மிகப் பழங்காலம் தொடங்கி இருந்துவருகிறது. பதஞ்சலி என்பவர் தமது மசாபாடியத்தில் காவியம் பற்றியும் பலிபந்தம் சம்சவதம் என்ற நாடகங்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். அசுவகோசன் என்பவர் தமது புத்த வதம் என்ற காவியத்தை மகாகாவியம் என்கிறார். காளிதாசனும் உதயணசரிதம் பற்றியும் பாசன், சௌமில்லகன், கவிபுத்திரன் ஆகியோர் பற்றியும் குறிப்பிடுகின்றனர். ஆனால், கானிதாசனுக்குப் பிள், வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீல் தவிர்த்த அனைத்துக் காவியங்களும் பகல் விளக்காயின. தமிழிற் போல், வடமொழியிலும், ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு. அவற்றை மகா காவியங்கள் என்பர், அலை, காளிதாசன் எழுதிய இரகுவமிசம், குமாரசம்பவம், மாகனது சிசுபாலவதம், பாரவியின் கிராதார்ச்சுனியம், கவி அர்சவின் நைடதம் என்பன. ‘தண்டி’ என்ற ஆலங்காரிகரின் கொள்கைப்படி மகாகாவியங்கள்-வாழ்த்து, வணக்கம் ஆகியவற்றை மூன்னுடையதாய், அனும், பொருள், இன்பம் என்ற நடைநெறித்தாய், ஒப்பற்ற தலைவனைக் கொண்டதாய், மலை, கடல், நாடு, நாரம், இருது, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் வருணனை கொண்ட தாய், திருமணம், முடிகவிப்பு, பொழிலாட்டு, நீராட்டு, புதல்வர்ப்பேறு, புலத்தல், கலித்தல், மந்திரம், தூது, செலவு, இகல் வென்றி சந்தி என்ற 12 தந்திரங்கள் கொண்டு, சருக்கம் முதலிய பிரிவுடையதாய், சொல், கருத்து, சுவை, அணி, நடை, தொனி ஆகியன நன்கு அமைந்ததாய் இருத்தல் வேண்டும். மற்றும் மகா காவியங்களுக்குச் சொல்லணி, எளிய நடை, பொருளணி, சுவை, தொனி (இறைச்சி) செவ்வனே இவை அமைந்திருத்தல் வேண்டும். அணிகளின் அரசி எனத் தக்க உவமை அணி பொருந்தி அமையவும் வேண்டும். இவை யாவும் சிதறாமல், சித்தாமல், குமாரசம்பவத்தில் அமைந்துள்ளன. கம்பச்சித்திரம் என்பார்களே, அவ்வண்ணம், விக்கிரமாதித்யன் சபையின் ஒன்பது கவிமணிகளில், மணிகளுக்கும் மணியான காளிதாசனது இக்காவியத்தில், காளிதாச சித்திரத்தை நன்கு காணலாம். இது 17 சருக்கங்கள் கொண்ட காவியம், கம்பராமாயணம் உத்தரகாண்டம் போல, இக்காவியத்தில் பார்வதியின் திருமணம் வரையிலான 8 சருக்கங்களே காளிதாசன் படைப்பு எனவும், பின்வரும் 9 சருக்கங்களும் பின் சேர்க்கப்பட்டவை எனவும் கூறுவார்கள். அதற்கு தடை; சொல்லமைப்பு முதலியன அகச்சான்றுகள். 8-ஆம். சருக்கத்தில் வரும் சொல்லக் கூசும், பார்வதி பரமேசுவரரின் கூடல் இன்ப வருணனை, இவ்வளவு பச்சையாகக் காளிதாசனின் காவியத்தில் அமைந்திருக்க முடியாது என்பதும் ஒரு அச்சான்று, மற்றும் பிற்பகுதிக்குப் புகழ்பெற்ற உரையாசிரியரான மல்லி<noinclude></noinclude> ailii7f7tn8viulvb6np379dxgmhg5j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/685 250 642337 1930402 2026-05-05T09:02:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாதர் உரை இல்மை, சீதாராமகலி என்பவரே எழுதியுள்ளார். தலைப்பிற்கிணங்கக் குமரன் பிறப்பை அறவே கவி ஏன் விட்டார் என்பதும் அறிய முடியவில்லை. த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசம்பவம்|657|குமாரசாமி தேசிகர்}}</noinclude>நாதர் உரை இல்மை, சீதாராமகலி என்பவரே எழுதியுள்ளார். தலைப்பிற்கிணங்கக் குமரன் பிறப்பை அறவே கவி ஏன் விட்டார் என்பதும் அறிய முடியவில்லை. தாரகள் அரக்கனின் வதம் என்பனவாகும். காளிதாசன் காளியின் பக்தனானாலும், இவன் கருத்தைக் கவர்த்தவர் முருகன் என்பதற்கு இரகு வமிசம் என்ற இராமகாதையில் பல அகச்சான்றுகள் உண்டு. காவிதாசன், தமக்குப் பிள்ளை இல்லாத குறையை, குமரனை நினைத்து ஆற்றிக்கொண்டார் எனலாம். இக்கதைக்கு ஆதாரம், பதிணென் புராணங்களில் மிகப் பெரியதான காந்தம் என்றாலும், தம் குருவாக ஆக்கிக்கொண்ட வால்மீகியின் இராமாயண பாலகாண்டத்தில் வரும் குமாரோற்பத்தி என்ற பகுதியைப் பெரிலும் பின்பற்றினார் எனலாம். முதல் சருக்கத்தில் இமய பார்வதியின் இளமை வருணனையும் மிகவும் சிறந்திருக்கும். இமயத்தின் குகைளில் இருள் சூழ்ந்திருப்பதை வருணிக்கும் கவி பகலவனைக் கண்டு ஓடிய இருள் இமயத்தைச் சரண் புகுந்து இதன் குகைகளில் இடம்பெற்றது என வருணிக்கும் வகையில்-இந்தியா பகைவர் அன்னியர் யாராயிலும் சரண் புகுந்தவரை ஒரு நாகும் கைவிடாது என்பதைக் காட்டும் குறிப்பினைப் புலப்படுத்தி, தமது தேச பக்தியைக் காட்டினார். காளிதாசன் தம் படைப் புகள் ஆயில் குமார சம்பவத்தைக் கடைசியில் படைத் திருக்கலாம் என்றாலும் இமயவருணனை பார்வதி வருணனை மான் பேசும் இடம் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் முதல் முதலில் அம்பாளிடம், தான் கொண்ட பக்தியையும், முருகனிடம் தாம் கொண்ட பற்றையும் காட்டப் பக்திக் காணிக்கையாக இக்காவியத்தை எழுதி இருக்கலாம். எனவே, அறியக் கிடக்கும் 3-வது சருக்கத்தில் ‘இசுதான் வாசிரமத்தில்’ இயற்கைக்கு மாதாக ஏற்பட்ட வசத்தவருணனை, காளிதாசனது இளமையின் ஓட்டத்தைக் காட்டும். 2-வது சருக்கத்தில் வரும் பிரமனைப் பற்றிய துதியைப் படித்தவர்களுக்கு, இவருடைய வேதாந்தப் புலமை நன்கு புரியும். முதல் சருக்கத்தில் இமயமலைவை, மலை அரசனாக்கி, இம்மலை அரசன், மேரு மலையின், நண்பன் எனக் கூறி, இவருக்குப் பித்ருக்களின் மாசைப் புதல்வி மேனா என்பவணை மனைவியாகப் படைத்துள்ளார். மேனாட்டினர்கள், இக்காவியத்தை இசைத்துப் பாடுவதும் உண்டாம். அவர்கள் காவிய அரசன் (King of Kavyos) என இந்நூலைப் போற்றுவார்கள். முதல் மங்களச் செய்யுளில் அத்தி என்ற சொல்லை முதல் சொல்லாகக் கொண்டு நூலைத் தொடங்குவதாலும் இந்தியாவின் பெருமைக்கு இமயம் ஒரு அளவுகோல் என்று உரைத்ததாலும், இந்தியாவைப் பிருதுவி (மண்ணுலகு) எனப் பெயரிட்டதாலும் பாரதத்தின் பாரம் பரியம் சிறப்பு ஆகதிக்கிலபுத்தியை வலியுறுத்தி, இத்தாகன் போன்ற கடவுளை ஒப்புக் கொள்ளாத புறச் சமய வாதிகளின் கருத்தை ஏற்காதவராகவும் உள்ளவர் என அறியலாம். முன்பு இந்தியாவின் பிரதம நீதிபதியாய் இருந்தவரும் சிறந்த அறிஞருமானசர். வில்லியம் சோன்ஸ் என்பவர் இக்காவியத்தை ஊதீப் பயின்று, காளிதாசனை இந்தியாவின் சேக்சுபியர் என்றார். கற்பனைக்குக் கம்பன் போய் உவமைக்குக் காளிதாசர் என்றும் சிறப்புண்டு: இவரும் பார்வதியின் ‘ஊரு’ வருணனையில் முதல் சருக்கத்தில் பண்பாடு கருதி இப்பகுதிக்குத் தானே உவமை கூதமுடியாது என்கிறார். பார்வதியின் திருமணம் சஒதிப்பிரசுத்தம் என்ற இடத்தில் நடந்த அளவற்றதாக வருணிககையில் காளிதாசனுக்கு அளவற்ற உலகானுபலம் இருந்தது என்பதை அறியலாம். சிவ பெருமானின் திருமண ஊர்வலத்தைக் காணப் பெண்களின் துடிப்பு எவ்வாறு இருந்தது என்பதை வருணிக்கையில் தன்மை நவிற்சி அணியின் எல்லைக்குச் சென்றுள்ளார். மும்மூர்த்திகளுக்குள் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை தமக்கு இல்லை என்பதை 7-வது சருக்கம் 44-வது செய்யுளில் தெளிவாக உரைத்துள்ளார் திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த சில பெருமான் திருமணத்துக்கு வருகை தந்த திருமால் பிரமன், இந்திரன், தேவர்கள் ஆகியோர்களை வரவேற்பதில் சிவபெருமாள் நடந்து கொண்ட முறையை வருணிக்கும் வாயிலாய், தாம் சிறந்த நிருவாகி என்பதையும் காட்டியுள்ளார். 5-ஆம் சருக்கத்தில் சிவபெருமான் அழகிற்கும், அதிகாரத்திற்கும், பொருளுக்கும் ஏற்றம் தரமாட்டார்; தூபத்திக்கே ஏற்றும் தகுவார் என்பதை உணர்த்தும் வகையில், சிவபெருமான் பார்வதியின் தூயபக்திக்காகப் பார்வதியைத் தலைவணங்கினார் என்னும் இடம் மிக அருமையானது. அது மட்டுமன்றிச் சக்தி உபாசகர்களின் கொள்கையையும் சிறிது காட்டினார் எனலாம்.{{Right|<b>என்.எஸ்.தா.</b>}} <b>குமாரசாமி தேசிகர்</b>: இவர் தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். வேளாண் மரபினர்க்குத் தீக்கை வழங்கியருளும் குருவாக விளங்கியவர் கசடறக் கற்றும் அதற்குத் தக நின்றும் ஒழுகியவர், சிவபூசைச் செல்வர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நிகழ்த்துவரும் கார்த்திகை விளக்கீட்டைக் கண்டு வழிபடும் கடப்பாடுடையவர். தாம் கொண்டிருந்த கடப்பாட்டின் வழி ஒழுகும் இவர், ஒருமுறை திருவண்ணாமலைக்குச் செல்-<noinclude> <b>வா.க.7-42</b></noinclude> pbyqpehn6msad6fu3nl3zk1r39rlkgj பக்கம்:உலக மொழிகள் 2.pdf/5 250 642338 1930440 2026-05-05T10:12:07Z TVA ARUN 3777 1 txt 1930440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>சண்முகம்பிள்ளை அகத்தியலிங்கம் (1929) வெளியீடு - பொன்னகம், அண்ணாமலைநகர் உரிமை ஆசிரியருக்கே முதல் பதிப்பு, 1969 விலை ரூ.8.00 அச்சிட்டது சிவகாமி அச்சகம் அண்ணாமலைநகர்<noinclude></noinclude> rhqjidj9yd9bd8vm1erw6eftfsknv8j பக்கம்:இந்து சமயங்களின் வரலாறு.pdf/2 250 642339 1930446 2026-05-05T10:27:52Z TVA ARUN 3777 1 txt \ n 1930446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>அன்பளிப்பாகப் பதிப்பிப்பவர் கருத்து தமிழக இந்து சமயங்களின் சுருக்க வரலாறு' என்பது *செந்தமிழ்ச் செல்வி' என்னும் திங்களிதழில் முதல் இரண்டு சிலம்புகளில் திருவாளர். கா. சுப்பிரமணிய பிள்ளையவர் களால் எழுதப்பட்டு வெளி வந்தது. நூற்பதிப்புக் கழகத்தார். பின்பு சைவ சித்தாந்த 11-2-1927ல் நூல் வடிவில் வெளியிட்டனர். தற்போது இப்புத்தகப் பிரதி கிடைப்பது அரிதாக இருப்ப தால் இலவசமாக வழங்கும் முறையில் இதை வெளியிட முன் வந்திருக்கிறேன். 'இந்து சமயம்' என்று ஒரு தனிச் சமயம் கிடையாது. சைவம், வைணவம், சுமார்த்தம் ஆகியோர் தங்கள் சமயம் என பொதுவாக கூறிக்கொள்கின்றனர். தற்காலம் இந்துமதம் என்ற பிரசாரத்தின் கீழ் சைவசமயம் இன்னதெனத் தமிழ் மக்கள் அறிய முடியாதபடி குழப்புகின்றனர். தமிழர்கள் தங்கள் சமயத்தின் உண்மைகளை அறியும்படி யும்) 'இந்து மதம்' என்ற பெயரின்கீழ் செய்யும் பிரச்சார தந்திரங்களில் ஏமாறாதிருக்கும் பொருட்டும் இச்சிறு நூல் அச்சிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. "இந்து" என்ற சொல்பற்றி பலர் கூறியுள்ள கருத்துக்கள் இத்துடன் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டுள்ளது.<noinclude></noinclude> 6yf5dyrikup9wgv8jczaukro4brcgm2 பக்கம்:இந்து சமயங்களின் வரலாறு.pdf/3 250 642340 1930448 2026-05-05T10:29:08Z TVA ARUN 3777 பக்கம் உருவாக்கச் சோதனை 1930448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>திருச்சிற்றம்பலம் தமிழ் நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு ந் நாட்டிலுள்ள சமய நிலையங்களின் இயல்பையும் வரலாற்றினையும் அறிந்து அந் நிலையங்களைத் தற்கால முறைக்கு இயையச் சீர்திருத்தஞ் செய்ய முயலவேண்டும். அவற்றின் உண்மை இலக்கணத்தையும் உயரிய நோக்கத். தையும் இதுவரை சட்ட மியற்றுவோரும் நீதிமன்றத் தலைவர்களும் உற்று நோக்கியதாகத் தெரியவில்லை. சமயம் பற்றிய சட்டங்களுந் தீர்ப்புக்களும் மிக்க பயனில்லாம லிருப்பனவாகவும் பொருத்தமற்றனவாகவும் உண்மைக்கு மாறுபட்டனவாகவுமுள்ளன. ஒரு சார்புடைய மக்கள் முயற்சியால் அவைகள் நிலைபெறுவதாயினமையே அதற்குக் காரணம். சமய ஆராய்ச்சிக் குறைவு காரணமாக ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருதிறத்தாருள்ளும் பெரும் பாலும், சுமார்த்தப் பிராமணர்களே இந்துக்கள் யாவர்க்கும் சமய ஆசிரியரெனவும், வட டமொழி வேதங்களே உயர்ந்த, பிரமாண நூல்களெனவுங் கருதுந் தப்புக்கொள்கை நாடெங்கும் பரவியுள்ளது. அக் கருத்து மிக்க கெடுதியை விளைத்துள்ள தென்பது அடியிற் கூறப்படுவனவற்றால் நன்கு விளங்கும். முதன்முதல் உள்ளத்தே பதிக்க வேண்டியது யாதெனில் இந்துமதம் என்ற ஒரு சமயம். உண்மையிற் கிடையாதென்பது. 'இந்து மதம்' என்பது இந்திய நாட்டிலுள்ள மக்களின்” சமயம் என்று கொள்ளப்படும். சிந்து நதிக்கரையிலுள்ளவர் களைக் குறிக்கும் 'ஹிந்து' என்ற பாரசீகச் சொல்லை,<noinclude></noinclude> igf9oyiacs13wj16zbiq6ucbkh0k13l பக்கம்:இந்து சமயங்களின் வரலாறு.pdf/4 250 642341 1930449 2026-05-05T10:29:22Z TVA ARUN 3777 பக்கம் உருவாக்கச் சோதனை 1930449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>2 தமிழ் நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சமணம், கிரேக்கர் 'இந்து' என வழங்க அவர் வழக்கைப் பின் பற்றிய மேலைத் தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந்துக்கள் எனவும், இந்நாட்டை இந்தியா எனவும் வழங்கலாயினர். 'இந்து' என்ற சொல் இப்பொருளில் ஆரியம் பண்டைத் தமிழ் என்னும் இருமொழி நூல்களிலுங் கிடையாது. இந் நாட்டிலே சமயங்களைப் பற்றி யாதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்துமதம் என்று கூறு வார்கள். ஆனால் இந்நாட்டு மக்கள் புத்தர் காலத்திற்கு முன்னர்க்கூட ஒரு சமயத்தைத் தழுவினவராகக் காணப் படாமையின் இந்துமதம் என்ற சொல் புத்தம், மகம்மதியம், கிறித்துவம் என்பவற்றை யொழித்து ஒழிந்த பிற சமயங்கள் அனைத்தையும் சுட்டும் பொது மொழியாகக் கருதப்படவேண்டும். ஆகவே, இந்து மதம் ஒன்று உண்டு என்பது கிடையாது. ஐரோப்பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னோரது நாகரிகமும் மொழி யும் குறிக்கப்படுவனவே யல்லது அவர்கள் சமயம் குறிக்கப் படாமை போல இந்து என்ற சொல்லும் இமய முதல் குமரி வரையுள்ள பரத கண்டத்தாரது நாகரிகத்தைக் குறிப்பதே யன்றிச் சமய ஒருமையைக் குறிப்பதன்றாம். இக் கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பல வற்றிலுஞ் சுட்டியுள்ளார். இந்திய நாட்டினர் உடையிலும் உணவிலும் வழிபடு முறையிலுஞ் சில கொள்கைகளிலும் ஒரு வகையான ஒற்றுமையுடைமை பற்றி அவர்கள் எல்லாம் ஒரே சமயத்தவர் என்று கருதுதல் கூடாது. ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமையாசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுவது முறை. 'சைவம்' 'வைணவம்' என்னும் சமயப் பெயர்கள் அவ்வச் சமயக்கடவுட் பெயரான் வந்தனவாம். கிறித்துமதமும் மகம்மதிய மதமும் அவ்வச்சமயத் தலைவரது பெயரால் வந்துள்ளன. புத்தமும், ஆருகதமுங்கூட அவ்வாறேயாம். வேதநெறி, வேதாந்தம், சுமார்த் தம் என்பன முறையே வேதம், வேதாந்தசாத்திரம், ஸ்மிருதி<noinclude></noinclude> 34dx8imd01e3r1q19czp267d8ds1gjr