விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.15
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1958320
1958197
2026-08-16T01:58:05Z
Info-farmer
232
/* அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் */ *** நிதி கிடைத்துள்ளது. --~~~~
1958320
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
2qdvd0lq1akudrso44iqo9z5bewt6qw
ஆசிரியர்:பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்
102
421805
1958315
1257540
2026-08-15T17:00:11Z
Neechalkaran
713
1958315
wikitext
text/x-wiki
{{author
| firstname = கார்மேகக் கோனார்
| lastname =
| last_initial = ஆ
| birthyear = 1889
| deathyear = 1951
| description = கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர்.
| wikipedia = ஆ. கார்மேகக் கோனார்
| image =
}}
== நூல்கள் ==
*{{export|ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்}} [[ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்]]
* இதிகாசக் கதாவாசகம் 1 {{ssl|இதிகாசக் கதாவாசகம் 1.pdf}}
* இதிகாசக் கதாவாசகம் 2 {{ssl|இதிகாசக் கதாவாசகம்-2.pdf}}
* ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள் {{ssl|ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf}}
* கண்ணகி தேவி {{ssl|கண்ணகி தேவி.pdf}}
* கார்மேகக் கோனார் கட்டுரைகள் {{ssl|கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf}}
* கார்மேகக் கோனார் கவிதைகள் {{ssl|கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf}}
* செந்தமிழ் இலக்கியத்திரட்டு 1 {{ssl|செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf}}
* பாலபோத இலக்கணம் 1 {{ssl|பாலபோத இலக்கணம்-1.pdf}}
* தமிழ்ச்சங்க வரலாறு {{ssl|தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf}}
* நல்லிசைப் புலவர்கள் {{ssl|நல்லிசைப் புலவர்கள்.pdf}}
{{PD-TamilGov/ta}}
5loyh90b41abqjcmepaso6o5ub1rxkr
1958316
1958315
2026-08-15T17:26:20Z
Neechalkaran
713
1958316
wikitext
text/x-wiki
{{author
| firstname = கார்மேகக் கோனார்
| lastname =
| last_initial = ஆ
| birthyear = 1889
| deathyear = 1951
| description = கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர்.
| wikipedia = ஆ. கார்மேகக் கோனார்
| image =
}}
== நூல்கள் ==
*{{export|ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்}} [[ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்]]
* அறிவுநூல் திரட்டு 1 {{ssl|அறிவுநூல் திரட்டு-1.pdf}}
* அறிவுநூல் திரட்டு 2 {{ssl|அறிவுநூல் திரட்டு-2.pdf}}
* இதிகாசக் கதாவாசகம் 1 {{ssl|இதிகாசக் கதாவாசகம் 1.pdf}}
* இதிகாசக் கதாவாசகம் 2 {{ssl|இதிகாசக் கதாவாசகம்-2.pdf}}
* ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள் {{ssl|ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf}}
* கண்ணகி தேவி {{ssl|கண்ணகி தேவி.pdf}}
* கார்மேகக் கோனார் கட்டுரைகள் {{ssl|கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf}}
* கார்மேகக் கோனார் கவிதைகள் {{ssl|கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf}}
* செந்தமிழ் இலக்கியத்திரட்டு 1 {{ssl|செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf}}
* பாலபோத இலக்கணம் 1 {{ssl|பாலபோத இலக்கணம்-1.pdf}}
* தமிழ்ச்சங்க வரலாறு {{ssl|தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf}}
* நல்லிசைப் புலவர்கள் {{ssl|நல்லிசைப் புலவர்கள்.pdf}}
{{PD-TamilGov/ta}}
9istxqo32oemb7k4s9hvsdpc3n43p0k
விக்கிமூலம்:முதற் பக்கம்/திட்டப்பக்கங்கள்
4
621614
1958326
1917372
2026-08-16T02:16:29Z
Info-farmer
232
★ [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5]]<br>
1958326
wikitext
text/x-wiki
{| style="width: 100%; "
|-style="vertical-align: top; "
★ [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5]]<br>
★ [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 6]]<br>
★ [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|அறிவியல் களஞ்சிய மேம்பாட்டுத் திட்டம்]] ★ [[விக்கிமூலம்:நுட்பத் தேவைகள்]]<br>
★ [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்|தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்]] <br>
|}
c5tf2n0usy6szqa5i1vjki90up89xy5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/506
250
633514
1958295
1905113
2026-08-15T13:24:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்கல்வி முறைகள்|482|இந்தியப் பழங்கல்வி முறைகள்}}</noinclude>னர். சேர விரும்புவோர்க்குக் குறிப்பிட்ட வயது வரையறையும் செய்யப்பட்டிருந்தது.
பௌத்த சங்கங்களில் மாணாக்கராகச் சேரத்தகுதியும் விருப்பமும் உடையோர் தம் தலை முடியை மழித்து, மஞ்சள் உடையணிந்து சங்கத்தின் பிட்சுகளை அடிபணிந்து, அவர்களுக்குக் கீழ் நிலையில் உட்கார்ந்து புத்த பகவானிடமும் தர்மத்திடமும் சங்கத்திடமும் சரண் புகுவதாக வாக்குறுதி அளித்த பின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஓர் இளைஞன் இவ்வாறு பெளத்த சங்கத்தில் முதன் முதல் சேரும் நிகழ்ச்சி ‘பப்பச்சா’ எனப்பட்டது. ஏறக்குறைய 8 வயதில் சேர்ந்தோர் தம் கல்வியை முடித்துச் சங்கத்தின் முழு உறுப்பினராக உயரக் குறைந்தது 12 ஆண்டுகள் கல்வியும் பயிற்சியும் பெற வேண்டும். இவ்வாறு முழு உறுப்பினராகும் சடங்கு ‘உபசம்பாதம்’ எனப்பட்டது. சங்கத்திலுள்ள மூத்த பிட்சுகள் பல்வேறு மாணாக்கர்களுக்குக்
கல்வி புகட்டினர்.
பௌத்த விகாரப் பள்ளிகளில் சேர்ந்தபின் மாணாக்கர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தூய்மை, பொருட் பற்றின்மை, உலக இன்பங்களைத் துறத்தல். உணவு, உடை ஆகியவற்றில் எளிமை, உடலுழைப்பு போன்றன மாணாக்கனிடம் எதிர்பார்க்கப்பட்டன. தண்டனைகளும் ஓரளவு தொடக்கக் காலத்தில் கடுமையாக இருந்தன. கற்பித்தல், வினாக் கேட்டல், ஊக்குவித்தல், குறிப்புத் தருதல் போன்ற பல முறைகள் ஆசிரியர்களான மூத்த பிட்சுகளால் கையாளப்பட்டன. ஆசிரியத் தகுதி பெறக் குறைந்தது பத்து ஆண்டுகளாவது பிட்சுகளாகப் பணியாற்றியவர்களாக இருத்தல் வேண்டும். பௌத்த விகாரப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவ உறவு குருகுலப் பள்ளிகளின் தன்மையை ஒத்திருந்தது.
புத்த விகாரங்களில் அளிக்கப்பட்ட கல்வியும் பயிற்சியும் முதலில் பிட்சுகளை உருவாக்குதலுக்கான சமய-ஆன்மிக-ஒழுக்கப் பயிற்சியாகவே இருந்தது. காலஞ் செல்லச் செல்லச் சமயத்தைக் கற்பித்தலுடன் உலக வாழ்க்கையுடன் இணைந்த பிற கலைகளையும் கற்பித்தல் தொடங்கப்பட்டது. இதற்குப் பெருமளவு குருகுலக் கல்வியின் அமைப்புக் காரணமாக இருந்தது. நாளடைவில் இவ்விகாரப் பள்ளிகள் பல்வேறு துறைகளிற் சிறப்புப் பெற்று வெளி நாடுகளினின்றும் அறிஞர்களைக் கவரும் அளவுக்குப் பெயரும் புகழும் பெற்றன. பாடலி புத்திரம், நாலந்தா, வல்லபி போன்ற உயர் கல்விக் கூடங்களின் சிறப்பினைப் பாகியான், யுவான்சுவாங்கு போன்ற சீனப் பயணிகள் நன்கு விவரித்துள்ளனர். இவற்றில் பிட்சுகளாகப் பிற்காலத்தில் சமயத்தொண்டு புரிவோர் மட்டுமன்றி, வேறு பல வாழ்க்கைத் தொழிலில் பின்னர் ஈடுபட ஆர்வமுள்ளோரும் கல்வி பயின்றனர். வரலாற்றுக் காரணங்களின் விளைவாகப் புத்த சமயத்தின் செல்வாக்கு இந்தியாவில் குன்றிப்போன நாள் வரை, பௌத்தக் கல்வி நிலையங்கள் பொதுமக்கட் கல்விக்கும் உயர் சமய, கலைக் கல்விக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வந்தன.
<b>சமணக் கல்வி:</b> சமண சமயம் இந்தியாவில் தோன்றிச் செல்வாக்குப் பெற்ற காலங்களில் சமண மடாலயப் பள்ளிகள் நிறுவப்பட்டு, அவை சமயத் தொண்டர்களுக்கும் பிற்காலத்தில் பொது மக்களுக்குகும் கல்வி புகட்டின. இவற்றின் பொதுப் பண்புகள் பெருமளவு பௌத்தப் பள்ளிகளின் இயல்புகளை ஒத்திருந்தன. புத்த சமயக் கோட்பாடுகளுக்கு மாற்றாகச் சமண தீர்த்தங்கரர்களின் கொள்கைகளை இப்பள்ளிகள் கற்பித்தன.
<b>இசுலாமியக் கல்வி முறை:</b> ஆங்கிலேயர் கிழக்கிந்தியக் கம்பெனியின் துணைக்கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தில் காலூன்றிய காலத்துக்கு முற்பட்ட காலக் கல்வி முறையினை இந்தியப் பழங்கல்வி எனக் கொள்ளும் போது, இசுலாமியக் கல்வி முறையும் இதனுள் அடங்கும். இசுலாமிய சமயம் இந்தியாவில் பரவி நிலை பெற்ற பின்னர்ச் சமயப் பணிக்காகப் பல மசூதிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றுடன் இணைந்து இசுலாமியப் பள்ளிகள் செயற்பட்டன. இப்பள்ளிகள் ‘மக்தாபுகள்’, ‘மதரசாக்கள்’, என இருவகைப்படும்.
மக்தாபுகள் தொடக்கப் பள்ளிகளாகும். இவற்றின் தலையாய கல்விப்பணி இசுலாமியப் புனித நூலான திருக்குர்ரானிலிருந்து நாள்தொழுகைக்குத் தேவைப்படும் பகுதிகளைச் சிறுவர்களுக்குக் கற்பித்தலாகும். இதனுடன் சிலபோது அரபு, உருது மொழியறிவும் புகட்டப்பட்டது. படிக்க, எழுத, கணக்கிடக் கற்பிக்கப்பட்டன. மசூதிகளைச் சார்ந்த மக்தாபுகளைப் போன்று, தனிப்பட்ட முசுலிம் செல்வர்களுடைய இல்லங்களிலும் ஆசிரியர்களான ‘மெளல்வி’களின் துணையுடன் மக்தாபுகள் நிறுவப்பட்டன.
மதரசாக்கள் உயர்கல்வி நிலையங்களாகச் செயற்பட்டன. இவற்றில் சமயபாடத்துடன் இலக்கணம், சொல்லாடற்கலை, தருக்கம், சட்டம், தத்துவம், அறிவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. பாரசீக மொழி இவற்றில் பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. மொகலாய மன்னர்களின் ஆதரவில் தில்லி, ஆக்ரா, ஆசுமீர் போன்ற<noinclude></noinclude>
8p62yuhvk793va5jtxi0o0g3slqgxiy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/507
250
633519
1958296
1954970
2026-08-15T13:29:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|483|இந்தியப் பழங்குடி மொழிகள்}}</noinclude>இடங்களில் உயர் கல்வி நிலையங்களும் நிறுவப்பட்டன. முசுலிம் சமூகத்தினர் கற்பித்தலை ஒரு புனித கடமையாகக் கருதினர். ஆசிரியர்களைப் பெரிதும் மதித்தனர். அரசர்களும் பிரபுக்களும் மசூதிகளையும் அவற்றுடன் இணைந்த பள்ளிகளையும் பாதுகாப்பதில் பெருங்கவனம் செலுத்தினர். கற்கும் மாணாக்கர்களுக்கு மிக்க பொருளுதவி தரப்பட்டது. இசுலாமியப் பள்ளிகள் தொடக்கத்தில் சிறுபான்மையினரான முசுலிம் சமூகக் குழந்தைகளுக்கென ஏற்படுத்தப்பட்டனவெனினும், பிற்காலத்தில் நாட்டின் பல்வேறு பிரிவினர் தம் குழந்தைகளும் இப்பள்ளிகளில் சேர்த்துச் கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
<b>திண்ணைப் பள்ளிகள்:</b> ஆங்கில ஆட்சிக்கு முன் இந்திய நாட்டில் பழங்கல்வி முறைச் செல்வாக்கின் அடிப்படையில் எழுந்த பல பள்ளிகள் பொது மக்களுக்கான தொடக்கக் கல்வி நிலையங்களாக நாடெங்கிலும் பணியாற்றி வந்தன. இக்காலத்தில் பல பொதுவான தொடக்கப் பள்ளிகளும் தனிப்பட்டோரால் நிறுவப்பட்டு வாணிகம், வேளாண்மை போன்ற தொழில் புரிவோர் தம் குடும்பக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி புகட்ட உதவின. இப்பள்ளிக்கூடங்கள் திண்ணைப் பள்ளிகள் எனப்பட்டன. இவற்றில் அளிக்கப்பட்ட கல்வியின் தரம் இவற்றில் பணியாற்றிய ஆசிரியர்களைப் பொறுத்திருந்தது. வசதிகள் பொதுவாகக் குறைந்த அளவில் பெற்ற இத்தொடக்கப் பள்ளிகள் மக்கள்தம் வட்டார மொழிகளில் பாடங்களைக் கற்பித்தன. இவற்றின் கல்வித் தரம் குறிப்பிடத்தக்கபடி உயர்ந்து காணப்படாவிடினும், பொது மக்கள் கல்வித் தேவையை ஓரளவேனும் நிறைவு செய்து, நாட்டுக்கல்வியை (Indigenous Education) மக்களுக்கு இவை அளித்தன என்பது மறுக்க முடியாததாகும். இத்தகைய நாட்டுக் கல்வியின் அடிப்படையில் தான் ஆங்கில ஆட்சிக் காலத்தில் கல்வி வசதி மேலும் பெருகுவது இயலுவதாயிற்று.
{{right|எஸ்.ச.}}
<b>துணை நூல்கள்:
::சுந்தரசண்முகனார்</b>, தமிழர் கண்ட கல்வி, பாரி நிலையம், சென்னை, 1970.
::<b>சந்தானம் எஸ்.</b>, கல்வியின் தத்துவ சமூக அடிப்படைகள், பழனியப்பா பிரதர்சு, சென்னை, 1981.
<section end="இந்தியப் பழங்கல்வி முறைகள்"/>
<section begin="இந்தியப் பழங்குடி மொழிகள்"/>
{{dhr}}
<b>இந்தியப் பழங்குடி மொழிகள்:</b> ஒரு குறிப்பிட்ட பகுதி, பேச்சு, பண்பாட்டு ஒருமை அல்லது சமுதாயக் கட்டமைப்புக் கொண்ட சமுதாயப் பிரிவே பழங்குடியென மானிடவியலாரும் சமூகவியலாரும் வரையறுக்கின்றனர். இம்மக்கள் பேசும் மொழிகள் பழங்குடி மொழிகளாகும், இன்று இந்திய நாட்டில் ஏறத்தாழ நானூறுக்கும் அதிகமான பழங்குடி மக்களினங்கள் வாழ்கின்றன. இந்நாட்டின் மக்கள் தொகையில் 6.87 விழுக்காட்டினர் பழங்குடி மக்களாவர்.
இப்பழங்குடிகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட கோண்டுகள் மத்திய பிரதேசம், மகாராட்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர். இராசசுத்தான், குசராத்து, மகாராட்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் பில்லர்கள் (Bhils), பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாழும் சந்தால்கள் ஆகியோர் மிகுதியான மக்கள்தொகை கொண்ட பழங்குடியினராவர். தேசிய அளவில் கவனத்தைக் கவரும் சிறுபான்மைப் பழங்குடியினர் அந்தமானியர் ஆவர்.
இந்திய நாட்டில் 1600-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இந்நாட்டில் பேசப்படும் மொழிகளனைத்தும் இந்தோ - ஆரிய மொழிகள், திபேத்திய-பர்மிய மொழிகள், ஆசுதிரிக்கு மொழிகள், திராவிட மொழிகள் என்னும் நான்கு பெரும் பிரிவுகளுள் அடங்கும். இவற்றுள் இந்தோ - ஆரிய மொழிகளை 32,17,20,700 (73 விழுக்காடு) மக்களும், திராவிட மொழிகளை 10,74,10,820 (24.4 விழுக்காடு) மக்களும், ஆசுதிரிக் மொழிகளை 61,92,495 (1.5 விழுக்காடு) மக்களும், திபேத்திய - பர்மிய மொழிகளை 31,83,801 (0.73 விழுக்காடு) மக்களும் பேசுகின்றனர்.
அட்சன் (Hodgson) என்பவர் முதன்முதலில் இந்தியப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்த அறிஞராவார். இவர் கி.பி. 1828-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1853-ஆம் ஆண்டுவரை பழங்குடி மொழிகளைப் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவருக்குப் பின் பி. சுமிட்த்து (B. Schmidt) கி.பி. 1837-ஆம் ஆண்டில் தோடா மொழியைப் பற்றியும், கி.பி. 1838-இல் ஆர். இலீச்சு (R. Leech) என்பவர் பிராகூயி மொழியைப் பற்றியும் ஆராய்ந்தனர். இந்தியப் பழங்குடி மொழிகளைப் பற்றிப் பெருமளவில் பெருமளவில் ஆய்வுக் கட்டுரைகள் கி.பி. 1840-ஆம் ஆண்டிலிருந்தே வெளிவரலாயின, இந்தியப்பழங்குடி மொழிகளைப் பற்றி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முறையாக ஆராய்ந்தவர் கிரியர்சன் (Griersan) ஆவர். இவர் ‘இந்திய மொழியியல் ஆய்வு’ (Linguistic Survey of India) என்னும் பெயரில் பதினொரு தொகுதிகளை வெளியிட்டார். அந்தமான்-நிக்கோபார்த் தீவில் பேசப்படும் அந்தமானிய மொழி, ஒங்கி (Onge) மொழி, சாரலா (Jarawn) மொழி, சென்டினலீசு<noinclude>
வா. க. 3 - 31அ</noinclude>
pcd0eevmr91o9fsbph4kxyy10gw7ao5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/508
250
634003
1958297
1906593
2026-08-15T13:37:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|484|இந்தியப் பழங்குடி மொழிகள்}}</noinclude>(Sentenelese) மொழி போன்றவை வகைப்படுத்தப்படாத மொழிகளுள் அடங்கும். திபேத்திய - பர்மிய மொழிகளும் ஆசுதிரிக்கு, மொழிகளும் பழங்குடி மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன.
ஆசுதிரிக்கு மொழிக் குடும்பத்திற்கு மாக்சு முல்லர் என்னும் அறிஞரே ‘முண்டா’ என்ற பெயரை வழங்கினார். இம்மொழிகளைத் திராவிட மொழிகளிலிருந்து வேறுபடுத்தியவரும் இவரேயாவார். சார்சு கேம்ப்பெல் (George Campbel) வழங்கிய ‘கோலாரியன்’ என்ற பெயர் நீண்ட நாள்கள் வழக்கில் இல்லை. முண்டா மொழிகள் பேசும் பழங்குடி மக்கள் மத்திய இந்தியாவின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். ஆசுதிரிக்கு - ஆசியாடிக்கு என்ற பெயர் மோன் (பர்மா) வியட்நாமிய மொழிகளையும் உள்ளடக்கியதாகும். இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையனவாய் ‘முண்டா’ என்ற பெயரில் வழங்கப்பட்டன. ஆசுதிரிக்கு மொழிக் குடும்பம் ஆசுதிரோனேசியன் துணைக்குடும்பம், ஆசுதிரோ - ஆசியாடிக்குத் துணைக் குடும்பம் என்ற இரண்டு பெரும்பிரிவுகளை உடையது. முதற்பிரிவு மடகாசுகர், இந்தோனேசியா, பசிபிக்குத்தீவுகள் ஆகியவற்றில் வழங்கும் மொழிகளை உள்ளடக்கியதாகும். இரண்டாம், பிரிவிலுள்ள மான்கோமர் பர்மாவில் பேசப்படுகிறது. மலாக்கா நாட்டுப் பழங்குடியினர் பேசும் சாக்கை (Sakei), செமாங்கு (Semang) ஆகிய மொழிகள் இப்பிரிவைச் சார்ந்தனவாகும். நிக்கோபார்த் தீவில் வாழும் நிக்கோபரிப் பழங்குடிகள் பேசும் மொழியும் இப்பிரிவைச் சாரும். முண்டா மோன் ஆகிய மொழிகளுக்கு இது ஓர் இணைப்புச் சங்கிலியாக விளங்குகிறது. அசாம் மாநிலத்தில் பேசப்படும் காசி (Khasi) மொழி இலிங்-காம். (Lyng-ngam), சிண்டெங்கு (Synteng), (War) வார் ஆகிய கிளைமொழிகளைப் (Dialects) பெற்றிருக்கிறது. திபேத்திய-பர்மிய மொழிக் குடும்பத்திற்கு இடையே இம்மொழி பேசும் பகுதி ஒரு தீவாக விளங்குகிறது. மோன் காசி ஆகிய மொழிகள் ஒரே வாக்கிய அமைப்புடையனவாகும்.
முண்டா மொழிப்பிரிவு இப்பொழுது இந்தியாவில் பேசப்படும் பரப்பிலும் மிகுதியான பரப்புடைய நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும். முண்டா மொழிகளில் பாதிக்கு மேற்பட்டன ஒரிசாவின் தென்கோடியிலிருக்கும் கொராபுட்டு மாவட்டத்தில் பேசப்படுகின்றன. இம்மொழிக் குடும்பத்தினர் மத்தியபிரதேசம், பீகார், ஒரிசா முதலிய மாநிலங்களில் வாழ்கின்றனர். இம்மொழிகள் பேசும் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ அறுபது இலட்சமாகும், இம்மொழிக் குடும்பத்தில் சந்தாலி மொழியினைப் பெரும்பாலோர் பேசுகின்றனர்.
கிரியர்சன் தம் ‘இந்திய மொழியியல்’ ஆய்வின் நான்காம் தொகுதியில் ஏழு ஆசுதிரிச் மொழிகளைப் பற்றி எழுதியுள்ளார். இம்மொழிக் குடும்பம் பற்றி வெளி உலகு நன்கு அறியும் முன்பே, போடிங்கு (Bodding) என்பவர் சந்தாலி மொழியைப் பற்றியும், கோப்மன் (Holfmann) முண்டாரி மொழியைப் பற்றியும், திராக்கே (Drake) கொர்க்கு மொழியைப் பற்றியும், இராமமூர்த்தி சவரா மொழியைப் பற்றியும் ஆராய்ந்தனர். கி.பி, 1951-1955-க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று தென்முண்டா மொழிகளைப் பற்றிப் புதிதாக அறியும் வாய்ப்பேற்பட்டது. சுதிபூசன் பட்டாசாரியா பரெங்கி, போண்டோ (ரெமோ என்றும் அழைப்பர்) திடாய் போன்ற மொழிகளை ஆராய்ந்தார்.
பின்னோ (Pinnow) என்பவரின் முண்டா ஒப்பியல் ஒலியியல் (1959), முண்டா ஒப்பியல் வினைகள் ஆகிய இரு நூல்களும் முண்டா ஒப்பியல் மொழியியலுக்கு வழிவகுத்தன எனில் அது மிகையாகாது. இவரைத் தொடர்ந்து நார்மன் சைடு (Norman Zide) என்பவரும் இம்மொழிகளைப் பற்றி நிறைய ஆய்வு செய்துள்ளார். இவர்களுக்கு முன்பே குயிப்பர் (Kuiper) இம்மொழிகளைப் பற்றி ஆராய்ந்து, முறையான அறிவியல் ஆய்வுமுறைக்கு வழிவகுத்தார் எனலாம். இம்மூவரும் ஆசுதிரிக்கு மொழி வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெறுகின்றனர். இம்மொழிகள் பற்றிய படிப்புக்குச் சிறந்த அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருமை இவர்களையே சாரும்.
சயாம்-சீனத் துணைமொழிக் குடும்பம், திபேத்திய-பர்மியத் துணை மொழிக் குடும்பம் என இரண்டாகத் திபேத்திய-சீன மொழிக் குடும்பம் பிரிக்கப்பட்டுள்ளது. திபேத்திய - பர்மியத் துணை மொழிக்குடும்பத்தைச் சார்ந்த பழங்குடி மொழிகள் அனைத்தும் பெரும்பாலும் இந்தியாவில் பேசப்படுகின்றன. இம்மொழிகள் அசாம், மிசோராம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் மாநிலங்களிலும் பூட்டான் நாட்டிலும் பேசப்படுகின்றன. நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இம்மொழிக் குடும்பத்தின் மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகும். இம்மொழிகளைக் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. திபேத்திய - பர்மிய மொழிகளின் தனிச் சிறப்பு அவற்றின் தொனியாகும் (Tone).
திபேத்திய-பர்மியத் துணை மொழிக் குடும்பம் திபேத்திய-இமாலயன் பிரிவு, வடக்கு அசாம் பிரிவு, அசாம்-பர்மியப் பிரிவு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அசாம்-பர்மியப் பிரிவு மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
{{nop}}<noinclude></noinclude>
njygy1v6yufzac7ev6pa146gxv615q4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/509
250
634005
1958298
1906599
2026-08-15T13:39:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி வொழிகள்|485|இந்தியப் பழங்குடி வொழிகள்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 509
|bSize = 468
|cWidth = 417
|cHeight = 336
|oTop = 47
|oLeft = 8
|Location = center
|Description =
}}
அவை, போடா பிரிவு (Boda group), நாகர் பிரிவு (Naga group), நாகா-குக்கிப் பிரிவு (Naga Kuki group), கச்சின் பிரிவு ( Kachingroup), குக்கி சின் பிரிவு (Kuki-chin group), பர்மாப் பிரிவு (Burma group), இலோலோ மோசாப் பிரிவு (Lolo-moso group), சக்கு (லூயி) பிரிவு (Sak (luei) group) ஆகும் திபேத்திய-இமாலயன் பிரிவு மேலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போடியாவும் இமாலயன் பிரிவு மொழிகளும் இவற்றில் அடங்கும். போட்டியா (Bhotia) பிரிவைச் சார்ந்த பல்தி (Balti), இலடாக்கி (Ladakhi), இலகூலி, மோன்பா போன்ற மொழிகள் இவற்றில் அடங்கும், இமாசலப் பிரதேசத்தில் பேசப்படும் கின்னோரி (Kinnauri), சிக்கிமில் பேசப்படும் இலெப்சா (Lepcha), இருங் (Gurung), முர்மி (Murmi), மகரி (Magari), நேபாளி, இரங்கு (Rang) போன்ற மொழிகள் இமாலயன் பிரிவைச் சார்ந்தனவாகும். வடக்கு அசாம் பிரிவில் ஆதி (Adhi), தப்ளா (Dafla), அபோம் (Abor), மிரி (Miri), மிகமு (Mishmi) போன்ற மொழிகள் அடங்கும். அசாம்-பர்மியப் பெரும் பிரிவு மேலும் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை மேலே காணலாம். போடோ பிரிவில் அசாமில் பேசப்படும் போடோ, இலாலுங்கு (Lalung), திமாசா (Dimasa), இரபா (Rabha), மிக்கிரி (Mikiri) போன்றவையும், மேகாலயாவில் பேசப்படும் கேரோ (Garo), கொச்சு (Koch) போன்ற மொழிகளும் இவற்றில் அடங்கும். நாகர் பிரிவு மேலும் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேலை நாகாப் பிரிவு; நடு நாகாப்பிரிவு, கீழை நாகாப் பிரிவு, நாகா-போடோப் பிரிவு, நாகா-குக்கித துணைப்பிரிவு ஆகும். நாகாலாந்தில்<noinclude></noinclude>
escj9zec2lzspzy8trh3uzax2qdfn4t
1958305
1958298
2026-08-15T14:22:47Z
Booradleyp1
1964
1958305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|485|இந்தியப் பழங்குடி மொழிகள்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 509
|bSize = 468
|cWidth = 417
|cHeight = 336
|oTop = 47
|oLeft = 8
|Location = center
|Description =
}}
அவை, போடா பிரிவு (Boda group), நாகர் பிரிவு (Naga group), நாகா-குக்கிப் பிரிவு (Naga Kuki group), கச்சின் பிரிவு ( Kachingroup), குக்கி சின் பிரிவு (Kuki-chin group), பர்மாப் பிரிவு (Burma group), இலோலோ மோசாப் பிரிவு (Lolo-moso group), சக்கு (லூயி) பிரிவு (Sak (luei) group) ஆகும் திபேத்திய-இமாலயன் பிரிவு மேலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போடியாவும் இமாலயன் பிரிவு மொழிகளும் இவற்றில் அடங்கும். போட்டியா (Bhotia) பிரிவைச் சார்ந்த பல்தி (Balti), இலடாக்கி (Ladakhi), இலகூலி, மோன்பா போன்ற மொழிகள் இவற்றில் அடங்கும், இமாசலப் பிரதேசத்தில் பேசப்படும் கின்னோரி (Kinnauri), சிக்கிமில் பேசப்படும் இலெப்சா (Lepcha), இருங் (Gurung), முர்மி (Murmi), மகரி (Magari), நேபாளி, இரங்கு (Rang) போன்ற மொழிகள் இமாலயன் பிரிவைச் சார்ந்தனவாகும். வடக்கு அசாம் பிரிவில் ஆதி (Adhi), தப்ளா (Dafla), அபோம் (Abor), மிரி (Miri), மிகமு (Mishmi) போன்ற மொழிகள் அடங்கும். அசாம்-பர்மியப் பெரும் பிரிவு மேலும் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை மேலே காணலாம். போடோ பிரிவில் அசாமில் பேசப்படும் போடோ, இலாலுங்கு (Lalung), திமாசா (Dimasa), இரபா (Rabha), மிக்கிரி (Mikiri) போன்றவையும், மேகாலயாவில் பேசப்படும் கேரோ (Garo), கொச்சு (Koch) போன்ற மொழிகளும் இவற்றில் அடங்கும். நாகர் பிரிவு மேலும் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேலை நாகாப் பிரிவு; நடு நாகாப்பிரிவு, கீழை நாகாப் பிரிவு, நாகா-போடோப் பிரிவு, நாகா-குக்கித துணைப்பிரிவு ஆகும். நாகாலாந்தில்<noinclude></noinclude>
9qqpv29ce0avlpjmruy8ynav7j462n7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/510
250
634012
1958299
1906613
2026-08-15T13:44:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|486|இந்தியப் பழங்குடி மொழிகள்}}</noinclude>பேசப்படும் அங்காமி (Angami), செமா, கேழா (Kazha), ஆலோ (Ao), உலோதா (Lotha), சங்கு (Chang), கொன்யக்கு (Konyak), நாகா, சங்தம் (Sangtam), பொம் (Phom), இம்கங்க்ரே, கேயின்நுன்கம் போன்ற மொழிகளும், மணிப்பூரில் பேசப்படும் கபுய் (Kabui), மாவோ (Mao), தங்கூல் (Tanghul) போன்ற மொழிகளும், அருணாசலப் பிரதேசத்தில் பேசப்படும் நோக்டே (Nucte), வாஞ்சோ, தங்க்சா (Tangsa) போன்ற மொழிகளும் நாகா மொழிப் பிரிவைச் சார்ந்தனவாகும். கச்சின் மொழிப் பிரிவில் கச்சின் (Kachin) என்ற மொழி மட்டுமே அடங்கியுள்ளது. குக்கி-சின் (Kuki-chin) மொழிப்பிரிவு ஆறு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை மைதை பிரிவு, (Meithei group), வடக்கு சின் பிரிவு (North Chin group); நடு சின் பிரிவு, பழைய குக்கிப் பிரிவு, தென் சின், வகைப்படுத்தப்படாத குக்கி-சின் ஆகியனவாகும். மணிப்பூரில் பேசப்படும் மணிப்பூரி, மைதை, தாடோ (Thado), பைதே (Paite), வைபை (Vaiphei), குக்கி போன்ற மொழிகளும், அசாமில் பேசப்படும் பவீ, திரிபுராவில் பேசப்படும் கலம் (Halam) போன்ற மொழிகளும் இப்பிரிவில் அடங்கும். பர்மிய மொழி போன்ற மொழிகள் பர்மிய மொழிப் பிரிவிலும், இலோலோ, மோசோ, இலிசு (Lisu), அகா (Aka), இக்வி (Kwi), நீயி (Nyi) போன்ற மொழிகள் உலோலோமோசோ மொழிப்பிரிவிலும் இலூயி (Lui) போன்ற மொழிகள் சக்கு மொழிப் பிரிவிலும் அடங்கும்.
மணிப்பூர் மரநிலத்தில் பேசப்படும் மணிப்பூரி மொழி இலக்கிய வளம் நிறைந்த மொழியாகும் மணிப்பூர் மாநிலத்தில் 64 விழுக்காட்டினர் இம்மொழி பேசுகின்றனர். மணிப்பூரி மொழிக்குத் தனி வரிவடிவம் இருந்தது. இப்பொழுது வங்காள வரி வடிவத்திலும் எழுதப்படுகிறது. நேபாளத்தில் பேசப்படும் நேபாளி மொழியும் இலக்கிய வளம் நிறைந்த மொழியாகும். நாகரி எழுத்து வடிவத்தைப் பின்பற்றுகின்றனர். கிழக்கு நேபாளம், சிக்கிம், தார்சிலிங்கு ஆகிய இடங்களில் பேசப்படும் இலெப்சா மொழிக்குத் திபேத்திய மொழியினின்றும் வரிவடிவம் அமைந்துள்ளனர். இவ்வரி வடிவத்தில் நூல்களும் வெளியாகியுள்ளன. இராபர்ட் சாபேர் (Robert Shafer) என்பவர் நாகா மொழிப் பிரிவைச் சார்ந்த இலெப்சா மொழி எவ்வாறு தார்சிலிங்கில் பேசப்படுகிறது என வியப்படைகிறார். இமாலயன் மொழிகள் எண்ணுப் பெயர்களைப் பொறுத்த மட்டில் முண்டா மொழிகளைப் பின்பற்றுகின்றன. இம்மொழிக் குடும்பத்தில் மற்றொரு சிறப்பான மொழி கேரோ (Garo) வாகும். இம்மொழி கேரோ குன்றுகளில் பேசப்படுகிறது. கேரோ மொழிக்கு இலக்கியங்களும் கிளைமொழிகளும் உண்டு. இரபா மொழி கேரோ மொழியுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். நாகா மொழிகளில் அங்காமி நாகா மிகவும் சிறப்பானதொன்றாகும். ‘குக்கி’, ‘சின்’ என்ற பெயர்கள் அண்டை மொழியினரால் வழங்கப்பட்டவையாகும். திபேத்தோ-இமாலயன் மொழிகள் சிக்கலான ஒலியனியல் அமைப்பையும் போடோ, நாகா, குக்கிசின் பிரிவுகள் எளிய ஒலியனியல் அமைப்பையும் கொண்டுள்ளன. பெரும்பாலான மொழிகளின் அடிச்சொற்கள் ஓரசைச் சொற்களாக (Monosyllables) உள்ளன.
அகா (Aka) மொழியைப் பற்றி இராபின்சனும் ஆண்டர்சனும் (Anderson) ஆராய்ந்துள்ளனர். அபோர், மிரி, தப்ளா மொழிகளுக்கிடையே ஓர் ஒற்றுமையைக் காணலாம். பர்டம் பேசு (Burton Page) என்பவர் குருங்கு (Gurung) மொழியைப் பற்றியும், இசுபிரிக்கு (Sprigg) என்பவர் முர்மி (Murmi) மொழியைப் பற்றியும், பர்லிங்கு (Burling) என்பவர் கேரோ மொழியைப் பற்றியும் ஆராய்ந்துள்ளனர். எண்டர்சனின் (Hendersan) ஆய்வுதான் உலுசாயி மொழி பற்றிய முன்னோடி ஆய்வாகும், அம்மொழியைப் பற்றிப் பர்லிங்கு என்பவரும் வில்லியம் பிரைட்டு (William Bright) என்பவரும் ஆராய்ந்துள்ளனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பர்லிங்கு தொல் போடோ மொழியை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். இலாப்லர் (Loffler) காமி ஒலியனியலையும், பர்மியகு ஒலியனியலையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். சீன மொழியியல் அறிஞர்கள் யூவான் (Yuan) அகா மொழியையும் மா (Ma) நியி (Nyi) மொழியையும் ஆராய்ந்துள்ளனர். தாடோ மொழியைத் திருமலையும் சிரீகிருட்டிணனும் ஆராய்ந்துள்ளனர். திபேத்திய பர்மிய மொழிக் குடும்பத்தில் இராபர்ட்டு சாப்பரின் (Robert shaffer) பணி குறிப்பிடத்தக்கது.
பழங்குடி மக்களுள் மிகச் சிலரே இந்தோ-ஆரிய கிளைமொழிகளைப் பேசுகின்றனர். தனிப்பட்ட இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் இல்லை. இவர்கள் ஆரியமொழி அல்லாத ஒன்றைப் பேசியவர்களாக இருக்க வேண்டும் என்பது ஊகிக்கப்படுகிறது. அசோங்கு (Hajong) காரியா (Kharia), உலோட்டா, மால்பகாடி, பைகா, பத்ரா, அல்பா (Halba), பில்லர் போன்ற பழங்குடி மக்கள் இந்தோ ஆரியக் கிளைமொழிகளைப் பேசுகின்றனர். இக்கிளைமொழிகள் கிழக்கு, மத்திய மேற்கு இந்தியப் பகுதிகளில் பேசப்படுகின்றன.
இந்திய நாட்டில் வழங்கும் மொழிகளுள் இந்தோ-ஆரிய மொழிகளுக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்களால் பேசப்படுவன திராவிட மொழிகள், பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் திராவிட<noinclude></noinclude>
os4o6qq83jm5kfs541dxtkg2rgijd6k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/511
250
634015
1958300
1906616
2026-08-15T13:51:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|487|இந்தியப் பழங்குடி மொழிகள்}}</noinclude>மக்களால் பேசப்பட்டு வருகிற இம்மொழிகளுள் சில இலக்கியம் கண்டவை, பல இலக்கியம் காணாதவை; சில திருந்தியவை; பல திருந்தாதவை; சில கோடி மக்களால் பேசப்படுபவை; பல ஆயிரக்கணக்கான மக்களால் பேசப்படுபவை. இன்று 22க்கும் அதிகமான திராவிட மொழிகள் உள்ளன என மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிட மொழிகளைத் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று பெரும்பிரிவாகப் பிரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகள் இலக்கிய மொழிகள் (Literary Languages) ஆகும். துளு, குடகு ஆகிய மொழிகள் இலக்கிய வளமில்லா மொழிகளாகும். மற்றெல்லாத் திராவிட மொழிகளும் பழங்குடி மக்களால் பேசப்படுவனவாகும்.
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|திராவிட மொழிகள்
|-
! தென்திராவிட மொழிகள் !! நடுத்திராவிட மொழிகள் !! வடதிராவிட மொழிகள்
|-
| தமிழ் || தெலுங்கு || குரூக்கு
|-
|மலையாளம் || கோண்டி || மால்தோ
|-
|கன்னடம் || கூயி || பிராகூயி
|-
|குடகு || கூவி ||
|-
|துளு || கோலாமி ||
|-
|தோடா || பர்சி ||
|-
|கோத்தா || கொண்டா ||
|-
| || நாயக்கி ||
|-
| || பெங்கோ ||
|-
| || முண்டா ||
|}
ஒரவன் பழங்குடி மக்கள் பேசும் குருக்கு மொழி பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பேசப்படுகிறது. மால்தோ மொழி பேசும் பழங்குடி மக்கள் மேற்கு வங்கத்தில் இராசுமகால் குன்றுப்பகுதிகளிலும் பீகாரில் சந்தால், பர்கணா பகுதிகளிலும் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி பிராகூயி மொழியாகும். இம்மொழி பாகிசுத்தானில் பலுச்சிசுத்தான் பகுதியில் பேசப்படுகிறது. கோண்டி என்னும் பழங்குடி மொழி ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராட்டிரம் போன்ற நான்கு மாநிலங்களில் பேசப்படுகிறது. திராவிடப் பழங்குடி மொழிகளுள் இம்மொழியே மிகுதியான மக்களால் பேசப்படுகிறது. கோந்து மக்கள் பேசும் கூபி மொழி ஒரிசா மாநிலத்தில் பேசப்படுகிறது. கூபி மொழி ஒரிசாவிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் பேசப்படுகிறது. கோலாமி மொழி பேசும் பழங்குடி மக்கள் ஆந்திரப் பிரதேசத்தில் அதிலாபாது மாவட்டத்திலும் மகாராட்டிர மாநிலத்தில் வார்தா மாவட்டத்திலும் வாழ்கின்றனர். பர்சி (Parji) மொழி பேசும் பழங்குடி மக்கள் மத்திய பிரதேசத்திலுள்ள பசுதார் மாவட்டத்தில் வாழ்கின்றனர். இம்மொழியினரைப் ‘பர்சாசு’ என்றழைப்பர். கொண்டா அல்லது கூபி என்னும் மொழி பேசும் பழங்குடி மக்கள் ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த விசாகப்பட்டினம், சீகாகுளம் ஆகிய மாவட்டங்களிலும் ஒரிசாவைச் சார்ந்த கொராபுட்டு மாவட்டத்திலும் வாழ்கின்றனர். இம்மக்களைத் ‘கொண்டதொரா’ என்றும் ‘கூபி’ என்றும் அழைப்பர். கதபா மொழி பேசும் பழங்குடி மக்கள் ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த சீகாகுளம் மாவட்டத்தில் சாலூர் தாலுக்காவில் வாழ்கின்றனர், இம்மொழியினைக் ‘கொணகொர் கதபா’ என்றும் கூறுவர். நாயக்கி மொழி பேசும் பழங்குடி. மக்கள் மகாராட்டிரத்திலுள்ள சந்தாப் பகுதியிலும் பெரார்ப் பகுதியிலும் வாழ்கின்றனர். பெங்கோ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஒரிசாவிலுள்ள கொராபுட்டு மாவட்டத்திலும் தசமந்தபூர்ப் பகுதியிலும் காலகண்டிப்பகுதியிலும் வாழ்கின்றனர். முண்டா மொழி பேசும் பழங்குடி மக்கள் ஒரிசாவிலுள்ள கொராபுட்டுப் பகுதியில் வாழ்கின்றனர். தமிழகத்தில் தோடா, கோத்தா மொழிகள் பேசும் பழங்குடி மக்களும்; கன்னடக் கிளை மொழியினைப் பேசும் கசபர் பழங்குடி மக்களும்; காட்டு நாயக்கர் பழங்குடி மக்க-<noinclude></noinclude>
94rky2r6cwu31k7xvz8ngvwtpc99u2z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/512
250
634250
1958301
1954971
2026-08-15T14:04:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்குடி மொழிகள்|488|இந்தியப் பித்தர் சட்டம்}}</noinclude>ளும், தமிழின் கிளைமொழியினைப் பேசும் இருளர் பழங்குடி மக்களும்; முள்ளுகுறும்பா, பெட்டகுறும்பா மொழிகள் பேசும் பழங்குடி மக்களும் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். காடர் மொழி பேசும் பழங்குடி மக்கள் கேரளாவிலும் கோயமுத்தூர் மாவட்ட ஆனைமலைப் பகுதியிலும் வாழ்கின்றனர். தமிழின் கிளைமொழியினைப் பேசும் காணிக்காரப் பழங்குடி மக்கள் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாழ்கின்றனர். தமிழின் கிளைமொழிகளைப் பேசும் மலையாளிப் பழங்குடி மக்கள் தமிழகத்திலுள்ள வடார்க்காடு, தென்னார்க்காடு, சேலம், திருச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
இம்மொழிகள் பற்றிய ஆய்வுகள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கின. பிரான்சிசு எல்லீசு (Francis Ellis) என்பவர் நான்கு திராவிட இலக்கிய மொழிகளுக்கும் மால்தோ போன்ற மொழிகளுக்குமிடையேயுள்ள உறவைக் கண்டுபிடித்தார். இம்மொழிகளைப் பற்றிய தெளிவான கருத்தைத் தந்தவர் டாக்டர் கால்டுவெல் (Dr. Cald well) அவர்களேயாவர். கி.பி. 1856-ஆம் ஆண்டில் வெளியான அவருடைய நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்தும் முண்டா மொழிகளிலிருந்தும் மாறுபட்டன என்பதனைத் திட்டவட்டமாக விளக்கியது. மேலும், இவர் திராவிட மொழிகள் என்னும் பெயரை மொழியியல் உலகம் அறியுமாறு செய்தார். கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலைநாட்டிலிருந்து வந்த சில கிறித்தவ சமய ஊழியர்கள் பல திராவிடப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்து நூலாக வெளியிட்டனர். திராவிட மொழியியல் பேரறிஞர் ஏமனோ (M.B. Emeneau) திராவிடப் பழங்குடி மொழியான தோடா, கோத்தா, கோலாமி போன்றவற்றை ஆராய்ந்தார். திராவிட மொழியியல் பேரறிஞர்கள் பர்ரோ (T. Burrow), சுதிபூசன் பட்டாச்சாரியா (Sudhibushan Bhattacharya) ஆகியோர் இணைந்து பர்சி, நாயக்கி, கூயி, கூவி, கதபா, கோண்டி, பெங்கோ, முண்டா முதலான நடுத்திராவிடப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்தனர். திராவிடப் பழங்குடி மொழிகளைப் பெருமளவில் ஆராய்ந்த பெருமை இம்மூன்று பேரறிஞர்களையே சாரும். பேராசிரியர்கள் ப. கிருட்டிணமூர்த்தி, பி.எசு. சுப்பிரமணியம் போன்ற அறிஞர்களும் திராவிடப் பழங்குடி மொழிகளை ஆராய்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தமான் தீவில் வாழும் ஓஞ்சி, சாரவா, சென்டினலிசு, அந்தமானியர் போன்றோர் பேசும் மொழிகள் இந்நான்கு மொழிக்குடும்பத்திலும் அடங்கா. இவை வகைப்படுத்தப்படாத மொழிகளின்கீழ் அடங்கும்.
மனிதனுடைய சமூகப் பழக்க வழக்கங்களில் மொழி பேசும் பண்பும் ஒன்று. ஒரு மொழியில் காணப்படும் சொற்கள், அதன்கண் காணப்படும் அமைப்பு முறை போன்றவை அம்மொழி பேசுவோனுடைய வாழ்வையும் வரலாற்றையும் காட்டுவனவாக உள்ளன. பழங்குடி மொழி ஆய்வு வரலாறு அற்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை வளர்ச்சியையும் அறியத் துணை புரிகிறது.
{{right|சு.ச.}}
<section end="இந்தியப் பழங்குடி மொழிகள்"/>
<section begin="இந்தியப் பித்தர் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்தியப் பித்தர் சட்டம்:</b> இச்சட்டம் 1912-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்டது. சம்மு காசுமீர் பகுதியைத் தவிர்த்து இந்தியா முழுவதும் இந்தியப் பித்தர் பற்றிய சட்டம் (The Indian Lunacy Act) செல்லத்தக்கது ஆகும்.
பேதைமை யுடையவர் அல்லது மனநிலைக்கோளாறு உள்ளவர் (An Idiot or Person of unsoundmind) பித்தர் என இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளார். பித்தர் என்பவரை எங்கு எவருடைய ஆணையின் அடிப்படையில் தங்க வைப்பது என்பது குறித்தும் அவருக்குச் சொத்து ஏதுமிருந்தான் அதைப் பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இச்சட்டத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பித்தர் காப்புமனை (Asylum) என்பது மத்திய அல்லது மாநில அரசால் நிறுவப்பட்ட அல்லது உரிமம் வழங்கப்பட்ட பித்தர் காப்புமனை அல்லது பித்தர்களுக்கென்று ஏற்படுத்தப்பட்ட மருத்துவ மனையைக் குறிக்கும் என இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. பித்தர் என்பவரைப் பித்தர் காப்புமனையில் தங்க வைப்பதற்கான வகைமுறை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பித்தர் காப்பு மனைக்கும் மூன்று நபர்களுக்குக் குறையாத வகையில் பார்வையாளர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும். அவர்களுள் ஒருவர் மருத்துவ அதிகாரியாக இருக்க வேண்டும். அரசுப்பணியிலிருக்கும் பதிவு பெற்ற மருத்துவ அதிகாரியும். இச்சட்டத்தின்படி மருத்துவ அதிகாரியாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவராகத் தொழில் புரிபவரும், மருத்துவ அதிகாரி என்று விளக்கத்தில் கட்டுப்பட்டவர், சிறைச் சாலைகளின் தலைமை அதிகாரி (Inspector Gen-<noinclude></noinclude>
h40pgyeipbvygek5s4bcdpbidycmdep
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/513
250
634251
1958302
1906999
2026-08-15T14:10:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பித்தர் சட்டம்|489|இந்தியப் பித்தர் சட்டம்}}</noinclude>eral of Prisons) அவர் வகிக்கும் அப்பதவியின் காரணமாக அவரது அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள பித்தர் காப்புமனைகளுக்குப் பார்வையாளராவார்.
ஒரு பித்தர் காப்புமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அவர் தாக்கல் செய்யும் மனுவின் அடிப்படையில் இரண்டு பார்வையாளர்கள் அனுமதி அளித்தால் அம்மனுதாரரை அம்மனையில் தங்க அனுமதிக்கலாம். ஆனால், வெளியேற விருப்பம் தெரிவித்து அம்மனுதாரர் எழுத்து மூலம் அறிவிப்புக் கொடுத்தால் 24 மணி நேரத்துக்குள் அவரை அம்மனையிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.
பித்தர் என்பவரைப் பித்தர் காப்புமனைக்கு அனுப்ப விரும்புபவர் பொதுவாக அப்பித்தர் வசிக்கும் பகுதியிலுள்ள அதிகாரம் வழங்கப்பட்ட முதல் வகுப்புக் குற்றவியல் நடுவர் (First Class Magistrate) முன்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அம்மனுவைக் கணவன் அல்லது மனைவி தாக்கல் செய்ய வேண்டும். கணவன் அல்லது மனைவி இல்லாவிட்டாலோ அவர்களும் பித்தர்களாக இருத்தல், இந்தியாவில் இல்லாமலிருத்தல், போன்ற காரணங்களினால் மனுத்தாக்கல் செய்யமுடியாமல் போனாலோ பித்தருடைய நெருங்கிய உறவினர் அம்மனுவைத் தாக்கல் செய்யலாம், மனுத்தாக்கல் செய்பவர் வயதுரிமை அடைந்தவராகவும், மனுத்தாக்கல் செய்வதற்கு முன் பதினான்கு நாட்களுக்குள் பித்தரை நேரில் பார்த்தவராகவும் இருக்க வேண்டும். அம்மனுவுடன் இரண்டு மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்விரண்டு சான்றிதழ்களை வழங்கியவர்கள் பித்தரை மனுத்தாக்கல் செய்வதற்கு முன் ஏழு நாட்களுக்குள் மருத்துவப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அவ்விரண்டு சான்றிதழ்களை வழங்கியவர்களுள் ஒருவர் மருத்துவ அதிகாரியாக இருக்க வேண்டும். மேற்கூறிய குற்றவியல் நடுவர் தக்க விசாரணை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும், பித்தர் என்று முடிவு எடுத்தால் பித்தர் காப்புமனையில் அவரைத் தங்க வைக்க ஆணை பிறப்பிக்கலாம். அதற்குப் பித்தம் காப்புமனையின் பொறுப்பாளர் பித்தரை அங்குத் தங்க வைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், யாராவது பித்தரை அங்குத் தங்க வைக்கும் செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்ள வேண்டும். இவ்விரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் நடுவர் அவ்வாறு ஆணை பிறப்பிக்கலாம். ஆனால், அப்பித்தர் அபாயகரமானவராகவும் வெளியிலிருக்கத் தகுதியற்றவராகவுமிருந்தால், மேற்கூறிய இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாத நிலையிலும் அப்பித்தரைப் பித்தர் காப்புமனைக்கு நடுவர் அனுப்ப ஆணையிடலாம்.
ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பிலுள்ள காவல்துறை அதிகாரி அவரது அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் அவ்வதிகாரி பித்தர் என நம்புவதற்குப் போதிய காரணமுள்ள நபர் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அவரைக் கைது செய்யலாம். மேலும், அப்பகுதியில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பித்தர் இருப்பதாக அவ்வதிகாரி நம்பினால் அவ்வாறான பித்தரை அவர் கட்டாயம் கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக அதிகாரம் படைத்த தொடர்புடைய குற்றவியல் நடுவரிடம் அனுப்பப்பட வேண்டும். அந்நடுவர் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். தக்க விசாரணை நடத்தி அந்நபர் பித்தர் என்று முடிவுசெய்தால் அந்நபரைப் பித்தர் காப்புமனைக்கு அனுப்ப அந்நடுவர் ஆணையிட வேண்டும். அப்பித்தரின் உறவினர் அல்லது நண்பர் விரும்பினால் அப்பித்தர் உரிமம் வழங்கப்பட்ட பித்தர் காப்புமனைக்கு அனுப்பப்படலாம். ஆனால், அதற்கான செலவை அவ்வாறு விரும்பும் நண்பர் அல்லது உறவினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த நண்பர் அல்லது உறவினர் விரும்பித் தக்க உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுத்தால் அவரிடம் அப்பித்தர் ஒப்படைக்கப் பாடலாம்.
பித்தர் எனப்படுபவர் தக்க பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாமலிருந்தாலோ, அப்பித்தரை அவர் பாதுகாப்பாளர் கொடுமைப்படுத்தினாலோ, பராமரிக்கத் தவறினாலோ அது குறித்துத் தொடர்புடைய காவல்துறை அதிகாரி தொடர்புடைய குற்றிவியல் நடுவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்பித்தரைப் பராமரிக்கச் சட்டப்படி கடமைப்பட்டவர் எவரும் இல்லையெனில், தக்க விசாரணை நடத்தி அப்பித்தரைப் பித்தர் காப்புமனைக்கு அந்நடுவர் அனுப்பலாம். அப்பித்தரைப் பராமரிக்கச் சட்டப்படி கடமைப்பட்டவர் யாருமிருந்தால் அவ்வாறு கடமைப்பட்டவர் பித்தரை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும் என நடுவர் ஆணையிடலாம். அவ்வாணையை அவ்வாறு கடமைப்பட்டவர் வேண்டும் என்றே மீறினால் அவரை ஒருமாத காலம் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு அந்நடுவம் ஆணையிடலாம்.
மேற்கூறிய வகைகளில் விசாரணை நடத்தி இறுதி ஆணை பிறப்பிக்கும் வரை, பித்தரின் பாதுகாப்புக் குறித்து நடுவர் தக்க ஆணை பிறப்பிக்கலாம். மருத்துவப் பரிசோதனைக்காகப் பித்தர் என நம்பப்படுபவரை ஒரு தடனையில் பத்து நாட்களுக்கு மேல் நீடிக்காத வகையில் பாதுகாப்பில் நடுவர் வைக்கலாம். ஆனால் நடுவர் முன்பு, முதலில்<noinclude>
மா. க. 3-62</noinclude>
g7ut9awb3un9elq6acy95k5hbics42i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/514
250
634254
1958303
1954972
2026-08-15T14:16:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பித்தர் சட்டம்|490|இந்தியப் புதையல் சட்டம்}}</noinclude>கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு மேற்பட்டு அக்காலம் நீடிக்கக்கூடாது.
மேற்கூறிய வகைகளில் குற்றவியல் நடுவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பெருநகரைப் (Presidency Town) பொறுத்த மட்டிலும் காவல் துறை ஆய்வாளர் (Commissioner of Police) பயன்படுத்துவார்.
மேற்கூறிய வகையில் குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறை ஆய்வாளர் அவர்களால் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படும் பித்தரை அவ்வதிகாரிகள் பிறப்பிக்கும் இறுதி ஆணைக்குமுன் ஏழு நாட்களுக்குள் மருத்துவ அதிகாரி பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். பித்தர் காப்புமனையில் தங்க வைக்க வேண்டும் என மேற்கூறிய அதிகாரிகள் பிறப்பிக்கும் ஆணை ஒரு மாத காலத்திற்கு மட்டும் செல்லத்தக்கது. அக்காலத்துக்குள் தொடர்புடைய பித்தர் பித்தர் காப்புமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஒருவர் மனநிலைக் கோளாறு உள்ளவரா என்றும். அக்கோளாறினால் தம்மையும் தம் அலுவல்களையும் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவரா என்றும், பெருநகராயிருந்தால் உயர்நீதிமன்றமும் வேறு இடமாக இருந்தால் மாவட்ட நீதிபதியும் விசாரணை செய்யலாம். அதற்கான மனுவை மனநோயாளி எனச் சொல்லப்படுபவரின் உறவினர் அல்லது அரசுத் தலைமை வழக்கறிஞர் (Advocate General) உயர்நீதி மன்றத்துக்கு முன் தாக்கல் செய்யவேண்டும். உறவினர் அல்லது இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் காப்பாளர் (Curator) என்று சொல்லப்படுபவர் அல்லது அரசு வழக்கறிஞர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மாதிரியான, மனுவை மாவட்ட நடுவர் முன்னர்த் தாக்கல் செய்யலாம்.
மேற்கூறிய வகையில் தாக்கல் செய்யப்படும் மனுவின் அடிப்படையில் தொடர்புடைய நடுவர் விசாரணை செய்து தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனநிலைக் கோளாறு உள்ளவர் என்று முடிவு செய்யப்பட்டால். அந்நபரின் சொத்துகளைப் பராமரிப்பது குறித்துத் தக்க ஆணையை நீதிபதி பிறப்பிக்கலாம். மேலும், மன நோய் உள்ளவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஆகியோரை மனநோயாளியின் சொத்துகளிலிருந்து பராமரிப்புச் செய்வது தொடர்பாகவும் தக்க ஆணை பிறப்பிக்கலாம். அம்மனநோயாளி தம்மைத்தாமே கவனித்துக் கொள்ளக் கூடியவராகவும், மற்றவருக்கு ஆபத்து விளைவிக்காதவராகவுமிருந்தால், அம்மனநோயாளியின் பாதுகாப்பு (Custody) குறித்து எவ்வித ஆணையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. ஆனால், அம்மனநோயாளி தம்மைத்தாமே கவனித்துக் கொள்ள முடியாமலோ மற்றவருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவராகவோ இருந்தால், அவரைப் பித்தர் காப்புமனையில் தங்க வைப்பது உட்பட அவரது பாதுகாப்புத் தொடர்பாக நீதிமன்றம் தக்க ஆணை பிறப்பிக்கலாம். அதற்கான செலவைப் பித்தரின் சொத்திலிருந்தோ பித்தரைச் சட்டப்படி பராமரிக்கக் கடமைப்பட்டவரிடமிருந்தோ கைப்பற்ற ஆணையிட வேண்டும். பித்தருக்குத் தக்க சொத்து இல்லையென்றாலோ அவரைப் பராமரிக்கக் கடமைப்பட்டவருக்கும் தக்க பொருளாதார வசதியில்லை என்றாலோ அச்செலவை மாநில அரசு ஏற்க நேரிடும்.
மேற்கூறிய வகைகளில் குற்றவியல் நடுவரால் பித்தர் காப்புமனைக்கு அனுப்பப்பட்ட பித்தரை உறவினர் வேண்டினால், தக்க விசாரணைக்குப் பின் காப்பு மனையிலிருந்து நடுவர் விடுதலை செய்யலாம். உறவினர் மனுவின் அடிப்படையில் குற்றவியல் நடுவரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட பித்தர் ஆபத்தானவர் என்றும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர் என்றும் பித்தர் காப்புமனை நிருவாகி அறிவித்தால் அப்பித்தரை விடுதலை செய்யக்கூடாது. பித்தர் காப்புமனை பார்வையாளர்களுள் மூவர் (அவர்களுள் ஒருவர் மருத்துவ அதிகாரியாக இருக்க வேண்டும்) விடுதலை செய்ய உத்தாவிட்டால் மேற்கூறிய வகைகளில் பித்தர் காப்புமனைக்கு அனுப்பப்பட்டவர் விடுதலை செய்யப்படலாம்.
பித்தர் காப்புமனையை மாநில அரசு நடத்தலாம்; அல்லது தனியார் நடத்த உரிமம் வழங்கலாம். உரிமம் வழங்கப்பட்ட பித்தர் காப்புமனையில் பித்தர் தங்கியதற்கான செலவைக் கொடுக்கக் கட்டுப்பட்டவருக்குச் சட்டப்படியாக வசதியில்லாத நிலையில் மாநில அரசு ஏற்றுக்கொள்ள நேரிடும்.
<section end="இந்தியப் பித்தர் சட்டம்"/>
<section begin="இந்தியப் புதையல் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்தியப் புதையல் சட்டம்:</b> இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இந்தியப் புதையல் சட்டம் (The Indian Treasure Trove Act, 1878) கி.பி. 1878-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1-11-1956-க்கு முன் ‘பி’ பகுதி (Part B) யில் அடங்கியிருந்த மாநிலங்களைத் தவிர்த்து இந்தியா முழுமைக்கும் செல்லும் இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:
மதிப்புள்ள பொருள் பூமியிலோ பூரியுடன் இணைக்கப்பட்ட பொருளிலோ புதைக்கப்பட்டிருந்தால் அது புதையல் என்று கருதப்படும்.<noinclude></noinclude>
rustaaymadzecaxv1at64cvz44adc4n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/515
250
634257
1958304
1907008
2026-08-15T14:21:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் புதையல் சட்டம்|491|இந்தியப் புதையல் சட்டம்}}</noinclude>உரூபாய் 10 மதிப்புக்கு மேற்பட்ட புதையல் கண்டு பிடிக்கப்பட்டால், அவ்வாறு கண்டுபிடித்தவர் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் (இச்சட்டத்தின்படி ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதற்கு மாநில அரசால் நியமிக்கப்படும் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவர் என்று அழைக்கப்படுவார்). புதையலின் மதிப்பு, கண்டெடுக்கப்பட்ட இடம், நாள் ஆகிய விவரங்கள் அந்தத் தகவலில் அடங்கியிருக்க வேண்டும். மேலும், புதையலை அருகிலுள்ள அரசாங்கக் கருவூலத்தில் கண்டுபிடித்தவர் ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது; வேண்டும்போது ஒப்புவிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவு செய்யும் தொகைக்குக் கண்டெடுத்தவர் பிணையாவணம் (Security) எழுதித்தரவேண்டும்.
அப்புதையலுக்கு உரிமை கொண்டாடுபவர்கள் நேரிலோ அவரவர் சார்பாளர் மூலமாகவோ குறிப்பிட்ட நாளில் தம்முன் விசாரணைக்காக வர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் மாநில அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளின்படி ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேற்படி விசாரணைக்காகக் குறிப்பிடப்பட்ட நாள், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்கு மேற்பட்டும் ஆறு மாதங்களுக்கு ரேற்படாமலும் இருக்க வேண்டும். அந்த அறிக்கையின்படி வாராதவர்கள் அப்புதையலில் உரிமை ஏதேனுமிருந்தாலும் அதை இழந்து விடுவார்கள். குறிக்கப்பட்ட நாளில் விசாரணை செய்து, குறிப்பாக எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில், யாரால், அப்புதையல் கண்டு பிடிக்கப்பட்டது என்பதனை மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவு செய்யவேண்டும். மேலும், யாரால், எந்தச் சூழ்நிலையில் அந்தப் புதையல் புதைத்து வைக்கப்பட்டது என்பதனையும் இயன்ற வரையில் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யப்படும் நாளுக்கு நூறு ஆண்டுகளுக்குள் அப்புதையல் தம் முன்னால் வந்து உரிமை கொண்டாடுபவராலோ, அவர்தம் முன்னோராலோ புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்குப் போதுமான காரணம் இருக்கிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் நம்பினால், அவர் குறிக்கும் நியாயமான காவத்துக்குள், புதையலுக்கு உரிமை கொண்டாடுபவர் தம் உரிமையை நிலை நாட்டுவதற்காக உரிமையியல் வழக்குத் தொடர் வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆணையிட வேண்டும். அவர் அவ்வாறு வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றால் அவருக்கு அந்துப் புதையல் கிடைக்கும்.
மேலே குறிப்பிடப்பட்ட விசாரணையின்படி யார் அந்தப் புதையலைப் புதைத்தவர் என்பது தெரிவதற்குப் போதிய காரணமில்லாவிட்டாலும், முன் குறிப்பிட்டுள்ளபடி உரிமை கொண்டாடுபவர் உரிமையியல் வழக்குத் தொடராவிட்டாலும், அவ்வாறான வழக்கைத் தொடர்ந்து தோற்றுவிட்டாலும், அப்புதையலானது யாராலும் வேண்டப்படாதது என்று அதாவது, அந்தப் புதையல் யாருக்கும் உரியதன்று என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுப்புச் செய்வார். அவ்வாறான அறிவிப்பால் பாதிக்கப்பட்டவர் அதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள மேலதிகாரியிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
அவ்வாறு விடுபட்ட புதையல் என்ற அறிவிப்பு இறுதியாகிபின், அந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர் எவரும் உரிமை கொண்டாடாவிட்டால் அந்தப் புதைால் அதைக் கண்டுபிடித்தவரின் சொத்தாகிவிடும். கண்டுபிடித்த இடத்தின் உரிமையாளர் உரிமை கொண்டாடினால், அதாவது, புதையல் இருந்த இடத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டும் உரிமை கொண்டாடினால், புதையலின் முக்கால் பங்கு கண்டுபிடித்தவருக்கும் மீதிப் பங்கு இடத்தின் உரிமையாளருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். ஆனால், புதையலைக் கண்டுபிடித்தவருக்கும் புதையல் இருந்த இடத்தில் உரிமையாளருக்கும் ஒப்பந்தம் ஏதாவது ஏற்பட்டால் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அத்தப் புதையல் அவ்விருவருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய விழுக்காட்டுக்கு மேல் புதையல் பிரித்துக் கொடுக்கப்பட்டால், அந்த அளவுக்கு மேல் உள்ள பங்கிற்குச் சமமான தொகை அடுத்தவருக்குக் கொடுக்க நேரிடும். மேலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் முடிவுப்படி புதையலைப் பொது ஏலத்தில் விற்று, அதில் கிடைத்த பணத்தைப் புதையலைக் கண்டுபிடித்தவருக்கும். புதையல் இருந்த இடத்தின் உரிமையாளருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய விகிதப்படி பிரித்துக் கொடுக்கப்படவும் வழி உள்ளது.
புதையல் இருந்த இடத்தின் உரிமையாளர் என்ற முறையில் உரிமை கொண்டாடுபவர் உண்மையிலேயே அந்த இடத்தின் உரிமையாளர் அல்லர் என்று புதையலைக் கண்டுபிடித்தவர் வாதாடினால், அந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்புப்படி முடிவு செய்யப்படும். அதே மாதிரி, புதையல் இருந்த இடத்துக்கு ஒருவருக்கு மேற்பட்ட பலர்<noinclude></noinclude>
9penlbpuq4tcbr4ejmnfgz7cyenelz9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/516
250
634259
1958306
1954973
2026-08-15T14:30:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பெருங்கடல்|492|இந்தியப் பெருங்கடல்}}</noinclude>கொண்டாடினால் அதுவும் உரிமையியல் நீதிமன்ற முடிவுக்கு விடப்படும்.
மேற்கூறியவாறு புதையலைப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்பு புதையலின் மதிப்புக்கு ஈடான பணத்தை அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு பணத்தைக் கூட்டி, அந்த மொத்தத் தொகையைக் கருவூலத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டியவர்களின் நலனுக்காகச் செலுத்திவிட்டுப் புதையலை அரசுக்கு உரிமையாக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு.
புதையலைக் கண்டுபிடிப்பவர் அதை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரியப்படுத்தாவிட்டாலோ, புதையலைக் கருவூலத்தில் ஒப்படைக்கா விட்டாலோ, புதையலை வேண்டும்போது ஒப்படைப்பதாகக் கூறிப் பிணையாவணம் எழுதிக் கொடுக்காவிட்டாலோ, புதையலின் அடையாளத்தை மாற்றினாலோ, அவருக்கு அப்புதையற் பொருளில் எதுவும் சேராது; அப்பொருள் அரசாங்கத்தைச் சேர்ந்து விடும். மேலும், குற்றவியல் நீதிமன்றத்தில் அக்குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்படுவார். அவ்வாறான. தவற்றைச் செய்வதற்குப் புதையலைக் கண்டுபிடித்தவருக்குப் புதையல் இருந்த இடத்தின் உரிமையாளர் உடந்தையாக இருந்தால் அவருக்கும் அதே நிலைதான் ஏற்படும்.
சுருங்கச் சொல்லின், புதையலை யார் புதைத்து வைத்திருந்தாரோ அவர் அல்லது அவர் மூலம் சட்டப்படி உரிமை கொண்டாடுபவர்களுக்குப் புதையல் முழுதும் சொந்தமாகும். புதையலைப் புதைத்துவைத்தது யார் என்று தெரியாவிட்டால் அது ஆளற்ற புதையலாகும். அந்தப் புதையலில் முக்கால் பங்கு புதையலைக் கண்டுபிடித்தவருக்கும் புதையலிருந்த இடத்தின் உரிமையாளருக்கு மீதிப் பங்கும் சேரும். புதையல் இருந்த இடத்துக்கு உரிமையாளர் யாரும் இல்லாவிட்டால் அந்தப் புதையல் முழுவதும் கண்டு பிடித்தவருக்கு உரியதாகும். புதையலைக் கண்டு பிடித்தவரும் இடத்தின் உரிமையாளரும் சில தவறுகளைச் செய்தால் அவர்கள் உரிமையை இழந்துவிடுவார்கள். அப்போது புதையல் அரசுடைமையாகிவிடும். அவ்வாறான உரிமையற்ற புதையலை அரசாங்கத்துக்கு உரியதாக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு.
<section end="இந்தியப் புதையல் சட்டம்"/>
<section begin="இந்தியப் பெருங்கடல்"/>
{{dhr}}
<b>இந்தியப் பெருங்கடல்:</b> ஒரு நாட்டின் பெயரை வைத்துப் பெயரிடப்பட்ட ஒரே பெருங்கடல் இதுவே. கிழக்கு, தெற்கு, மேற்கு, ஆகிய முப்புறமும் இந்தியாவைச் சுற்றிக் கடல்கள் உள்ளன.
மூன்று பெருங்கடல்களுள் இந்தியப் பெருங்கடலே சிறியதாகும். இப்பெருங்கடல் 3,897 மீ. சராசரி ஆழத்தைக் கொண்டு 7,34,42,000 ச.கி.மீ. பரப்பில் பரவி உள்ளது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆழம் மிக்க பகுதி 7,439 மீ. ஆழத்தைக் கொண்டுள்ளது. இப்பெருங்கடலில் பெரும்பகுதி புவியிடைக் கோட்டிற்குத் தெற்கே பரவியுள்ளது. வங்காள விரிகுடாவும் அரேபியக் கடலும் இந்தியப் பெருங்கடலின் வட பகுதியில் விரிந்துள்ளன. ஆக இப்பெருங்கடல் வடக்கிலிருந்து தெற்காக விரிந்து செல்கிறது. இப்பெருங்கடலின் அகலமான பகுதி இப்பெருங்கடலின் தெற்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
<b>எல்லைகள்:</b> மேற்கு எல்லை ஆப்பிரிக்கக் கடற்கரை வழியாகச் சென்று, ஆப்பிரிக்காவின் தென்முனையில் இருந்து 20 பாகை கிழக்கு நெடுங்கோட்டைப் பின்பற்றி, அண்டார்க்டிக்காவை அடைகிறது. அண்டார்க்டிக்காவின் கடற்கரை தென் எல்லையாக அமைந்துள்ளது. கிழக்கு எல்லை அண்டார்க்டிகாவின் கடற்கரையிலிருந்து 147 பாகை கிழக்கு நெடுங்கோடு வழியாய் வடக்கு நோக்கிச் சென்று, தாசுமேனியாவின் (Tasmania) மேற்குக் கடற்கரை, பாக்சு நீர்ச் சந்தியின் மேற்கு எல்லை, ஆசுத்திரேலியாவின் தெற்கு-மேற்கு-வடக்குக் கடற்கரைகள் ஆகியவற்றை ஒட்டிச் சென்று, யார்க்கு முனையைத் (Cape York) தொட்டு, தாரசு நீர்ச்சந்தி (Torres Strait)யின் மேற்கெல்லை, மேற்கு இரியாவின் (West Irian)
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 516
|bSize = 468
|cWidth = 197
|cHeight = 200
|oTop = 332
|oLeft = 255
|Location = center
|Description =
}}
{{c|இந்தியப் பெருங்கடல்}}<noinclude></noinclude>
rt2zy3vd6mxmme0d0mavna168attvfc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/517
250
634471
1958308
1954974
2026-08-15T14:36:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பெருங்கடல்|493|இந்தியப் பேரிணையம்}}</noinclude>தெற்குக் கடற்கரை, சிறு சுந்தா தீவுகளின் (Lesser Sunda Islands) கடற்கரைகள், சாவா-சுமத்திரா தீவுகளின் கடற்கரைகள் ஆகியவற்றின் வழியாகச் சென்று சிங்கப்பூரை அடைகிறது. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் மேலைக் கடற்கரைகளும் பர்மா, பங்களாதேசம், இந்தியா, பாகிசுத்தான், ஈரான் முதலிய நாடுகளின் கடற்கரைகளும் வட எல்லையாக அமைந்துள்ளன.
இப்பெருங்கடலின் கண்ட வரைக் கடல்கள் பெரும்பாலும் இப்பெருங்கடலின் வட எல்லையையும் கிழக்கு எல்லையையும் ஒட்டி அமைந்துள்ளன. அவையாவன: செங்கடல், ஏடன் வளைகுடா, பாரசீசு வளைகுடா, ஓமன் வளைகுடா, அரேபியக் கடல், இலட்சத் தீவுக்கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல், திமோர் கடல் (Timor Sea), ஆராபூர் கடல் (Arafura Sea), கிரேட் ஆசுதிரேலியன் பைட்டு (Great Australian Bight), மேற்கு எல்லையில் உள்ள மொசாம்பிக்கு கால்வாய் (Mozamhigue Channel) ஆகியவை கண்ட வரைக்கடலே.
இப்பெருங்கடலில் பல தீவுகள் உள்ளன. கிழக்குப் பகுதியைவிட மேற்குப் பகுதியில் தீவுகள் மிகுதி. தீவுகளுள் சில முருகைத் தீவுகளாகும். மாலத்தீவுகள், சாகோசு (Chagos), கோகோசுத் தீவுக் கூட்டம் (Coces Groups) எடுத்துக்காட்டுகளாகும். இத்தீவுகளுள் சில எரிமலைத் தீவுகளாகும். கிராசெட் தீவு (Crozet Island), தூய பால் தீவு (St, Pauls Island) போன்றவை எரிமலைத் தீவுகள்.
எகிப்தியர்கள் தாம் இந்தியப் பெருங்கடல் பற்றி முதன்முதலில் அறிந்திருந்த மக்களாவர். பின் அரேபியர்க்கும் சீனர்களும் இப்பெருங்கடன் பற்றி அறியலாயினர். போர்த்துகீசியர்களும் தச்சு (Dutch) நாட்டவர்களும் ஆங்கிலேயர்களும் இறுதியாகப் பிரான்சு நாட்டவர்களும் இந்திய நாட்டையடைய இந்தியப் பெருங்கடலைக் கடந்தனர். இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியைக் கி.பி. 1521-இல் விக்டோரியா கப்பலில் தெல்கானோ (Delcano) என்பவர் முதலில் கடந்தார். பின் தச்சுக் கப்பல்கள் கடந்தன. அண்டார்க்டிகாவை ஒட்டிய பகுதியில் முதலில் பயணம் செய்து அதனைப் பற்றிய விவரந் தந்தவர் காப்டன் குக்கு (Captan Cook) என்பவராவார். பின்னர் இப்பகுதியில் உருசிய ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்தியப் பெருங்கடலில் முதன் முதலில் ஆய்வு நடத்தியது சாலஞ்சர் என்ற புகழ்பெற்ற ஆய்வுக்கலமே. பல நாட்டுக் கப்பல்கள் கி.பி. 1872-இலிருந்து 1952 வரை ஆய்வுகளை இப்பெருங்கடலில் ஆங்காங்கு நடத்தின. 1960-65-இல் பன்னாட்டு இந்தியப் பெருங்கடலியற் கற்றாய்வு (International Indian Ocean Expedition) பன்னாட்டு ஆய்வுக் கலங்களின் துணைக்கொண்டு இப்பெருங்கடலில் விரிவான ஆய்வுகளை நடத்தியது.
இந்த ஆய்வுகள் இதுவரை போதுமான அளவுக்கு நடைபெறவில்லை. இப்பெருங்கடலைச் சுற்றிப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளே அமைந்திருப்பதால் இங்கு ஆய்வுகள் விரைவாக நடைபெறவில்லை எனலாம். இப்போது இந்தியக் கடற்கரையை ஒட்டி மட்டும் ஆய்வுகள் ஓரளவு நடந்து வருகின்றன.
{{right|இரா. இரா.}}
<section end="இந்தியப் பெருங்கடல்"/>
<section begin="இந்தியப் பேரிணையம்"/>
{{dhr}}
<b>இந்தியப் பேரிணையம்:</b> இந்தியப் பேரிணையம் அல்லது ஒன்றியம் தோன்றுதல்:- இந்தியாவைக் கி.பி. 1757-ஆம் ஆண்டுமுதல் 1947-ஆம் ஆண்டு வரை ஒரே நாடாக இணைத்து ஆட்சி செய்த ஆங்கில அரசாங்கம், தான் இயற்றிய 1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைச் சட்டத்தின் வாயிலாக (Indian Independence Act, 1947) இந்தியா என்றும், பாகிசுத்தான் என்றும் இந்தியாவைப் பங்கிட்டு இரு இறைமை நாடுகளைத் தோற்றுவித்தது. பின்னர், இந்தியப் பகுதியின் அரசியலமைப்புச் சட்டமன்றம் (Constituent Assembly of India) இந்தியப் பகுதியிலுள்ள முந்தைய பிரிட்டிசு மாகாணங்களையும் பண்டைய இந்தியச் சார்பு அரசர்களால் (Dependent Indian Rulers) ஆளப்பட்டு வந்த ஏறக்குறைய 600 பெரிய, சிறிய அரசுகளையும் ஒரு பேரிணையமாக (Union) இணைத்து, அரசியல் அமைப்பில் ஒரு கூட்டாட்சியாக இந்திய நாட்டை ஆக்கியது. மேலும், அது இந்தியா முழுமைக்கும் ஒரு நடுவண அரசாங்கத்தையும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பேரிணைய நிலத்துக்கும் (Union Territory) ஓர் அரசாங்கத்தையும் அமைத்து, ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளும் 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் பிரிவுகளிலிருந்தும் பிரிட்டிசு, ஐரிசு, அமெரிக்க அரசியலமைப்புகளிலிருந்தும், அவற்றின் அரசியலமைப்பு வழக்கங்களிலிருந்தும் எடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவை ஒரு குடியாட்சிக் குடியரசாகவும் இறைமை உடைய நாடாகவும் ஆக்குதல், இந்தியக் குடிமக்கள் யாவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதி கிடைக்குமாறு செய்தல், எண்ணவும் பேசவும், சமய வழிபாட்டு முறைகளைக் கையாளவும் தன்னுரிமை (Liberty) கிடைக்குமாறு செய்தல், யாவருக்கும் சமமான நிலையும் (Equality of Status) சமவாய்ப்பும் கிடைக்குமாறு செய்தல், ஒவ்வொருவருக்கும் மதிப்பும் பேரிணையத்துக்கு ஒற்றுமையும் கிடைக்குமாறு செய்தல், யாவரிடையேயும் சகோதர உணர்வு பரவுமாறு (Fraternity) செய்தல்<noinclude></noinclude>
6acye31f099h937ppknouy7pg8tj5wb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/518
250
634472
1958309
1908305
2026-08-15T14:41:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பேரிணையம்|494|இந்தியப் பேரிணையம்}}</noinclude>ஆகியவையே இந்திய அரசியலமைப்பின் நோக்கங்களாகுமென்று அதன் முன்னுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் (Basic Principles) (அ) இந்தியா ஒரு குடியரசு நாடு (Republic), (ஆ) இந்தியா ஒரு பாராளுமன்றக் குடியாட்சி நாடு (Parliamentary Democracy) (இ) இந்தியா அமைப்பில் ஒரு கூட்டாட்சி நாடு, (ஈ) இந்தியக் குடிமக்களுக்கு ஆதார உரிமைகள் (Fundamental Rights) இருத்தல், (உ) அரசுக்குச் சில இயக்க நெறிக் கோட்பாடுகள் இருத்தல் (Directive Principles of State Policy), (ஊ) நீதித்துறையின் தனித்த நிலை (Independene of the Judiciary) முதலியனவாகும்.
இந்தியா விடுதலை பெற்றபின்னர்த் தன் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருவரைக் குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொண்டு மிகச்சிறந்த குடியரசு நாடாக விளங்குகிறது. ஒரு தன்னாட்சி உரிமை பெற்ற உறுப்பு நாடாக இங்கிலாந்துக் கூட்டமைப்பில் (Britsh Common wealth) இருப்பதால், அவ்வமைப்பின் தலைவராக ஆங்கிலேய அரசியாரை ஒப்புக்கொண்டுள்ளதே தவிரத் தன் தலைவராக அரசியாரை ஒப்புக் கொள்ளவில்லை. வயதுவந்த எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், சட்டமன்றத்துக்குப் பொறுப்பான நிருவாகம், நாட்டின் பொதுச் சட்டமே யாவருக்கும் தலைமையாக இருத்தல் (Rule of Law) முதலிய இயல்புகளை உடைய பாராளுமன்றக் குடியாட்சி முறை இந்தியாவிலிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 12 முதல் 35 வழை குடிமக்களின் ஆதார உரிமைகளைக் கூறுகிறது. சமய, இன, சாதி, பால் அடிப்படைகளில் மக்களுக்கிடையே வேறுபாடு எதுவும் காட்டாமல் யாவருக்கும் சட்டத்தின் முன்னர்ச் சமமான நிலை என்ற உரிமை; நாட்டின் பாதுகாப்புக்கும் அயல்நாட்டு நல்லுறவுக்கும் பொது ஒழுங்குக்கும் ஒழுக்க மேம்பாட்டுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பேச்சுரிமை; அமைதியாகக் கூடவும் கழகம் அமைக்கவும் உரிமை; நாட்டின் எப்பகுதிக்கும் செல்லவும் குடியேறவும், சொத்துகளை வாங்கவும் விற்கவும். சட்டவகையாக அல்லாமல் எவருடைய உயிரும் உரிமையும் எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படாமலிருக்கவும் உரிமை; கட்டாயப் பணிமுறை (Forced Labour), குழந்தைகள் தொழிற்சாலைகளில் பணிசெய்ய அமர்த்துதல் முதலியவற்றுக்குத் தடை; சமய வழிபாட்டு உரிமை; பண்பாட்டுக கல்வி உரிமைகள்; அடிப்படை உரிமைகளை நீதியன்ற ஆணைகளின் வாயிலாகப் பாதுகாத்துக்கொள்ள உரிமை முதலியவையெல்லாம் உரிமைகளாகும். அடிப்படை உரிமைகளெல்லாம் எந்தத் தனிநபராலும், அரசாங்கத்தாலும் மீறுதற்கு இயலாதவை (Inviolable)யாகும்; அவற்றை மீறுகிற ஆட்களின் மீதோ அரசாங்கத்தின் மீதோ உரிமை இழந்தவர் நீதிமன்றத்தின் முன்னர் வழக்குத் தொடுத்தால் அவ்வழக்குகளை ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்கி, உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நீதிமன்றத்தால் இயலும். எனவே, அடிப்படை உரிமை பற்றிய வழக்குகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை (Justiciable) யாகும்; ஆனால், அடிப்படை உரிமைகள் நாட்டின் பாதுகாப்பையோ மற்றவருடைய உரிமைகளையோ பொது ஒழுங்கையும் அமைதியையுமோ அழிக்கக்கூடிய அளவுக்கு வரம்பிகந்து கையாளப்படத்தக்கவை அல்ல (Not Absolute). இதற்கு மாறான இயல்புடையவை அரசு நெறிக் கோட்பாடுகள் (Directive Principles of State Policy) ஆகும். ஆண்களும் பெண்களும் சமமான உயிர் வாழ்வுக்குப் போதுமான பொருளைப் பெறுமாறு ஆட்சிக் கொள்கையை அமைத்தல்; பொதுநலனுக்குகந்த வகையில் சமுதாயச் செல்வ வளங்கள் எல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுமாறு செய்தல்; ஆண், பெண் இருபாலாரும் ஒத்த வேலைக்கு ஒத்த ஊதியம் பெறுமாறு செய்தல்; மக்களுடைய வாழ்க்கைத்தரமும் உடல் நலமும் உயருமாறு செய்தல்; வேலை செய்யும் உரிமை, கல்விபெறவும், வேலை இல்லாதகாலத்தும் முதுமையிலும் நோயிலும் அரசாங்க உதவி பெறும் உரிமை; கடுமையற்ற வேலைச் சூழ்நிலையும் கணிசமான ஊதியமும் ஓய்வுநேரமும் பெற அரசாங்கம் வழிசெய்தல்; பன்னாட்டு ஒப்பந்தங்களும் அமைதியும் பாதுகாப்பும் நிலைபெறும்படியான சூழ்நிலைகளை உருவாக்குதல் ஆகியவற்றைக் குறிக்கோளாக வைத்து, அரசாங்கம் தன் கொள்கைகளை வகுத்து முறைப்படி செயற்படுத்துதல் வேண்டும். இவையெல்லாம் அரசாங்கம் கையாளவேண்டிய கொள்கைகளாகும். இவற்றை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் அதன்மீது அரசுநெறிக் கோட்பாடுகளை மீறியதாக எவரும் நீதிமன்றத்தின்முன் வழக்குத் தொடுக்க இயலாது. அரசாங்கம் அண்மையில் இந்நெறிக் கோட்பாடுகளைச் செயற்படுத்துதற்குச் செய்த சில சட்டங்கள் (குறிப்பாகத் தனியார் சொத்துகளைப் பொதுப்பணிக்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ளுவதற்கு வழிசெய்யும் சட்டம்) தனியார் சொத்துரிமை முதலிய அடிப்படை உரிமைகளைப் பாதிக்கவே, அடிப்படை உரிமைகள் அரசுநெறிக் கோட்பாட்டினும் உயர்ந்தவை என்றும் அரசு நெறிக்கோட்பாடுகள் அடிப்படை உரிமைகளைவிட உயர்ந்தவை என்றும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. வழக்குகளும் தோன்றித் தலைமை நீதிமன்றம் வரை<noinclude></noinclude>
52jive4pkrvvtsoiag8879apj9qlzjt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/519
250
634474
1958310
1908307
2026-08-15T14:48:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பேரிணையம்|495|இந்தியப் பேரிணையம்}}</noinclude>சென்றன. அண்மையில் தலைமை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, அடிப்படை உரிமைகளை விட அரசு நெறிக் கோட்பாடுகளே உயர்ந்தவை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியப் பேரிணையத்தின் அரசியலமைப்பிலுள்ள இன்னொரு சிறப்பு நீதித்துறையின் தனித்தநிலை (Independence of the Judiciary) ஆகும். அதாவது, தலைமை நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலமர்த்துவது அமைச்சரவையின் ஆலோசனையின் மீது குடியரசுத் தலைவரே; ஆயினும், நீதிபதிகளை அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்தல் இயலாது; நீதிபதி அரசியலமைப்புக்கு மாறாகக் குற்றம் செய்தாலோ தவறாக நடந்தாலோ திறமையற்றிருந்தாலோ அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு கூறும் தீர்மானம் நடுவண பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொன்றிலும் கூட்டத்திற்கு வந்து வாக்களிப்போருள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினராலும் மொத்த உறுப்பினருள் பெரும்பான்மையோராலும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்; மேலும், ஒருவர் நீதிபதியாக அமர்த்தப்பட்ட பின்னர் அவருடைய ஊதியங்களோ படிகளோ ஓய்வூதியங்களோ விடுப்பு வசதிகளோ அவருடைய பதவிக் காலம் முடியும் வரை மாற்றப்படுதலும் கூடாது (அரசியலமைப்புப் பிரிவுகள் 124 (4), 125 (2); நீதிபதிகளுக்கு இவ்வாறு பணிப் பாதுகாப்பு (Security of Tenure) இருந்தால்தான் அவர்களால் எல்லா வழக்குகளிலும் (அரசாங்கத்துக்கெதிரான வழக்குகளிலும் கூட) அரசாங்கத்தின் தயவுக்கோ வெறுப்புக்கோ விருப்புக்கோ அஞ்சாமல் ஆய்வு செய்து நீதியான தீர்ப்புகளை வழங்க இயலும் என்ற காரணத்தினால்தான், இத்தகைய முறையில் பிரிட்டன், ஐக்கிய அமெரிக்க நாடு, இந்தியா முதலிய நாடுகளில் நீதித்துறையின் தனித்த நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
<b>இந்தியப் பேரிணையத்தின் அரசியலமைப்பு</b>: இந்தியா அல்லது பாரதம் என்பது மாநிலங்களெல்லாம் இணைந்த ஒரு பேரிணையம் (Union of States) ஆகும். என்று இந்திய அரசியலமைப்பின் முதற்பிரிவு கூறுகிறது. இந்தப் பேரிணையத்தில் இப்பொழுது 23 மாநிலங்களும் (States) 8 பேரிணைய நிலங்களும் (Union Territories) அடங்கியிருக்கின்றன. ஆகையால், இதற்குரிய அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பாகவேதான் (Federal Constitution) இருத்தல் இயலும், இந்நாடு ஒரு கூட்டாட்சி நாடு என்ற தொடர் இதன் அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதியிலும் கூறப்படவில்லை; இது ஒரு பேரிணையம் என்றுதான் கூறப்பட்டுள்ளது; எனினும், இது கூட்டாட்சி அரசியலமைப்புகளில் காணப்படுகிற (1) நடுவண அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையே அதிகாரப் பகிர்வு (Division of powers). (2) அரசியலமைப்பின் தலைமையான தன்மை (Supremacy of the Constitution), (3) அரசியலமைப்பின் பிரிவுகளை விளக்கவும் அதன் காப்பாளனாகச் செயற்படவும் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் (Power of the Supreme Court to interpret the Constitution and act as its guardian), (4) அரசியல் அமைப்புச் சட்டத்தைச் சாதாரண சட்டத்தை மாற்றுவது போல மாற்ற முடியாதவாறு இறுக்கமாக அல்லது நெகிழ்ச்சியற்ற தன்மையோடு அது இருத்தல் (Rigidity of the Federal Constitution) ஆகிய தன்மைகளைப் பெற்று உள்ளது. அரசியலமைப்பின் 246-ஆம் பிரிவிலும் அரசியலமைப்பின் ஏழாம் அட்டவணையிலும் (Seventh Schedule) கூறப்பட்டுள்ளவாறு, பேரிணையப் பட்டியலிலுள்ள (Union List) 97 பொருள்களின் மீது நடுவண பாராளுமன்றமும் மாநிலப் பட்டியலிலுள்ள (State List) 65 பொருள்களின் மீது மாநிலச் சட்டமன்றமும் கலவைப் பட்டியலிலுள்ள (Concurrent List) 47 பொருள்களின் மீது இரு அரசாங்கச் சட்ட மன்றங்களும் சட்டங்கள் செய்ய அதிகாரங்கள் இருக்கின்றன. ஒரு கலவைப் பட்டியல் பொருள்மீது செய்யப்பட்ட நடுவணச் சட்டமும் மாநிலச் சட்டமும் ஒன்றுக்கொன்று மாறுபடுமேயானால் நடுவணச் சட்டமே செல்லுபடியாகும். மூன்று பட்டியல்களிலும் கூறப்படாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers of Legislation) நடுவண அரசாங்கத்திடம் இருக்கின்றன (பிரிவு 248)
<b>பேரிணைய நிருவாகம் (Union Executive):</b> பேரிணையத்தின் தலைவர் குடியரசுத் தலைவர் (President) ஆவர். அவர் பாராளுமன்ற இரு சபைகளிலும் மாநிலக் கீழவை சட்டமன்றங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இத்தேர்வு முறை ஒற்றை மாற்று வாக்கெடுப்பில் அமைந்த ஒன்று. இவ்வுயர் பதவிக்கு வேட்பாளராக வருபவர் இந்தியக் குடியாளாகவும் 35 ஆண்டு நிரம்பப்பெற்றவராகவும் பாராளுமன்றக் கீழ்ச்சபை உறுப்பினராகத் தேர்வு பெறுதற்கு வேண்டிய தகுதிகளைப் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். அவர் இரண்டாம் முறையும் போட்டியிடலாம். அவர் அரசியலமைப்பை மீறியதாக அவர்மீது குற்றச் சாட்டைப் பாராளுமன்றத்தின் ஒரு மன்றம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற, இன்னொரு மன்றம் குற்றச் சாட்டை ஆய்ந்து அது உண்மையே என்று முடிவு செய்து ஒரு தீர்மானத்தைக் கூட்டத்துக்கு வந்து வாக்கு அளிக்கும் உறுப்பினருள் மூன்றில் இரண்டு<noinclude></noinclude>
olyn78ssislss9s8as4m8hvki4okegy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/520
250
634477
1958311
1908310
2026-08-15T14:56:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பேரிணையம்|496|இந்தியப் பேரிணையம்}}</noinclude>பங்கினர் ஆதரவோடு நிறைவேற்றினால், குடியரசுத் தலைவர் தமது பதவிக்காலம் முடிவடைவதற்குள் பதவியிலிருந்து நீக்கப்படுவார். அவருடைய பணிகளும் அதிகாரங்களும் விரிவானவை. அவர் தலைமை அமைச்சரையும் அவருடைய ஆலோசனையின்பேரில் மற்ற அமைச்சர்களையும் அமர்த்தி, இந்திய அரசாங்கப் பணிகளை நிறைவேற்றுதற்குரிய விதிகளை வகுத்து, அமைச்சர்களுக்குப் பணிகளை ஒதுக்குகிறார். பேரிணையத்தின் ஆட்சி பற்றி அமைச்சர் செய்யும் தீர்மானங்கள் அவருக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும். ஆட்சி, சட்டம் செய்தல் ஆகியவை பற்றிய செய்திகளும் அவருக்கு அளிக்கப்படுதல்வேண்டும். இரு சபைகளும் நிறைவேற்றும் சட்டவரைவு (Bill) அவர் கையெழுத்துக்கு வரும்போது, அவர் அவற்றின் பண மசோதாவைத் தவிர மற்றவற்றை மன்றத்தின் மறு ஆய்வுக்குத் திருப்பி விடலாம். இரு சபைகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாதபோது, அவற்றை ஒரு கூட்டுக் கூட்டத்துக்கு அவர் அழைக்கலாம். பாராளுமன்றம் கூடியிராத காலத்தில் அவர் ஆணைகள் (Ordinances) விடுக்கலாம். ஒரு மாநிலத்திலிருந்து அவருடைய ஒப்புதலுக்காக வரும் மசோதாவுக்கு அது பண மசோதாலாக இல்லாவிடில், அவர் அதற்கு ஒப்புதலளிக்கவோ மறுக்கவோ மாநில மன்ற மறு ஆய்வுக்குத் திருப்பிவிடும்படி ஆளுநருக்கு ஆணை விடுக்கவோ செய்யலாம். இந்திய அரசாங்க நிருவாகச் செயல்கள் எல்லாம் அவர் பெயரால் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியப் பாதுகாப்புக்கு இடையூறு இருந்தால் அவர் ‘நெருக்கடி நிலை விளம்பரம் விடுக்க’ அதிகாரம் இருக்கிறது. அவர் தலைமை உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகளை அமர்த்துகிறார். அவர் இந்தியப் படைகளின் தளபதி ஆவார். குடியரசுத் தலைவருக்கு இவ்வளவு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், அவர் ஓர் அரசியலமைப்பு வரம்புக்குட்பட்ட தலைவரே ஆவார். அதாவது, அவர்தம் அமைச்சரவையினுடைய ஆலோசனையின்படி தான் இவ்வதிகாரங்களை எல்லாம் கையாளுதல், வேண்டும் (அரசியலமைப்பு பிரிவு 74 - 1), அமைச்சர்களெல்லாரும் ஆங்கிலேய அமைச்சர்களைப் போலப் பாராளுமன்ற உறுப்பினராவர். அவர்கள் கீழ்ச்சபைக்குக் (பாராளுமன்றத்தின்) கூட்டுப் பொறுப்புடையவர்கள் (அரசியலமைப்பு பிரிவு 75-3).
<b>சட்டமன்றம்:</b> சட்டமன்றமாகிய பாராளுமன்றத்தின் மேல்சபையின் (இராச்சிய சபையில்) 250 உறுப்பினர்களுள், 238 பேர் மாநில, பேரிணைய நிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்; தலைவரால் இலக்கியம், அறிவியல், கலை, சமூகப்பணி முதலிய துறைகளின் சார்பாக அமர்த்தப்பட்ட உறுப்பினர்கள் 12 பேர் உள்ளனர். உறுப்பினர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை விலகுகின்றனர். கீழ்ச்சபையாகிய மக்கள் சபையில் (Lok Sabha) உறுப்பினர்கள் (இப்போது 542) 23 மாநிலங்களிலிருந்தும் பேரிணைய நிலங்களிலிருந்தும் நேரடித் தேர்தல் வாயிலாக 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு உறுப்பினரை ஆங்கிலோ இந்தியர் சார்பாளராகத் தலைவர் அமர்த்துகிறார். பதவிக் கால முடிவடையும் முன்னர் மக்கள் சபை தலைவரால் கலைக்கப்படலாம். சாதாரண மசோதாக்கள் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்படலாம். பணமசோதா கீழ்ச்சபையில்தான் தாக்கலாக வேண்டும். இது நிறைவேற்றும் பண மசோதாவை மேல்சபை 14 நாட்களுக்குள் நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும் அது சட்டமாகிவிடும். மற்றச் சட்டங்களில் இரு சபைகளுக்குமிடையே ஏற்படும் முட்டுக்கட்டையை நீக்க இரண்டும் சேர்ந்த கூட்டுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெறும், தலைவர், தலைமை உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியத் தணிக்கைத் துறைத்தலைவர் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்தற்குக் குற்றவிசாரணை செய்யும் அதிகாரம் இரு மன்றங்களுக்கும உண்டு.
<b>தலைமை நீதிமன்றம்:</b> இதில் ஒரு தலைமை நீதிபதியும் துணைநீதிபதிகளும தலைவரால் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடைய பணிப் பாதுகாப்பு நிலைகளும் பதவி நீக்க முறைகளும் நீதித்துறையின் தனித்த நிலை என்ற தனிநிலையை உண்டாக்குகின்றன. இது இந்திய அரசாங்கத்துக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குமிடையே தோன்றும் வழக்குகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குமிடையே தோன்றும் வழக்குகள், ஆகியவற்றில் முதன்மை ஆய்வு அதிகாரமும் (Original Jurisdiction) அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்கொணர் ஆணை. தடை ஆணை முதலியவற்றை வெளியிடவும் அதிகாரம் பெற்றுள்ளது. மாநில உயர்நீதிமன்றத்தின் உறுதிச் சான்றுடன் வரும் உரிமை, குற்ற இயல் வழக்குகளில் மேல் முறையீட்டு அதிகாரம் இதற்கு உண்டு. இத்தகைய வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விளக்கமளிக்கக் கூடிய சட்டக் கேள்வி அடங்கியிருப்பதாகச் சான்று பத்திரம் கூறுதல் வேண்டும். தலைமை நீதிமன்றத்தின் ஒப்புதலுடனும் மேல்முறையீடு செய்யலாம். ஓர் உரிமை வழக்கிலடங்கிய தொகை உரூ.20,000-க்குக் குறையாததென்று மாநில உயர்நீதிமன்றம் சான்றளித்தாலும் மேல் முறையீடு தலைமை நீதிமன்றத்தில் செய்யலாம். குடியரசுத் தலைவர் விரும்பும்போது இது அவருக்கு ஆலோசனை வழங்குதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
rb0rkab1kdvpb5evxzhnphpexos9j6l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/521
250
634550
1958333
1908482
2026-08-16T03:20:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பேரிணையம்|497|இந்தியப் பேரிணையம்}}</noinclude>மாநிலம் ஒவ்வொன்றுக்கும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்ட மன்றம் உள்ளது. அதனோடு சில மாநிலங்களில் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட மேல் சபையும் உள்ளது. அவற்றின் பதவிக்காலமும் மணிகளும் நடுவண பாராளுமன்றங்களுக்கு இருப்பதைப் போன்று உள்ளன. எவரையும் குற்ற விசாரணை செய்து நீக்க இயலாது, மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்தும் முறை, பணிப்பாதுகாப்பு நிலைகள், நீக்கும்முறை முதலியவையெல்லாம் தலைமை நீதிமன்றத்தாருக்கு உள்ளன போன்றுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 62-ம் தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65-ம் ஆகும். மாநில அமச்சரவை அமைப்பிலும் நிலையிலும் நடுவணதை ஒத்து இருக்கிறது. சில பேரிணைய நிலங்களுக்கு ஒற்றை மன்ற சட்டசபையும் ஆளுநரும் அமைச்சரவையும் இருக்கின்றன.
<b>நடுவண மாநில உறவுகள்:</b> இந்தியா ஒரு கூட்டாட்சி நாட்டிலிருப்பதைப் போன்று நடுவண-மாநில அதிகாரப் பங்கீட்டுப் முறையை மேற்கொண்டாலும் நடுவண அரசாங்கம் மாநிலங்களின் சட்ட அதிகாரம், நிருவாக அதிகாரம், நிதி அதிகாரம் முதலியவற்றில் தலையிடுதல் கூடாதென்று துல்லியமாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. இம்மூன்றிலும் நடுவண அரசாங்கத்திற்குத் தலையிடும் அதிகாரம் உண்டு. (அ) சட்டமசோதா ஒன்று மாநில ஆளுநரின் கையெழுத்தைப் பெறாமல் தலைவருடைய பார்வைக்கு நிறுத்தி வைக்கப்படலாம். மாநில உயர்நீதிமன்ற அதிகாரங்களை மாற்றும் மாநிலச் சட்டமசோதாவை ஆளுநர் கட்டாயமாகக் குடியரசுத் தலைவருடைய ஆய்வுக்கு அனுப்புதல் வேண்டும். தனியார் சொத்தைப் பொது நலனுக்காக அரசாங்கம் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வகை செய்யும் மசோதாவும் தலைவருடைய ஒப்புதலைப் பெற்றால்தான் சட்டமாகும். மாநில உயர்நீதி மன்றம் மாநிலங்களுக்கிடையே வாணிகம் முதலிய பொருள்களைப் பற்றிய மசோதாக்களைக் குடியரசுத் தலைவர் முன் இசைவுடன் தான் மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இயலும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க நடுவண பாராளுமன்றம் சட்டம் செய்யலாம். அரசியலமைப்புப் பிரிவு 249-ன் படி, இராச்சிய சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினரால் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின்படி மாநிலப் பட்டியலில் உள்ள பொருள் மீதும் பாராளுமன்றம் சட்டம் செய்யலாம். இந்தியப் பாதுகாப்புக் காரணமாக மாநிலப பட்டியல்மீது நடுவணப் பாராளுமன்றம் சட்டம் செய்யலாம். இதற்குமுன் விளம்பரம் செய்யப்படவேண்டும்.
<b>நிருவாகம்:</b> மாநில அரசாங்கம் தன் நிருவாக அதிகாரங்களைக் கையாளும்போதும் பேரிணைய நிருவாக அதிகாரத்துக்குத் தடை இல்லாதவாறு கையாளுதல் வேண்டும். பேரிணைய நிருவாகம் இதன் பொருட்டு அவ்வப்போது விடுக்கும் ஆணைகளை மாநில அரசாங்கம் ஏற்றுச் செயற் படுத்த வேண்டும். மேலும், தேசிய முக்கியத்துவமுடைய செய்தித்துறை வசதிகள், இரயில்வே முதலியவற்றை மாநிலத்தில் அமைத்தலிலும் பேரிணையர் மாநிலத்துக்கு ஆணைகள் விடுக்க அதிகாரம் உண்டு ஒரு மாநில அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பேரிணையம் தன் பணிகள் சிலவற்றை அதனிடம் ஒப்படைக்கலாம். நெருக்கடி நிலையின் போதும், மாநில அரசாங்கம் அரசியலமைப்பு விதிகளுக்கிணங்கச் செயற்பட இயலாதென்று குடியரசுத் தலைவர் கருதும்போதும், மாநில நிருவாகம் முழுவதும் பேரிணைய நிருவாக அதிகாரத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வந்து செயற்படுகிறது.
<b>நிதிமானியம்:</b> இந்தியப் பாராளுமன்றத் தீர்மானத்தின் வாயிலாக மாநிலங்களுக்குத் தேவைப்படும் நிதிவசதிகளைப் பேரிணையம் மானிய உதவிகளாக (Grants-in- Aid) வழங்கி அதற்குரிய நோக்கங்களையும் வரையறை செய்வதால், மாநில அரசாங்கங்களின் கொள்கைகளையே அது உருவாக்கக் கூடிய நிலையிலிருக்கிறது. இத்தகைய, மூன்று வகையாகப் பேரிணையம் மாநிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்தியக் கூட்டாட்சி அமைப்பு ஒரு தோற்றமே அல்லாமல் அது உண்மை அன்று என்ற கருத்துக் கூறப்படுகிறது. மேலும், மாநில ஆளுநர்களைக் குடியரசுத் தலைவர் அமர்த்தும் அதிகாரமும் ஆளுநருடைய அறிக்கையின் பேரில் குடியரசுத் தலைவர் மாநில ஆட்சியைப் பேரிணையத்தின் கீழ்க்கொண்டுவருதற்குரிய அதிகாரமும் மேற்கண்ட கருத்தை உறுதி செய்கின்றன. இதற்கெல்லாம் விடையாக, நெடுங்காலமாக ஒற்றைவகை அரசாக இருந்த (Unitary State) இந்தியாவை ஆங்கிலேயர் நிருவாக வசதிக்காக மேல்நிலையில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்களைப் பரவல் (Decentralisation) முறையில் மாகாணங்களுக்குப் பிரித்து வழங்கி, மேலிருந்து கீழ்நோக்கிய முறையில் கூட்டாட்சியை உண்டாக்கியதனால் இப்பொழுதும் அவ்வாறே செய்ய வேண்டியதாயிற்றென்றும், இதனால் ஒற்றையாட்சி இயல்புகள் இந்தியக் கூட்டாட்சி அரசியலமைப்பில் காணப்படுகின்றன என்றும், மேலும் நடுவில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களெல்லாம் நெருக்கடிக் காலத்திலல்லாமல் சாதாரண நிலையில் கையாளப்-<noinclude></noinclude>
cva6ndpglb6j39h56r7sc8qvly4l3qd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/522
250
634551
1958334
1954975
2026-08-16T03:23:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|498|இந்தியப் பொருளியல்}}</noinclude>பட மாட்டா என்றும் கூறப்படுகின்றன. பெருமளவில் தொழில்வளம், நாடுகள் ஒன்றையொன்று பெருமளவில் சார்ந்திருத்தல். இக்காலத்தில் முழு அளவில் அழிவை உண்டாக்கக்கூடிய அணுக்கருவிப் போர் முறைகள், அதனால் நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முதலிய காரணிகளெல்லாம் நடுவண அரசாங்கத்துக்கு மாநிலங்களின்மீது கூடுதலான அதிகாரங்களை உருவாக்கியுள்ளன என்றும் கூறப்படுகின்றது. இந்தியக் கூட்டாட்சி முறை ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சியைப் போன்று போட்டி இயல்புடைய கூட்டாட்சிமுறை அன்று (Competitive Federalism): அது ஒரு கூட்டுறவுக் கூட்டாட்சி முறை (Co operative Federalism) என்ற கருத்கே இக்காலத்தில் யாவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகும்.
குடியரசுத் தலைவர் பதவி, அவர் தேர்வுமுறை, நடுவண, மாநிலங்களின் நிருவாக அதிகாரங்கள், பேரிணைய நிலங்களின் உயர்நீதி மன்றங்கள், பேரிணைய மாநில நீதிமன்றங்கள், நடுவண மாநிலங்களுக்கிடையே உள்ள சட்ட அதிகாரத் தொடர்புகள் முதலியவற்றைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகளை மாற்றுதற்கும், ஏழாம் அட்டவணையையும் பாராளுமன்றத்தில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள. இடங்களின் எண்ணிக்கையையும் கூறும் பிரிவுகளை மாற்றுதற்கும், திருத்தத் தீர்மானங்களை நடுவண பாராளுமன்றத்தில் ஏதேனுமொரு சபையில் தாக்கல் செய்து, அத்தீர்மானம் அதிலும் மற்றச்சபையிலும் மொத்த உறுப்பினருள் பெரும்பாலானவராலும் கூட்டத்துக்கு வந்திருந்து வாக்களிப்பவருள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர், மாநிலங்களுள் பாதி மாநிலங்களின் சட்டமன்றங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டால் திருத்தத் தீர்மானம் சட்டமாகும். அரசியலமைப்பின் மற்றப் பிரிவுகளைத் திருத்தும் தீர்மானங்களை மேற்கண்ட முறையில் மாநிலச் சட்டமன்றங்களுடைய ஒப்புதலுக்கு விடுக்காமல் நிறைவேற்றினால் அவை சட்டமாகும்.
<section end="இந்தியப் பேரிணையம்"/>
<section begin="இந்தியம் பொருளியல்"/>
{{dhr}}
<b>இந்தியம் பொருளியல்:</b> பொருளியல் அல்லது பொருளாதாரம் என்ற சொல் இரு பொருள்களில் பயன்படுகிறது. ஒருபுறம் எண்ணற்ற மனித விருப்பங்கள் இருக்க, மறுபுறம் அவ்விருப்பங்களை நிறைவேற்றத்தக்க மூலவளங்கள் பற்றாக் குறையாக இருக்கின்றன. மூலவளங்கள் பல வழிகளில் பயன்படத் தக்கவையாக இருப்பதால் இம்மூலவளங்களைப் பயன்படுத்துவதில் மக்களும் அரசுகளும் எவ்வாறெல்லாம் செயற்படுகிறார்கள் என்பதைப் பற்றிய பல கொள்கைகள், கோட்பாடுகள், கற்பித கருத்துகள் ஆகியவற்றின் அறிவுத் தொகுப்புப் பொருளியல் அல்லது பொருளாதார இயல் எனப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் என்ற பொருளில் கையாளப் பெறுவது இரண்டாம் விளக்கம். ஒரு நாட்டிலுள்ள வேளாண்மைத் துறை, காடுகள், மீன்வளம், சுரங்கம் மற்றும் தாதுப்பொருள் வளம் போன்றவற்றை உள்ளடக்கியது முதன்மைத் துறை (Primary Sector), குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள், பெருந் தொழில்கள், பாதுகாப்புத் துறைத் தொழில்கள் போன்றவற்றை உள்ளடக்கியது இரண்டாந்துறை அல்லது தொழில் துறை (Secondary or Industrial Sector) ஆகும். இவ்விரண்டு துறைகளிலும் சேர்க்கப்படாத வாணிகம், போக்குவரத்து. செய்தித் தொடர்பு, வங்கிகள் போன்றவை பணித்துறை (Teritary Sector யாகும். மூன்று துறைகளின் நிலைகள். செயல்கள் ஆகியவை நாட்டின் பொருளியல் அல்லது பொருளாதாரம் எனப்படுகின்றன. இந்திய நாட்டில் இம்மூன்று துறைகளிலும் இருந்த. இருக்கின்ற, இருக்க வேண்டிய நிலைகள் குறித்த பொருளியல் (Economics) விளக்கம் பொருளாதார (Economy) வளர்ச்சியையும். இவ்வளர்ச்சியின் அடிப்படையில் மக்களின் உண்மையான வாங்கும்திறனில் ஏற்படும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் (Standard of Living) வெளிப்படுத்தும்.
<b>வரலாற்றுப் பின்னணி:</b> இன்றைய இந்தியப் பொருளாதாரம் பற்றிய உண்மை நிலைகளை நன்கு அறிந்திடச் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி உதவும். ஆதலின் அதனை ஆங்கிலப் பேரரசு ஏற்படுமுன் இருந்த நிலைகள், ஆங்கிலப் பேரரசுக் காலத்தில் இருந்த நிலைகள், சுதந்திர இந்தியாவின் தொடக்க நிலைகள், இன்றைய நிலைகள் எனச் சில பகுதிகளாகக் காணலாம்.
<b>ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பு இருந்த இந்தியப் பொருளாதாரம்:</b> இந்தியத் துணைக் கண்டத்தில் ஆங்கிலப் பேரரசு தோன்றுவதற்கு முன், பிறர் உதவியின்றித் தானே இயங்கிக்கொள்ளும் தன்மையுடன் கூடிய ஊரகங்கள் (Villages) ஒரு புறமும், நிருவாகம், உள்நாட்டு வாணிகம், பன்னாட்டு வாணிகம், கைவினைத் தொழில்கள், வழிபாட்டு மையங்கள் ஆகியவற்றின் தலைமைப் பீடங்களாக விளங்கிய நகர்கள் மறுபுறமும் சிறந்து விளங்கின.
<b>ஊரகங்கள்:</b> எளிய வேலைப்பகுப்பு முறையின் அடிப்படையில் வேளாண் தொழில் செய்வோர், பல தரப்பட்ட சிறப்பான கைவினைஞர்கள், தொழிலா-<noinclude></noinclude>
k0t64rx4ofshlkv0abcr9aad35xd8v8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/523
250
634939
1958335
1909366
2026-08-16T03:27:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|499|இந்தியப் பொருளியல்}}</noinclude>ளர்கள், ஊரக அதிகாரிகள் ஆகியோரைத் தன்னகத்தே கொண்டு ஊரகங்கள் தன்னாட்சி அடிப்படையில் சிறந்து விளங்கின. உற்பத்தியில் உணவு உற்பத்தி முதன்மை இடத்தைப் பெற்றுவந்தது. பிற கைவினைஞர்கள் உழவுத் தொழிலுக்குத் தேவையானவற்றை எல்லாம் ஆக்கித்தந்தனர். உற்பத்தியில் பெரும் பகுதி ஊரகங்களிலேயே நுகரப்பட்டது. அறுவடைக் காலத்தில் நெல்லாகவே கூலி கொடுக்கப்பட்டது. பண்டமாற்றுப் பொருளாதாரம் செயற்பட்டது. ஊரகத்தினர் தங்களின் பணத் தேவையை நிறைவேற்ற அவ்வூரகத்திலேயே இருந்து வந்த வட்டிக்கடைக்காரர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் பெற்றனர். உள்ளூர் ஊராட்சிகள் ஊர் நிருவாகத்தினைக் கவனிப்பது மட்டுமல்லாமல் நீதிமன்றங்களாகவும் செயற்பட்டன. இடையிடையே ஏற்பட்ட பல போர்கள், பஞ்சம் போன்றவற்றால் மக்கள் துன்பத்தையும் தாங்கி வாழ்ந்தனர்.
<b>நகர்கள்:</b> மதுரை, அலகாபாது, காசி, கயா, பூரி போன்ற பல நகர்கள் வழிபாட்டுத் திருத்தலங்களாகவும், தில்லி, இலாகூர், பூாை, இலக்னோ, தஞ்சாவூர் போன்ற பல நகர்கள் தலைநகரங்களாகவும் நீதி மன்றங்களின் மையங்களாகவும், மிர்சாபூர், பெங்களூர், சென்னை, ஊப்ளி, கல்கத்தா போன்ற நகர்கள் வாணிக மையங்களாகவும் சிறப்புடன் செயற்பட்டு வந்தன.
<b>தொழில்கள்:</b> உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லோரும் தொழுதுண்டு பின் செல்பவரே என்ற கருத்துப் பரவலாக வேரூன்றிச் செயற்பட்டிருந்தாலும், கைவினைத் தொழில்கள் சீரும்சிறப்பும் பெற்று விளங்கின. தாக்காவின் (Dhaka) மசுலின் துணியும் வங்காளத்தின் கலிக்கோவும் காசிப்பட்டும் உலகப் புகழ்பெற்று விளங்கின. இந்தியத் துணிகள் கி.மு. 2000க்கும் முற்பட்ட எகிப்திய முதுமக்கள் தாழிகளில் பயன்படுத்தப்பட்டிருந்ததற்கும், கிரீசு, எகிப்து போன்ற நாடுகளில் இவ்வகைத் துணிகளுக்குப் பெரும் தேவை இருந்ததென்பதற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 15 மீட்டர் நீளமும் 3/4 மீட்டர் அகலமும் உள்ள துணியை ஒரு சிறிய மோதிரத்திற்குள் நுழைக்கும் வண்ணம் மிக மென்மையாகவும் நேர்த்தியாகவும் நெய்த பெருமை இந்திய மண்ணுக்குண்டு என வரலாற்றுப் பேராசிரியர்கள புகழ்ந்து கூறியுள்ளனர். காசுமீரத்துக் கம்பளமும் நாகபுரி, மூர்சிதாபாது ஆகியவற்றின் பட்டாடைகளும் அகமதாபாது வேட்டிகளும் இந்தியாவின் தொழில் மேன்மையை உலக நாடுகளில் பறைசாற்றிய கைவினைப் பொருள்களாகத் திகழ்ந்தன. ஆங்கிலப் பேரரசுக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம்: ஆங்கிலேயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் மூவகை மாறுதல்களை அடைந்தது.
<b>(அ) கைவினைத் தொழில்களின் வீழ்ச்சியும் ஊரக மயமாதலும்:</b> இங்கிலாந்து நாட்டின் தொழிற் புரட்சியின் விளைவாகத் தோன்றிய புதிய தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாற்றமடைந்தது, இதனால், உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி குன்றியது. அயல்நாட்டுப் பண்டங்களின் இறக்குமதி பெருகியது. உள்நாட்டில் ஏற்பட்ட சாலை வசதிப் பெருக்கமும் போக்குவரத்துச்செய்தித் தொடர்பு வசதிகளும் இந்தியக் குறுநில மன்னர்களின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்ததும் இந்நிலையை மிகவும் முனைப்பாக்கின. ஆங்கிலேயரின் தன்னல நடவடிக்கையால் அதுவரை இல்லாதிருந்த பற்றாக்குறையும் வறுமையும் வேலையின்மையும் உருவாகி வளர்ச்சி பெற்றன. இயந்திரங்களின் துணைக்கொண்டு பேரளவில் உற்பத்தி செய்யப்பட்ட மலிவான பண்டங்களின் வருகையால் இந்தியத்தொழில்கள் நலிவுற்றன. சூயசு கால்வாய் கி.பி. 1869-இல் திறக்கப்பட்டதால் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவு குறைந்ததும் இந்தியத் தொழில்கள் மேலும் நலிவடையக் காரணமாய் அமைத்தது. ஆங்கிலேய ஆட்சியின் விளைவால் ஆங்கிலேயர்களின் பழக்கமும் அவர்களின் பண்பாட்டைப் பின்பற்றிய வகைகளும் இந்தியத் தொழில்களை மிகவும் பாதித்தன. வேலையில்லாக் காரணத்தால் பெரும்பாலான மக்கள் வேளாண்மைத் தொழிலையே சார்ந்திருக்கும் நிலை தோன்றியது. வாரிசு உரிமையால் வேளாண்மை நிலங்கள் துண்டாடப்பட்டு உற்பத்தித் திறன் குறைந்து, நிலமில்லா விவசாயக் கூலிகளின் எண்ணிக்கையும் பலமடங்கு பெருகியது.
<b>(ஆ) நில உடைமையிலும் நிலவரி முறைகளிலும் மாற்றங்களும், வாணிக மயமான வேளாண்மையும்:</b> மேன்மேலும் வருவாயைப் பெருக்குவதற்கு உள்நாட்டுக் குறுநில மன்னர்களுடன் உறவாடியும் பயம்காட்டியும் நிலவரி வருவாயைப் பெறும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றதால் தோன்றிய சமீன்தாரி முறை வேளாண் பெருமக்களைப் பிழைப்பூதிய நிலைக்கு (Subsistence Level) இறக்கிவிட்டது. உன்னத நிலையில் இருந்த உழவர் பெருமக்கள் அடிமைகள் போல் வாழும் இழிநிலைக்கு வந்து விட்டனர்.
வேளாண்மை விளைபொருள்களுள் பெரும்பகுதி சொந்த நுகர்வுக்கும் ஓரளவே விற்பனைக்கும் பயன்-<noinclude></noinclude>
5oucq39dzfbde223rlp2ncwyqhso4xw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/524
250
634940
1958336
1909381
2026-08-16T03:32:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|500|இந்தியப் பொருளியல்}}</noinclude>படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆங்கில நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் துணையான தன்மையில் இந்திய விவசாயம் பருத்தி, சணல், கரும்பு, கடலை போன்ற தொழில் மூலப் பண்டங்களை உற்பத்தி செய்யும் அமைப்பாக உருவெடுத்துவிட்டது. இதன் விளைவுகளில் ஒன்றாக இந்தியா அடிக்கடி உணவுப் பற்றாக்குறையால் வாட நேரிட்டது.
<b>(இ) இந்தியத் தொழில் மாற்றங்கள்:</b> கைவினைத் தொழில்களின் சிதைவு ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, ஒருசில தனிப்பட்டவர்களின் முயற்சிகளால் ஒருசில பெருந் தொழில்களும் நாட்டில் நிறுவப்பட்டன. நூற்பாலைகளும் சணல் ஆலைகளும் தனியார் துறையில் தோன்றிச் செழிப்படையத் தொடங்கின. இந்தியாவில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது, இரும்பு எஃகுத் தொழில் வளர்ச்சிக்குத் துணை செய்தது. நிலக்கரிச் சுரங்கங்கள் பல தோன்றின. இத்தகைய தொழில்களை ஆதாய நோக்கத்துடன் பல ஆங்கிலேயர்களும் பிற அயல் நாட்டாரும் தொடங்கியபோதிலும், இந்திய நாட்டின் பார்சி இனத்தவர்களும் குறிப்பிடத்தக்க முன்னணியில் இருந்தனர். பெருவாரி மூலதனமோ பயிற்சியோ இல்லாவிட்டாலும் ஆபத்துகளையும் இடர்தாங்கல்களையும் ஏற்கும் தொழில் துணிவுடன் செயற்பட்ட இந்தியர்களுள் குசராத்து மாநில மக்களும், பார்சி, மார்வாரி, செட்டியார், செயின் இனத்தவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். முதல் நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1923க்குப் பிறகு ஒருசில இந்தியத் தொழில்களுக்கு அயல் நாட்டுத்தொழில்களினால் ஏற்படும் போட்டியிலிருந்து பாதுகாக்கும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அதனால் இரும்பு, எஃகு, துணி, சணல், சர்க்கரை, காகிதம், தீப்பெட்டி போன்ற பல பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் ஓரளவுக்கு வளர்ச்சி பெறத் தொடங்கின. இருப்பினும் ஆற்றலும் கற்பனையும் தொழில் ஆபத்துகளை ஏற்கும் துணிவும் உள்ள தொழில் முயல்வோர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், மூலதனப் பற்றாக்குறை நிலை இருந்ததாலும், சேமிப்புகளைத் திரட்டி முதலீடுகளை ஊக்குவிக்கும் வங்கி நிறுவனங்களும், பிற நிதி நிறுவனங்களும் வளரா நிலையினாலும், அரசின் ஆதரவு இல்லாதிருந்ததாலும் மற்றும் இவை போன்ற காரணங்களாலும் தொழில் வளர்ச்சி குன்றிய அளவிலேயே இருந்தது.
ஆங்கில அதிகாரிகளுக்கும் பிறருக்கும் ஊதியம், ஓய்வு ஊதியமளித்தல், ஆதாயத்தையும் பரிசுகளையும் அளித்தல் என்ற பல வடிவங்களில் இந்தியாவின் செல்வம் பெருமளவில் வெளியேறிச் சாதாரண இந்தியனின் பரம்பரைச் சொத்துகளும் சுரண்டப் பட்டு, ஏழ்மையும் வறட்சியும் வேரூன்றி விட்டன. அதே நேரத்தில் அயல்நாட்டவர்களைப் புகழ்பாடிக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியச் செல்வர்களின் வாணிக, தொழில் நிறுவனங்கள், செழிப்பையும் அரசு ஆதரவையும் பெற்று, முற்றுரிமை அமைப்புக்களாக வளர்ச்சி பெற்றன.
சுருங்கக் கூறின், 1947-இல் இந்தியா அரசியல் விடுதலை பெற்றபோது, பண்டித சவகர்லால் நேரு குறிப்பிட்டபடி இந்தியாவில் தொழில்கள் பல தோன்றி வளர்ச்சியையும் விரைவான தொழில் வளர்ச்சிக்கான முதலாளித்துவப் பொருளாதார அமைப்பையும் பெற்றிருப்பது போல வெளிப்படையில் தென்பட்டாலும், உண்மையில் செல்வத்தை உற்பத்தி செய்யும் பல இயல்புகளை இந்தியா பெற்றிருக்கவில்லை. இத்தகைய தேக்க நிலையில் இந்தியா வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் பணியைத் தொடங்கிலது.
<b>விடுதலை பெற்ற இந்தியாவின் பொருளாதாரம்:</b> குறைவான தனியாள் வருவாய், மொத்த உற்பத்தியில் வேளாண்மை உற்பத்தியின் பங்கு மிகுதியாக இருத்தல், மிகுதியான மக்கள்தொகையின் காரணத்தால் தோன்றிய இடர்கள், ஆழமாக வேரூன்றியிருக்கும் வேலையின்மை, குறைவேலை, மூலதனப் பற்றாக்குறை, மிகக் குறைவான மூலதன ஆக்கம், முனைப்பான ஏற்றத்தாழ்வுடன் கூடிய செல்வ, வருமானப் பங்கீடு, மிகவும் குறைவான நிலையில் உள்ள தொழில்நுட்பம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த நிலையில் உள்ள சராசரி வாழ்க்கைத்தரம், மிகுதியான மக்கள் அடர்த்தி, உழைப்போர் எண்ணிக்கையின் குறைவு, மோசமான சுற்றுப்புறச் சுகாதார நிலைகள், நாட்டுப்புறச் சேமிப்புகளைக் குவிக்கும் அமைப்புகளும் வலுவான நிதி அமைப்புகளும் இன்மை ஆகிய பல குறைகளைப் போக்க இந்தியப் பொருளாதாரத் திட்டங்களின் மூலம் வழிவகைகளை நாட வேண்டியிருந்தது.
<b>இந்தியத் திட்டங்கள்:</b> முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951 முதல் 1956 முடிய), 1956 முதல் 1961 முடிய இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம், 1961 முதல் 1966 முடிய மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம், 1966 முதல் 1969 முடிய மூன்று ஓராண்டுத் திட்டங்கள், 1969 முதல் 1974 முடிய நான்காம் ஐந்தாண்டுத் திட்டம், 1974 முதல் 1978 முடிய ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம், 1978 முதல் 1980 முடிய ஆறாம் திட்டத்தின் முற்பகுதி ஆண்டுகளின் திட்டம், 1980 முதல் 1985 முடிய திருத்தப்பட்ட<noinclude></noinclude>
ipdjztf6n1usncr2gmrtc6zhkg3ahi1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/525
250
634941
1958337
1909391
2026-08-16T03:36:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|501|இந்தியப் பொருளியல்}}</noinclude>ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் ஆகிய ஆறு ஐந்தாண்டுத் திட்டங்களையும் நிறைவேற்றி. 1985 முதல் 1990 வரையில் உள்ள எழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க நிலையில் இந்தியப் பொருளாதாரம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரித்து, நாட்டு வருமானத்தையும் உண்மைத் தலா வருமானத்தையும் அதிகரித்து, மக்கட்பெருக்கத்தையும் விலை உயர்வையும் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தி உண்மை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், முழு வேலை நிலையை அடைதல், செல்வ, வருமானப் பங்கீட்டிலும் பொருளாதார ஆற்றல் ஒருசிலரிடையே குவிதலிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் படிப்படியாகக் குறைத்தல், ஏழ்மையையும் அறியாமையையும் போக்கிச் சமுதாய நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பெறுதல் ஆகிய பல அடிப்படைக் குறிக்கோள்களுடன் இத்திட்டங்கள் தீட்டப்பெற்றுச் செயற்படுத்தப்படுகின்றன.
சுதந்திரப் போராட்டத்தினாலும், 1947-இல் ஏற்பட்ட நாட்டுப் பிரிவினையாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலைகளை மாற்றி மறுவாழ்வு அளிப்புப் பணிகளை மேற்கொள்வதை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு முதல் திட்டம் உருவாக்கப்பட்டது. கனரகத் தொழில்கள், அடிப்படைத் தொழில்கள், இயந்திரங்களை உருவாக்கும் தொழில்கள் ஆகியவற்றின்மீது மிகுதியான முதலீடுகளை மேற்கொண்டு, எதிர்கால இந்தியா தொழில் மயமாவதற்கான ஓர் அடித்தளத்தை உருவாக்குவது, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் முதல் ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் வரை அடிப்படைக் குறிக்கோளாக இருந்தது. விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுச் செல்வ, வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைச் சமப்படுத்தி தன்னிறைவு நிலையை அடைவதைச் சனதா அரசினால் அமைக்கப்பட்ட ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1978-83) குறிக்கோளாகக் கொண்டது. ஆனால், அரசு மாற்றத்தினால் ஐந்தாண்டுத் திட்டக் காலமும் மாற்றப் பெற்றது. புதிய ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985) முதலீடுகள், உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றைப் பெருக்கும் வகையில் சமுதாய, பொருளாதாரப் பின்னமைப்புகளை உருவாக்குவதற்கு முதலிடம் தருதல், ஊரகங்களிலும், அமைப்புகளற்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகளை மிகுதியாக்கும் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றுதல், ஏழ்மையையும் வருமான, செல்வ ஏற்றத்தாழ்வுகளையும் நீக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகிய குறிக்கோள்களுடன் அமைந்தது. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1990) உற்பத்தித் திறனையும் உணவு உற்பத்தியையும் முழு வேலை நிலையையும் பெறுவதை அடிப்படைக் குறிக்கோள்களாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது.
பொதுத் துறையில் முதல்திட்டக் காலத்தில் 1960 கோடி உரூபாயும், இரண்டாம் திட்டக் காலத்தில் 4600 கோடி உரூபாயும், மூன்றாம் திட்டக் காலத்தில் 7,500 கோடி உரூபாயும்; செலவிடப்பட்டது. 1966-69 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மூன்று ஓராண்டுத் திட்டக் காலத்தில் பொதுத் துறையின் மொத்தச் செலவு 6630 கோடி உரூபாய். இது நான்காம் திட்டத்தில் 15,902 கோடி உரூபாயாக மிகுந்தது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் உத்தேசச் செலவு 39, 303 கோடி உரூபாய். இத்திட்டக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல். பொருளாதார சமுதாயச் சிக்கல் ஆகியவற்றால் அவசர அறிவிப்பும் 20 அம்சப் பொருளாதாரக் கொள்கையும் ஏற்பட்டுத் திட்டமிட்ட பெருளாதாரம் என்ற பாதையிலிருந்து சிறிது பிறழ்ந்து செல்வது போலத் தென்பட்டது. ஆனால், அடுத்து வந்த சனதா அரசு ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தை அதன் நான்காம் ஆண்டிலேயே முடித்து வைத்து, 1978 முதல் ஆறாம் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டக் காலத்தில் பொதுத் துறையில் 71,000 கோடி உரூபாய் செலவிட முடிவுசெய்யப்பட்டது. ஆனால், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய இந்திரா காங்கிரசு 1980-85க்கான புதிய ஆறாம் திட்டத்தை அமைத்து, பொதுத் துறையில் 97,500 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிட்டது. இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் ஏழாம் திட்டத்தில் பொதுத் துறையில் மேற்கொள்ளத்தக்க மதிப்பீட்டுச் செலவு 180,000 கோடி உரூபாய்.
அதிகரித்து வரும் முதலீடுகளுக்குத் தேவையான உள்நாட்டுச் சேமிப்பும் கணிசமான அளவுக்கு அதிகரித்து வந்திருக்கிறது. மொத்த நிலையான மூலதனத்திரட்சி விகிதம் 1950ஐச் சேர்ந்த ஆண்டுகளின் மத்தியில் 11 விழுக்காடாகவும், 1970ஐச் சேர்ந்த ஆண்டுகளின் இறுதியில் 18 விழுக்காடாகவும் மிகுந்து இருந்ததாக இந்திய மைய இருப்பு வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வீதம் ஏறத்தாழ 3.5 ஆகவே இருந்து வந்திருக்கிறது. உற்பத்தித்திறனில் உள்ள குறையும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் மிகுந்து வரும் இறுதிநிலை மூலதன-விளைவு வீதமும் இதற்கான அடிப்படைக் காரணங்கள் என்பதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
<b>வேளாண்மைத் துறை:</b> தொழில் துறை வளர்ச்-<noinclude></noinclude>
75atpfact40p3new1uw0ma94s4f1yy6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/526
250
634942
1958338
1909393
2026-08-16T03:40:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|502|இந்தியப் பொருளியல்}}</noinclude>சிக்கான பல திட்டங்களைத் தோற்றுவித்து நிறைவேற்றி வந்தாலும், வேளாண்மைத்துறைதான் இந்தியப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு போல இருந்து வருகிறது. ஏறத்தாழ 70 சதவீத மக்கள் வேளாண்மைத்துறையையே சார்ந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் கணிக்கப்பெறும் நாட்டு வருவாயில் வேளாண்மைத் துறையும் அதனுடன் நெருக்கமான தொடர்புடைய துறைகளும் கணிசமானதொருபங்கை அளித்து வருகின்றன. இது 1980-81-இல் 40 விழுக்காடாக இருந்தது. 1981-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி ஏறத்தாழ 59.4 விழுக்காடு உழைக்கும் மக்கள் வேளாண்மைத்துறையில் ஈடுபட்டிருந்தனர் என்பதிலிருந்து வேளாண்மை பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்து வருகிறது என்பதை நன்கு உணரலாம்.
முதல் திட்டத் தொடக்கக் காலத்தில் வேளாண்மைப் பெருமக்கள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெரும்பாலும் கடனாளிகளாகவே பிறந்து கடனாளிகளாகவே வாழ்ந்து கடனாளிகளாகவே இறக்கும் இரங்கத்தக்க நிலையில் அவர்கள் இருந்தனர். ஆனால், ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் வேளாண்மைத் துறையில் நல்ல பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. முதல் திட்டக் காலத்தில் விவசாய விளைபொருள்கள் பெருமளவில் பெருகியதால் பற்றாக்குறையும் பணவீக்கமும் விரைந்து குறைந்தன. இரண்டாம் திட்ட முடிவில் உணவு உற்பத்தி 79.3 மிலியன் டன்களாக அதிகரித்தாலும் பணவீக்கச் சூழ்நிலை வளர்ச்சிபெறத் தலைப்பட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டாலும், மூன்றாம் திட்டமுடிலில் அந்நிலையைப் பெற இயலாமல் ஏறத்தாழ அத்திட்டக்காலத்தில் 1,100 கோடி உரூபாய் அளவுக்கு உணவை இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்பட்டது. இந்நிலை ஓராண்டுத் திட்டக் காலங்களிலும் தொடர்ந்தது. நான்காம் திட்டக் காலத்தில் உணவு உற்பத்தி 125 மிலியன் டன்களாக அதிகரித்தது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பருவ மழை பொய்த்ததால் உற்பத்தி மீண்டும் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. ஆறாம் திட்டக் காலத்தில் ஏறத்தாழ 12.539 கோடி உரூபாய் செலவிடப்பட்டது. இந்நிலையை அடையத்தக்க வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள், நில உடைமை அமைப்பு மாற்றுத் திட்டங்கள், விவசாயக் கடன் உதவிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயப் பண்டங்களின் விற்பனை அமைப்புகள், உணவு சேமிப்புக் கிடங்கு வசதிகள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றிலும் தேவையான மாறுதல்களை ஏற்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கோதுமை, அரிசி ஆகியவற்றில்தான் அதிக உற்பத்திப் பெருக்கம் காணப்படுவதால் பருப்பு வகைகள், வித்துகள், புன்செய் தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.
உணவுப்பண்டங்கள், பிறவகைப் பண்டங்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் திட்டக் காலத்தில் கணிசமாக அதிகரித்திருந்தாலும் இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் பல உள. குறிப்பாக, இந்திய வேளாண்மைத் துறையின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். எனவே, ஏழாம் திட்டக் காலத்தில் வேளாண்மைத் துறைக்கும் உணவு உற்பத்திக்கும் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கும் இவற்றின் அடித்தளமாகப் பயன்படத் தக்க வகையில் பொருளாதாரப் பின்னமைப்புப் பணிகளை மிகுதிப்படுத்துவதற்கும் மிகுந்த சிறப்பிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மையிலும் பழைமை நம்பிக்கைகளிலும் ஊறிப்போயுள்ள வேளாண்மைப் பெருமக்களிடையே விழிப்புணர்ச்சியையும் ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையையும் தோற்றுவிக்கு முகத்தான், ஊரக நலத்திட்டங்களையும் ஊரகத் தொழில்கள், சிறு தொழில்கள் வளர்ச்சித் திட்டங்களையும் ஏழாம் திட்டத்தில் நிறைவேற்றித் தற்சார்பு நிலையினை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழாம் திட்டக் காலத்தில் விவசாய உற்பத்தி இலக்கை அடைவது இயலும் என்ற நம்பிக்கையுடன் அரசு செயற்பட்டு வருகிறது.
<b>தொழில் துறை:</b> ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் தொழில் துறை மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. சீரான வளர்ச்சி இன்மை, மிகக் குறைவான மூலதனச் செறிவு, நுகர்வோர் பண்டங்களையே பெருமளவில் உற்பத்தி செய்தல் ஆகிய குறைகளுடன் இந்தியா தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் காலடி எடுத்து வைத்தது. மின் ஆற்றல், நீர்ப்பாசனம் போன்ற தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்குவது முதல் திட்டத்தின் குறிக்கோளாக அமைந்தது. தொழில் வளர்ச்சி 1956-ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை முடிவின் அடிப்படையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நுகர்வோர் பண்டங்களைப் உற்பத்தி செய்யும் தொழில்களின் பெருக்கம், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள உற்பத்தி ஆற்றலை முழு அளவில் பயன்படுத்துதல், தேசீயத் தொழில்களைப் புதுமைப் படுத்துதல், இரும்பு, எஃகு, கனரகத் தொழில்கள் போன்றவற்றை அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்-<noinclude></noinclude>
s9ows46pvx5yg98a3wduezey3du2r7s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/527
250
635000
1958339
1909513
2026-08-16T03:44:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|503|இந்தியப் பொருளியல்}}</noinclude>டாம் திட்டம் உருவாக்கப்பட்டது. ஒரிசாவில் உரூர்கேலா இரும்புத் தொழிற்சாலையும் மத்திய பிரதேசத்தில் பிலாய் எஃகுத் தொழிற்சாலையும் மேற்கு வங்காளத்தில் துர்க்காபூர் எஃகுத் தொழிற்சாலையும் பொதுத் துறையில் ஏற்படுத்தப்பட்டன. இந்துசுத்தான் எந்திரக் கருவிகள் (Hindustan Machine Tools), சிந்திரியில் உள்ள உரத் தொழிற்சாலை, இந்துசுதான் கப்பல் கட்டும் தொழிற்சாலை, சித்தரஞ்சனில் உள்ள இரயில் எஞ்சின் தொழிற்சாலை ஆகியவை விரிவாக்கப்பட்டன. சிறு தொழில்களிலும் ஊரகத் தொழில்களிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அடுத்தடுத்த திட்டங்களிலும் எல்லா வகையான தொழில்களின் முன்னேற்றத்திற்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டது.
கடந்த 35 ஆண்டுகனில் இந்தியத் தொழில்களின் உற்பத்தி ஏறத்தாழ ஐந்து மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது; இந்தியாவும் ஒரு தொழில் மயமான நாடாக மாற்றமடைந்துள்ளது; பலதரப்பட்ட தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன; பிற நாடுகள் விரும்பி இறக்குமதி செய்து கொள்ளத்தக்க வகையிலான பொறி செய் பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழில்களும் வளர்ச்சி பெற்றுள்ளன.
தொழில்துறை உற்பத்தியில் தனியார் துறை மட்டுமல்லாமல் பொதுத் துறை இணைந்த துறையும் சிறப்பிடம் பெற்று வருகிறது.
மொத்தத்தில் தொழில் துறை வளர்ச்சி ஆறாம் திட்டக் காலத்தில் இருந்த ஏறத்தாழ 5 விழுக்காட்டைக் காட்டிலும் ஏழாம் திட்டக் காலத்தில் அதிகமான அளவில் இருக்கவேண்டும் என்ற கருத்து இப்போது வலுப்பெற்று வருகிறது. ஏழாம் திட்டக்காலத்தில் இவ்வளர்ச்சி வீதம் குறைந்த பட்சம் 8 அல்லது 9 விழுக்காடு அளவிலாவது இருந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் வலுவடைந்த நிலையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாட்டில் வசதிகளும் ஆள்பலமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நிருவாகத் திறனும் நிறைந்திருப்பதால், இவ்வளர்ச்சியைப் பெறுவது இயலும் என்ற நம்பிக்கையுடன் அரசும் மக்களும் செயற்படுகின்றனர். இருப்பினும் தொழில் நிறுவனங்களின் செயல்திறன் இன்னும் பல மடங்கு பெருக வேண்டும்; பயன்படாமல் இருக்கும் எஞ்சிய ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும்; தனியார் துறையும் பொதுத் துறையும் போட்டி மனப்பான்மையைத் தவிர்த்து, நாட்டு உணர்வுடன் இன்னும் சிறப்பாகச் செயற்படவேண்டும்; செயல்துணிவுடனும் மிகுந்த பொறுப்புடனும் செயலாற்ற வேண்டும், எண்ணெய் இயற்கை எரிவாயு ஆணையம், மிகு மின் தொழிற்சாலைகள், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போன்ற ஒருசில அரசுத்துறை அமைப்புகள் ஆதாயம் தரத்தக்க வகையில் செயற்பட்டாலும், பல்லாண்டுகளாக ஆதாயம் ஈட்டாத பிற அரசுத் துறை நிறுவனங்களும் ஆதாயம் தரத்தக்க வகையில் உற்பத்தித் திறனை மிகுதியாக்கிச் செயற்படுவது மிகவும் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும்.
<b>அயல்நாட்டு மூலதனமும் உதவியும்:</b> வறுமை என்னும் நச்சுச் சுழலை உடைத்தெறிந்து விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற உள்நாட்டு மூல வளங்களை மட்டுமல்லாமல, அயல்நாட்டு மூலவளங்களையும் நாடுதல் நாடுகளின் இயல்பு. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கன்று. உள்நாட்டுச் சேமிப்பின் பற்றாக்குறையை ஈடுசெய்தல், அயற்செலாவணியைப் பெறுதல், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு வசதி செய்து தருதல் போன்ற பல அடிப்படைகளில் அயல்நாட்டு மூலதனத்தையும் உதவியையும் இந்தியா பெற்று வந்திருந்த போதிலும், இந்நாட்டின் பெருமிதத்திற்கு இரண்டகம் விளைவிக்கும் எந்தக் கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை. முதல் திட்டக் காலம் தொடங்கி 1981-82 வரை அயல் நாட்டில் உள்ள தனிப்பட்டவர்கள், அரசுகள், பன்னாட்டு நிதி அமைப்புகள் போன்றவற்றிடமிருந்து ஏறத்தாழ 24,731 கோடி உரூபாய் உதவியை நாடு பெற்றிருக்கிறது. ஆனால், இந்நிலை தொடராமல் வளர்ச்சிக்குத் தேவையான நிதி மூலவளங்களையெல்லாம் உள்நாட்டிலேயே திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதோடு, அம்முயற்சிகளில் முழு வெற்றி பெறத்தக்க வாய்ப்புகளும் நன்குள்ளன என்பது வலுவூட்டும் நல்ல கூறுகளாகும்.
<b>ஏழ்மையும் பொருளாதாரச் சமத்துவமின்மையும்:</b> இந்தியப் பொருளாதாரத்தில் உடனடியாகக் கவனிக்கப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டியவை இவை, ஏறத்தாழ 50 விழுக்காட்டிற்கும் மிகுதியான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதாகக் கருதப்படுகிறது. வறுமைக் கோட்டிற்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. ஊரகங்களின் மாத வருவாய் 1979-80-ஆம் ஆண்டில் நிலவிய விலைகளின் அடிப்படையில் 76 உரூபாய்க்குக் குறைவாகப் பெறுபவர்களும் நகர்ப்புறத்தில் மாத வருவாய் 88 உரூபாய்க்குக் குறைவாகப் பெறுபவர்களும் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்ற புதிய ஆறாம் திட்டத்தின் (1980-85) விளக்கத்தின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 317 மிலியன் மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். இவர்களுள் 260 மிலியன் மக்கள் ஊரகங்களிலும் 57 மிலியன் மக்கள் நகர்களிலும்<noinclude></noinclude>
eadctbmgg4lk218sxi92lxm7imc6g8h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/528
250
635001
1958340
1909517
2026-08-16T03:49:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|504|இந்தியப் பொருளியல்}}</noinclude>வாழ்கிறார்கள். இந்நிலை மாறிட வேண்டும். அதற்காக ஏழாம் திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அரசு நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, ஏழ்மையை அகற்றிட, வறியவர்கள் துன்பம் நீங்கிடப் புரட்சிப் பாதையில் இறங்குவதைக் காட்டிலும் நாட்டின் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்ட வண்ணம் செல்வோர் யாவரும் தங்களிடம் உள்ள செல்வத்திற்குத் தங்களை முழு உரிமையாளர்களாக எண்ணாமல் இறையருளால் வாய்ப்புத் தரப்பட்ட அறங்காவலர்கள் என்ற உண்மையை உணர்ந்து செயற்படுவதே சாலச் சிறந்த வழியாகும்.
<b>விலைகள்:</b> தனியார் வருவாய் உயர்வே பொருளாதார முன்னேற்றம். முதல் திட்டக் காலத்தில் காணப்படாத விலை உயர்வுப் போக்கு இரண்டாம் திட்டக் காலத்தில் தொடங்கி, ஊர்ந்து, தவழ்ந்து, நடந்து, ஓடும் பணவீக்கமாக இந்தியாவில் உருவெடுத்துவிட்டது. பல காரணங்களால் ஏற்பட்ட பணவீக்கத்தைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் .வும் முழுப் பலனைத் தர இயலவில்லை. பண அளிப்பு 1950-51-இல் 2020 கோடி உரூபாயாக இருந்தது. பின்னர் 1980-81-இல் 23,270 கோடி உரூபாயாக மிகுந்ததனால் மட்டுமல்லாமல், வேறு பல காரணங்களாலும் இந்தியாவில் பொருளின் விலைகள் உயரும் போக்கைப் பெற்றிருந்தன, பொருளாதார வளர்ச்சிப் பருவத்தில் விலை உயர்வு இயல்பே என்றாலும், விலை தொடர்ந்து மிகும்போது சமுதாயத்தில் பல பிரிவினர் அல்லற்பட நேரிடுகிறது. விலைகளின் போக்கு 1984-85-இன் தொடக்கத்தில் ஏறுமுகமாகவும் பிற்பகுதியில் தளர்ந்தும் இருந்தது. தளர்ந்த போக்கிற்கு அரசின் பணவீக்கத் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. பொதுப் பங்கீட்டு முறையை விரிவாகப் பயன்படுத்தியும் உள் நாட்டு உற்பத்திக்கேற்ப இன்றியமையாத பண்டங்களின் இறக்குமதியை மிகுதிப்படுத்தியும் மொத்தத்தில் எல்லாப் பண்டங்களின் உற்பத்தியைப் பெருக்கியும் விலைகளைக்குறைக்க அரசு முயன்று வருகிறது. ஆனால், 1985-86-ஆம் ஆண்டிற்காக நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ஈடு செய்யப்படாமல் துண்டு விழும் வகையில் உள்ள உரூபாய் 3349 கோடி, பணவீக்கத்தை மேலும் முனைப்பாக்கிவிடும் என்றே அறிஞர் பெருமக்கள் அஞ்சுகின்றனர்.
<b>வேலையின்மை:</b> இந்தியப் பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள பல சிக்கல்களில் வேலையின்மை என்பதும் ஒன்று. உழைக்கும் மக்கள் தொகையுள் வேலையற்றோர் முதல் திட்டக் கால முடிவில் 2.9 விழுக்காடு இருந்தனர். அது இரண்டாம் திட்டக்கால முடிவில் 3.6 சதவீதமாகவும், மூன்றாம் திட்டக்கால முடிவில் 4.5 சதவீதமாகவும், மூன்று ஓராண்டுத் திட்டங்கள் கால முடிவில் 9.6 சதவீதமாகவும், 1971-இல் பகவதி கமிட்டியின் மதிப்பீட்டின்படி 10.4 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் ஆறாம் திட்டக் காலத்தில் அதிகப்படியாகச் சேரும் அத்தனை பேர்களுக்கும் (ஏறத்தாழ 34.28 மிலியன் பேர்களுக்கும்) வேலை வாய்ப்பை அளித்தலும் இயலாமல் போகலாம்.
வேலையற்றிருப்போர் எண்ணிக்கை 1985-இல் 11.98 மிலியனாக இருக்கும் என்பது திட்ட மதிப்பீடு. ஆனால், கடந்த ஒருசில ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் 1985-இல் வேலையற்றிருப்போர் எண்ணிக்கை 15 முதல் 20 மிலியன் வரை இருக்க வாய்ப்புண்டு.
வேலையின்மையை ஊரக வேலையின்மை நகர்ப்புற வேலையின்மை எனப் பிரிக்கலாம். ஊரகங்களில் பருவக்கால வேலையின்மை, மறைமுக வேலையின்மை என இரு வகைகள் உண்டு. நகர்ப்புறத்தில் ஆலைத்தொழில் வேலையின்மை, படித்தவர்களிடையே வேலையின்மை என்ற இரு வகைகள் உண்டு. ஊரகக் கைத்தொழில்கள், சிறுதொழில்கள், விவசாயக் கருவிகளை உற்பத்தி செய்யும் சிறுதொழில்கள் ஆகியவற்றைப் பெருமளவில் வளர்ச்சி பெறச் செய்வதன் மூலமும், உள்ளூர்த் தேவைகளுக்கேற்ப நுண்ணினத் திட்டமிடுதல் முறையைக் கையாளுவதன் மூலமும் ஊரசு வேலையின்மையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் இன்றியமையாததாகத் தேவைப்படும் உற்பத்தி நிலைகளைத் தவிர மற்ற எல்லா உற்பத்தி நிலைகளிலும் தொழிலாளர் செறிவுள்ள உற்பத்தி முறையைப் பயன்படுத்துதல், குறைந்த கட்டுமானக்காலத்தையும், தொழிலாளர் செறிவுள்ள முறையையும் கொண்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை மூலம் ஆலைத்தொழிலில் உள்ள வேலையின்மையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் இப்போதுள்ள எழுத்தறிவு பெற்றோர் அளவு 36 சதவீதம். இதைக் கணிசமான அளவுக்கு உயர்த்தத் தொடக்க நிலைக் கல்வியைக் கட்டாயமாகவும் இலவசமானதாகவும் ஆக்குதல் நன்று. மேலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த அனைவரும் சொந்தமான வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ளும் வகையில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மாற்றி அமைக்கலாம். வேலைவாய்ப்பைக் கருதாமல் ஆய்வுகளையும் அதன்மூலம் சமுதாயத்திற்கு மொத்தமாக ஆற்றும் பணிகளையும் கருத்தில் கொண்டு<noinclude></noinclude>
jqxmpceja02us17cl2kh8jsu9ngil62
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/529
250
635002
1958341
1954976
2026-08-16T03:56:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பொருளியல்|505|இந்தியப் போக்குவரத்து}}</noinclude>அதன் வழி நாடுபவர்களுக்கு உயர்கல்வி கொடுக்கப்படலாம். சொந்தமாகத் தொழில் செய்ய முனைவோருக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் அரசு செய்து தருதல் வேண்டும். இவ்வாறெல்லாம் செயற்பட்டு, படித்தோரிடையே வேலையின்மையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<b>மக்கள் பெருக்கம்:</b> இந்தியாவின் தலையாய சிக்கல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கதொன்று பெருகி வரும் மக்கள்தொகை. உலக நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் மக்கள்பெருக்கம், 1921-ஆம் ஆண்டு முதல் மிகவும் முனைப்பாகிவிட்டது. வியத்தகு மாற்றங்களுடன் கூடிய மருத்துவ முன்னேற்றமும், அதனை அடைவதற்கு அரசு மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு மக்கள் தந்த பேராதரவும் இறப்பு விகிதத்தை மிக வேகமாகக் குறைக்க உதவின. சராசரி 1000 ஆட்களுக்கு 1951-இல் 27.4 என்றிருந்த இறப்பு வீதம் 1981-இல் 14.8 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், 1951-இல் சராசரி 1000 ஆட்களுக்கு 39.9 என்றிருந்த பிறப்பு வீதம் 1981-இல் 36.0 என்ற அளவுக்குத்தான் குறைந்திருக்கிறது. இதனால், 1951-61-இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு 2.15 விழுக்காடு அளவிலும், 1961-71-இலும், 1971-81 இலும் சராசரி ஆண்டொன்றுக்கு 2.48 விழுக்காடு அளவிலும் மக்கள்தொகை பெருகி வந்திருக்கிறது. இதனால் திட்டமிட்ட செலவுகளும், திட்டமிடாத செலவுகளும் மிகுந்திருக்கின்றன. ஏழாம் திட்டக்காலத்தில் மக்கட்பெருக்க வீதம் 1.8 விழுக்காடாக இருக்குமென்றும் மக்கள்தொகை 1990-இல் 813 மிலியன் அளவில் இருக்குமென்றும் மதிப்பீடுகள் தரப்பட்டிருந்தாலும், நடப்பு நிலவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மக்கள்பெருக்க வீதம் குறைந்த அளவு 2 விழுக்காடாக இருக்கலாம்; மக்கள் தொகையின் அளவு 1990-இல் 814.5 மிலியனாகவும் இருக்கலாம். எனவே, முன் திட்டங்களில் பயன்படுத்தியதைக் காட்டிலும் அரசு தீவிரமான அளவில் குடும்ப நலத்திட்டத்தைச் செயற்படுத்த முன் வந்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் போக்குவரத்து, செய்தித்தொடர்பு, வாணிதம், வங்கிகள், பொது நிதி போன்ற எல்லாத் துறைகளிலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டின் முதுகெலும்பு போன்ற வேளாண்மைத் தொழிலுக்கு உதவி செய்வதற்காக நாட்டின் மைய இருப்பு வங்கி, வேளாண்மைத் துறை என்று ஒரு துறையையே ஏற்படுத்திப் புதிய பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. பெரும் வாணிக வங்கிகளையெல்லாம் நாட்டு உடைமையாக்கி, அவற்றின் நிதி வசதிகளை இன்று எவ்லோரும் பெற வாய்ப்புகள் தரப்படுகின்றன. உணவு மற்றும் இன்றியமையாத பண்டங்களின் பங்கீட்டிலும் அரசு ஈடுபட்டு, மக்களுக்கு நல்ல பணிகளை ஆற்றி வருகிறது.
எதிர்நோக்கிய சிக்கல்கள் எவ்வளவு இருந்தாலும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டு உணர்வுடனும் அச்சிக்கல்களைப் போக்கி உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் உலக மன்றங்களில் பாராட்டும் வகையில் பீடு நடைபோட்டு முன்னேறி வரும் இந்தியப் பொருளாதாரத்தை, இன்று எவரும் பின்தங்கிய பொருளாதாரம் என்று குறிப்பிடுவதில்லை. எழுச்சி நிலையை அடைந்து விரைந்து முன்னேறி வளரும் பொருளாதாரங்களின் வரிசையில் முன்னணியில் நின்று, வளர்ந்து செல்கிறது இந்தியப் பொருளாதாரம்.
{{right|என்.எஸ்.பா.}}
<b>துணை நூல்கள்;
::Bright Singh,D.</b>, Economics of Development, Asia Publishing House, Bombay, 1971.
::<b>Misra, S.K, & Puri, V.K.</b>, Indian Economy, Himalaya Publishing House, Bombay, 1985.
::<b>Ruddan Datt and Sundaram, K.P.M.</b>, Development Issues of the Indian Economy, Chand and Company, New Delhi, 1985.
::<b>Shrinivas,Y.</b>, Thakur, Indian Economic Development, Retrospect and Prospect, Sterling Publishers, Jalundar, 1982.
::<b>Venkata Subbiab, H.</b>, Indian Economy Since independence, Asia Publishing House, Bombay, 1961.
<section end="இந்தியம் பொருளியல்"/>
<section begin="இந்தியப் போக்குவரத்து"/>
{{dhr}}
<b>இந்தியப் போக்குவரத்து;</b> தொழில் மயமாக்கப்பட்ட எல்லா நாடுகளுக்கும் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்நாட்டின் போக்குவரத்து முன்னேற்றத்தைப் பொறுத்தும் அமையும். போக்குவரத்து என்பது, பொதுவாகப் பயணிகளையும் அவர்கள் பொருள்களையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்வதாகும். போக்குவரத்துச் சாதன உதவியால் ஓர் இடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இலகுவாகப் பயணம் செய்ய முடியும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவதற்கும், பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சி அடைவதற்கும் போக்குவரத்து இன்றியமையாததாகும். திறமையான போக்குவரத்து ஒரு நாட்டின்<noinclude>
வா. க. 3-64</noinclude>
o8t6g7exit0l19upmc7kyd6rd1hvw77
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/530
250
635025
1958342
1909558
2026-08-16T04:00:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் போக்குவரத்து|506|இந்தியப் போக்குவரத்து}}</noinclude>ஆக்கத்திறனைக் (Productivity) குறிக்கும். இந்தியாவின் போக்குவரத்தில் இருப்புப்பாதைப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, விமானப்போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை சிறந்த இடத்தினைப் பெறுகின்றன.
<b>சாலைப் போக்குவரத்து:</b> இந்தியாவில் சாலைப் போக்குவரத்து, நகரங்களையும், ஊரகங்களையும் இணைப்பதற்கும் பலவகைப்பட்ட ஊர்திகளின் போக்குவரத்திற்கும் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மிகவும் பரந்து விரிந்த அமைப்புடையதாகும். இதில் பலவகையான ஊர்திகள், இழுப்புந்துகள் (Trucks), பேருந்துகள், சரக்குந்துகள், மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் போன்றவை அடங்குகின்றன. சாலைப் போக்குவரத்து, பிற போக்குவரத்துகளான புகைவண்டி, கப்பல், விமானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் போக்குவரத்தாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், முதன் முதலாக 1929-ஆம் ஆண்டு செயகர் குழுவின் தலைமையில், சாலைகளைச் சீர் படுத்துவதற்கான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பின்னர், 1943-ஆம் ஆண்டுத் தலைமைத் தொழில் நுட்ப அறிஞர்களின் சார்பில் சாலைப் போக்குவரத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு நீண்ட கால 20 ஆண்டுத் திட்டம் செயற்படுத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது. இத்திட்டம் நாக்பூர்த் திட்டம் எனப்படும். இத்திட்டத்தின் கீழ்ச்சாலைகள் பின்வருமாறு பல வகைகளாகப் பிரிக்கப்பட்டன. 1) தேசிய நெடுஞ்சாலை 2) மாநில நெடுஞ் சாலை 3) மாவட்டச்சாலை (4) ஊரகச் சாலை. இதன் தலையாய நோக்கம் நகர்ப்புறச் சாலைகளை ஊரகங்களோடு இணைப்பதாகும். மேலும், ஊரகங்களில் விளைகிற வேளாண்மைப் பொருள்களான அரிசி, கோதுமை, கரும்பு, கேழ்வரகு போன்றவற்றை நகரங்களுக்குக் கொண்டு செல்வதற்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டம் மைய, மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் சாலைப் போக்குவரத்து முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாக்பூர்த்திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்காக (National High ways) உரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டக் காலத்தில் இதற்காக உரூ.10 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் சாலைப் போக்குவரத்துக் கழகச் சட்டப்படி உரூ. 13.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர் இருபதாண்டு பம்பாய்த் திட்டம் 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி ஒவ்வோர் ஊரகமும் நகர்ப்புறச் சாலைகளோடு இணைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது ஊரகத்திற்கும் நகரத்திற்கும் குறைந்தது 4 மைல் இடைவெளியில் மட்டுமே போக்குவரத்து இல்லாமல் இருக்கலாம். இதற்குமேல் திட்டவட்டமாகச் சாலைகள் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்படி பாலங்கள் அமைத்தல், பழைய சாலைகளைப் பழுது பார்த்தல், தலையாய சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் படி 1961-இல் 6.09 இலட்சங் கிலோ மீட்டராக இருந்த சாலைகளின் நீளம், 10.51 இலட்சங் கிலோ மீட்டராக 1981-ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டது. இதற்காக அரசாங்கம் உரூ. 5200 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் உரூ. 630 கோடி ஊரகப்புறச் சாலைகளைச் சீர்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், ஊரகச் சாலைகளின் நீளம் 1950-ஆம் ஆண்டில் 4 இலட்சம் கிலோ மீட்டரிலிருந்தது, 14.80 இலட்சம் கிலோ மீட்டராக 1980-ஆம் ஆண்டு உயர்ந்தது. அதாவது 200 விழுக்காட்டுக்கு மேல் மிகுந்தது. இவற்றில் முடிக்கப்பட்ட 5.46 இலட்சங் கிலோ மீட்டர் அளவு நடுத்தரமான சாலைகளும் 31,358 கிலோ மீட்டர் நீளத் தேசிய சாலைகளும், 11 இலட்சம் கிலோ மீட்டர் அளவு மாநிலச் சாலைகளும், 4.1 இலட்சங் கிலோ மீட்டர் அளவு ஊரகச் சாலைகளும் அடங்கும்.
<b>வளர்ச்சிச் சிக்கல்கள்:</b> இச்சிக்கல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது சாலைகளின் பற்றாக்குறையாகும். நாட்டின் தேவைக்கேற்ற அளவு சாலைகள் போதுமானவையாக இல்லை. மேலும், அவை நன்றாகப் பாதுகாக்கப்படவுமில்லை. தேவையான பாலங்கள் கட்டாமை, துண்டிக்கப்பட்ட சாலைகளை ஒன்று சேர்க்காமை, நடைபாதைச் சாலைகள் அமைக்கப்படாமை ஆகியவை சாலை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. மேலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படுவதாலும், ஒருங்கிணைக்கப்பட்ட சாலைகள் அமையாதிருப்பதாலும், சாலைகள் அமைப்பதற்கு மிகுதியான பணம் செலவாகிறது. பொதுப்பயனை அளிக்கும் துறையாதலால் அரசுகளின் முதலீடு, திட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாகவே இது வளர்ச்சியடைய வேண்டிய நிலையிலுள்ளது. இரண்டாவதாக, ஐந்தாண்டுத்திட்டங்களில் சாலைப்<noinclude></noinclude>
cwiejuu99jr1ld2p97eb374e5nc5pue
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/531
250
635026
1958343
1909562
2026-08-16T04:11:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் போக்குவரத்து|507|இந்தியப் போக்குவரத்து}}</noinclude>போக்குவரத்து வளச்ச்சிக்குச் சிறப்பிடம் அளிக்கபடவில்லை. அதனால், ஊரகச் சாலை வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளுக்கும் போதுமான சாலைப் போக்குவரத்து அமைக்கப்படவில்லை. மிகுதியாகத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ள நகரங்களில் மட்டும் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேலும் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சாலைப் போக்குவரத்தில் பயணிகளும் பொருள்களும் பெறுமிடம் தலையாயதாகும். இயந்திரமயமாக்கப்பட்ட, இயந்திரமயமாக்கப்படாத ஊர்திகள் பல சாலைகளைப் பயன்படுத்துகின்றன. இரயில் போக்குவரத்துக்குக் கடினமாக உள்ள மலைப்பகுதிகளில், உந்து வண்டிகள் சாலைகளை மிகுதியாகப் பயன்படுத்துகின்றன.
உந்து வண்டிகளின் எண்ணிக்கை, உந்து வண்டிகளின் அடர்த்தி, சாலைப் போக்குவரத்தில் உந்து வண்டிகளின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து வசதி வளர்ச்சி பெறுகிறது. உந்து வண்டிகளின் எண்ணிக்கை தனியார் துறை, பொதுத்துறை ஆகிய இரு துறைகளிலும் 1951-ஆம் ஆண்டிலிருந்து விரைந்த வளர்ச்சி பெற்று 1979-80-ஆம் ஆண்டுக்குள் 12 மடங்காக உயர்ந்தது. உந்து வண்டிகளின் அடர்த்தியை, ஓர் இலட்சம் மக்கள் பயன்படுத்தும் மொத்த வண்டிகளின் எண்ணிக்கை எனவும், 100 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பயன்படுத்தப்படும் உந்து வண்டிகளின் எண்ணிக்கை எனவும் அளவிடலாம்.
மொத்தப் போக்குவரத்தில் 1950-51-இல் 26 விழுக்காடாக இருந்த சாலைப் போக்குவரத்து, 1977-78-இல் 59 விழுக்காடாக உயர்ந்தது. சாலைப் போக்குவரத்து தலையாய பங்கு வகித்தாலும் இதன் மேலாண்மையில் அரசு மிகுந்த அக்கறை காட்டாததால், திறமையான முறையில் இது பணிபுரிய முடியவில்லை. ஒவ்வோர் உந்து வண்டி ஓட்டுநரும் அனுமதிக்கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாலும், சாலை ஆய்வு நிலையங்கள் (Check Post) சரிவரச் செயற்படாமையாலும், இருப்புப்பாதைப் போக்குவரத்தோடு போட்டியிட வேண்டியிருப்பதாலும் மிகுந்த அளவு வரி கட்டவேண்டி இருப்பதாலும் சாலைப் போக்குவரத்துத் துறை திறமையான முறையில் செயற்பட முடியவில்லை.
தேசியப் போக்குவரத்துக் கொள்கைக் குழு 1976-இல் உந்து வண்டிச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் உள்மாநில அனுமதிக் கட்டணம் விதிக்கக் கூடாது என்றும் வங்கிகளின் வாயிலாகக் கடன் வசதி அளித்தல், எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவதற்கு வண்டிகளைப் புதுமுறையில் அமைத்தல், ஆய்வு நிலையங்களைக் குறைத்தல், சாலைகளைச் செம்மையான முறையில் பாதுகாத்தல் போன்றவை சாலைப் போக்குவரத்து முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் பரிந்துரைத்தது.
<b>உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து:</b> இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்து ஏறக்குறைய 13,500 கிலோ மீட்டர் அளவு உள்ளது. இதில் ஐந்தில் ஒரு பங்கு நீராவிப் படகுகளால் செல்லக் கூடியது. இவ்வகையான போக்குவரத்தை அசாம், மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணலாம். கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இவ்வகைப் போக்குவரத்து, இந்தியாவில் பல தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு உதவியாக இருந்தது. இக்காலத்தில் உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துகளில் மைய, மாநில அரசுகள் பல வழிகளைப் பின்பற்றுகின்றன.
நீண்ட தூரத்திற்கும் குறைந்த தூரத்திற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இதில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால், இதில் பயணக் கட்டணம் மற்றவற்றைவிடக் குறைவாக உள்ளது. மேலும், இதன் உதவியால் மரம் போன்ற கனமான பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சியும் ஐந்தாண்டுத் திட்டங்களில் சிறப்பிடம் பெறுகிறது. நீர்ப் போக்குவரத்தையும் சாலை, இருப்புப்பாதைப் போக்குவரத்தோடு இணைப்பதற்கு அரசாங்கம் ஆவன செய்து வருகிறது. மேலும், நீண்டகால 15 ஆண்டுத் திட்டங்கள் வாயிலாக, உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து வளர்ச்சிக்குத் திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன. தேசிய போக்குவரத்துக் கொள்கைக் குழு, சில நீர்வழிகளைத் தேசிய நீர்வழிகளாகப் பிரிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவின் நீர் வழித் திட்டத்தின் வளர்ச்சியே போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி என்று கருத வேண்டும் எனவும், மைய அரசு இதன் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து முதலீடு செய்ய வேண்டும் எனவும் இக்குழு பரித்துரைத்தது.
<b>கப்பல் போக்குவரத்து:</b> வெளிநாட்டு வாணிகத்திற்கு இந்தியா கப்பல் போக்குவரத்தையே முழுமையாக நம்பியிருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்தியா, உலகக் கப்பல் போக்குவரத்தின், பதினைந்தாம் இடத்தைப் பெறுகிறது. உலகப் போக்குவரத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்தின் பங்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
odot4fusy15lcxnltbjahncp94wjj59
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/532
250
635027
1958344
1909568
2026-08-16T04:15:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் போக்குவரத்து|508|இந்தியப் போக்குவரத்து}}</noinclude>{{dhr}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
|-
| ஆண்டு || விழுக்காடு
|-
| 1948 || 0.39
|-
| 1951 || 0.52
|-
| 1959 || 0.55
|-
| 1961 || 0.70
|-
| 1966 || 1.05
|-
| 1974 || 1.12
|-
| 1978 || 1.42
|}
இந்தியாவில் மூன்று கப்பல் கட்டும் தொழிற் சாலைகள் உள்ளன. அவை விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துசுத்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலை, கல்கத்தாவிலுள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலை, பாம்பாயில் உள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலை ஆகியனவாகும்.
உலகக் கப்பல் தொழிற்சாலைகளை 1973-ஆம் ஆண்டு நடந்த எண்ணெய்த் தட்டுப்பாடு மிகவும் பாதித்தது. இதனால், கப்பல் போக்குவரத்துக் குறைக்கப்பட்டதால் கப்பல் நிறுவனங்களின் வருவாயும் குறைந்தது. இந்நிறுவனங்களில் 1981-82-ஆம் ஆண்டில் உரூ.350 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், சில கப்பல்கள் ஒரு துறைமுகத்தில் நின்றுவிட்டால் ஒருநாளைக்கு உரூ. 25,000 முதல் உரூ. 35,0000 வரை கட்டணம் கட்ட நேரிடுகிறது. பொருள்களைக் கப்பலில் இருந்து எடுத்து, அவை சேர வேண்டியவர்களுக்குச் சேர்ப்பதும் சிக்கலாக உள்ளது. பொருள்களைச் சேதமடையாமல் ஒழுங்காகப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுதியான முதலீடு செய்து பொருள்கள் சேகரித்து வைக்கும் கிடங்குகளை அமைக்க வேண்டியுள்ளது.
<b>விமானப் போக்குவரத்து:</b> இந்தியாவில் விமானப் போக்குவரத்துப் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். முதன் முதலாக 1911-ஆம் ஆண்டு ஆகாய விமானம் அலகாபாத்திலிருந்து நைனிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு விடப்பட்டது. விமானப் போக்குவரத்து 1953-ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. இது செயற்படுவதற்கு இரண்டு கழகங்கள் அமைக்கப்பட்டன. உள்நாட்டுப் போக்குவரத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்துக் கழகமும், பன்னாட்டுப் போக்குவரத்துக்கு இந்திய வெளிநாட்டு போக்குவரத்துக் கழகமும் (Air India) நிறுவப்பட்டன. பன்னாட்டு ஆகாய விமானம் போக்குவரத்து 1979-80-இல் 10.5 மிலியன் பயணிகளையும் 200.00 கண்டி எடையுள்ள பொருள்களையும் எடுத்துச் சென்றது. இன்று இந்திய ஆகாய விமானப் போக்குவரத்து 69 இடங்களுக்குச் சென்று தன் பணியை ஆற்றுகிறது. இதில் 62 இடங்கள் இந்தியாவிலேயே உள்ளன. மூன்றாவது ஆகாய விமானப் போக்குவரத்து வாயுதூத்து (Voyudoot) என்ற பெயரில் 1981-ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகிறது.
இந்திய ஆகாய விமானப் போக்குவரத்து (Indian (Airlines) உள்நாட்டுப் போக்குவரத்துக்கு மிகவும் உதவிபுரிந்தது. நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் இதன் உதவியால் வெகு சீக்கிரத்தில் அப்பாணத்தை முடித்துவிடலாம். இதன் உதவியால் 1960-61-இல் போக்குவரத்து 53.20 மிலியன் கண்டியிலிருந்து, 1978-79-இல் 390, 96 மிலியன் கண்டியாக (Tonnes) உயர்ந்தது.
<b>இந்திய ஆகாயவிமானம்</b>, இது பன்னாட்டு வாணிகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பயணிகளின் போக்குவரத்து 1960-70-இல் 13%ஆக இருந்தது. 1970-78-இல் 16% ஆக உயர்ந்தது. பொருள்களையும் மிகுந்த அளவில் இது ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அதாவது வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்கிறது. இவ்விமானப் போக்குவரத்து 1973-74-இலிருந்து தொடர்ந்து ஆதாயத்துடன் செயற்படுகிறது. இதனால், 1977-78-ஆம் ஆண்டு உரூ 28.45 கோடி ஆதாயமாக அரசாங்கத்திற்குக் கிடைத்தது. இதன் தேவை நாளுக்கு நாள் மிகுந்ததால் இதை நிறைவேற்ற போயிங்கு 747 (Boeing 747) என்னும் விமானமும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
வாயுதூத்து, இந்தியாவின் மூன்றாவது விமானப் போக்குவரத்தாக 1981 சனவரி 26-ஆம் தேதி<noinclude></noinclude>
dh4nvjk3e89pwf02lwzqljyz8ifq60g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/533
250
635031
1958345
1954977
2026-08-16T04:19:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் போக்குவரத்து|509|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்}}</noinclude>தொடங்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், வடகிழக்குப் பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து இல்லாததால் அங்கு அத்தேமையை நிறைவேற்றுவதாகும். இதன் அலுவலகம் தில்லியில் உள்ளது. இதன் அனுமதிக்கப்பட்ட மூலதனம் 25 கோடி உரூபாயாகும். இந்திய அரசாங்கம் இதற்கு வேண்டிய செலவை ஏற்றுக்கொள்கிறது.
நீண்டதூரப் பயணத்திற்கு விமானப் போக்குவரத்து உதவிய போதிலும், ஆதாயம் பெறும் வகையில் செயற்பட்டபோதிலும் இது செயற்படுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் எண்ணெய் பற்றாக்குறையால் கட்டணம் உயந்திருப்பதால் பிற போக்குவரத்துகளின் வாயிலாகவும் பயணம் செய்ய மக்கள் விரும்புகிறார்கள். ஆகாய விமானங்களைக் குறைந்த தூர இருப்பிடங்களில் தங்க வைக்காமல் இருந்தால் செலவைக் குறைக்கலாம். சிறப்பாகப் பன்னாட்டு வாணிகத்தை ஒழுங்குபடுத்த விமானப் போக்குவரத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தேவையாயுள்ளன.
<b>திட்டக்கால வளர்ச்சி:</b> திட்டக் காலங்களில் விமான நிலையங்கள் பல கட்டப்பட்டன. முன்னரே இருந்த விமான நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. நான்காம் திட்டக் காலத்தில் ஆகாய விமான வளர்ச்சி, போக்குவரத்து ஆகியவற்றுக்காக உரூ.202 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில் உரூ. 72 கோடி பம்பாய், கல்கத்தா, சென்னை, தில்லி ஆகிய இடங்களிலுல்ல விமான நிலையங்களை மேம்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை செலவு செய்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிக்காகப் பல்வேறு விமான நிலையங்களை வளர்ச்சி அடையச் செய்யவும் திட்டம் வகை செய்துள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் முன்னேற்றத்தைக் கீழ்க்காணும் அட்டவணை தெளிவு படுத்துகிறது.
{{right|டி.கா.}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
|-
| விவரங்கள் || 1951 || 1961 || 1967
|-
|சுமந்து செல்லப்பட்ட பயணிகள்<br>(விழுக்காட்டில்) || 44,9 || 94.8 || 181.0
|-
|சுமந்து சென்ற பாரம்<br>(மிலியன் கிலோ கிராம்களில் || 39.7 || 40.0 || 23.4
|-
|அவசரத் தபால்களின் சுமை<br>(மிலியன் கிலோ கிராம்களில்) || 3.2 || 7.5 || 10.8
|-
|பறந்த கி. மீட்டர் தூரம்<br>(மினியன்) || 31.3 || 44.3 || 67.1
|}
<b>துணை நூல்கள்:
::Frank, E., Huggett</b>, Travel and Communications, George G. Harrap and Company Limited, London, 1972.
::<b>Donald J. Bowersox and George, D.</b>, Wagenheim, Introduction to Transportion, MacMillan Publishing Company, 1981.
::<b>Alak Ghosh</b>, Indian Economy - Its Nature and Problem, The World Press Private Limited, 1965.
<section end="இந்தியப் போக்குவரத்து"/>
<section begin="இந்திய-பாகிசுத்தான் உறவுகள்"/>
{{dhr}}
<b>இந்திய-பாகிசுத்தான் உறவுகள்:</b> இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆகசுட்டு 15-ஆம் நாள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. ஆனால் இந்தியாவை இரு கூறுகளாகப் பிரித்த பின்னரே வெள்ளையர் வெளியேறினர். தொமினியன் தகுதி பெற்ற இந்தியா, பாகிசுத்தான் என்ற இரு சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன. விடுதலை பெற்றது முதல் இந்தியாவிற்கும் பாகிசுத்தானுக்குமிடையே உறவுகள் நன்முறையில் அமையவில்லை.
பாகிசுத்தான் 1956-ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின்படி ஓர் இசுலாமியக் குடியரசாயிற்று. அதாவது சமயச் சார்புடைய நாடாயிற்று. மாறாக, இந்தியா சமயச் சார்பற்ற நாடாக விளங்குகிறது. இந்தியாவில் இசுலாமியருக்குச் சம உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதோடு, சிறுபான்மையினர் என்ற நிலையில் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிசுத்தானில் பெரும்பாலான இந்துக்கள் நாட்டி-<noinclude></noinclude>
631a51vasoyq3cfhs5giokaf9du318i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/534
250
635042
1958346
1909592
2026-08-16T04:23:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்|510|இந்திய-பாகிசுத்தான் உறவுகள்}}</noinclude>லிருந்து விரட்டப்பட்டதோடு, எஞ்சியிருந்தோர் நாட்டு அரசியலில் எவ்வகைப் பங்கும் ஏற்காத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாகிசுத்தானில் முசுலிம்களும் இந்துக்களும் இணையான தகுதிகளைப் பெற்ற குடிமக்களாக இருப்பர் என்ற சின்னாவின் உறுதிமொழி பகற்கனவாயிற்று.
பிரிவினைக்குப் பின்னர்ப் பாகிசுத்தானிலிருந்து, குறிப்பாகக் கிழக்கு வங்காளத்திலிருந்து இந்து அகதி இந்தியாவில் குவிந்தனர். அதனால், இந்தியப் பொருளாதாரம் மிகுதியாகப் பாதிக்கப்பட்டது. அகதிகளுக்காக இந்திய அரசு ஆண்டுதோறும் 10 கோடி உரூபாய் செலவழிக்க நேர்ந்தது. அவர்கள் நிலையாகக் குடியிருக்கத் தண்டகாரண்ய திட்டம் வகுக்கப்பட்டது. பம்பாய் (இன்றைய மகாராட்டிரம்), மத்தியபிர தேசம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிலப்பகுதிகளில் அகதிகளுக்குக் குடியிருப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டது.
இந்தியா பாகிசுத்தான் ஆகிய இவ்விரு நாடுகளை எதிர்நோக்கியிருந்த மற்றொரு சிக்கல் வெளியேறியோரின் சொத்துகள் பற்றியதாகும். பாகிசுத்தானை விட்டு வெளியேறிய இந்துக்களின் சொத்து 500 கோடி உரூபாயென மதிப்பிடப்பட்டதென்றால் இந்தியாவிலிருந்து பாகிசுத்தானுக்குச் சென்ற முசுலிம்களின் சொத்து 100 கோடி உரூபாயாக மதிப்பிடப்பட்டது. பின்னர் 1949-இல் மேற்கொள்ளப்பட்ட கராச்சி ஒப்பந்தத்தின்படி வெளியேறியோர் சொத்துகளை அகதிகளின் மறுவாழ்விற்காகவும், நாட்டுப் பொருளாதாரப் புனரமைப்பிற்காகவும் பயன்படுத்த வேண்டுமென்ற போதிலும் பாகிசுத்தான் அவ்வுடன்பாட்டிற்கு மாறாகச் செயற்பட்டது.
பிரிவினைக்கு முன்னர்ப் பிரிட்டிசு இந்திய அரசு கொண்டிருந்த கடன் தொகையில், பாகிசுத்தான் விடுதலைக்குப் பின்னர் அதன் பங்காக 300 கோடி உரூபாயை இந்தியாவிற்குச் செலுத்த வேண்டியிருந்தது. அத்தொகையைச் செலுத்தத் தவறியது இரு நாடுகளிடையே விரிசலை உண்டாக்கியது. மேற்கே சுச்சுப் பகுதியைச் சார்ந்த இரன்(Rann) நிலப்பகுதியிலும், கிழக்கே மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளிலும் பாகிசுத்தான் இராணுவத்தினர் ஊடுருவித்துப்பாக்கிச் சூடு நடத்தி வந்ததும் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவைப் பாதித்தது.
சிந்து ஆற்று நீர்ப்பங்கீடு, விடுதலைக்குப்பின் இரு நாடுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தியது. இறுதியில், உலக வங்கியின் உதவியுடன் இச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டது. சிந்து நதி ஒப்பந்தம் 1960 செப்டம்பர் 19-இல் பாகிசுத்தானுடன் மேற்கொள்ளப்பெற்றது. சிந்து, சீலம், சீனாபு ஆறுகளின் நீரைப் பாகிசுத்தானுக்கு அளிக்கவும், இராலி, பியாசு, சட்லசு ஆறுகளின் நீரை இந்தியாவிற்கு அளிக்கவும் முடிவு செய்யப் பெற்றது.
காசுமீர்ச் சிக்கல் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். காசுமீர் மக்களுள் இசுலாமியரே பெரும்பான்மையோர் ஆவர். இலதாக்குப் பகுதியில் பௌத்தர்கள் பெரும்பான்மையோராய் விளங்குகிறார்கள். காசுமீரை ஆண்டுவந்த அரசராகிய மகாராசா அரிசிங்கு ஓர் இந்து ஆவார். தலைமை ஆளுநர் மவுண்ட்டுபேட்டன் காசுமீர், இந்தியா பாகிசுத்தான் ஆகிய இரு தொமினியன்களுள் ஏதாவது ஒன்றுடன் இணைந்திட வேண்டுமென எடுத்துரைத்தார். காசுமீர் மகாராசா முடிவெடுக்கத் தயங்கினார். சம்மு-காசுமீர் அரசு இந்தியா, பாகிசுத்தான் ஆகிய இரு தொமினியன்களுடனும் நடைமுறை ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து கொள்ள விழைந்தபோது இந்தியா அதில் ஆர்வங்காட்டவில்லை. பாகிசுத்தான் மட்டும் நடைமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், பாகிசுத்தான் காசுமீருக்கு உணவு, பெட்ரோல் முதலானவை வழங்குவதைத் தடை செய்தது. காசுமீர், பாகிசுத்தான் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. பாகிசுத்தான் நகரங்களிலிருந்து காசுமீருக்குப் பொருள்கள் அனுப்பக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. சம்மு-காசுமீர் பாகிசுத்தானுடன் இணைந்திடுமாறு இராணுவ நெருக்கடியினையும் பாகிசுத்தான் உருவாக்கியது. மேலும், பாகிசுத்தான் காசுமீர் மீது தாக்குதல்களை நடத்தியது. காசுமீர்த் தலைநகர் சிரீநகர் கைப்பற்றப்படும் நிலை ஏற்பட்டது. இந்தச் சிக்கலான சூழ்நிலையில் இந்திய அரசிடம் உதவி செய்யும்படி காசுமீர் மகாராசா வேண்டினார். ஆனால், இணைப்புப் பத்திரத்தில் காசுமீர் மகாராசா கையெழுத்திட்ட பின்னரே, இந்தியப்படை காசுமீருக்கு அனுப்பப்பட்டது. இந்திய விமானப்படைகளின் தீரத்தினால் சிரீநகர் காப்பாற்றப்பட்டது. காசுமீர் இந்தியாவுடன் இணைந்தது.
பாகிசுத்தான் இவ்விணைப்பு வன்முறையானதெனவும் ஏற்க இயலாது எனவும் அறிக்கை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்திய அரசு பாகிசுத்தான் மீது குற்றச்சாட்டினைக் கொண்டுசென்றது. ஐக்கிய நாடுகள் அவை உடனடியாகப் போர் நிறுத்தத்தைச் செய்யும்படி ஆணையிட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் 1949 சனவரி முதல் ஏற்பட்டது. அதை நடத்தும் ஐ.நா. அதிகாரியாகக் கடற்படைத் தலைவர் நிமிட்சு (Nimitz) நியமிக்கப்பட்டார். அவர் முயற்சி வெற்றிபெறாமல் போகவே<noinclude></noinclude>
nawuaxb892n275fxumo49n3kjt1gpxv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/535
250
635045
1958347
1909596
2026-08-16T04:28:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய - பாசிசுத்தான் உறவுகள்|511|இந்திய - பாசிசுத்தான் உறவுகள்}}</noinclude>சர் ஓவன் திக்சன் (Sir Owen Dixon) ஐ.நா. பேராளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருடைய முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. டாக்டர் பிராங்கு கிரகாம் (Dr. Frank Graham) ஐ.நா. பேராளராக அவரைப் பின்தொடர்ந்தார். அவருடைய முயற்சிகளும் பயன் அளிக்கவில்லை. காசுமீரத்தில் செல்வாக்குள்ள வரும் தேசிய மாநாட்டுத் தலைவருமான சேக் அப்துல்லா காசுமீரத்தின் முதல்வரானார். அரசியல் நிருணய அவை 1951-ஆம் ஆண்டில் கூடியது. இந்தியாவுடன் சம்மு-காசுமீர் அரசு இணைந்ததை ஒப்புக் கொண்டது. புது அரசியல் சட்டம் 1957 சனவரித் திங்கள் 26-ஆம் நாள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. காசுமீரச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் இராணுவத்தை அங்கு அனுப்ப வேண்டுமென ஐ.நா.பாதுகாப்புச் சபையில்கொண்டு வந்த தீர்மானம் ஒன்றினை உருசியா தனது மறுப்பாணை அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேறாமல் தடுத்துவிட்டது. இம்முறை பாதுகாப்புச்சபையின் தலைவராயிருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னார் யாரிங்கு ஐ.நா. பேராளராக அனுப்பப்பட்டார். ஆனால், அவரது முயற்சியும் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவை காசுமீர்ச் சிக்கலைத்தீர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவும் பயனற்றுப் போயின. காசுமீரில் ஒரு பகுதி பாகிசுத்தான் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பொது வாக்கெடுப்பிற்கு. இந்திய அரசு உடன்படவில்லை. குறிப்பாக, 1954-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, பாகிசுத்தானுக்கு ஆயுத உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் காசுமீரம் சட்ட அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்த மாநிலமாகும். பாகிசுத்தானுக்கு இச்சிக்கல் இன்னும் முடிவு பெறாத ஒன்று என்ற கருத்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் பராக்கா அணைக்கட்டுத் திட்டம் வகுக்கப்பட்டபோது பாகிசுத்தான் அத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது. உண்மையில், கல்கத்தாத் துறைமுகத்தைப் பாதுகாப்பது அதன் நோக்கமாகும். ‘காமன்வெல்த்து’ப் பிரதமர்கள் மாநாட்டில் 1961-இல் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர்நேரு, பராக்கா அணைக்கட்டால் கிழக்குப் பாகிசுத்தான் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள் எனப் பாகிசுத்தான் அதிபர் அயூப்கானுக்கு எடுத்துரைத்தார். மேலும், இருநாட்டுப் பேராளர்கள் அச்சிக்கலைக் குறித்து விவாதிக்கலாமெனவும் கருத்துரை வழங்கினார். ஆனால், பாகிசுத்தான் இந்தியாவைத் தூற்றி அவதூறு செய்தது. பாகிசுத்தானிலிருந்து பங்களாதேசம் உருவாகும்வரை இதற்குத் தீர்வுகாண இயலாமற்போயிற்று.
சீனா 1962 அக்டோபரில் திடீரென இந்தியாவின் மீது படையெடுத்தபோது, பாகிசுத்தான் கொண்டிருந்த போக்கிலிருந்து இந்தியாவிற்கு எதிராக அந்நாடு எத்தகைய பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தது என்பது நன்கு புலப்பட்டது. இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாகக் காசுமீரத்துக்குள்ளடங்கிய இலடாக்குப் பகுதியைக் குறித்துச் சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரிட்டன், அமெரிக்கா ஆசிய நாடுகள் இராணுவ உதவி புரிந்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்தது.
பாகிசுத்தான் அமெரிக்காவுடன் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் விளைவாக 1954-இல் இருந்து 1965 வரை 150 கோடித் தாலர் பெறுமான இராணுவ உதவி பெற்றது. அமெரிக்கப் பாட்டன் பீரங்கி வண்டிகளும், போர் விமானங்களும் பாகிசுத்தானுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அப்படைக் கருவிகளைப் பாகிசுத்தான் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தும் என அமெரிக்கா கருதவில்லை. எனினும், 1965-இல் நடைபெற்ற இந்தியா-பாகிசுத்தான் போரில் அக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில் 1954-இல் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட தென் கிழக்கு ஆசிய இராணுவக் கூட்டமைப்பிலும், 1955-இல் நிறுவப்பட்ட மத்திய இராணுவக் (பாக்தாத்து) கூட்டமைப்பிலும் பாகிசுத்தான் உறுப்பு நாடாகப் பங்கேற்றது.
பிரதமர் நேரு 1964-இல் இறந்தபின்னர், இந்தியாவில் சிறப்பான முறையில் ஆட்சி செலுத்தத் தலைசிறந்த தலைவர்கள் யாருமிலர் எனக் கருதிய பாகிசுத்தாள் இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டுக் கச்சுப் பகுதியைத் தாக்கியது; காசுமீரில் பாகிசுத்தானியர் ஊடுருவினர். பாகிசுத்தான் இராணுவம் 1965 செப்டம்பர் முதல் நாள் சம்முவிற்குள் புகுந்தது. இந்தியா எதிர்த் தாக்குதல் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை போர் நிறுத்தத்திற்கு ஆணையிட்டது, சோவியத்துப் பிரதமர் கோசிசின் தலையிட்டு இரு நாட்டுத் தலைவர்களையும் பேச்சு வார்த்தை நடத்துமாறு தாசுகண்டிற்கு (Tashkent) அழைத்தார். இந்தியப் பிரதமர் இலால்பகதூர் சாத்திரியும், பாகிசுத்தான் அதிபர் அயூப்கானும் கலந்துரையாடி 1966 சனவரி 10-இல் நல்லுறவு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தாசு கண்டு ஒப்பந்தம் செய்து கொண்டதைத் தொடர்ந்து அங்கேயே எதிர்பாராத வகையில் சாத்திரி மாரடைப்பால் உயிர் துறந்தார்.
தீர்ப்புரிமை மன்றத்தின் பரிந்துரையை 1968<noinclude></noinclude>
gm9f7cw5wo7uqjywqh11dzv6eq1plx9
1958348
1958347
2026-08-16T04:29:46Z
Booradleyp1
1964
1958348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய-பாசிசுத்தான் உறவுகள்|511|இந்திய-பாசிசுத்தான் உறவுகள்}}</noinclude>சர் ஓவன் திக்சன் (Sir Owen Dixon) ஐ.நா. பேராளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருடைய முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. டாக்டர் பிராங்கு கிரகாம் (Dr. Frank Graham) ஐ.நா. பேராளராக அவரைப் பின்தொடர்ந்தார். அவருடைய முயற்சிகளும் பயன் அளிக்கவில்லை. காசுமீரத்தில் செல்வாக்குள்ள வரும் தேசிய மாநாட்டுத் தலைவருமான சேக் அப்துல்லா காசுமீரத்தின் முதல்வரானார். அரசியல் நிருணய அவை 1951-ஆம் ஆண்டில் கூடியது. இந்தியாவுடன் சம்மு-காசுமீர் அரசு இணைந்ததை ஒப்புக் கொண்டது. புது அரசியல் சட்டம் 1957 சனவரித் திங்கள் 26-ஆம் நாள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. காசுமீரச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் இராணுவத்தை அங்கு அனுப்ப வேண்டுமென ஐ.நா.பாதுகாப்புச் சபையில்கொண்டு வந்த தீர்மானம் ஒன்றினை உருசியா தனது மறுப்பாணை அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேறாமல் தடுத்துவிட்டது. இம்முறை பாதுகாப்புச்சபையின் தலைவராயிருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னார் யாரிங்கு ஐ.நா. பேராளராக அனுப்பப்பட்டார். ஆனால், அவரது முயற்சியும் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவை காசுமீர்ச் சிக்கலைத்தீர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவும் பயனற்றுப் போயின. காசுமீரில் ஒரு பகுதி பாகிசுத்தான் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பொது வாக்கெடுப்பிற்கு. இந்திய அரசு உடன்படவில்லை. குறிப்பாக, 1954-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, பாகிசுத்தானுக்கு ஆயுத உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் காசுமீரம் சட்ட அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்த மாநிலமாகும். பாகிசுத்தானுக்கு இச்சிக்கல் இன்னும் முடிவு பெறாத ஒன்று என்ற கருத்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் பராக்கா அணைக்கட்டுத் திட்டம் வகுக்கப்பட்டபோது பாகிசுத்தான் அத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது. உண்மையில், கல்கத்தாத் துறைமுகத்தைப் பாதுகாப்பது அதன் நோக்கமாகும். ‘காமன்வெல்த்து’ப் பிரதமர்கள் மாநாட்டில் 1961-இல் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர்நேரு, பராக்கா அணைக்கட்டால் கிழக்குப் பாகிசுத்தான் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள் எனப் பாகிசுத்தான் அதிபர் அயூப்கானுக்கு எடுத்துரைத்தார். மேலும், இருநாட்டுப் பேராளர்கள் அச்சிக்கலைக் குறித்து விவாதிக்கலாமெனவும் கருத்துரை வழங்கினார். ஆனால், பாகிசுத்தான் இந்தியாவைத் தூற்றி அவதூறு செய்தது. பாகிசுத்தானிலிருந்து பங்களாதேசம் உருவாகும்வரை இதற்குத் தீர்வுகாண இயலாமற்போயிற்று.
சீனா 1962 அக்டோபரில் திடீரென இந்தியாவின் மீது படையெடுத்தபோது, பாகிசுத்தான் கொண்டிருந்த போக்கிலிருந்து இந்தியாவிற்கு எதிராக அந்நாடு எத்தகைய பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தது என்பது நன்கு புலப்பட்டது. இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாகக் காசுமீரத்துக்குள்ளடங்கிய இலடாக்குப் பகுதியைக் குறித்துச் சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரிட்டன், அமெரிக்கா ஆசிய நாடுகள் இராணுவ உதவி புரிந்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்தது.
பாகிசுத்தான் அமெரிக்காவுடன் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் விளைவாக 1954-இல் இருந்து 1965 வரை 150 கோடித் தாலர் பெறுமான இராணுவ உதவி பெற்றது. அமெரிக்கப் பாட்டன் பீரங்கி வண்டிகளும், போர் விமானங்களும் பாகிசுத்தானுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அப்படைக் கருவிகளைப் பாகிசுத்தான் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தும் என அமெரிக்கா கருதவில்லை. எனினும், 1965-இல் நடைபெற்ற இந்தியா-பாகிசுத்தான் போரில் அக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில் 1954-இல் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட தென் கிழக்கு ஆசிய இராணுவக் கூட்டமைப்பிலும், 1955-இல் நிறுவப்பட்ட மத்திய இராணுவக் (பாக்தாத்து) கூட்டமைப்பிலும் பாகிசுத்தான் உறுப்பு நாடாகப் பங்கேற்றது.
பிரதமர் நேரு 1964-இல் இறந்தபின்னர், இந்தியாவில் சிறப்பான முறையில் ஆட்சி செலுத்தத் தலைசிறந்த தலைவர்கள் யாருமிலர் எனக் கருதிய பாகிசுத்தாள் இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டுக் கச்சுப் பகுதியைத் தாக்கியது; காசுமீரில் பாகிசுத்தானியர் ஊடுருவினர். பாகிசுத்தான் இராணுவம் 1965 செப்டம்பர் முதல் நாள் சம்முவிற்குள் புகுந்தது. இந்தியா எதிர்த் தாக்குதல் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை போர் நிறுத்தத்திற்கு ஆணையிட்டது, சோவியத்துப் பிரதமர் கோசிசின் தலையிட்டு இரு நாட்டுத் தலைவர்களையும் பேச்சு வார்த்தை நடத்துமாறு தாசுகண்டிற்கு (Tashkent) அழைத்தார். இந்தியப் பிரதமர் இலால்பகதூர் சாத்திரியும், பாகிசுத்தான் அதிபர் அயூப்கானும் கலந்துரையாடி 1966 சனவரி 10-இல் நல்லுறவு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தாசு கண்டு ஒப்பந்தம் செய்து கொண்டதைத் தொடர்ந்து அங்கேயே எதிர்பாராத வகையில் சாத்திரி மாரடைப்பால் உயிர் துறந்தார்.
தீர்ப்புரிமை மன்றத்தின் பரிந்துரையை 1968<noinclude></noinclude>
f853u0aypnkp379ngnmvoj164h9uxaw
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
4
637603
1958321
1950770
2026-08-16T02:01:43Z
Info-farmer
232
- {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
1958321
wikitext
text/x-wiki
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டபணம் கிடைத்த நாள்''' : 21 ஏப்ரல் 2026
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] - இதனை மேல்விக்கியில், அவர்கள்தான் வெளியிடுவார்கள்.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]]
* [[:c:category:Rapid Fund SAARC 2026 Tamil Wikisource]]
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
=== நடப்பு ===
* <s>கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.</s>
{{Under_construction}}
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை|திட்ட அறிக்கை]]யைக் காண இதனைச் சொடுக்கவும்.
=== குறிப்பு ===
* 28-30 மே 2026 தேதிக்குள் வெளியிடப்படும். தற்போது தணிக்கையாளர், திட்டப்பணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறேன்.
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
ahczx680g31mcae87lh5g9sgzs1d4r0
1958323
1958321
2026-08-16T02:11:12Z
Info-farmer
232
/* திட்டகாலம் */ + திருத்தம்
1958323
wikitext
text/x-wiki
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : 21 ஏப்ரல் 2026
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] - இதனை மேல்விக்கியில், அவர்கள்தான் வெளியிடுவார்கள்.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]]
* [[:c:category:Rapid Fund SAARC 2026 Tamil Wikisource]]
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
=== நடப்பு ===
* <s>கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.</s>
{{Under_construction}}
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை|திட்ட அறிக்கை]]யைக் காண இதனைச் சொடுக்கவும்.
=== குறிப்பு ===
* 28-30 மே 2026 தேதிக்குள் வெளியிடப்படும். தற்போது தணிக்கையாளர், திட்டப்பணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறேன்.
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
cdxk4btsip3brav0mgjbhhrvbm821ne
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1958313
1958246
2026-08-15T15:30:00Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1958313
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
j38keo7u2vyu8nbs8zzyucqn0lqm8hi
1958318
1958313
2026-08-15T18:14:55Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1958318
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
7ou8z69ed31oh47tp84yr7y9bd0mfog
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/51
250
651557
1958283
2026-08-15T11:59:17Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>42
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
சே
முதல் எழுத்தாகிய உ புரைசலும் சேர்த்து இருக்கின்றது.
அதை உ என்றே படிக்கலாம். மூன்றாவது எழுத்தை டி.வி.
மகாலிங்கம் ஃ இவ்வாறு வரைந்து இஊ என்று படித்துள்ளார்.
தமிழில் இவ்வாறு எழுதுவது மரபு இல்லை. இதை ஊன்றிப்
பார்த்தால் (ஊ) என்று தெரிகின்றது. ஊபி ஊர் என்பது உப்பூர்.
அதன் என்பது ஆதன் என்பதன் கொச்சை வாசகம்.
என்று தவறாக எழுதப்பட்டிருக்கின்றது. இது ச என்று எழுதப்
பட்டிருக்க வேண்டும். பிராமி எழுத்து சகரத்தின் உச்சியில்
இடப் பக்கமாகக் கோடு இட்டால் செ ஆகிறது. அந்தக் கோட்டை
வலப்பக்கமாக இட்டால் சா ஆகின்றது. வலப் பக்கமாக இட
வேண்டிய
கோட்டை இடப்பக்கமாக இட்டிருக்கிறபடியால்
சேத்தன் என்று படிக்கவேண்டியிருக்கிறது. அதைச் சாத்தன்
என்று படிப்பதே சரியாகும். உப்பூர் ஆதன் சாத்தன் குன்றக்குடி
மலைப்பொடவில் கற்படுக்கைகளைத் தன்னுடைய செலவில்
அமைத்தான் என்பது இதன் பொருள்.<noinclude></noinclude>
69t9ovuvj7kp63xvvlukfdlaj90k0cu
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/52
250
651558
1958284
2026-08-15T11:59:38Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>4.
மால
கொண்ட
பிராமிய
எழுத்து
நெல்லூர் மாவட்டத்து கண்டுகூர் தாலுகாவீல் மாலகொண்ட.
என்னும் மலை இருக்கிறது.
கொண்ட என்றால் தெலுங்கு மொழி!
யில் மலை என்பது பொருள்.
இந்த மலையில் ஒரு குகையும் அதன்
அருகில் பிராமி எழுத்தும் காணப்படுகின்றன.
இவை 1997ஆம்
ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் இந்தியக் கல்வெட்டுத்.
துறையின் 1997--38ஆம் ஆண்டு அறிச்கையில் இது கூறப்
பட்டிருக்கின்றது.
இந்தப் பிராமி எழுத்தின் மொழித் தொடர்கள் பிராகிருத.
மொழித் தொடர்கள்,
இப்போது ஆந்திர நாட்டில் சேர்ந்துள்ள
இந்த இடம் சங்க காலத்தில் தமிழகத்தின் வட எல்லையைச் சேர்ந்.
திருந்தது.
தமிழகத்தின்
என்று
கூறப்பட்டாலும்
ஆறு.
பழைய
வட
எல்லை
அதன்
காலத்துத்
பொதுவாக
சரியான
தொண்டை
வேங்கடமலை
எல்லை வடபெண்ணை
தாடு
இருபத்து நான்கு
கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
அக் கோட்டங்களின்
முதல்
கோட்டம்
வடபெண்ணை
ஆற்றின்
தென் கரையில்
இருந்தது.
பழந்தமிழகத்தின்
வட எல்லையில் இருந்த மால
கொண்ட ம&யில் உள்ள பிராமி எழுத்தின் வரிவடிவம் இது.
(படம் : அடுத்த பக்கம் பார்க்க)
இதன்
சொற்றொடர்
இது,
பூதஸ ஸிரி வீரி செ ட்டி நோ தான.
அருவாள
னுடைய
குலத்து
விளக்கம்,
அருவா
லத்தின்
1.
அரவாள
சாள
மகனான
செட்டி
த(த்)த
தானம் என்று
அர
குலஸ
தத
ஸிரி வீரி செட்டியி'
இதன் பபாருள்.
என்பது
அருவாள
என்னும்
தாடு அல்லது அருவாள நாடு என்பது தொண்டை
பழைய
பெயர்.
Annual
Report
part IJ. para. 1.
ஸெடி.
தொண்டை
on
South
நாடான
Indian
அருவா
சொல்.
மண்ட
நாடு
Epigraphy 1937- 3&<noinclude></noinclude>
1hohzom96ra9d45ou2ykl0kmo6fimsp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/53
250
651559
1958285
2026-08-15T12:00:05Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>பக் : 43<noinclude></noinclude>
617srwr54bqcyz7sac6z4q14lgdm546
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/54
250
651560
1958286
2026-08-15T12:00:32Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>மால
பழங்காலத்தில்
டத்தை)த்
திருவேங்கட
தன்னுடன்
வடபெண்ணையாறு.
தாலமி
கொண்ட,
நாட்டை
கி3ரேக்கர்
அருவா
அகன்
மண்டலமான
அருவர்இனொய்
நாட்டுக்கு
42:
(திருவேங்கடக்
கொண்டிருந்தது.
தொண்டை
என்னும்
கூறுகின்ளா.
பிராமி எழுத்து
அருவா நாட்டைத்.
அடுத்த,
நாட்டவர்
எல்லை.
(Aruvarnoi)
அருவா
என்று
வடக்ககயிருந்த
தெலுங்கர் தமிழரை அரவர் என்றும் தமிழ மொழியை
என்றும் கூறுவர்.
அருவா
என்பது இதன் பொருள்
கோட்
வட
இரவபாஷை
நாட்டு
மொழி
குலஸ என்பது குலத்தினுடைய கலத்தைச் சேர்ந்த என்னும்
பொருள
உள்ள சொல்.
ஸ என்பது பிராக்ருத மொழி எழுத்து.
அருவாள குலஸ என்பதன் பொருள் அரநவாள குலத்தைச் சார்ந்த
என்பது,
எனவே இந்தக் குகையைத் தானஞ் செய்தவர் அருவா
நாட்டவர் (தொண்டை நாட்டைச் சேர் ந்தவா ) என்று தெரிகின்றார்.
நதசெடி
என்பது
நந்த
செட்டி
என்பதாகும,
செட்டி
என்பது
வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல், நந்த செட்டி என்பது:
வாணிகத் தொழில் செய்த நந்தன் என்று பொருள்
உள்ளது.
(தஸ என்பது புத்திரனுடைய என்னும் பொருள் உள்ள பிராகிருத
மொழிச்
சொல்,
ஸிரி
என்பது
என்பதன் பொருள் வீரி
என்னும்
எழுத்து
என்னும்
சொல்,
எழுத்து.
என்பவருடைய
என்பது.
என்பது.
வடமொழி
தா
அருவாள
ஸ்ரீ
செட்டியினால்
என்னும்
குலத்தைச்
எழுத்து:
தான
எழுத்து
என்பது
வட%மாழி
சேர்ந்த
மகனும் வாணிகனுமான
வீரிசெட்டி
நோ
இதிலுள்ள ட்டி
வணிகனான
தானம்
9ஆம்
தகர
தந்தன்
ஸ்ரீவீரி என்பவன் இந்தத்.
தானத்தைக் கொடுத்தான் என்பது இதன் திரண்ட பொருள்.<noinclude></noinclude>
ku7mho31l9582jy2bjdmlhy80m2d8p2
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/55
250
651561
1958287
2026-08-15T12:00:51Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>5... முத்துப்பட்டி, பிராமி எழுத்து
மதுரையிலிருந்து திருமங்கலத்துக்குப் போகின்ற
பத்துக் கல் தொலைவில் முத்துப்பட்டி
இருக்கின்றது.
சிற்றூரின் சாலையில் இடப் பக்கமாக
உம்மணாமலை
குன்றுகள் இருக்கின்றன.
சாலையில்
இந்தச்
என்னும்
கடைசிக் குன்றிலே இவ் வூருக்கருகில்
பெரிய குகை ஒன்று இருக்கிறது.
கீழக்கு மேற்காக அமைத்
திருக்கிற இந்தக் குகையின் நீளம் 43 அடி, உயரம் 5 அடி. இங்கு
முப்பதுக்கு மேற்பட்ட கற்படுக்கைகள் இருக்கின்றன.
இங்கு
ஐந்து
். இரண்டு
இடங்களில்
பிராமி
எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன.
கல்வெட்டெழுத்துக்கள்
படிக்க முடியாதபடி அதிகமாகச்
சிதைந்து
உள்ளன,
இவை
1910
ஆம்
ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டு 1910ஆம் ஆண்டு சாசனத் தொகுதியில் 88,
59, 60ஆம் எண்ணுள்ளவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் வரிவடிவம் இது:
யேல் **
6
திரு.
கிருட்டிண
சாத்திரி இவற்றை
1, (விநதை ஊர, 2,
சைய அளனா, 89. கா விய' என்று படித்துள்ளார்.
சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு கூறுகின்றார்.
I.
1st All {India Oriental Conference 1919,
2.
3rd All India Oriental Conference.
திரு, கே, வி.<noinclude></noinclude>
bjynb0x6y55b19258ibgwmup3d3zvob
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/56
250
651562
1958288
2026-08-15T12:01:24Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முத்துப்பட்டி பிராமி எழுத்து
47
'சைய அளன் விநதை ஊர கவிய்'. கவிய்- காவி-குகை.
இந்தக் குகையில் வசித்தவர் பெயர் சையளன் விந்தை ஊரன்
என்று பொருள் கூறுகின்றார்.
திரு. சி. நாராயண ராவ், 'விந்தை' ஊர 'சைய அலேன
காவிய' என்று படித்து, 'விநதை ஊச என்பவருடைய குடைவான
குகை ஆசிரமம் என்று பொருள் கூறுகின்றார்.
திரு. டி. வி. மகாலிங்கம், 'விந்தை ஊர் சையளன் கவி'
என்று படித்து 'விந்தை ஊர' சையளனுடைய குகை' என்று
பொருள் கூறியுள்ளார். 4 திரு. ஐ. மகா தேவன் கூறுவது இது."
4
.
சையளன் விந்தை ஊர் காவிய்' என்று படித்து, சையளன்
(இலங்கையைச் சேர்ந்தவன்) ஆன விந்தை என்பவருடைய
காவிய் (குகை) என்று பொருள் கூறுகின்றார்.
இதை 'விந்தை ஊர் சையளன் காவய்' என்று படிக்கலாம்.
விந்தையூர் சையனன் காவய் என்பவர்
அமைத்தார் என்பது பொருள்.
இக் கற்படுக்கையை
3. New Indian Antiquary Vol, I.
4. p. 268-271 Early South Indian Palaeography.
5. p. 65 Seminar on Inscriptions 1960.<noinclude></noinclude>
d86v09rfhykqgi9xls590utx33s9iw4
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/57
250
651563
1958289
2026-08-15T12:01:55Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>6.
அழகர் மலைப் பீராமி எழுத்துக்கள்
.
மதுரையிலிருந்து பதின் மூன்று கல் தொலைவில் அழகர் மலை
இருக்கிறது.
இஃது இப்போது பேர்போன வைணவத் திருப்பதி
யாக இருக்கின்றது. சங்க காலத்தில் இந்த மலைக்குச் சோலைமலை,
பழமுதிர்சோலை, திருமாலிருஞ் சோலைமலை, இருங்குன்று என்று
பல பெயர்கள் இருந்தன,
சிலப்பதிகாரம் காடுகாண் காதையில்
கூறப்படுக்னற திருமால்குன்றம் என்பது
இந்த மலையே,
இடைக்
காலத்தில் இந்த மலை இடபகிரி என்று பெயர் பெற்றிருந்தது.
கடைச்சங்க காலத்தில் இந்த
மலையில் கண்ணன் பலராமன்
என்னும்
இரு
பெருந்தெய்வங்களுக்குக் கோயில்
இருந்தது.
இந்தத் தெய்வங்களை இளம்பெரு வழுதி (கடலுள் மாய்ந்த இளம்
பெருவழுதி) என்னும் பாண்டியன் பாடித் துதித்தார்.
அந்தப்
பாடல் பரிபாடலில் 15 ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
மதுரையைச் சூழ்ந்திருத்த எண்பெரும்
சமணக் குன்றுகளில்
அழகர் மலையும ஒன்று.
சங்க காலத்தில் இந்த மலையின் ஒரு
பக்கத்தில், சமண
முனிவர்கள் இருந்தனர்.
அவர்கள் இருந்த
குகையும் அதிலுள்ள கற்படுக்கைகளும்
பிராமி எழுத்துக்களும்
1910ஆம்
எழுத்துக்கள்
3210ஆம்
ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டன,
ஒன்பது
ஆண்டு
தொடர் மொழிகளாக
கல்வெட்டுத் தொகுப்பில்
இந்தப்
பிராமி
உள்ளன.
இவை
₹0 முதல் 79 எண்
ணுள்ள வையாகத தொகுக்கப்பட்டுள்ளன, இந்தக் குகை கிடாரிப்
பட்டி எனனும் ஊருக்கு அருகில் மலைமேல் அமைந்தி நக்கிறது,
இந்தக் குகையில் ஒரு பக்கத்தில் சுனை நீர் இருக்கிறது. இங்குள்ள
பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
uA WULE years AKER,
இதன் தொடர்
மொழிகளை
அறிஞர்
சிலர்
படி த்துள்ளனர்.
அவர்கள் படித்ததையும் பொருள் கூறுவதையும் பார்ப்போம்.
(இதன் வரிவடிவத்தைத் திரு. ஐ. மகாதேவன் காட்டியுள்ளார்.
திரு, கிருட்டிண சாத்திரி இதை
1.
இவ்வாறு படித்துள்ளார்,
Ist Oriental Conference
1919.
SSS<noinclude></noinclude>
kqtarr7h2fbuxr2z9qywy0l0txe3v92
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/58
250
651564
1958290
2026-08-15T12:02:20Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
49
'மா(த) தி (ரை)ய் போ நா குல வானா அ(த)னா அ த(ஆ)ன
திரு. சி. நாராயணராவ்,
இதைப் பிராகிருதமா
கப
படித்துப்
ape
சமற்கிருதம் ஆக்குகிறார்,"
*மாத்திரைய்-போநா
குலவானாு
கிருதம்)
“மாட்டர
(குலபா நாம்)
கீ--புதீராணாம்
ஆகாநரய
(சமற்கிருதம்)
குலத்தலைவர்கள்
தானா?
rr.
(பெளத்ராணாம்(?7) போதாதரம்($)
(அஸ்தானாய(7)
!மாட்டரகீ
அதனா'அ
ஆஸ்தாதஸ்ய(9))
என்பவருடைய
(குலத்தவருக்கு?)
ar prof?
மக்கள்
(Curt asi?)
உணவுக்காகக்
கொடுத்த
தானம்' என்று பொருள் கூறுகிறார்.
திரு, டி. வி. மகாலிங்கம் படித்துப் பொருள் கூறுவது இது.”
*மத் திரை பொன் குலவன் அதன் அதன்'
பொன்குலவன்
என்பதன்
அதன் அதன்
என்பது
ஆதனுடைய
மகன் அதன்.
மதிரை (மதுரை)யில்
பொன் வாணிகன் அதன் உடைய
மகன் அதன்
பொருள் பொன் வாணிகன்.
இருந்த
இதைச்
செய்தான்,
திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படிக்கிருர்.*
(மத்திரை பொன் கொலவன் ஆதன் ௮ தான”.
விருந்த பொற்கொல்லன்
ஆதன்
மர(த்)திரையி
கொடுத்த தானம்.
நாம் இதைம்
படிப்போம். பிராமி எழுத்தின் வாசசம் இவ்வாறு இருக்கிறது.
மத்திரைய் பொன் கொஷ்லன் அதான் அதான்”
*மத்திரைய்'
இது
மதுரை”
2.
என்பது
Proceedings
Oriental Conference,
I, page 362- 76.
3,
4.
கொச்சைச்
நகரத்தைக்
and
சொல்லாகத்
குறிக்கிறது,
Transaction
Tirupati 1940,
of
இதன்
the
J0th
தெரிகிறது.
இறுதியில்
All
India
New Indian Antiquary Vol.
P. 240-41 Early South Indian Palaeography.
P. 63 Seminar on Inscriptions 1966.
&. 9, Gd<noinclude></noinclude>
f6buaw1j02pp4q387zlzwtlrj0teoxn
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/59
250
651565
1958291
2026-08-15T12:02:53Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>30
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
உள்ள
யகரமெய்,
ஐகார
ஈற்றுச்
சொல்லுடன்
சேர்த்து
எழுதப்படுகிற அக்காலத்து
வழக்கப்படி
எழுதப்பட்டுள்ளது.
*கொல்வன்”
என்பதும் சொச்சைச்
சொல்,
இது
சொல்லன்
என்றிருக்க வேண்டும்.
(பென் கொல்லன்”
என்று படித்துப்
பொன் வேலை செய்பவன் என்று பொருள் கொள்ளலாம். அதான்
அதான் என்பதும் ஜொச்சைச் சொல்.
இது ஆஃன் ஆதன்
என்றிருக்க,
வேண்டும்.
ஆதன்
ஆதன்
எனபது
பொற்
கொல்லனுடைய பெயர்,
கடைசியில் உள்ள குறி அவன் தானம்
செய்த. பொன்னின்
அளவைக்
குறிக்கிறது.
மதுரைப் பொன்
வரணிகனான
ஆதன் ஆதன் கற்படுககையை அமககக் கொடுத்த
பொன்னின் மதிப்பு இவ்வளவு என்பது இதன் கருத்து,
பர1
வி
திரு.
ல்
டா
G gt
ட
கார,
இனி,
அடுத்த சொற்ருடரைப் பார்ப்போம்,
இது 1910
ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பின் 71 ஆம் எண்ணுள்ளகு௩
கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.5
ம(ஆ)ததிரைகொ
ட்
பா)புவணிகளா'
யடி
_ FS: நாராயண ராவ்
ஆக்குகிறார்.
மாத்திரை - கொ
.
.
ம
க
பிராகிருதமாககிப் பிறகு சமற்கிருதம்
- பாபு - வாணி
கானா?” (பிராகிருதம்)
'மாட்டாக் - கிருதே - பாபு - வணிஜாம
்?' (சமற்கிருதம்)
கிராமங்களின்
வாணிகர்களின்
தலைவர்களால்
சாத்துக்கு
(வணிகக்குழுவுக்கு)க் கொடுத்த
தானம்
பொருள்.
5.
6.
மாட்டாகி
என்ப
டு
Proceedings of the All India O.iental Conference 1919
New Indian Antiquary Vol, I.<noinclude></noinclude>
1fd79d1z5a4o3quuzi9ou67yeqeqtgi
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/60
250
651566
1958292
2026-08-15T12:03:13Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>இவை.
அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
51
திரு.டி.வி.மகாலிங்கம் படித்ததும் கூறும் பொருளும்
'மாத்திரை கொபு புவணிகள்' மதிரை கொப்பு (பெண்கள்
காதில் அணிகிற கொப்பு என்னும் நகை) வாணிகன் என்பது
பொருள்.
இதை நாம் படித்துப் பொருள் காண்போம்.
இதன்
மொழிகள் 'மத்திரை கெ ஊபு வணிகன்' என்பது. மத்திரை
என்பது முன் வாக்கியத்தில் கூறப்பட்டது போலக் கொள்க.
அதாவது மதுரை என்பதன் கொச்சைச் சொல். இதை மதுரை
என்று படிக்க வேண்டும். ஐந்தாவது எழுத்து கெ. இதை கொ
என்றும் படித்துள்ளனர். இந்த எழுத்து இங்கத் தேவையற்றுக்
காணப்படுகிறது. ஐகார ஈற்றுச் சொல்லின் இறுதியில் ஈகாரம்
இட்டு எழுதுவது அக்காலத்து மரபு. இவ்வாறு எழுதப்பட்
டுள்ளதை வேறு பிராமி வாசகத்திலும் பார்க்கிறோம். மதுரை
என்னும் சொல்லின் கடைசியில் எழுத வேண்டிய ஈதார
எழுத்துக்கு ஈடாக இந்த கெ ஈழுத்தைக் கற்றச்சன் தவறாக எழுதி
யிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஊபு என்பது உப்பு
என்று படிக்க வேண்டும். இதுவும் கொச்சையாக எழுதப்பட்டிருக்
கிறது. வாணி ன் என்பதன் பொருள் தெளிவாகத் தெரிகிறது.
மதுரை உப்பு வாணிகன் இக்குகையில் கற்படுக்கை அமைப்பதற்
காகப் பொன் கொடுத்தான். அப் பொன்னின் மதிப்பு இதன்
கடைசியில் உள்ள குறியினால் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு
அடுத்த தொடர்மொழியைப் பார்ப்போம். அடுத்த கல்வெட்
டெழுத்தைப் பார்ப்போம்.
5 UF C F IX + £ {
திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார். 8
7. P. 241. Early South Indian palaeography.
8. First All India Oriental Conference 1919.<noinclude></noinclude>
8rshhtb5up8o4hyuh2qaukzkdkorx1t
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/61
250
651567
1958293
2026-08-15T12:03:35Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>52
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
‘a ar @ Gar oor J ar oy!
திரு.
நாராயணராவ்
வழக்கம்
போலப்
பிராகிருதமாக்கிச்
சமற்கிருதம் ஆக்குகிறார்.”
(ய கானா கொணதி
கானா!
(பிராகிருதம்)
:யக்ஷ£ாணாம்
கொணர்தி கானாம்” (சமற்கிருதம்) (கொணரத குன்றுகளிலிருந்து
வந்தவரும் கொணரத
செய்தவருமான
குழுவைச்
சேர்ந்தவரும்)
வணிகருடைய
(மக்ஷருடைய)
எருது வாணிகம்
தானம்
என்று
பொருள் கூறுகிறார். திரு, டி. வி. மகாலிங்கம் கூறுவது இது,32
*வியகன் கணதிகன்' என்பது இதன் மொழிகள். வீயகன் என்பது
ஒருவருடைய பெயர். கனத்தி என்பது ஒருவகை மரத்தின் பெயர்,
மர வாணிகம் செய்கிற வீயக்கன் என்பது பொருள்.
திரு. ஐராவதம் மகாதேவன்
முன்பு கூறப்பட்ட சொ ற்
ரொடரை
இந்தச் சொற்றொடருடன் இணைத்து ஒன்றாகப் படிக்
கிளுர்,13
*மா தவிரை கெ ஊபு வாணிகன் வீயகன் கணதிகன்” என்று
படித்து, *பெரிய தவிரைக்கு (ஸ்தவீரைக்கு) உப்பு வாணிகனான
வியான கணதிகன் கொடுத்த தானம்” என்று பொருள் கூறி
யுள்ளார்.
இவர், மத்திரை என்பதை மா தவிரை என்று படித்துள்ளார்.
இவர் இரண்டு
தனித்தனி
சொற்றுடரை
ஒன்றாகச்
சேர்த்துப்
படிப்பது தவறு. இரண்டும் தனித்தனியே வெவ்வேறு தொடர்கள்.
கிருட்டிணசாத்திரியும் டி, வி. மகாலிங்கமும் ஐ. மகாதேவனும்
ஒரு தவறு
செய்துள்ளனர்.
பு வாணிகன்' என்பதன்
கணதிகன்
என்பதன்
3.
10,
11.
முன் தொடரில்
உள்ள
(மதிரை
கெ
இறுதியிலும் அடுத்துள்ள இடகன்
Oar டக்கத்திலும்
இடைநடுவலே
New Indian Antiquary Vol. I.
P. 241 Early South Indian palaeography.
P. 63 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
iykbv3urbimmxnrazdn5ghlzahmkn1p
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/62
250
651568
1958294
2026-08-15T12:03:55Z
Velumani Veluchamy
16585
வருடல்
1958294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
69
ஒரு குறி உள்ளது. இத்தக் குறியை இவர்கள் எல்லோரும் பிராமி
வி என்று தவருகக்
எழுத்து வி என்று தவருகப் படித்துள்ளனர்.
கருதியதை
அடுத்து,
தொடரின்
“வயகன்" என்று படித்துள்ளனர்.
அன்று.
woe
முதல்
அது
எழுத்தாகக்
வி
என்னும்
கொண்டு
எழுத்து
பொன்னின் அளவைக் குறிக்கும் குறியீடு, குறியீடுக்கு
மூன்று புள்ளி இருப்பதை இவர்கள் ஆழ்ந்து காண
வலை.
இனி இதை
நாம் படித்துப் பொருள் காண்போம்.
'இயகன் sso Sst
என்பது இதன் மொழித்தொடர்.
இதில் முதற் சொல்லாகிய *இயகன்” என்பது ககர ஒற்றெழுத்து
விடுபட்டுள்ளது.
இதன் சரியான தொடர் இயக்கன்" என்பது.
இயக்கன் என்று ஒருவகை இனத்தார் சங்ககாலத்தில் தமிழ்
நாட்டில் இருந்தார்கள் (இயக்க இனத்தார் இலங்கையிலும் இருந்
தார்கள்) இயக்கன் என்பது யக்ஷன் என்றும் கூறப்படும். (ஒல்லையூர்
தந்த பூதப்பாண்டியன்” தன்னுடைய நண்பர்களில் இயக்கன் என்
பவளையும் கூறுகிறான்.*”
இந்தக் கல்வெட்டில்
கூறப்படுகிற
இயக்கன், இயக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிருன்.
இவனுடைய பெயரைக் கண் திகன் என்று கல்வெட்டு கூறுகிறது.
(கண்திகன் என்பதைக் கண்திகள் என்றும் படிக்கலாம்.)
(அழகர் மலைக்குகையில் முனிவர்கள் இருப்பதற்கு அமைக்கப்
பட்ட கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களில்) இயக்கன்
கண் திகனும் ஒருவன், அவன் அதற்காகச் செலவிட்ட பொன்னின்
அளவை
இறுதியில்
உள்ள,
குறியினால்
அறிகிறோம்.
இதன்
ம திப்பு இவ்வளவு என்பது இப்போது தெரியவில்லை.
12,
(பொய்யா யாணர் மையழ் கோமான்
மாவனும், மன்செயில்
ஆந்தையும், உரைசால்
அந்த வஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்களும் உளப்படப் பிறரும்
கண்போல் கண்பிற் கேளிரொடு'*
—y our, 71 211-15<noinclude></noinclude>
87qwsolauujy3mhszuux1fhcw9951r8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/810
250
651569
1958307
2026-08-15T14:31:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 810 |bSize = 480 |cWidth = 269 |cHeight = 198 |oTop = 93 |oLeft = 113 |Location = center |Description = }} {{center|சாயர்புரம்–தேரி}} தேரிகளில் கிடைக்கப்பெறும் கடைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாயர்புரம்|784|சாயிபாபா (சீரடி)}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 810
|bSize = 480
|cWidth = 269
|cHeight = 198
|oTop = 93
|oLeft = 113
|Location = center
|Description =
}}
{{center|சாயர்புரம்–தேரி}}
தேரிகளில் கிடைக்கப்பெறும் கடைக்கற்காலக் கருவிகள் படிகக் கற்களால் (Chert) செய்யப்பட்டவை. இக்கருவிகள் யாவுமே உருவத்தில் மிகச் சிறியவையாகச் செய்யப்பட்டன. 3 செ.மீ.க்கும் குறைவான அளவுள்ள கருவிகளே மிகுதியாகச் செய்யப்பட்டன. சுரண்டிகள் எனப்படும் கருவிகள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. பொதுவாக இக்காலப் பகுதியைச் ‘சிறுகற்காலம்’ என்றுகூடச் சொல்வது வழக்கம். இக்கருவிகள் வளர்பிறை, பேனாக்கத்தி போன்ற அமைப்புகளிலும், இரு முனைகள் உள்ள உருவங்களிலும் கிடைக்கின்றன. இருமுனைகள் உள்ள கருவிகள் இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் இவை இலங்கையில் மட்டும் பெருமளவில் கிடைக்கின்றன. இக்கருவிகளைச் செய்ய அழுத்தத் தொழில்நுட்பம் (Pressure Technique) கையாளப்பட்டது. இத்தொழில் நுட்பத்தில் சுத்தியல்களைக் கொண்டு நேரடியாகச் சில்லுகளைப் பெயர்க்காமல் தமரூசியின் மூலமாகச் சில்லுகளை அழுத்திப் பெயர்த்தெடுத்தார்கள். இந்த நுட்பத்தின் மூலம் மிகச் சிறிய சில்லுகளைக்கூடப் பெயர்த் தெடுப்பது எளிது.
சாயர்புரத்தில் வாழ்ந்த கடைக் கற்கால மக்கள் வேட்டையாடும் வாழ்க்கை நிலையிலேயே இருந்தார்கள். அவர்கள் சிறு கருவிகளைக் கூட்டாக இணைத்து அரிவாள்கள் போன்ற அமைப்பேற்படுத்திக் காட்டுத் தானியங்களை அறுத்தார்கள். முதன் முதலாக வில்லும் அம்பும் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் உள் நாட்டில் மட்டுமல்லாமல் கடற்கரை ஓரத்திற்கும் மிகுதியாகச் சென்று வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இப்பகுதியில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவர்கள் உப்பங்கழிகளைச் சுற்றிக் குடிசைகள் அமைத்துக் கொண்டு, கழிகளில் கடைக்கும் மீன்களைப் பிடித்தனர்.
சாயர்புரத்தில் நிலவிய கடைக்கற்காலத்தின் காலம் ஏறக்குறைய கி.மு. 4000 ஆண்டாகும்.
{{Right|<b>அ.அ.</b>}}
<section end="சாயர்புரம்"/>
<section begin="சாயிபாபா (சீரடி)"/>
{{dhr}}
{{larger|<b>சாயிபாபா (சீரடி):</b>}} இவர் இந்திய மக்களால் வழிபட்டுப் போற்றப்பெற்ற அருட்சான்றோர்களுள் ஒருவர். அடியவர்களால் இவர் தெய்விக ஆற்றல் மிகப் பெற்றவராக மதிக்கப் பெற்றார். இவர் மராட்டிய மாநிலத்தில் மன்மாது என்னும் ஊருக்கருகே உள்ள கத்திரி என்னும் சிற்றூரில் படகோட்டியாக வாழ்ந்த கங்கா பவாடியா என்பாருக்கும் தேவகிரியம்மை யாருக்கும் மூன்றாம் மகனாகத் தோன்றினார். துறவு மேற்கொண்ட கணவனோடு கானகம் செல்லும் வழியில், தேவகிரியம்மையார் இவரை என்றார். அம்மையார் குழந்தையைக் காட்டில்<noinclude></noinclude>
affxuue6rmimxjen7izw84s96yc82m0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/811
250
651570
1958312
2026-08-15T15:28:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனித்துக் கிடத்தி நீங்கினார். அவ்வழியே சென்ற பாட்டீல் என்ற முகம்மதியரும் அவர் மனைவியும் குழந்தையைக் கண்டு எடுத்துப் பாபு எனப் பெயரிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாயிபாபா (சீரடி)|785|சார்சசு சோரல்}}</noinclude>தனித்துக் கிடத்தி நீங்கினார். அவ்வழியே சென்ற பாட்டீல் என்ற முகம்மதியரும் அவர் மனைவியும் குழந்தையைக் கண்டு எடுத்துப் பாபு எனப் பெயரிட்டு வளர்த்தனர். பேராற்றலுடன் விளங்கிய பாபு சிறுவயதிலேயே பலவற்றையும் ஓதாதுணர்ந்து விளங்கினார். இவர் இந்துக் கோயில்களில் திருக்குரானை ஓதியும் மகுதியில் சிவபெருமானின் பெருமைகளைப் பாடியும் மக்களை வியப்பிலாழ்த்தினார். முரண்பட்ட இருபெரும் சமயங்களும் ஒன்றுபட்டு அனைத்து மக்களும் ஆன்மிக ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டுமென இவர் விரும்பினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 811
|bSize = 480
|cWidth = 106
|cHeight = 152
|oTop = 198
|oLeft = 54
|Location = center
|Description =
}}
கணவனை இழந்தபின், திருமதி பாட்டீல் இவரது கல்வி நலங் கருதிச் சேலு என்னும் ஊரில் வெங்கூசர் நடத்திய சிறுவர் இல்லத்தில் இவரை விட்டகன்றார். துறவி வெங்கூசரும் இவராற்றலை உணர்ந்து சிறப்போடு பாதுகாத்தார். எனினும் உடன் உறையும் பிற மாணாக்கர்கள் பாபுவின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு ஒருநாள் செங்கற்களால் தாக்கினர். வெங்கூசர் அச்செங்கற்களையே இவருக்குப் பரிசாகத் தந்து விடை தந்தார். பாபு தம் பதினாறாம் வயதில் மன்மாது அருகே உள்ள சீரடி என்னும் சிற்றூருக்கு வந்து ஒரு வேப்ப மரத்தடியில் தங்கிச் சிலகாலம் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். பின்னர் வெளியூர் பல சென்று மீண்டும் மூன்றாண்டுகள் கழிந்தபின் சந்து பாட்டீல் என்பார் தம் திருமணக் குழுவோடு சீரடி வந்தார். சீரடியில் உள்ள கண்டோபாக் கோயில் பூசாரி இவரைக் கண்டவுடன் ‘சாயி வருக’ என வரவேற்றார். சாயி என்ற இப்பெயரே இவருக்கு இறுதி வரை வழங்கலாயிற்று. இவர் சீரடியில் உள்ள பழைய மசூதியிலும் சாவடியிலும் தங்கிப் பலர்க்கு வழிகாட்டியாக விளங்கினார். மசூதியில் நாடோறும் எண்ணெயிட்டுப் பல விளக்குகளை ஏற்றி மகிழ்வார். இந்துக்களும் முகம்மதியர்களும் வேறுபாடின்றி இவரை நாடினர். எனினும், மசூதியில் இந்து முறைப்படி விளக்கேற்றி வழிபாடு செய்வதை விரும்பாத சில முகம்மதிய வணிகர்கள் இவருக்கு எண்ணெய் தர மறுத்தனர். ஆனால் இவரோ தண்ணீரால் விளக்கேற்றித் தெய்விக ஆற்றலை வெளிப்படுத்தினார்.
சாயிபாபா தம்மை நாடிவந்தோர் உளத்துயர் மாற்றி நல்வழிப்படுத்தினார். பாகுபாடு இன்றி அனைவரையும் ஒன்றாகக் கருதி நாளும் விருந்தோம்பல் புரிந்தார். இவர் தமக்கு வேண்டிய சிறிதளவு உணவைச் சில வீடுகளில் இருந்தே இறுதிவரை பெற்று வாழ்ந்தார். இவர் வாழ்ந்த பழைய மசூதி புதுப்பிக்கப் பெற்றுத் ‘துவாரகை மாயி’ என இவராலேயே வழங்கப்பெற்றது. இம்மசூதியில் தம் தெய்விக ஆற்றலால் உண்டாக்கிய நெருப்பு இன்றும் சுடர் விட்டு எரிகின்றது. இதனின்றும் கிடைக்கும் ‘உதி’ என்னும் சாம்பலையே இவர் அனைவருக்கும் மருந்தெனத் தந்து மகிழ்ந்தார். இவர் முதன் முதலில் அமர்ந்து மோனத்தவமிருந்த வேம்படியில் வெங்கூசர் சமாதி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாபா சீரடியில் வாழ்ந்தபோது இயற்கையின் போக்கினைப் பன்முறை கட்டுப்படுத்தினார் என்பர். பலர் உடல் நோயும் உளநோயும் நீங்கப்பெற்று நல்வழி நடந்தனர். பல தெய்வப் படிவங்களைத் தம் உருவில் பல பெரியோர்கட்கு இவர் காட்டினார். எண்வகைப் பேராற்றலாம் சித்திகள் கைவரப் பெற்ற இவரைத் தெய்வமாகக் கொண்டு பல சமய மக்களும் போற்றினர். அரசியல், மருத்துவம், நீதித் துறை, காவல்துறை ஆகிய பல்துறையினின்றும் உயர் அலுவலர்களும் கற்றறிந்த அறிஞர்களும் எளியோரும் இவரை நாடிவந்து பயன்பெற்றனர். தாசு கணு என்னும் பெரியார் தம் பாடல்கள் மூலம் இவர்தம் புகழை வடநாடெங்கும் பரப்பினார். தென்னகத் திருந்தும் அறிஞர்களும் ஆன்மிகப் பெரியோர்களும் இவரைக் கண்டபின் இவர் புகழ் பரப்பினர்.
சீரடி சாயிபாபா அறுபது ஆண்டுகள் சீரடி விட்டு நீங்காமல் அனைவருக்கும் வழிகாட்டிப் பின், 1918–ஆம் ஆண்டு உடலை நீத்தார். சீரடியில் உள்ள ‘பூட்டி வாடா’ என்னும் கட்டிடத்தில் இவர்தம் உடலைச் சமாதி வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஏறக்குறைய எண்பதாண்டுகள் வாழ்ந்த இவர் மீண்டும் எட்டாண்டுகள் கழித்து ஆந்திரத்தில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்த விரும்பியதைத் தாம் மறையும் முன் கூறியதாக வரலாறு கூறுகின்றது.
{{Right|<b>குரு.கோ.</b>}}
<section end="சாயிபாபா (சீரடி)"/>
<section begin="சார்சசு சோரல்"/>
{{dhr}}
{{larger|<b>சார்சசு சோரல் (கி.பி. 1847–1922):</b>}} இவர் பிரான்சு நாட்டு அரசியற் சிந்தனையாளர். இவர்<noinclude>
<b>வா.க. 8 – 50</b></noinclude>
gknvff3yc4how38fdvhcazky4mtmf7i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/812
250
651571
1958314
2026-08-15T16:30:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொறியியல் வல்லுநராக அரசாங்கப் பணியில் சேர்ந்து கி.பி. 1892–ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற தாலிலிருந்து 30 ஆண்டுக் காலம் இவர் பாரிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சார்சசு சோரல்|786|சார்சியா}}</noinclude>பொறியியல் வல்லுநராக அரசாங்கப் பணியில் சேர்ந்து கி.பி. 1892–ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற தாலிலிருந்து 30 ஆண்டுக் காலம் இவர் பாரிசில் வாழ்ந்து சமயம், வரலாறு, பொருளாதாரம், அரசியற் கோட்பாடு ஆகிய பல திறப்பட்ட பொருள்கள் பற்றிப் பலப்பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார்.
மொழியியஸில் பயிற்சி பெற்றதன் விளைவாகச் சோரலுக்குத் (Georges, Sorel) தொழில் நுணுக்கம், அறிவியம் ஆகிய இரண்டிலும் ஈடுபாடு ஏற்பட்டது. இவர் கருத்துப்படி அறிவியல் என்பது இயற்கையைத் தொழில் நுணுக்கத்தின் மூலம் பயன்படுத்துவதாகும். அறிவியல், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பன்முகத் தன்மையது என இவர் கருதினார்.
குறிப்பிடத்தக்க சமயச்சார்பு எதுவும் இல்லாத சோரல் சான்செனியப் (Jansenism) பிரிவினரின் கருத்துக்களில் நம்பிக்கையுடையவராக இருந்தார். மனித குலத்தில் ஒழுக்கச் சீர்குலைவிற்குள்ள போக்கு உண்டு என்ற அப்பிரிவினரின் கருத்தைச் சோரலும் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகத்தான் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டால் மனித குலம் முன்னேற முடியும் என்ற மறுமலர்ச்சியாளர்களின் கருத்தைச் சோரல் ஏற்க மறுத்தார்.
அரசியலில் சோரல் தொடக்க காலத்தில் ஒரு தாராளத் தன்மையுடைய பழமைவாதியாகத் (Liberal Conservative) திகழ்ந்தார். ஆனால், கி.பி. 1893-ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசியற் சிந்தனையாளர்களான பிரௌதான் (Proudhan), காரல்மார்க்சு (Karl Marx) ஆகியோரின் அரசியல், பொருளாதாரக் கருத்துகளில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதன் விளைவாகச் சோரல் ஒரு சமதருமவாதியாக மாறினார்.
சில காலம் மார்க்சின் தீவிர ஆதரவாளராகத் திகழ்ந்த சோரல் காலப் போக்கில் அதில் நிறைவற்ற தன்மை ஏற்பட்டு ஒரு மார்க்சிய திரிபுவாதியாக (Revisionist) மாறினார். பொன்சுடீன் (Bernstein) என்பவருடைய திரிபுவாதத்தில் பற்று ஏற்பட்டு, இவர் 1918–ஆம் ஆண்டில் ‘மார்க்சியத்தின் வீழ்ச்சி’ (The Decomposition of Marxism) என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் இத்தாலியிலும் செருமனியிலும் செல்வாக்குப் பெற்றது. மார்க்சியத் திரிபுவாதியான சோரல் சில அரசியல் நிகழ்ச்சிகளின் விளைவாகப் ‘புரட்சித் தொழிற்கங்க ஆட்சி’ (Revolutionary Syndicalism) இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டார். இவர் 1905–ஆம் ஆண்டிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுக் காலம் வரை அவ்வியக்கத்திற்காகத் தீவிரமாக உழைத்தார்.
சோரலினுடைய சிந்தனை அவரது இறுதிக் காலத்தில் நிலையற்றதும், கசப்பான அனுபவத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. புரட்சிக் தொழிற்சங்க இயக்கத்தின் செயற்பாட்டினால் ஏமாற்றமடைந்த சோரல் முடியாட்சி, தேசிய இயக்கம் போன்றவற்றில் ஓரளவு ஈடுபாடு காட்டினார்.
சோரல் 20–ஆம் நூற்றாண்டில் தோன்றிய பொதுவுடைமை, பாசிச எதேச்சாதிகாரத் தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியமான காரணமாவார் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால், அக்கருத்திற்கு ஆதாரமில்லை. இலெனின் மீது சோரலுக்கு எவ்வித செல்வாக்குமில்லை. ஒருகட்சிச் சருவாதிகாரத்தைச் சோரல் அடியோடு வெறுத்தார். முசோலினி அடிக்கடி தம்மைச் சோரலின் ஒரு சீடர் என்று பறை சாற்றிக் கொண்டார். காரணம், சோரலின் கற்பனைக் கருத்து, வன்முறை ஆகிய இரண்டும் மக்களின் கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கும், வரம்பிலாவன் செயல்களைச் செய்வதற்கும் முசோலினிக்கு ஒரு தத்துவக் கோட்பாடாக அமைந்ததேயாகும். ஆனால், முசோலினியின் அவ்விளக்கம் சோரலின் கருத்துகளுக்கு தேர் முரணானதாகும். சோரலின் கருத்துகளில் குறைபாடுகள் இருந்தபோதிலும், இவர் எதேச்சதிகாரத்தின் பகைவராகவும் சுதந்திரத்தின் பாதுகாவலராகவும் விளங்கினார் என்பதில் ஐயமில்லை.
{{Right|<b>சு.மு.</b>}}
<section end="சார்சசு சோரல்"/>
<section begin="சார்சியா"/>
{{dhr}}
{{larger|<b>சார்சியா</b>}} அமெரிக்காவின் மாநிலங்களுள் அட்லாண்டிக்கு மாக்கடலின் ஓரமாக உள்ள ஒரு மாநிலம். இதன் பரப்பு 52,489 ச.கி.மீ. மக்கள் தொகை 5,463,105 (1980). தலைநகர் அட்லாண்டா (Atlanta). சார்சியாவின் (Georgia) வடக்கில் தென்னசி, வடகரோலினா மாநிலங்களும், கிழக்கில் தென் கரோலினாவும் மாக்கடலும், தெற்கில் பிளாடாவும் (Florida) மேற்கில் அலபாமாவும் எல்லைகளாக உள்ளன. இம்மாநிலத்தின் கடலோரத்தில் பல தீவுகள் உள்ளன. இங்கு விளையும் பொருள்களுள் முக்கியமாகப் பருத்தி, புகையிலை, பழங்கள், கரும்பு, கோதுமை, நெல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. மரம் வெட்டும் தொழிற்சாலைகள் பல இங்குள்ளன. இயற்கைக் காட்சிகள் மிகுதியாக இப்பகுதியில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளை இப்பகுதி ஈர்க்கிறது. நிலக்கடலையும் பருத்தியும், 1970–ஆம் ஆண்டுக்கு முன்பு மிகுதியாகப் பயிரிடப்பட்டன. இப்பொழுது பருத்தி உற்பத்தி ஓரளவு குறைந்துள்ளது. இப்பகுதியில் நிலவளத்துக்கு இங்குப்பாயும் மூன்று ஆறுகள் முக்கிய காரணமாகும். அவை பிளிந்து (Flint), சவானா (Savannah), சாட்டகூச்சி (Chatta hoochee) எனப்படும். இங்குள்ள முக்கிய துறைமுகப்பட்டினம் சவானா ஆகும். இக்காலத்தில் மரம் வெட்-<noinclude></noinclude>
qfkwqws4ganuu8fzosmw4k871b3uyma
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/813
250
651572
1958317
2026-08-15T17:38:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டும் தொழிலும், செயற்கை உரம் தயாரித்தலும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. <b>வரலாறு:</b> அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வளர்ச்சி அடைந்த, த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சார்சியா|787|சார்சியா}}</noinclude>டும் தொழிலும், செயற்கை உரம் தயாரித்தலும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன.
<b>வரலாறு:</b> அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வளர்ச்சி அடைந்த, தொடக்ககால குடியேற்றப் பகுதிகளுள் சார்சியா இறுதியாகத் தோன்றியதாகும். பல சிறப்புத் தன்மைகள் இதனிடம் உண்டு. இது எத்தகைய வாணிகக்குழு அமைப்பாலும் உருவாக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட இன மக்களின் இருப்பிடமாக அமைவதற்கும் இது உருவாக்கப்படவில்லை. எத்தகைய ஊதியத்தையும் எதிர்நோக்காத அறங்காவலர்களால் (Trustees) இக்குடியேற்றம் உருவாகியது.
இதைத் தோற்றுவிக்க 2 காரணங்கள் இருந்தன. 1) கடனுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், சார்சியாவில் குடியேறிப் புதிய வாழ்வைப் பெற இது அமைக்கப்பெற்றது. 2) ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் குடியேறிய ஆங்கில அமெரிக்காவின் பகுதிகளை, இசுபானியரிடமிருந்து (Spaniards) தற்காத்துக்கொள்ள இராணுவத் தளங்களையும் கோட்டைகளையும் அமைத்துக் கொள்வதற்காகவும் இது உருவாயிற்று.
இங்கிலாந்தின் மன்னர் இரண்டாம் சார்சு, கி.பி. 1732-இல் சாவன்னா ஆற்றுக்கும் ஆல்ட்டமாசா ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியினைத் தளபதி சேம்சு ஆக்லே தோர்ப்பு (James Ogle Thorpe) என்பவரிடம் அலுவல் மேற்பார்வை செய்யும்படியாகக் கொடுத்தார். அவருக்கும் அவரோடு வேறு சில அதங்காவளர்களுக்கும் 21 ஆண்டுகட்கு இப்பகுதியின் நிலங்களில் உரிமை வழங்கப்பட்டது. நீக்கிரோக்களோ அடிமைகளோ இங்குக் குடியேற அனுமதிக்கப்படவில்லை. உரோமன் கத்தோலிக்கர்களும் குடியேற அனுமதிக்கப்படவில்லை. சில மது வகைகள் இங்குத் தடை செய்யப்பெற்றன. ஆக்லே தோர்ப்பு ஆய்வுப் பயணங்கள் சிலவற்றை நடத்தி 1.1.1733–இல் ஒரு சிறு நகரத்தைச் சாவன்னா ஆற்றின் கரையோரப் பகுதியில் உருவாக்கினார். சார்சியா
மாநிலத்தில் இங்கிலாந்திலிருந்து கடனுக்காகக் கைதியாக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டவர்களே அனுமதிக்கப்பெற்றனர். ஆங்கிலேயர்களுடன் வேல்சுமக்கள், இசுகாட்டுகள் (Scots), செருமானியர், பீடுமாண்டியர், சுவிசுமக்கள், யூதர்கள், சுத்தோலிக்கர்கள் முதலியவர்கள் குடியேறி னர். அடிமைகளை அனுமதிப்பதில்லை என்ற சட்டம் கி.பி.754-இல் விலக்கிக்கொள்ளப்பட்டது. அமெரிக்கச் சுதந்திரப் போர் முடிந்தவுடன், புதிய அரசியலமைப்பில் இணைவதற்கு, சார்சியா, 1788-இல் சம்மதித்தது. அதற்குப்பின் இதன் வளர்ச்சி மிகவும் விரைவாயிற்று.
<b>அரசியலமைப்பு:</b> மக்களால் நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் ஆளுநர் நிருவாக அதிகாரியாக உள்ளார். இரு அவைகளையுடைய ஒரு சட்டசபை, சட்டமியற்றும் அதிகாரத்துடன் இயங்குகிறது. இதன் உறுப்பினர்கள் 2 ஆண்டுகட்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
<b>சார்சியா{{sup|2}}:</b> சார்சியா என்ற பெயரையுடைய ஒரு மாநிலம் சோவியத்து உருசியாவில் உள்ளது. இதன் பரப்பு 69,679 ச.கி.மீ. சார்சியா சோவியத்துச் சம உடைமைக் குடியரசு (Georgien Soviet Socialist Republic) என்று இதற்குப் பெயர். உருசியாவின் தென் கிழக்கில் உள்ள இதன் தலைநகர் திப்லிசி (Tbilisi). இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை, தாதுப் பொருள்களுள் முக்கியமாக மங்கனம் இங்கு மிகுதியாகக் கிடைக்கிறது. கால்நடைகள், கோழிகள், தேனீ முதலியன வளர்க்கப்படுகின்றன. தானியங்கள், பருத்தி, தேயிவை, புகையிலை, எலுமிச்சை வகைப் பழங்கள் முதலியன இங்குள்ள முக்கிய வினைபொருளாகும். இங்குள்ள குரா (Kura), இரியான் (Rion) ஆற்றுவெளிகளும், காக்கசசு (Cancasus) மலையும் மிகுந்த பரப்பைப் பெற்றுள்ளன. பட்டூம் (Batum) என்ற துறைமுகப்பட்டினம் இங்கு மிக்க சிறப்புவாய்ந்தது.
<b>வரலாறு:</b> சார்சியா, கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே ஒரு இராச்சியமாக வளர்ச்சியடைந்திருந்தது. இங்கு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் தாக்குதல்கள் ஏற்பட்டன. முதலாம் அலெக்சாண்டர் என்ற மன்னன், சார்சியா மாநிலத்தை மூன்று பிரிவுகளாக்கித் தன் மூன்று மக்களுக்கும் பிரித்துக் கொடுத்தால் (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு). அதன்பின் இங்கும் சீர்கேடுகள் பல ஏற்பட்டன. துருக்கியும் பாரசீகமும் சார்சியாவைக் கைப்பற்றிக் கொள்ளப் போட்டியிட்டன. அதன் விளைவாக, கி.பி. 1555–இல் மேற்குச் சார்சியா துருக்கிய ஆட்சியின் கீழும், கிழக்குச் சார்சியா பாரசீக ஆட்சியின் கீழும் வந்தன. பிறகு கி.பி. 1801க்கும் 1829–க்கும் இடைப்பட்ட காலத்தில் உருசியா இரு சார்சியப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது. உருசியப் புரட்சிக்குப் (1917) பின், சார்சியாவின் சமஉடைமைக் கட்சி, அதை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. பிறகு 1921–இல் உருசியச் செஞ்சேனை சார்சியாவில் படையெடுத்தது. அதன் விளைவாக இது ஒரு சோவியத்துக் குடியரசு என அறிவிக்கப்பட்டது. சோவியத்து ஒன்றியத்துடன், 1922–இல் சார்சியா சட்டபூர்வமாக இணைந்தது. பிறகு 1936–இல் இது ஒரு தனித்த குடியரசு என்று அறிவிக்கப்பட்டது. இப்பொழுது இதன் பரப்பு 69,700 ச.கி.மீ. மக்கள் தொகை 5,157,000 (1984). இங்குள்ள முக்கிய நகரங்கள் குதைசி<noinclude>
<b>வா.க. 8 – 50அ</b></noinclude>
0gkstahtpnagpi7h6d6x53gk3oarj3c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/814
250
651573
1958319
2026-08-15T18:15:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Kutaisi) உருசுத்தவி (Rustavi), கோரி (Gori) ஆகியவையாகும். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சார்சியா"/> <section begin="சார்சு மன்னர்கள்"/> {{dhr}} {{larger|<b>சார்சு மன்னர்கள் (இங்கிலாந்து):}} முத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சார்சு மன்னர்கள்|788|சார்சு மன்னர்கள்}}</noinclude>Kutaisi) உருசுத்தவி (Rustavi), கோரி (Gori) ஆகியவையாகும்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சார்சியா"/>
<section begin="சார்சு மன்னர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சார்சு மன்னர்கள் (இங்கிலாந்து):}} முதலாம் சார்சு</b> (கி.பி. 1660 முதல் 1727 வரை) இங்கிலாந்தை கி.பி. 1714 முதல் 1727 வரை ஆண்ட அரசர். இவர் செருமனியின் அனோலர் (Hanover) தேர்வாளர் எர்னசுட் அகசுடசின் மூத்த புதல்வர், இவர் செருமனியில் பிறந்து வளர்ந்தவராதலால் இங்கிலாந்து விவகாரங்களில் தீவிர ஆர்வம் காட்டவில்லை. இவர் போர் வாழ்க்கையில் மிக்க ஆர்வம் கொண்டவர்; பிரான்சிற்கு எதிராகத் தம் போர்த் திறமை வெளிப்படப் போர்களில் ஈடுபட்டார். இளைய அரசியல்வாதிகளான சண்டர்லாந்து கோமகன், சேம்சு சடான்தோப்பு, தவுன்செண்டு (Townshend) கோமகன், இராபர்ட்டு வால்போல் ஆகியவர்களைக் கொண்ட விக்குக் (Whig) கட்சியின் அமைச்சரவையை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 814
|bSize = 480
|cWidth = 147
|cHeight = 166
|oTop = 255
|oLeft = 36
|Location = center
|Description =
}}
{{center|முதலாம் சார்சு}}
நிறுவினார். எனினும், மக்களிடையே இவருக்குச் செல்வாக்குக் காணப்படவில்லை, ஏனெனில் இங்கிலாந்தைக் காட்டிலும், இவர் அனோவரின் விவகாரங்களில் பெரும் பற்றுக் கொண்டிருந்தார்.
ஆங்கில மொழியைப் பயிலாததால் இவர் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. எனவே, இவர் அமைச்சர்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கினார். அதனால் அமைச்சர்கள் சட்டமன்றத்தின் இரு அவைகளின் மீது, சிறப்பாகக் கீழ் அவையின் மீது கட்டுப்பாடு பெறலாயினர். இவர் இங்கிலாந்தில் இக்காலத்திய அரசு சட்டப்படி செயற்படும் மன்னராட்சியின் வளர்ச்சியினை அனுமதித்தார்.
முதலாம் சார்சு, அனோவருக்குச் செல்லும் வழியில் கி.பி. 1727 சூன் 11-ஆம் நாள் மரணமடைந்தார். இவர் மைந்தர் இரண்டாம் சார்சு. இவர் புதல்வியான சோபியா தோரோதியா (Dorothta) பிரசியாவின் மன்னர் முதலாம் பிரடெரிக்கின் மனைவியாரும். மகா பிரடெரிக்கின் அன்னையாரும் ஆவர்.
<b>இரண்டாம் சார்சு:</b> (கி.பி. 1683 – கி.பி. 1760) இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மன்னர். இவர் அனோவரில் பிறந்தார். தந்தையாரைப் போலவே இவர் பெரும்பாலும் செருமானியராகக் காணப்பட்டார். இவர் கி.பி. 1727–இல் மன்னர் பதவியேற்றார். மனைவியார் கரோலின் வில்எல்மினா என்பவராவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 814
|bSize = 480
|cWidth = 149
|cHeight = 163
|oTop = 204
|oLeft = 260
|Location = center
|Description =
}}
{{center|இரண்டாம் சார்சு}}
இரண்டாம் சார்சு, எந்நடவடிக்கையையும் முறைப்படி மேற்கொள்ளும் மனப்பக்குவமும் மிகுந்த நினைவாற்றலும் கொண்டவர்; தந்தையாரைப் போல் போர் நடவடிக்கையில் ஆர்வம் கொண்டவர். இராபர்ட்டு வால்போலின் துணைக்கொண்டு, ஏழாண்டுப் போரில் (கி.பி. 1756-1763) இவர் சிறப்பாகச் செயற்பட்டார். இவர் நேரடியாகப் போர்க்களத்தில் போரிட்ட கடைசி இங்கிலாந்தின் மன்னராவர். இந்தியாவிலும் கனடாவிலும் ஆங்கிலேயப் பேரரசு அமைய இவர் அடித்தளம் அமைத்தார். இவர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வேளாண்மை, தொழில்துறை முன்னேற்றங்கள், இங்கிலாந்தின் அரசியல், சமூக அமைப்புகளை மாற்றியமைத்தன. எனினும், அரசியலில் அமைதி காணப்பட்டது. இதில் இராபர்ட்டு வால்போலின் சேவை குறிப்பிடத்தகுந்தது.
இரண்டாம் சார்சு ஆங்கில மொழியைப் பேசும் அளவிற்குப் பயின்றார். இவர் ஆட்சிக் காலத்தில் தவுன்செண்டு (Townshend) கோமகன், இராபர்ட்டு<noinclude></noinclude>
c9r7plvfcem1phuwt9d6y2ei0yzeyyz
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1958322
2026-08-16T02:08:11Z
Info-farmer
232
+ தொடக்கம்
1958322
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 ஆகத்து 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டபணம் கிடைத்த நாள்''' :
* '''திட்டஅறிக்கை''' :
7p9gne7v6cljh32mymu458sqdo4anc1
1958324
1958322
2026-08-16T02:11:23Z
Info-farmer
232
/* திட்டகாலம் */ திருத்தம்
1958324
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 ஆகத்து 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* '''திட்டஅறிக்கை''' :
0ohne05yjfy0zwf8evdafpdq8o0pkr2
1958325
1958324
2026-08-16T02:14:57Z
Info-farmer
232
ஆவணங்கள் அணியப்படுத்தப்படுகின்றன.
1958325
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 ஆகத்து 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : ஏழுநபர்களுக்கு மதிப்பூதியம் தருவதற்கான ஆவணங்கள் அணியப்படுத்தப் படுகின்றன. நாளை (17 ஆகத்து 2026), அவை விக்கி நிதிய அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.
rxrbnsgp48x0ngnw4ew87gd73dnklyx
1958327
1958325
2026-08-16T02:19:55Z
Info-farmer
232
* * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
1958327
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 ஆகத்து 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : ஏழுநபர்களுக்கு மதிப்பூதியம் தருவதற்கான ஆவணங்கள் அணியப்படுத்தப் படுகின்றன. நாளை (17 ஆகத்து 2026), அவை விக்கி நிதிய அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.
* * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
hsbmgyoyk0k1uni4x8g8e3p8vpu5097
1958328
1958327
2026-08-16T02:20:32Z
Info-farmer
232
/* திட்டகாலம் */ -
1958328
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 ஆகத்து 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
titl3m7swtilpj51xelsbpm58oaxu4i
1958331
1958328
2026-08-16T02:22:51Z
Info-farmer
232
+ *'''முடிவு''': 30 செபடம்பர் 2026
1958331
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
771klkszn90qfinyqzqnmqyqinipk1h
1958332
1958331
2026-08-16T02:23:13Z
Info-farmer
232
+
1958332
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
ouvpjts7ix3xj0al6p4baerdy854tt8
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு
4
651575
1958329
2026-08-16T02:21:41Z
Info-farmer
232
குறிப்பு
1958329
wikitext
text/x-wiki
16 ஆகத்து 2026 - திட்டவிண்ணப்பத்தில் இருக்கும் ஏழுநபர்களுக்கு, மதிப்பூதியம் தருவதற்கான ஆவணங்கள் அணியப்படுத்தப் படுகின்றன. நாளை (17 ஆகத்து 2026), அவை விக்கி நிதிய அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.
gt8p2mlna12forddyuhoxklh0upzo9u
1958330
1958329
2026-08-16T02:22:02Z
Info-farmer
232
திருத்தம்
1958330
wikitext
text/x-wiki
* 16 ஆகத்து 2026 - திட்டவிண்ணப்பத்தில் இருக்கும் ஏழுநபர்களுக்கு, மதிப்பூதியம் தருவதற்கான ஆவணங்கள் அணியப்படுத்தப் படுகின்றன. நாளை (17 ஆகத்து 2026), அவை விக்கி நிதிய அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.
ir1478opdavoqa70a0dbzji085jnhwn