விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.16
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பயனர்:Booradleyp1/test
2
476049
1958566
1958544
2026-08-18T13:39:14Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1958566
wikitext
text/x-wiki
==சோதனை 1==
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|2}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 1/என்னுரை|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/1|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/2|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/3|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/4|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/5|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/6|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/7|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/8|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/9|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/10|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/11|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/12|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/13|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/14|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/15|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/16|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/17|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/18|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/19|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/20|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/21|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/24|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/25|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/26|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/27|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/28|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/29|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/30|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/31|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/32|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/33|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/34|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/35|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/36|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/37|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/39|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/40|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/41|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/42|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/43|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/44|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/45|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/46|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/47|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/48|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/49|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/50|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/51|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/52|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/53|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/54|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/55|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/56|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/57|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/58|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/59|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/60|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/61|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/62|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/63|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/64|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/65|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/66|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/67|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/68|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/69|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/70|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/71|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/72|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/73|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/74|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/75|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/76|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/77|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/78|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/79|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/80|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/பின்னட்டை|பின்னட்டை]]
</div>
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[இனங்கள், மனிதர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
*[[[[இராசசுத்தானி ஓவியங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/322]]
* [[இந்தியப் பழங்கல்வி முறைகள்]], [[இந்தியக் கல்வி அமைப்பு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/332]]
*[[வங்கமொழி நாடகம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/480]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தந்திச்சட்டம்இந்தியத் தந்திச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/550]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
s4zjrck3o42fvyke76fgkvwafaos4dm
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf
252
554857
1958563
1958547
2026-08-18T13:16:03Z
Booradleyp1
1964
1958563
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 1]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=தமிழ்க்கனி பதிப்பகம்
|Address=
|Year=பத்தாம் பதிப்பு - 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பதிப்புரை-1
6=பதிப்புரை-2
8=என்னுரை
11=பகுதி-1
15=பகுதி-2
22=பகுதி-3
30=பகுதி-4
37=பகுதி-5
42=பகுதி-6
46=பகுதி-7
51=பகுதி-8
56=பகுதி-9
60=பகுதி-10
65=பகுதி-11
68=பகுதி-12
71=பகுதி-13
76=பகுதி-14
81=பகுதி-15
85=பகுதி-16
90=பகுதி-17
94=பகுதி-18
99=பகுதி-19
104=பகுதி-20
108=பகுதி-21
112=பகுதி-22
117=பகுதி-23
122=பகுதி-24
127=பகுதி-25
131=பகுதி-26
134=பகுதி-27
137=பகுதி-28
140=பகுதி-29
145=பகுதி-30
147=பகுதி-31
151=பகுதி-32
154=பகுதி-33
159=பகுதி-34
163=பகுதி-35
170=பகுதி-36
177=பகுதி-37
181=பகுதி-38
184=பகுதி-39
185=பகுதி-40
189=பகுதி-41
195=பகுதி-42
197=பகுதி-43
200=பகுதி-44
212=பகுதி-45
220=பகுதி-46
224=பகுதி-47
231=பகுதி-48
238=பகுதி-49
245=பகுதி-50
250=பகுதி-51
254=பகுதி-52
258=பகுதி-53
261=பகுதி-54
263=பகுதி-55
266=பகுதி-56
272=பகுதி-57
275=பகுதி-58
278=பகுதி-59
286=பகுதி-60
290=பகுதி-61
302=பகுதி-62
311=பகுதி-63
315=பகுதி-64
318=பகுதி-65
327=பகுதி-66
331=பகுதி-67
337=பகுதி-68
344=பகுதி-69
350=பகுதி-70
354=பகுதி-71
360=பகுதி-72
365=பகுதி-73
377=பகுதி-74
382=பகுதி-75
386=பகுதி-76
392=பகுதி-77
397=பகுதி-78
402=பகுதி-79
406=பகுதி-80
408=பகுதி-81
419=பகுதி-82
427=பகுதி-83
433=பகுதி-84
438=பகுதி-85
444=பகுதி-86
452=பகுதி-87
463=பகுதி-88
469=பகுதி-89
473=பகுதி-90
478=பகுதி-91
481=பகுதி-92
486=பகுதி-93
491=பகுதி-94
493=பகுதி-95
496=பகுதி-96
504=பகுதி-97
508=பகுதி-98
514=பகுதி-99
520=பகுதி-100
525=பகுதி-101
528=பகுதி-102
533=பகுதி-103
538=பகுதி-104
540=பகுதி-105
545=பகுதி-106
550=பகுதி-107
558=பகுதி-108
562=பகுதி-109
572=பகுதி-110
577=பகுதி-111
583=பகுதி-112
592=பகுதி-113
597=பகுதி-114
601=பகுதி-115
605=பகுதி-116
608=பகுதி-117
616=பகுதி-118
623=பகுதி-119
627=பகுதி-120
633=பகுதி-121
639=பகுதி-122
645=பகுதி-123
652=பகுதி-124
663=பகுதி-125
665=பகுதி-126
673=பகுதி-127
680=பகுதி-128
684=பகுதி-129
691=பகுதி-130
696=பகுதி-131
705=பகுதி-132
709=பகுதி-133
716=பகுதி-134
722=பகுதி-135
729=பகுதி-136
733=பகுதி-137
737=பகுதி-138
741=பகுதி-139
749=பகுதி-140
753=பகுதி-141
760=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|2}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-1|பதிப்புரை-1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-2|பதிப்புரை-2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/என்னுரை|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/1|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/2|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/3|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/4|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/5|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/6|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/7|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/8|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/9|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/10|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/11|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/12|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/13|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/14|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/15|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/16|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/17|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/18|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/19|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/20|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/21|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/24|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/25|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/26|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/27|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/28|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/29|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/30|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/31|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/32|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/33|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/34|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/35|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/36|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/37|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/39|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/40|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/41|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/42|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/43|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/44|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/45|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/46|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/47|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/48|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/49|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/50|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/51|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/52|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/53|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/54|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/55|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/56|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/57|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/58|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/59|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/60|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/61|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/62|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/63|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/64|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/65|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/66|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/67|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/68|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/69|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/70|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/71|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/72|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/73|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/74|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/75|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/76|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/77|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/78|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/79|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/80|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/81|பகுதி81]]
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
f6hg1npbzpvvztuzgdi51fzn59evhs7
1958564
1958563
2026-08-18T13:24:52Z
Booradleyp1
1964
1958564
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 1]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=தமிழ்க்கனி பதிப்பகம்
|Address=
|Year=பத்தாம் பதிப்பு - 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பதிப்புரை-1
6=பதிப்புரை-2
8=என்னுரை
11=பகுதி-1
15=பகுதி-2
22=பகுதி-3
30=பகுதி-4
37=பகுதி-5
42=பகுதி-6
46=பகுதி-7
51=பகுதி-8
56=பகுதி-9
60=பகுதி-10
65=பகுதி-11
68=பகுதி-12
71=பகுதி-13
76=பகுதி-14
81=பகுதி-15
85=பகுதி-16
90=பகுதி-17
94=பகுதி-18
99=பகுதி-19
104=பகுதி-20
108=பகுதி-21
112=பகுதி-22
117=பகுதி-23
122=பகுதி-24
127=பகுதி-25
131=பகுதி-26
134=பகுதி-27
137=பகுதி-28
140=பகுதி-29
145=பகுதி-30
147=பகுதி-31
151=பகுதி-32
154=பகுதி-33
159=பகுதி-34
163=பகுதி-35
170=பகுதி-36
177=பகுதி-37
181=பகுதி-38
184=பகுதி-39
185=பகுதி-40
189=பகுதி-41
195=பகுதி-42
197=பகுதி-43
200=பகுதி-44
212=பகுதி-45
220=பகுதி-46
224=பகுதி-47
231=பகுதி-48
238=பகுதி-49
245=பகுதி-50
250=பகுதி-51
254=பகுதி-52
258=பகுதி-53
261=பகுதி-54
263=பகுதி-55
266=பகுதி-56
272=பகுதி-57
275=பகுதி-58
278=பகுதி-59
286=பகுதி-60
290=பகுதி-61
302=பகுதி-62
311=பகுதி-63
315=பகுதி-64
318=பகுதி-65
327=பகுதி-66
331=பகுதி-67
337=பகுதி-68
344=பகுதி-69
350=பகுதி-70
354=பகுதி-71
360=பகுதி-72
365=பகுதி-73
377=பகுதி-74
382=பகுதி-75
386=பகுதி-76
392=பகுதி-77
397=பகுதி-78
402=பகுதி-79
406=பகுதி-80
408=பகுதி-81
419=பகுதி-82
427=பகுதி-83
433=பகுதி-84
438=பகுதி-85
444=பகுதி-86
452=பகுதி-87
463=பகுதி-88
469=பகுதி-89
473=பகுதி-90
478=பகுதி-91
481=பகுதி-92
486=பகுதி-93
491=பகுதி-94
493=பகுதி-95
496=பகுதி-96
504=பகுதி-97
508=பகுதி-98
514=பகுதி-99
520=பகுதி-100
525=பகுதி-101
528=பகுதி-102
533=பகுதி-103
538=பகுதி-104
540=பகுதி-105
545=பகுதி-106
550=பகுதி-107
558=பகுதி-108
562=பகுதி-109
572=பகுதி-110
577=பகுதி-111
583=பகுதி-112
592=பகுதி-113
597=பகுதி-114
601=பகுதி-115
605=பகுதி-116
608=பகுதி-117
616=பகுதி-118
623=பகுதி-119
627=பகுதி-120
633=பகுதி-121
639=பகுதி-122
645=பகுதி-123
652=பகுதி-124
663=பகுதி-125
665=பகுதி-126
673=பகுதி-127
680=பகுதி-128
684=பகுதி-129
691=பகுதி-130
696=பகுதி-131
705=பகுதி-132
709=பகுதி-133
716=பகுதி-134
722=பகுதி-135
729=பகுதி-136
733=பகுதி-137
737=பகுதி-138
741=பகுதி-139
749=பகுதி-140
753=பகுதி-141
760=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|2}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-1|பதிப்புரை-1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-2|பதிப்புரை-2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/என்னுரை|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/1|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/2|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/3|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/4|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/5|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/6|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/7|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/8|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/9|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/10|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/11|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/12|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/13|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/14|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/15|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/16|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/17|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/18|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/19|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/20|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/21|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/24|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/25|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/26|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/27|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/28|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/29|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/30|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/31|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/32|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/33|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/34|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/35|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/36|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/37|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/39|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/40|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/41|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/42|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/43|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/44|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/45|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/46|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/47|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/48|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/49|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/50|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/51|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/52|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/53|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/54|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/55|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/56|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/57|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/58|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/59|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/60|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/61|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/62|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/63|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/64|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/65|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/66|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/67|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/68|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/69|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/70|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/71|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/72|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/73|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/74|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/75|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/76|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/77|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/78|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/79|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/80|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/81|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/82|பகுதி82]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/83|பகுதி83]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/84|பகுதி84]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/85|பகுதி85]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/86|பகுதி86]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/87|பகுதி87]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/88|பகுதி88]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/89|பகுதி89]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/90|பகுதி90]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/91|பகுதி91]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/92|பகுதி92]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/93|பகுதி93]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/94|பகுதி94]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/95|பகுதி95]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/96|பகுதி96]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/97|பகுதி97]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/98|பகுதி98]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/99|பகுதி99]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/100|பகுதி100]]
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
m46ufwznk97h3v1wtnuhbwibbjiasxz
1958565
1958564
2026-08-18T13:38:35Z
Booradleyp1
1964
1958565
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 1]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=தமிழ்க்கனி பதிப்பகம்
|Address=
|Year=பத்தாம் பதிப்பு - 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பதிப்புரை-1
6=பதிப்புரை-2
8=என்னுரை
11=பகுதி-1
15=பகுதி-2
22=பகுதி-3
30=பகுதி-4
37=பகுதி-5
42=பகுதி-6
46=பகுதி-7
51=பகுதி-8
56=பகுதி-9
60=பகுதி-10
65=பகுதி-11
68=பகுதி-12
71=பகுதி-13
76=பகுதி-14
81=பகுதி-15
85=பகுதி-16
90=பகுதி-17
94=பகுதி-18
99=பகுதி-19
104=பகுதி-20
108=பகுதி-21
112=பகுதி-22
117=பகுதி-23
122=பகுதி-24
127=பகுதி-25
131=பகுதி-26
134=பகுதி-27
137=பகுதி-28
140=பகுதி-29
145=பகுதி-30
147=பகுதி-31
151=பகுதி-32
154=பகுதி-33
159=பகுதி-34
163=பகுதி-35
170=பகுதி-36
177=பகுதி-37
181=பகுதி-38
184=பகுதி-39
185=பகுதி-40
189=பகுதி-41
195=பகுதி-42
197=பகுதி-43
200=பகுதி-44
212=பகுதி-45
220=பகுதி-46
224=பகுதி-47
231=பகுதி-48
238=பகுதி-49
245=பகுதி-50
250=பகுதி-51
254=பகுதி-52
258=பகுதி-53
261=பகுதி-54
263=பகுதி-55
266=பகுதி-56
272=பகுதி-57
275=பகுதி-58
278=பகுதி-59
286=பகுதி-60
290=பகுதி-61
302=பகுதி-62
311=பகுதி-63
315=பகுதி-64
318=பகுதி-65
327=பகுதி-66
331=பகுதி-67
337=பகுதி-68
344=பகுதி-69
350=பகுதி-70
354=பகுதி-71
360=பகுதி-72
365=பகுதி-73
377=பகுதி-74
382=பகுதி-75
386=பகுதி-76
392=பகுதி-77
397=பகுதி-78
402=பகுதி-79
406=பகுதி-80
408=பகுதி-81
419=பகுதி-82
427=பகுதி-83
433=பகுதி-84
438=பகுதி-85
444=பகுதி-86
452=பகுதி-87
463=பகுதி-88
469=பகுதி-89
473=பகுதி-90
478=பகுதி-91
481=பகுதி-92
486=பகுதி-93
491=பகுதி-94
493=பகுதி-95
496=பகுதி-96
504=பகுதி-97
508=பகுதி-98
514=பகுதி-99
520=பகுதி-100
525=பகுதி-101
528=பகுதி-102
533=பகுதி-103
538=பகுதி-104
540=பகுதி-105
545=பகுதி-106
550=பகுதி-107
558=பகுதி-108
562=பகுதி-109
572=பகுதி-110
577=பகுதி-111
583=பகுதி-112
592=பகுதி-113
597=பகுதி-114
601=பகுதி-115
605=பகுதி-116
608=பகுதி-117
616=பகுதி-118
623=பகுதி-119
627=பகுதி-120
633=பகுதி-121
639=பகுதி-122
645=பகுதி-123
652=பகுதி-124
663=பகுதி-125
665=பகுதி-126
673=பகுதி-127
680=பகுதி-128
684=பகுதி-129
691=பகுதி-130
696=பகுதி-131
705=பகுதி-132
709=பகுதி-133
716=பகுதி-134
722=பகுதி-135
729=பகுதி-136
733=பகுதி-137
737=பகுதி-138
741=பகுதி-139
749=பகுதி-140
753=பகுதி-141
760=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|3}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-1|பதிப்புரை-1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-2|பதிப்புரை-2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/என்னுரை|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/1|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/2|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/3|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/4|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/5|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/6|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/7|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/8|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/9|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/10|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/11|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/12|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/13|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/14|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/15|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/16|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/17|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/18|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/19|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/20|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/21|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/24|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/25|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/26|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/27|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/28|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/29|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/30|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/31|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/32|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/33|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/34|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/35|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/36|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/37|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/39|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/40|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/41|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/42|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/43|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/44|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/45|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/46|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/47|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/48|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/49|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/50|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/51|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/52|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/53|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/54|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/55|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/56|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/57|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/58|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/59|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/60|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/61|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/62|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/63|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/64|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/65|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/66|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/67|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/68|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/69|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/70|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/71|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/72|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/73|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/74|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/75|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/76|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/77|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/78|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/79|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/80|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/81|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/82|பகுதி82]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/83|பகுதி83]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/84|பகுதி84]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/85|பகுதி85]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/86|பகுதி86]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/87|பகுதி87]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/88|பகுதி88]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/89|பகுதி89]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/90|பகுதி90]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/91|பகுதி91]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/92|பகுதி92]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/93|பகுதி93]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/94|பகுதி94]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/95|பகுதி95]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/96|பகுதி96]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/97|பகுதி97]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/98|பகுதி98]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/99|பகுதி99]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/100|பகுதி100]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/81|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/101|பகுதி101]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/102|பகுதி102]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/103|பகுதி103]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/104|பகுதி104]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/105|பகுதி105]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/106|பகுதி106]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/107|பகுதி107]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/108|பகுதி108]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/109|பகுதி109]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/110|பகுதி110]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/111|பகுதி111]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/112|பகுதி112]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/113|பகுதி113]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/114|பகுதி114]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/115|பகுதி115]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/116|பகுதி116]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/117|பகுதி117]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/118|பகுதி118]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/119|பகுதி119]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/120|பகுதி120]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/121|பகுதி121]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/122|பகுதி122]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/123|பகுதி123]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/124|பகுதி124]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/125|பகுதி125]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/126|பகுதி126]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/127|பகுதி127]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/128|பகுதி128]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/129|பகுதி129]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/130|பகுதி130]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/131|பகுதி131]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/132|பகுதி132]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/133|பகுதி133]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/134|பகுதி134]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/135|பகுதி135]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/136|பகுதி136]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/137|பகுதி137]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/138|பகுதி138]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/139|பகுதி139]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/140|பகுதி140]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/141|பகுதி141]]
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
f224d1y5ixujztvy7pw15gi1zx7j9t2
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1958626
1958546
2026-08-19T03:38:14Z
Booradleyp1
1964
1958626
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5to8=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
220=பகுதி-26
228=பகுதி-27
234=பகுதி-28
239=பகுதி-29
245=பகுதி-30
253=பகுதி-31
259=பகுதி-32
266=பகுதி-33
272=பகுதி-34
281=பகுதி-35
289=பகுதி-36
297=பகுதி-37
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
609=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|2}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 2/என்னுரை|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/ஒளிப்படங்கள்|ஒளிப்படங்கள்]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/1|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/2|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/3|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/4|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/5|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/6|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/7|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/8|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/9|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/10|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/11|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/12|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/13|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/14|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/15|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/16|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/17|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/18|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/19|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/20|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/21|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/23|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/23|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/24|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/25|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/26|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/27|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/28|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/29|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/30|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/31|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/32|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/33|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/34|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/35|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/36|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/37|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/39|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/40|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/41|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/42|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/43|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/44|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/45|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/46|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/47|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/48|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/49|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/50|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/51|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/52|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/53|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/54|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/55|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/56|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/57|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/58|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/59|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/60|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/61|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/62|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/63|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/64|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/65|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/66|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/67|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/68|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/69|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/70|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/71|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/72|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/73|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/74|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/75|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/76|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/77|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/78|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/79|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/80|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/81|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/பின்னட்டை|பின்னட்டை]]
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
gh8szzwkb5fm1we35ac3kelk4r4j7bk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/150
250
616419
1958642
1954461
2026-08-19T04:42:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணைப்படிமலர்ச்சி|126|இணைப்படிமலர்ச்சி}}</noinclude><b>Stern, C.,</b> Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973.
<section end="இணைதல்"/>
<section begin="இணைப்படி மலர்ச்சி"/>
{{dhr}}
<b>இணைப்படி மலர்ச்சி:</b> காலத்தினூடே மரபு வழியில் நிகழ்ந்துவரும் தொடர்ச்சியான உயிர் சார் மாற்றமே படிமலர்ச்சியாகும். இவ்வுலகில் உயிர் வாழும் அனைத்து உயிர்களிடத்தும் இவ்வினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வினைக்கு உட்பட்ட அனைத்து உயிரிகளும் (Organisms) தத்தம் உயிர்ப்பண்புகளின் அடிப்படையில் பல சிற்றினமாக (Species) விலங்குப் பேரினத்தில் (Animal Kingdom) வகைபடுகின்றன. பல உயிரிகளின் தொகுப்பான சிற்றினத்தில் அதன் உயிரிகள் அனைத்தும், பாகுபாடின்றிச் சுதந்திரமாக இனப்பெருக்க வினையில் ஈடுபடும்.
விலங்கினக் குழுக்கள் தம் இன நிலைபேற்றிற்காகத் தம்மை ஒத்த இனங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. மரபுவழியில் உயிரிகள், தம் வாழ்க்கைத் தேவைகளை அடையத் தம் சூழ்நிலையோடும் வாழிடக் காரணிகளோடும் தகவமைத்தோ போட்டியிட்டோ சார்ந்தோ வாழ முற்படுகின்றன. மேற்கூறிய பல்வேறு அமைப்புகளுடன் உயிரினக் குழுக்கள் வாழும்போது, அவை தம் உருவம், உடற் கூறு, மரபுப் பண்பு, வாழ்க்கை முறை முதலான பண்புகளில் தம் மூதாதையர்களை முற்றிலும் ஒத்தோ மாறுபட்டோ திரிந்த நிலையிலோ காணப்பெறும். இந்த இயல் நிகழ்ச்சிகள், இணைப்படி மலர்ச்சி (Parallel Evolution), குவியும் படிமலர்ச்சி (Convergent Evolution), விரியும் படிமலர்ச்சி (Divergent Evolution) ஆகிய பல நிலைகளில் அமைந்திருக்கும். இணைப்படிமலர்ச்சி, குவியும் படிமலர்ச்சி, விரியும் படிமலர்ச்சி ஆகிய இம்மூன்று நிலைகளிலும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே மூதாதையரைக் கொண்ட தொடர்புடைய இரு குழுக்கள் தகவமைந்த மலர்ச்சியினூடே (Adaptive Radiation) வேறுபட்ட சூழிடப் பரப்பிற்கேற்ப வெவ்வேறு பிரிவாக மலர்ந்து, பின்னர் ஒத்த சூழ்நிலைகளில் வாழ முற்படும்போது, வாழ்க்கை அமைப்பிலும் புறத்தோற்ற அமைப்பிலும் ஒத்துக் காணப்படும் மலர்ச்சி முறையே இணைப் படிமலர்ச்சியாகும்.
தொடர்பற்ற இரு குழுக்களின் கூறுகளும் தகவமைப்பும் ஒன்றையொன்று ஒத்துக்காணப்படும் நிலையே குவிதல் படிமலர்ச்சியாகும். இதற்கு நேர்மாறாகத் தம் உண்மை நிலையிலிருந்து பல்வேறு வாழிடச் சூழ்நிலைகளை ஏற்று வேறுபட்ட குழுக்களாகப் பிரியும் நிலை விரிதல் படிமலர்ச்சியாகும்.
இரண்டு உயிரிகளின் உடலமைப்பில் நெருக்கமான ஒற்றுமை காணப்படுமாயின், இவ்விரு உயிரிகள் தொகுதி வழி அமைப்பிலும் ஒன்றுபட்டுக் காணப்படும் வாய்ப்புண்டு என்பதே படி மலர்ச்சியியலின் அடிப்படைக் கருத்தாகும். உயிரினத் தொகுதிகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமையை முன்வைத்து, குவிதல் படிமலர்ச்சி, விரிதல் படிமலர்ச்சி ஆகியவற்றுள் இணைப்படிமலர்ச்சி எதனோடு தொடர்பு கொண்டது என்பதும் உற்றுநோக்க வேண்டியதாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 150
|bSize = 468
|cWidth = 426
|cHeight = 204
|oTop = 366
|oLeft = 30
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
coiqgmh4s9bx67anl9326f1sk4an81u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/581
250
636103
1958569
1913713
2026-08-18T14:15:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|557|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>ஏற்றுமதியில் 50 விழுக்காடாகும். வேளாண்மைப் பொருள்கள் கலந்த உற்பத்திப் பொருள்களான சணல், ஆடைகள் முதலியன மொத்த ஏற்றுமதியில் 20 விழுக்காடாகும். இவை கூட்டு மொத்தமாக 70 விழுக்காடாகும் என்பது வேளாண்மை அயற் செலாவணி ஈட்டுவதில் எவ்வளவு சிறப்பிடம் பெறுகிறது என்பதை விளக்குகிறது.
இந்திய உள்நாட்டு வாணிகமும் போக்குவரத்துத் துறையும் கூட வேளாண்மையைச் சார்ந்துள்ளன. இவற்றின் பெரும்பாலான தொழில் நடவடிக்கைகள் வேளாண்மையைச் சார்ந்தவையே. விளைபொருள்கள் உள்நாட்டு அங்காடிகளில் தலையாய இடம் பெறுகின்றன. நல்ல விளைச்சல் மிகுந்த வாங்குந் திறனை உழவர்களுக்கு அளித்து,
{{c|<b>அட்டவணை - 3</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =8|சராசரி ஆண்டு தலையாய ஏற்றுமதிப் பொருள்கள்<br>(கோடி உரூபாயில்)
|-
|வ.எண் || பொருள்கள் || 1951-56 || 1960-61 || 1970-71 || 1980-81 || 1981-82 || 1982-83
|-
|1 || சர்க்கரை || - || 2 || 38 || 40 || 64 || 62
|-
|2 || தேயிலை || 106 || 195 || 148 || 426 || 395 || 368
|-
|3 || சணல் || 149 || 213 || 190 || 330 || 258 || 203
|-
|4 || பருத்தி || 81 || 91 || 75 || 277 || 330 || 366
|-
|5 || தோல் || 32 || 39 || 72 || 337 || 369 || 346
|-
|6 || இரும்பு || 30 || 27 || 117 || 303 || 352 || 372
|-
|7 || புகையிலை || 15 || 25 || 33 || 141 || 235 || 240
|-
|8 || எந்திரங்கள் || - || 13 || 130 || 727 || 851 || 786
|-
|9 || முந்திரிப்பருப்பு || 11 || 30 || 52 || 140 || 182 || 134
|-
|10 || ஆடைகள் || - || - || 9 || 378 || 596 || 528
|-
|11 || கைவினைப்<br>பொருள்கள் || - || - || 70 || 894 || 1131 || 1172
|-
|12 || மீன் || - || 7 || 31 || 213 || 280 || 349
|}
இந்தியப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களைச் செயற்படுத்த இன்றியமையாத் தேவையான முதலீட்டுப் பொருள்களை (Capital Goods) இறக்குமதி செய்ய, வேளாண்மைப் பொருள்களையும் விளைபொருள்களில் எஞ்சியவற்றையும் ஏற்றுமதி செய்து பெறப்படும் அயற் செலாவணி பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பற்றாக்குறைக் காலங்களில் உள்நாட்டு விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உணவுத் தானியங்களை இறக்குமதி செய்யவும் வேளாண்மைத் துறை ஏற்றுமதியால் ஈட்டப்பெற்ற அயற் செலாவணி உதவுகிறது. இந்திய வேளாண்மைப் பொருள்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
அவர்கள் உற்பத்திப் பொருள்களை நாடவும் அவற்றின் தேவைகள் பெருகவும் வழி வகுக்கிறது. விலைகள் உயர்வதால் உற்பத்தித் தொழில் முன்னேற்றமடைகிறது. உழவர்களின் செழிப்பு தொழில் வளத்திற்கும் நாட்டின் நிதிவளப் பெருக்கத்திற்கும் வித்தாகிறது. மோசமான விளைச்சல் வாணிக மந்தத்திற்கு (Business Depression) நாட்டை இழுத்துச் செல்லும். இந்திய மாநில அரசுகளின் கருவூலம் வேளாண்மைத் துறையின் செழிப்பையும் வருவாயையும் நம்பியே இருக்கிறது. இந்திய இருப்புப்பாதைப் போக்குவரத்தும் சாலைப் போக்குவரத்தும் வேளாண்மைப் பொருள்களை ஏற்றிச் செல்வதனால் மிகுதியான வருவாயைப் பெற்று வருகின்றன.{{nop}}<noinclude></noinclude>
gv8c6fm6xnu4wvoum18ai1b3g80t5tq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/582
250
636107
1958570
1913717
2026-08-18T14:20:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|558|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude><b>ஆக்கத்திறன்:</b> மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள இந்திய வேளாண்மை வறுமைச் சுழற்சியில் (Vicious Circle of Poverty) சிக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகை பெருகிக் கொண்டே போவதால் உணவுக்கான தேவை வளர்ந்து கொண்டே போகிறது. உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடி நிலையைத் தொழில்துறை வளர்ச்சியினால் மட்டும் நீக்கிவிட இயலாது. வேளாண்மையின் ஆக்கத்திறனை உயர்த்துவதன் மூலமே வேளாண்மையை வறுமைச் சுழலிலிருந்து விடுவிக்க இயலும். இந்திய நாட்டில் வேளாண்மையின் ஆக்கத்திறன் மிகக் குறைவாக உள்ளது. வேளாண்மையின் ஆக்கத்திறனை நில ஆக்கத்திறன், உழைப்பாளி ஆக்கத்திறல் என இருவகைப்படுத்தலாம். நில ஆக்கத்திறன் நிலத்தின் வளத்தைச் சார்ந்தும், உழைப்பாளியின் ஆக்கத்திறன் உழைக்கும் வேளாண்மையினரின் திறனைச் சார்ந்தும் உள்ளன. இந்தியாவில் நில ஆக்கத்திறன் பிற நாடுகளுடன் ஒப்பிட்டு ஆராயும்போது மிகக்கீழான நிலையில் காணப்படுகிறது என்பதை அட்டவணை 4 விளக்குகிறது.
{{c|<b>அட்டவணை - 4</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|நில ஆக்கத்திறன்
|-
!வ. எண் !! விளை பொருள் !! நாடு !! colspan =6|(ஓர் எக்டேர் நிலத்தில் சராசரி ஆண்டு<br>விளைவு, கிலோகிராமில்)
|-
! !! !! !! 1951-55 !! 1961-65 !! 1976-78
|-
|1 || நெல் || உலகம் || 1145 || 1365 || 1692
|-
| || || இந்தியா || 809 || 987 || 1244
|-
| || || சீனா || 1744 || 1853 || 2349
|-
| || || அமெரிக்க<br>ஐக்கிய நாடு || 1920 || 2917 || 3384
|-
| || || சப்பான் || 2653 || 3341 || 3977
|-
|2 || கோதுமை || உலகம் || 1152 || 1209 || 1781
|-
| || || இந்தியா || 714 || 835 || 1225
|-
| || || சீனா || 935 || 882 || 1372
|-
| || || பிரான்சு || 2078 || 2930 || 4346
|-
| || || செருமனி || 2778 || 3275 || 4547
|-
|3 || பருத்தி || உலகம் || 210 || 330 || 404
|-
| || || இந்தியா || 90 || 120 || 154
|-
| || || சீனா || 160 || 250 || 458
|-
| || || சோவியத்து உருசியா || - || 700 || 885
|-
| || || மெக்சிகோ || 330 || 640 || 940
|}
{{nop}}<noinclude></noinclude>
iz2fmnshu8pn1gyc2p0kwwr3dbsumgr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/583
250
636111
1958571
1913723
2026-08-18T14:29:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|559|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>பல புதிய தொழில் நுட்ப (New Technology) முன்னேற்றத் திட்டங்கள், தீவிர சாகுபடித் திட்டம் (Intensive Agricultural Area Programme), பரவல் பண்ணை முறை (Extensive Farming), உயர்ந்த விளைச்சலைத் தரும் விதைவகையைப் (High Yielding Variety) பயிரிடும் திட்டம் போன்றவற்றின் வாயிலாக இந்தியாவில் நில ஆக்கத்திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கோதுமை, உருளைக் கிழங்கு விளைச்சல்களில் 100 விழுக்காடு முன்னேற்றமும், பிற பண்டங்களின் விளைச்சல்களில் 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பது, தொடர்ந்த வளர்ச்சியைக் காட்டுகிறது.
{{c|<b>அட்டவணை - 5</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|இந்தியாவில் நில ஆக்கத்திறன் வளர்ச்சி
|-
!வ. எண் !! விளை பொருள் !! colspan =6|(எக்டேருக்குக் கிலோகிராமில்)
|-
! !! !! 1960-61 !! 1970-71 !! 1982-83
|-
|1 || நெல் || 1013 || 1123 || 1230
|-
|2 || கோதுமை || 851 || 1630 || 1840
|-
|3 || மக்காச்சோளம் || 926 || 1279 || 1100
|-
|4 || நிலக்கடலை || 745 || 834 || 760
|-
|5 || சர்க்கரை || 4613 || 4963 || 5620
|-
|6 || பருத்தி || 125 || 106 || 160
|-
|7 || உருளைக்கிழங்கு || 7251 || 9976 || 13480
|}
இந்திய வேளாண்மைத் தொழிலாளர் ஒருவரின் ஆண்டு வருவாய் உரூ. 500 ஆகும். ஆனால், சிறு தொழில் துறைத் தொழிலாளியின் வருவாய் உரூ. 8040 ஆகவும் பெருந்தொழில்துறைத் தொழிலாளியின் வருவாய் உரூ. 1700 ஆகவும் உள்ள நிலையை ஆராயும்போது, வேளாண்மைத் தொழிலாளர்களின் பாகுபாடான (Indiscriminate) சுரண்டல் (Exploitation) நிலை தெளிவாக வெளிப்படுகிறது.
<b>வரலாறு:</b> ஆங்கிலேயர் ஆட்சி கி.பி. 1757-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பே பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவில் நிலவியது. இந்தியப் பொருளியல் வரலாற்றில் ‘மிக இருண்ட காலம்’ எனக்கருதப்படும் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் (Bengal) தொடங்கிய சீர்குலைவு நாடு முழுவதும் பரவி வேளாண்மையையும் பாதித்தது. மைய அரசின் பலக்குறைவும், அரசியல் கிளர்ச்சிகளும். பாரசீசுப் போர்ச்சுகீசிய ஆங்கிலேய மக்களின் ஈடுபாடும், நாட்டில் பொருளாதார அழிவை ஏற்படுத்திவிட்டன. ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றிய பின் பெருஞ் செல்வம் நாட்டை விட்டு வெளியேறியபடியால், நாட்டின் வளம் படிப்படியாகக் குன்றத்தொடங்கியது. வேளாண்மையின் புறக்கணிப்பால் பஞ்சமும் (Famine) வறுமையின் கொடுமையும் ஏற்பட்டன. தமிழகத்தில் கி.பி. 1793-இல் ஏற்பட்ட பஞ்சம் கி.பி. 1877, 1878, 1889, 1892, 1897, 1900 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் பரவி ஒன்றரைக்கோடி மக்களின் உயிரைக் கொள்ளை கொண்டது எனப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. செழித்தோங்கிய வேளாண்மைச் செல்லம் உறிஞ்சப்பட்டு விட்டது.
வேளாண்மை சார்ந்த மக்களின் நலன்களைப் புறக்கணித்து நிலவரியாகப் பெருந்தொகையை இங்கிலாந்து அரசு இந்தியாவிலிருந்து பெற்றது. இங்கிலாந்தில் கி.பி. 1798-1898 ஆம் ஆண்டுகளில் நிலவரி 5 முதல் 20 விழுக்காடாக இருந்தபோது, இந்தியாவில் அதே அரசு 80 முதல் 90 விழுக்காடு வீதத்தில் நிலவரி விதித்துப் பெற்றது. வங்காளத்தைக் கி.பி 1764-இல் ஆண்ட இறுதி முகலாய மன்னன பெற்ற நில வருவாய் 8,17,553 பவுனாகும். அதன் பின் 30 ஆண்டுக் காலத்தில் இங்கிலாந்து அரசு அதே மாநிலத்திலிருந்து வசூலித்த நில வருவாய் 26.80.000 பவுன் தொகையாகும். தமிழகத்தில் கி.பி. 1820 இல் நிலத்தின் மொத்த உற்பத்தியின் பாதி மதிப்புத்<noinclude></noinclude>
crt5rrnhbvdgk3tp39abl9e5kay42ai
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/584
250
636115
1958572
1913733
2026-08-18T14:37:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|560|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>தொகை நிலவரியாகச் செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு இந்திய வேளாண்மை வறுமையுற வறுமையுற, இங்கிலாந்தின் வாணிகமும் தொழில் புரட்சியும் சிறப்புற்று ஓங்கின. அக்காலங்களில் மேலோட்டமாக எடுக்கப்பட்ட வேளாண்மை நலத் திட்டங்களில் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அடிக்கடி நிகழ்ந்த பஞ்சங்களைத் தவிர்ப்பதற்காகக் கி.பி. 1870-80ஆம் ஆண்டுக் காலங்களில் 11,851,193 பவுன் இசுடெர்லிங்குத் (Sterling) தொகை நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கும் திட்ட முயற்சிகளுக்கெனச் செலவிடப்பட்டது.
நாடு விடுதலை பெற்றதிலிருந்து முறையான வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், வேளாண்மை பின்னடைந்த நிலையிலிருப்பதற்குள்ள காரணங்களைப் பொதுக் காரணிகள் (General Factors), நிறுவனக்காரணிகள் (Institutional Factors), தொழில் நுட்பக்காரணிகள் (Technological Factors) என மூவகைப் படுத்தலாம்.
<b>பொதுக் காரணிகள்:</b> இயற்கை வளங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் மக்கள்தொகை வளர்ச்சி இந்தியாவில் மிகுந்திருப்பதால் வேளாண்மை வளர்ச்சித் தடைபடுகிறது. தனி ஆள் வருவாயையும் (Per Capita Income) வாழ்க்கைத் தரத்தையும் (Standard of Living) உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் மக்கள்தொகைப் பெருக்கத்தால் எதிர்பார்க்கும் பலனைக் காட்டிலும் குறைவாக அமைந்து விட்டன. முன்னரே நிலவும் தொழிலாளர் செறிந்த (Labour intensive) நிலமுறையும் பெருகி வரும் மக்கள் தொகையும் வருவாயைக் குறைத்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருக வழி வகுக்கின்றன. வளம் குறைந்த இறுதிநிலை நிலங்களும் (Marginal Lands) இறுதிநிலைக்குக் குறைவான நிலங்களும் உணவுத் தேவை மிகுதியின் காரணமாகப் பயிரிடப்படுவதால் ஆக்கத் திறன் குறைகிறது. பெருகும் மக்கள் தொகையை ஈடுகட்டும் அளவில் பிற துறைகள் வளர்ச்சியடையாததால், மறைமுக வேலையின்மை (Disguised Unemployment) வேளாண்மையில் மலிந்து காணப்படுகிறது.
பெரும்பான்மையான வேளாண்மைத் தொழிலாளர்களிடையே சேமிப்பும் முதலீடும் அதிகமாக உள்ளன. மேலும், இவர்கள் கல்வி அறிவில்லாதவர்களாகவும் அறியாமையில் (Ignorance) மூழ்கினவர்களாகவும் மரபியல் (Traditional) சார்ந்தவர்களாகவும் இருப்பதால், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் குன்றிக் காணப்படுகின்றனர்.
இந்திய ஊரகச் சமூகச் சூழ்நிலை (Rural Social Atmosphere) முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிப்பதாக (Inhibitory) உள்ளது. இந்து சமய விதிக்கோட்பாடு (Doctrine of Fate) மக்களிடத்தில் வேரூன்றியிருப்பதால், ‘எல்லாம் விதிப்படி நடக்கும்’ என்ற போக்கும், சாதிப் பிரிவினைகளும் செல்வர்கள் ஏழைகளைச் சுரண்ட உதவுகின்றன. கூட்டுக் குடும்ப முறை தனி மனிதனின் ஊக்கத்தைத் தாக்குகிறது. குடும்பப் பற்றும் மொழிப் பற்றும் இடப்பெயர்ச்சியில் (Migration) மக்கள் ஈடுபட்டு மாற்று இடங்களுக்கும் பிற வேலைக்கும் சென்று உயர்ந்த ஊதியம் பெறத் தடையாயிருக்கின்றன. தங்கள் வேளாண்மைத் தொழிலில் கூட புதுமுறைகள் புகுத்தப்படுவதை விரும்பி ஏற்பது அரிதாக உள்ளது. ஊரகங்களில் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடிய அங்காடி அமைப்போ வேறு இடங்களுக்கு அவற்றைக் கொண்டு விற்பதற்குரிய போக்குவரத்து வசதிகளோ சேமித்து வைக்கக்கூடிய பாதுகாப்புப் பொருட்கிடங்குகளோ (Godowns) குளிரறைக் கிடங்கு (Freezer) வசதிகளோ இல்லாததால் வேளாண்மையினர் விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குள்ளாகித் தாம் பெறக் கூடிய மிகுந்த ஆதாயத்தை இழந்துவிடுகின்றனர். மேலும், தாங்கள் எப்பொழுதும் நிலக்கிழார்களுக்கும் உயர்ந்த வட்டிக்குக் கடன் அளிப்பவர்களுக்கும் (Money Lenders) அடிமைகளாகி விடுகின்றனர்.
<b>நிறுவனக் காரணிகள்:</b> இந்தியச் சொத்துரிமை வழக்கத்தின்படி வாரிசுகள் சம பங்கு பெறுவதால் சராசரி இந்திய நில உடைமை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், நிலம் துண்டுபடுதல். சிதறுதல் (Sub-Division & Fragmentation) காரணமாகப் பொருளாதார இழப்பு (Economic Loss) நிலையில் பல நிலங்கள் பயிரிடப்படுகின்றன. இவை நீர்ப்பாசன வசதி, இரசாயன உரம், புதிய இயந்திரங்கள் போன்றவற்றைப் பெற்றாலும் பயனடைவதில்லை. வேளாண்மையினரிடையே ஊக்கமின்மைக்கும் சண்டைகளுக்கும் குறைந்த வருவாய்க்கும் துண்டுபட்ட நிலங்களே அடிப்படைக் காரணங்களாக உள்ளன.
இந்திய நில உரிமை அமைப்பு (Land Tenure Structure) வேளாண்மை வளர்ச்சிக்கு இடையூறாயிருந்து வந்தது. சமீன்தாரி, மகல்வாரி, இரயத்துவாரி உரிமை முறைகள் நிலைபெற்றிருந்ததால், நிலத்தை உழும் உழவர்கள் நில உரிமையில்லாமலும் தங்களுக்கும் தங்கள் தொழிலுக்கும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமலும் இருந்ததால் நிலத்தை வளப்படுத்துவதிலும் தொழில் முன்னேற்றக்கிலும் முன்னேற<noinclude></noinclude>
pzajp6jsbqso3hkvf3vwrxtzvydofls
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/585
250
636117
1958573
1913745
2026-08-18T14:43:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|560|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>முயற்சிகள் எடுக்கவில்லை. நிலச் சீர்திருத்தங்களின் வாயிலாக இம்முறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அவற்றின் விளைவாக மிகுந்த நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட நிலக் கிழார்களும் இடைத் தரகர்களும் நாடு முழுவதிலும் மிகுந்து காணப்படுகின்றனர். உற்பத்தியின் பயனை நிலத்தை உழுபவர்கள் பெறாமல் இடைத்தரகர்களும் நிலக்கிழார்களுமே நுகர்கின்றனர். நிலச்சீர்திருத்தத் திட்டங்களின் வாயிலாக நில உரிமைகளைப் பெற்ற பெரும்பான்மையான ஏழை உழவர்களுக்குப் புதிய சாகுபடி முறைகளைப் பற்றிய அறிவும் அவற்றைப் பின்பற்றத் தேவையான வசதியும் திறமையும் மிகக் குறைந்த அளவில் உள்ளன.
<b>தொழில்நுட்பக் காரணிகள்:</b> இந்திய வேளாண்மைத் தொழிலில் பழைமையான உற்பத்தி முறைகளே பின்பற்றப்படுகின்றன. தொழில் நுணுக்கம் புகுத்தப்படுவதால் வேலை அடிப்படையில் வேலையிழப்புச் சிக்கல்களும் மறைமுக வேலையின்மையும் பெருகும் என ஊரகங்களில் தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு இல்லை. வேளாண்மையினரிடையே நிலவும் கல்வியறிவின்மை எந்திரங்கள், பூச்சிக் கொல்லிகள், இரசாயன உரங்கள், மண் பாதுகாப்பு, உயர் விளைச்சல் தரும் விதைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் புறக்கணிக்கச் செய்கிறது. பயன்படுத்தக் கூடிய எந்திரங்களும் குறைந்த விலைக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை. விலங்குகளின் ஆற்றல் மிகுந்திருப்பதாலும் நிலங்கள் துண்டுபட்டுச் சிதறுண்டிருப்பதாலும் எரி பொருள் பற்றாக் குறையாய் இருப்பதாலும் வேளாண்மையின் முழுமையான அளவுக்குத் தொழில் நுணுக்கம் வெற்றி பெறவில்லை.
இந்திய வேளாண்மை அளவுக்கு மீறிய மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கினாலும் அளவுக்குக் குறைந்த மழையினாலும் வறட்சியினாலும் ஆண்டுதோறும் இன்னலுக்குள்ளாகிறது. நீரைத்தேக்கி நீர்ப்பாசன வசதியை அளிப்பது இன்றியமையாததாகும். முதன்மைப் பயிராகிய நெல்லுக்கும் கோதுமைக்கும் தொடர்ந்து நீர் வசதி தேவைப்படுகிறது. இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்கும் நீர்ப்பாசன வசதி இன்றியமையாததாகும். நீர்ப்பாசனத் திட்டங்கள் ஏழை வேளாண்மையினருக்குத் துணை வேலைவாய்ப்புகளையும் அளிக்கிறது. மைய, மாநில அரசுத்திட்டங்களின் வாயிலாகச் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களும் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளம், நீர்த்தேக்கம், அணைக்கட்டு, கிணறுகள் போன்றவற்றால் நீர்ப்பாசன வசதிகள் அளிக்கப்படுகின்றன. எனினும், புள்ளி விவரங்களை உற்று நோக்கும்பொழுது நீர்ப்பாசன வளர்ச்சியில் இந்தியா பின்தங்கிய நிலையிலிருப்பதைக் காணலாம். நாடு விடுதலையடையுமுன் பயிரிடும் நிலங்களில் 24 விழுக்காடு நிலம் நீர்ப்பாசன வசதியைப் பெற்றது. பின்பு 1970-ஆம் ஆண்டளவில் இவ்விகிதம் குறைத்து 19 விழுக்காட்டையடைந்தது. மீண்டும் இப்போது 22 விழுக்காட்டு நிலையையே அடைந்துள்ளது. இவற்றிற்கு நீர்ப்பாசனத் திட்ட அமைப்பு முறையில் உள்ள திறமைக் குறைவு, மிகுதியான தண்ணீர் வரி, நீர் இறைக்கும் எந்திரம் (Pumpset) போன்ற கருவிகள் பெறுதற்குத் தேவையான நிதி வசதிகள் இல்லாமை முதலியன குறிப்பிடத்தக்க காரணங்களாகும். அரசுப் பணித்துறைகளுக்கிடையே ஒத்துழைப்பில்லாமையால், துணைக் கால்வாய்கள் வெட்டுவதிலும் நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. பழைய நீர்ப்பாசனத்திட்டப் பணிகளைப் பாதுகாப்பதிலும் பழுதுபார்க்கும் பணியிலும் வேலைகள் தொடர்ந்து நிறைவு செய்யப்படாததால் நீர்ப்பாசன ஆற்றல் முழுமையாகப் பயன்படாமலுள்ளது.
ஊரகங்களில் வங்கிகள் செயற்படாத காரணங்களால் நிதி வசதியின்மை தலையாய, அடிப்படை இடையூறாகும். இந்திய வேளாண்மையினர் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, உழன்று, கடனிலேயே மடிந்து, கடனையே தம் வாரிசுக்கும் விட்டுச் செல்கின்றனர் (The Indian Farmer is born in debt, lives in debt and bequeaths the debts) என்பது இன்றும் செயலிற் காணப்படுகிற பழமொழியாகும்.
<b>பசுமைப் புரட்சி:</b> நாடு விடுதலையடைந்த பின் இந்திய அரசு வேளாண்மைத் துறைக்கும் சிறப்பிடம் அளித்து, சமூகப் பொருளாதாரத் தொழில் நுட்பக் குறைகளைக் களைந்து, ஆக்கத்திறவை உயர்த்தி, உணவில் நாடு தன்னிறைவு பெறப் பல்வேறு திட்டங்களைத் தீவிரமாகச் செயற்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் இந்திய வேளாண்மையில் காணப்படும் மரபியல் (Traditional) தன்மைகளையும் பிழைப்பு நிலைப் பண்ணை (Subsistence Farming) முறைகளையும் மாற்றி, அங்காடிக்காகப் பேரளவு வேளாண்மை (Large Scale Farming) உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்ற குறிக்கோள்களைக் கொண்டு செயற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியின் எல்லா நிலைகளிலும் வேளாண்மைத் துறையின் வலுவைப் பெறுவதும், நாட்டுப் புற மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதும் வேளாண்மையைத் தொழில் நுண்ணறிவு மாற்றங்களின் அடிப்படையில் புதுமைப்படுத்துவதுமே பசுமைப் புரட்சியின் பொருளாகும். நிலத்தின் வளத்தைப்<noinclude>
வா. க. 3 - 36</noinclude>
hwdyp5pmcnd8echd0u1nwg8svedxs6k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/586
250
636120
1958574
1913756
2026-08-18T14:49:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|562|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>பேணவும் ஆக்கத்திறனை உயர்த்தவும் வேளாண்மைப் பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்கவும் பண்ணைகளின் வருவாயை உயர்த்தவும் வேளாண்மையில் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுதல் இன்றியமையாததாகும். இத்துறையில் இந்தியா பின்தங்கிய நிலையிலிருந்தாலும், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று குறிப்பிடத்தக்க வகையில் சீர் பெற்று முன்னேற்றமடைந்துள்ளது.
<b>முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1556):</b> இத்திட்டம் வேளாண்மைத் திட்டமாகவே உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. பொதுத்துறைக்கு அளிக்கப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை உரூ. 1960 கோடியில் உரூ. 601 கோடி வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டது. சணல், பருத்தி, உணவு, கரும்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தி முறையே 61%, 43%, 14%, 12%, 8% வளர்ச்சியடைய வேண்டுமென இலக்குகள் வரையறுக்கப்பட்டன. இவற்றை அடைவதற்காகக் கூட்டுறவு இயக்கங்கள், சமுதாயத் திட்டங்கள் நீர்ப்பாசன வசதித் திட்டங்கள், உரங்கள், விதைகள் வழங்கல், நிலச் சீர்திருத்தங்கள் போன்றவை முனைப்புடன் செயற்படுத்தப்பட்டன.
இத்திட்டக்கால இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் 4.73 மிலியன் கண்டியிலிருந்து 0.59 மிலியன் கண்டியாகக் குறைந்தது, சணல், பருத்தி, கரும்பு ஆகியவற்றின் உற்பத்தியும் பெருகி அவற்றின் ஏற்றுமதி அளவும் மிகுதியாயின. இங்கு 14 மிலியன் ஏக்கர் நிலங்கள் புதிதாக நீர்ப்பாசன வசதிகள் பெற்றன. நிலத்தைப் பண்படுத்தி (Land Reclamation) வேளாண்மைக்குக் கொண்டுவரும் திட்டத்தின் வாயிலாக 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பண்படுத்தப்பட்டும் புதிதாகப் பயிரிடும் நிலங்களாக மாறின. நைட்ரசன் (Nitrogen) உரங்களின் பயன்பாடு 100 விழுக்காடும் பாசுபேட்டு (Phosphate) உரங்களின் பயன்பாடு 80 விழுக்காடும் பெருகின. இந்திய ஊரகங்களுள் 40 விழுக்காடு ஊரகங்கள் சமுதாய வளர்ச்சித் திட்டங்களின் பயன்களைப் பெற்றன. பிற திட்டங்களின் பயன்களைப் புள்ளி விவரங்களைக் கொண்டு கூற இயலாது எனினும், வேளாண்மையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் நாட்டின் பணவீக்க நிலையும் மட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை இயற்கைச் சூழ்நிலை உருவாக்கப்பட்டது எனலாம்.
<b>இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-61):</b> முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தைப் போன்று இத்திட்டத்தில் வேளாண்மைக்குச் சிறப்பான முதன்மையிடம் அளிக்கப்படவில்லை; எனினும், புறக்கணிக்கப்படவில்லை. பொதுத் துறையின் மொத்த முதலீட்டுத் தொகையான உரூ. 4600 கோடியில் உரூ. 950 கோடி வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டது. இது முதல் திட்டத்தில் 31 விழுக்காடும், இத்திட்டத்தில் 21 விழுக்காடுமாகும். முதல் திட்ட இலக்குகளையே இத்திட்டத்திலும் விரைந்து செயற்படுத்த வலியுறுத்தப்பட்டது. எந்திரங்களைப் பயன்படுத்தி 5 இலட்சம் ஏக்கர் நிலங்களும், பேரளவு சிற்றளவு நீர்ப்பாசனத் திட்டங்களின் வாயிலாக 70 மிலியன் ஏக்கர் நிலங்களும், நிலங்களைப் பண்படுத்தலின் வாயிலாக 15 மிலியன் ஏக்கர் நிலங்களும் புதிதாகப் பயிரிடும் வேளாண்மை நிலங்களாக மாற்றப்பட்டன. நில வளத்துக்கு 2,30,000 கண்டி இரசாயன உரம் பயன்படுத்தப்பட்டது. நாட்டில் 4000 விதைப் பண்ணைகள் நிறுவப்பட்டன. தீண்டகாலத் திட்டங்களான பண்ணையாள் உரிமைச் சட்டம், நில இணைப்புச் சட்டம் (Consolidation of Holdings), நில உச்ச வரம்புச் சட்டம் போன்றவை சட்டமுறையில் செயற்படுத்தப்பட்டு, நிலச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான உறுதியான அடித்தளம் நிறுவப்பட்டது. கூட்டுறவுப் பண்ணை வளர்ச்சிக்கெனத் ‘தேசியக் கூட்டுறவுப் பண்ணை வாரியம்’ அமைக்கப்பட்டது.
பொதுவான நோக்கில், உற்பத்தியும் முன்னேற்றமும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்தாலும், மக்கள்தொகை வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, மக்களின் வருவாய் உயர்வு ஆகிய காரணங்களால் உணவுப் பொருள்களின் தேவை மிகுந்து, விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்புக் குறைந்து, உணவு இறக்குமதி அதிகரித்தது. அயற்செலாவணியும் குறைய நேரிட்டது. இந்நிலை மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலும் தொடர்ந்தது.
<b>மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் (1961-66)</b>: வேளாண்மைக்கு மீண்டும் இத்திட்டத்தில் முதன்மையிடம் ஒதுக்கப்பட்டு, பொதுத் துறையின் மொத்த முதலீட்டுத் தொகையான உரூ. 8577 கோடியில் உரூ. 1754 கோடி வேளாண்மைக்குச் செலவிடப்பட்டது. நிலத்தைப் பண்படுத்தும் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், பயிர்ப் பாதுகாப்புத் திட்டங்கள், தொழில் நுட்பச் சாகுபடித் திட்டங்கள், உரம், விதை, கருவிகள் வழங்கும் திட்டங்கள், மண்வளப்பாதுகாப்புத் திட்டங்கள், சமுதாய வளர்ச்சித் திட்டங்கள், கூட்டுறவு, பிற ஒருங்கிணைந்த வேளாண்மை நிறுவனத்திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் உணவுப் பொருள்களின் உற்பத்தியை 30 விழுக்காடும், பிற வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தியை 31 விழுக்காடும் எட்டுவது இத்திட்டத்தின் சிறப்பு<noinclude></noinclude>
kvqf81q3flqquf009th0cq3h1q9pqhq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/587
250
636122
1958579
1913768
2026-08-18T14:55:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|563|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>வேளாண்மை இலக்காகக் குறிப்பிடப்பட்டது. இத்திட்டங்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டால், நாடு உணவில் தன்னிறைவையும் (Self-Sufficiency) பொருளாதார வளர்ச்சியில் தானியங்கும் நிலை (Self-Sustaining) யையும் அடையும் என்பது எதிர் பார்க்கப்பட்டது.
விரைந்த தொழில் வளர்ச்சியின் வாயிலாக வேளாண்மைத் துறை புதுமை மயமாவதற்குத் தேவையான வேளாண்மைக் கருவிகள், இரும்பு, எஃகு, மின்சாரம் போன்றவை அளிக்கப்பட்டன. வேளாண்மைக் கருவிகள், எந்திரங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கென ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வுக் கூடங்கள், பணிமனைகள், பயிற்சி நிலையங்கள் முதலியன நிறுவப்பட்டன. இத்திட்டக் காலத்தில் நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், எண்ணெய் வித்துகள் ஆகியன முறையே 27.5%, 20%, 18% 10%, 14%, 11% அளவு உற்பத்தியில் பெருகின. பேரளவு, சிற்றளவு நீர்ப்பாசனத் திட்டங்களின் வாயிலாக 25.6 மிலியன் ஏக்கர் நிலங்கள் புதிதாகச் சாகுபடி செய்யப்பட்டன. மண்வளப் பாதுகாப்பு, நிலத்தைப் பண்படுத்தல் ஆகிய திட்டங்களினால் 7.1 மிலியன் ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. நைட்ரசன், பாசுபேட்டு, பொட்டாசியம் ஆகிய இரசாயன உரங்கள் 1.6 மிலியன் கண்டி அளவு நிலவளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. பசுந்தழை உரம் 39 மிலியன் ஏக்கர் நிலங்களில் இடப்பட்டது. பயிர்ப்பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக 50 மிலியன் ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. குறுகிய, நீண்டகால வேளாண்மைக் கடன் வசதிகளாக உரூ. 680 கோடி கூட்டுறவுத் துறைத் திட்டங்களின் வழியாக வழங்கப்பட்டன.
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஏற்பட்ட வறட்சி, பஞ்சம், சீனா-பாகிசுத்தான் போர் ஆகியவற்றின் விளைவாக 1965-66-ஆம் ஆண்டுகளில் திட்டச் செயற்பாடுகள் பெரும் மாறுதல்களுக்குட்பட்டன. விளைபொருள்களின் உற்பத்தி மிகவும் குறைந்து உணவுப் பற்றாக்குறையும் நெருக்கடி நிலையும் ஏற்பட்டன. பணவீக்கம் மிகுந்து, விலைகளும் உயர்ந்து உணவுப் பொருள்களின் இறக்குமதி மதிப்பு உரூ. 1100 கோடியை எட்டியது. இது வேளாண்மைத் துறையில் இத்திட்டத்தின் தோல்வியை வெளிப்படுத்தியது. அயற் செலாவணிச் சிக்கலும் பெருகியமையால் அப்போதைக்கு ஐந்தாண்டுத் திட்டம் கைவிடப்பட்டு, மூன்று ஓராண்டுத் திட்டங்கள் (Annual Plans) உருவாக்கப்பட்டு, அவை அவசரக்கால அடிப்படையில் (Emergency) செயற்படுத்தப்பட்டன.
<b>ஆண்டுத் திட்டங்கள் (1966-1969):</b> இவ்வாண்டுத் திட்டங்களில் வேளாண்மைத் துறைக்கென உரூ. 1624 கோடி செலவிடப்பட்டது. இது மொத்தத்திட்ட மூலதனத்தில் 24 விழுக்காடாகும். நீர்ப்பாசனத் திட்டங்களுக்கென உரூ. 457 கோடி செலவானது. உழவர்கள் உடனடியாகப் பயன்பெறக் கூடிய சிற்றளவு நீர்ப்பாசனத் திட்டங்கள், இரசாயன உரம், உயர் விளைச்சல் தரும் வீரிய விதைகள் முதலியன வழங்கும் திட்டங்கள் சிறப்பிடம் பெற்றுச் செயற்படுத்தப்பட்டதன் விளைவாக உணவு உற்பத்தி, 1967-68-இல் 95.6 மிலியன் கண்டியாகப் பெருகியது.
<b>நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1969-74):</b> வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்கள் இத்திட்டத்தில் தலையாய இடம் பெற்றன. மொத்த முதலீட்டுத் தொகையான உரூ. 15,092 கோடியில் உரூ. 3817 கோடி வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்டது. இது மொத்தச் செலவினங்களில் 24 விழுக்காடாகும். நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்காகவும் உரூ. 1097 கோடி ஒதுக்கப்பட்டது. பல பயிர்ச் சாகுபடித் திட்டம் (Multiple Cropping) உயர் விளைச்சல் தரும் திட்டங்கள் ஆகியவை சிறப்பிடம் பெற்றுப் பசுமைப் புரட்சிக்கு அடிப்படையாக விளங்கின. பருத்தி, உணவுப்பொருள், கரும்பு, எண்ணெய் வித்துகள். சணல் ஆகியவை முறையே 33%, 31%, 25%, 24%, 19% அளவு உற்பத்தியில் பெருகின. பல பயிர்ச் சாகுபடித் திட்டமுறைப்படி 9 மிலியன் எக்டேர் (Hectares) நிலங்கள் பயிரிடப்பட்டன. மண் வளப் பாதுகாப்பு 5.6 மிலியன் எக்டேர் நிலங்கள் பெற்றன. நிலத்தைப் பண்படுத்தல் திட்டத்தால் 1 மிலியன் எக்டேர் நிலங்கள் பயனடைந்தன. பேரளவு, சிற்றளவு நீர்ப்பாசன வசதிகளை 11.4 மிலியின் எக்டேர் நிலங்கள் பெற்றன. திருத்திய வித்துகள் 72 மிலியன் எக்டேர் நிலங்களில் பயன்படுத்தப்பட்டன. நைட்ரசன், பொட்டாசியம், பாசுபேட்டு உரங்கள் 2.3 மிலியன் எக்டேர் நிலங்களில் 9.6 மிலியன் கண்டி அளவில் இடப்பட்டன. பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தினால் 80 மிலியன் எக்டேர் நிலங்கள் பயனடைந்தன.
இன்றியமையா விளைபொருள்களைப் பற்றிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சியும் மக்களும் அரசும் முனைந்து செயற்பட்ட திட்டங்களுமே மகத்தான பசுமைப்புரட்சியின் தொடக்கத்திற்கு அடிப்படையாயிருந்தன எனக் கூறலாம். உணவுப்பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். பொதுச் சட்டம் 480 (P.L. 480) மூலம் பெற்று வந்த உணவுப்பொருள் உதவியைத் தேவையில்லை என 1971-72-ஆம் ஆண்டு முதல் நிறுத்திவிடக் கூடிய நிலைக்கு வேளாண்மை வளர்ச்சியடைந்தது. இத்திட்டத்தில் வேளாண்மைத் துறை 20.5 விழுக்காடு<noinclude>
வா. க. 3 - 36அ</noinclude>
mnao0odms1e26whe6e06eov0eu2keu2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/588
250
636124
1958590
1913787
2026-08-18T15:04:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|564|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>மூலதனத்தைப் பெற்றது. திட்டமொத்த முதலீடான உரூ. 39,287 கோடியில் உரூ. 8,084 கோடி வேளாண்மைக்குச் செலவிடப்பட்டது. திட்டக்கால இறுதியில் உணவுப்பொருள் 126 மிலியன் கண்டியாகவும், சர்க்கரை 16.5 மிலியன் கண்டியாகவும், எண்ணெய் வித்துகள் 8.9 மிலியன் கண்டியாகவும், பருத்தியும் சணலும் தனித்தனியே 7.1 மிலியன் கட்டுகளாகவும் (Bales) உற்பத்தி அளவு பெருகிற்று. பருத்தி, சணல் ஆகியவற்றின் பெருக்கம் எதிர்பார்த்த அளவைவிடக் குறைவாக இருந்ததற்குக் காரணம் தேவையான நீர்ப்பாசன வசதியின்மையே எனக் கருதப்பட்டது. உயர்ந்த விளைச்சல் தரும் வித்துகள் (High Yielding Variety Seeds) 38 மிலியன் எக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டன. நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் 11 மிலியன் எக்டேர் நிலங்கள் புதிதாகப் பயிரிடும் நிலங்களாக மாறின. பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களின் அளவு 4.3 மிலியன் கண்டிகளாகும். இத்திட்டக்கால முன்னேற்றம் நிலையற்றதாக ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்டது. இதற்குச் சிற்றளவு நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாகக் செயற்படாததும் பொருளாதாரத்தில் காணப்பட்ட பண வீக்கமும் பருவமழை தவறியமையும் குறிப்பிடத்தக்க காரணங்களாகக் கருதப்பட்டன.
<b>ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1975-1980):</b> இத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்ட வறுமை ஒழிப்பு (Eradication of Poverty), பொருளாதாரத் தன்னிறைவு (Self Reliant Economy) ஆகிய கோட்பாடுகள் பசுமைப் புரட்சிக்கு உறுதுணையாயிருந்தன. இத்திட்டத்தின் மொத்த முதலீடான உரூ. 39,322 கோடியில் உரூ. 16,012 கோடி வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்டது. இது மொத்த முதலீட்டில் 41.07 விழுக்காடாகும். நீர்ப்பாசனத் திட்டங்கள், வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்காக உரூ. 4226 கோடி (10.7%) ஒதுக்கப்பட்டது. அதனால், புதியதாக 12.0 மிலியன் எக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றன. நாட்டில் பரவலாக வறட்சி நிலை காணப்பட்டாலும் திட்டக்கால இறுதியில் உணவுப்பொருள் உற்பத்தி 149.8 மிலியன் கண்டி அளவை எட்டியது. இரசாயன உரங்களின் பயன்பாடு 6.4 மிலியன் கண்டி அளவாக மிகுந்தது.
<b>ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-85):</b> வறுமையையும் வேலையின்மையையும் ஒழிப்பது இத்திட்டத்தின் தலையாய குறிக்கோளாக வலியுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் (Integrated Rural Developiment Programme) வாயிலாக வேளாண்மையை வளமுறச் செய்யத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. திட்டத்தின் மொத்த முதலீடான உரூ. 97,500 கோடியில் வேளாண்மைக்காக உரூ. 24,699 கோடி ஒறுக்கப்பட்டது. இது மொத்த முதலீட்டில் 35.3 விழுக்காடாகும். இவற்றில் உரூ. 12,160 கோடி (12.5%) வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டது. திட்டக்கால இறுதியில் உணவுப்பொருள் உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 7.1 விழுக்காடாகவும் இரசாயன உரங்களின் பயன்பாட்டு வளர்ச்சி வீதம் 26.6 விழுக்காடாகவும் உயரும் என இத்திட்டத்தின் இடைக்கால மதிப்பீட்டுக்குழு (Mid-term Appraisal) 1983-இல் அறிவித்தது.
முதலாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலிருந்தே வேளாண்மை நிதித் தேவைகளை நிறைவு செய்யக் கடன் வழங்கும் சிறப்பு நிறுவனங்கள் பல செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் கூட்டுறவு நிறுவனங்கள், நிலவள வங்கிகள், வேளாண்மை மறுநிதி வளர்ச்சிக் கழகம் (Agricultural Refinance Development Corporation), வேளாண்மைத் தொழிற்கழகம், வணிக வங்கிகள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவை உழவர்களுக்கு நேரடியாகவும் குறிப்பிட்ட சில திட்டங்களை மேற்கொள்வதற்காகவும் கடன்களை வழங்குகின்றன. இங்குக் குறிப்பிட்ட சில திட்டங்கள் என்பதில் சிறப்பாகத் தேசிய விரிவாக்கப்பணித்திட்டம் (National Extension Services), சமுதாய முன்னேற்ற வட்டாரங்கள் (Community Development Blocks), செறிந்த வேளாண்மைத் திட்டம் (Intensive Agricultural Programme), விரிவான வேளாண்மைத் திட்டம் (Extensive Agricultural Programme), இருபது அம்சத் திட்டம் (20 Point Programme) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (National Rural Employment Programme - NREP), சிற்றளவு உழவர் முன்னேற்றக் கழகம் (Small Farmers Develoment Agencies SFDA), வறட்சிசார் நிலை உழவர் திட்டம் (Drought Prone Area Programme) போன்றவை அடங்கும்.
பணவீக்கம், விலை ஏற்றத்தாழ்வுகள், இடைத்தரகர்கள், மொத்த வணிகர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏழை உழவர்கள் பாதுகாக்கப்பட விளை பொருள்களுக்கு ஆதரவு விலைகளை (Support Price) வரையறை செய்யும் கொள்கை பின்பற்றியது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு கொள்முதல் கொள்கை|அரசு கொள்முதல் கொள்கை]]
நிலச் சீர்திருத்தங்கள் இந்திய வேளாண்மையில் எந்த அளவிற்கு விளைவுகளை உண்டுபண்ணியிருக்-<noinclude></noinclude>
j0cui6nsmzzmnmo18lvfjrnn97aya5z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/589
250
636185
1958598
1913954
2026-08-18T15:12:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|565|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>கின்றன என்பதை அளவிட இயலாது எனினும், இதுவரை இந்திய வேளாண்மை அடைந்துள்ள வளர்ச்சிக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் இச்சீர்திருத்தங்கள் மூலக் கற்களாக நின்று, சுரண்டலைத் தடுத்தன என்றும், உழவர்களின் இடையூறுகள் பலவற்றை உடைத்தெறிந்தன என்றும் திட்டவட்டமாகக் கூறலாம். சிறப்பாகத் தரகர் ஒழிப்பு (Abolition of Intermediaries), சமீன்தார் முறை ஒழிப்பு (Abolition of Zamindari System), குடிவாரச் சீர்திருத்தம் (Tenancy Reforms), குடிவார உரிமைப் பாதுகாப்பு, நில உச்சவரம்பு (Ceiling on Land Holdings), நில ஒருங்கிணைப்பு (Consolidation of Land), நிலச் சிதறலைத் தடுத்தல், ஏழை உழவர்களுக்குப் பட்டா வழங்குதல், நிலக்கொடை இயக்கம், கூட்டுறவுப் பண்ணை முறை ஆகிய சீர்திருத்தத் திட்டங்களால் பல பொருளாதார, சமுதாய விளைவுகள் வேளாண்மையில் ஏற்பட்டன, இடைத் தரகர்கள் மறைந்துவிட்டனர். அடிமை நிலை ஒழிந்து, உழவர்களின் வாழ்க்கைத் தரமும் சமூக நீதியும் உயர்ந்துள்ளன. அவர்களிடையே தாங்கள் நிலச் சொந்தக்காரர்கள் அல்லது உழைப்பினால் அதைப்பெறத் தகுதியுடையவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. குடிவாரச் சட்டங்களினால் உழவர்கள் பாதுகாப்புப் பெறுகின்றனர். உயர்ந்த அளவு வாரம் (Rent) எவ்வளவு என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
வாணிக நோக்குடன் வேளாண்மை வளம் பெற விற்பனை உபரியை இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) பெறுகிறது. மேலும், விலையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள், விளை பொருள்களின் தரத்தை வரையறை செய்யும் அமைப்பு (Agmark), போக்குவரத்து வசதிகள், அங்காடிகளைப் பற்றிய செய்திகளை அளித்தல், ஊக வாணிகக் கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனைக் கூடங்கள், இருப்புக் கிடங்கு வசதிகள், கூட்டுறவு விற்பனை, விற்பனை ஆய்வுகள் ஆகியவற்றின் வளர்ச்சியின் வாயிலாக இந்திய வேளாண்மை, விற்பனை முறையில் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
<b>தமிழக வேளாண்மை வளர்ச்சி:</b> தமிழகத்தில் வேளாண்மைத் துறை நிலையான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுரக் கிலோமீட்டர்; சராசரி மழை அளவு 942.8 மில்லி மீட்டர்; நிலப்பரப்பில் 73 விழுக்காடு வண்டல் நிலமாக உள்ளது.
<b>நீர்ப்பாசனம்:</b> பயிர் விளைச்சலுக்கு அடிப்படைத் தேவையாகிய நீர்ப்பாசனம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. நீர்ப்பாசனம் பெறும் 2.71 மிலியன் எக்டேர் நிலப்பரப்பில் 1.047 மிலியன் எக்டேர் நிலங்கள் சிறுபாசனக் கிணறுகளால் பயனடைகின்றன. நிலப்பரப்பு நீர் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு விடுவதால் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் பொருட்டுப் புவியியல் படிவங்களுக்கேற்ற முறைகளில், துளைக் கிணறுகள் (Bore wells), குழாய்க்கிணறுகள் (Wells with Pumpsets) ஆகியன அமைக்கப்படுகின்றன. இதற்கென உருவான தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை, நீர்ப்பாசன வளத்தைப் பெருக்கும் பணியில் பெருந் திட்டங்களைச் செயற்படுத்துகிறது. இத்துறையால் பல்வேறு திட்டங்களின் வாயிலாக 1961-ஆம் ஆண்டு முதல் முடிக்கப்பட்ட பணிகளாவன;
::{|
|-
|1) || தனியார் குழாய்க் || ||
|-
| || கிணற்றுத் திட்டம் || .... || 68433 கிணறுகள்
|-
|2) || வடிமுனைக் குழாய்க் கிணற்றுத் || ||
|-
| || (Tube Wells) திட்டம் || .... || 53530 கிணறுகள்
|-
|3) || கிணற்றுள் துளை அமைக்கும் || ||
|-
| || திட்டம் || .... || 36617 கிணறுகள்
|-
|4) || பாறையைத் தகர்த்துக் கிணற்றை || ||
|-
| || ஆழப்படுத்தும் திட்டம் || .... || 33607 கிணறுகள்
|}
தனியார் குழாய்க் கிணற்றுத் திட்டத்தின் மூலம் வேளாண்மையினருக்கு, வேளாண்மைப் பொறியியல் துறை விசைத்துளைக் கருவிகளையும் கைத்துளைக் கருவிகளையும் துளையிடும் சுத்தியல் (Hammer Drill) சுழல்துளைக் கருவிகள், கைத்துளைக் கருவிகள் ஆகியவற்றையும் வாடகைக்கு வழங்குகிறது. இத்துறையினால் 1984-85-ஆம் ஆண்டில் மட்டும் 48,800 குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, 19,520 ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெற்றுள்ளது. வண்டல் நிலங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. தஞ்சை, திருச்சி, தென்னார்க்காடு மாவட்டங்களில் இவ்வடிமுனைக் குழாய்க் கிணறுகள் பரவலாக அமைக்கப்படத்தக்க மூலவன் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன என்பது ஆய்வுகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடிமுனைக் குழாய்க் கிணறும், 2 எக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்க இயலும், இக்கிணறுகள் 1984-85-ஆம் ஆண்டில் 3049 அமைக்கப்பட்டன. பருவ மழை தவறியதன் காரணமாக 5000 வடிமுனைக் குழாய்க் கிணறுகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 3009 கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன.
கிணற்றுள் துளைக் கிணறு அமைக்கும் திட்டத்தின் கீழ் 1984-85-ஆம் ஆண்டில் 3427 கிணறுகள துளையிடப்பட்டு, 1370 எக்டேர் நிலங்கள் பயனடைந்தன. அதே ஆண்டில் பறையைத் தகர்த்துக்<noinclude></noinclude>
54030f4kjfgbje99f6zrhimzet2nj9r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/590
250
636186
1958603
1913955
2026-08-18T15:18:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|566|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>கிணற்றை ஆழப்படுத்தும் திட்டத்தின் வாயிலாக 2470 கிணறுகள் ஆழப்படுத்தப்பட்டு, 989 எக்டேர் நிலங்கள் பாசனத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கசிவுநீர்க் குட்டைகள் 1074 அமைக்கப்பட்டு அவற்றால் அருகிலுள்ள கிணறுகளின் நீர்ப்பாசன மூலவளம் மிகுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வறட்சி பாதித்த பகுதித் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1980-85-ஆம் ஆண்டுகளில் 350 சமுதாயக் கிணறுகள் (Community Wells) அமைக்கப்பட்டு, 5000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளைப் பெற்றுள்ளன.
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டில் (1985-86) 20,000 எக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை அளிக்கக் குறியீடு வரையறுக்கப்பட்டுள்ளது.
<b>உணவு உற்பத்தி:</b> தமிழகத்தின் வேளாண்மைத் துறையில் உணவு தானிய உற்பத்தி சிறப்பிடம் பெறுகிறது. அதில் நெல் இன்றியமையாப் பயிராகும். உணவு உற்பத்தியில் பற்றாக்குறை மாநிலம் என்ற நிலை மாறி, இப்போது தமிழகம் ஓர் உபரி மாநிலமாக மாறியுள்ளது. தமிழகத்தின் மொத்த 69 இலட்சம் எக்டேர் சாகுபடி நிலத்தில் 36 விழுக்காட்டுக்கும் மிகுதியாக நெல் பயிராகிறது. பேரளவு விளைச்சலைத் தரும் பயிர்த் திட்டத்தின் கீழ் விரிவான பண்ணை முறை (Extensive Farming), செறிந்த பண்ணை முறை (Intensive Farming) போன்ற திட்டங்களினால், ஏக்கர் ஆக்கத்திறனும் உழைப்பின் ஆக்கத்திறனும் உயர்ந்துள்ளன. அனைத்திந்திய சராசரி நெல் உற்பத்தி அளவு 1979-80-ஆம் ஆண்டு ஓர் எக்டேருக்கு 1230 குவிண்டாலாயிருந்தபோது தமிழகத்தின் உற்பத்தி அளவு 20 குவிண்டால் ஆகும். இது பிற தென்னக மாநிலங்களைவிட உயர்ந்த அளவாகும். இதற்குத் தீவிர சாகுபடித்திட்டத்தின் கீழ் (Intensive Agricultural Area Programme) நெல் சாகுபடியில் புகுத்தப்பட்டுள்ள புது வகை விதைகளாக ஐ.ஆர்.8,5,22, கோ.25,32,29,33, கருணா, பொன்னி முதலியனவும் காரணமாகும்.
தமிழகத்தில் பருவமழையையே சார்ந்திருக்கும் 52 விழுக்காடு நிலச் சாகுபடியில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி ஆகியவை மானாவாரியாகப் பயிர் செய்யப்படுகின்றன. இவற்றைப் பேரளவில் விரிவாக்க, 1000 ஏக்கர் பெருவிளக்கப் பண்ணைகள் தமிழகமெங்கும் (தஞ்சை, நீலகிரி மாவட்டம் நீங்கலாக) செயற்படுகின்றன. இவற்றில், குறைந்த நீரில் மிகுதியாகவும் விரிவான பரப்பிலும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள், மழை நீரையும் மண்ணின் ஈரத்தையும் பாதுகாத்தல், மிகுந்த பலன் தரும் பயிர்த் திட்டத்தை ஏற்றல், பருவத்திற்கேற்ற வகைகளைக் கண்டறிதல், நுண்ணூட்ட உரம் (Organic Manure), இரசாயன உரத்தைப் பயன்படுத்தல், பயிர்ப் பாதுகாப்பு, உழுபடைக் கருவிகளைப் பயன்படுத்தல், உழவர் பயிற்சி முதலியன செயல் விளக்கங்களுடன் செய்து காண்பிக்கப்படுகின்றன. ஓர் இலட்சம் எக்டேர் பரப்பளவில் 1984-85-ஆம் ஆண்டில் 212 ஆயிரம் ஏக்கர் பெருவிளக்கப் பண்ணைகளில், சரிவிற்குக் குறுக்கே கோடை உழவு செய்தல், அகலப்பாத்தி ஆழ்கால் அமைத்தல் பலபயிர் சாகுபடி செய்தல், ஊடுபயிராகப் பயறு வகை சாகுபடி செய்தல், ஊடுபயிராக எண்ணெய் வித்துப்பயிரிடுதம், கொழுகலப்பை கொண்டு விதைத்தல், இரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், நிலக்கடலைக்குச் சிப்சம் இடுதல், விதையுடன் நுண்ணுயிர் கலத்தல், நிலத்திற்கு ஏரி வண்டல் இடுதல், கலவை உரம் உண்டாக்குதல். சிக்கன உழவுக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற திட்டப் பணிகள் முறைப்படி செயற்படுத்தப்பட்டன. ‘எலிகாப்டர்’ மூலம் பயிர்களுக்குப் பூச்சி மருந்து அடிக்கும் திட்டம் 1961-62-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.
கோடைமலை, கொல்லிமலை, கல்ராயன்மலை, சவ்வாது மலை, பச்சை மலை ஆகிய மலைப்பகுதிகளில் தோட்டப் பயிர் முன்னேற்றத் திட்டங்கள் செயற்படுகின்றன. இதனால், மலைவாழ் மக்களின் வாழ்க்கை வளம் பெறுகிறது. வணிக விளைபொருள்களில் பருத்தி, தமிழகத்தில் முதலிடம் பெறுகிறது. செறிந்த பருத்தி வளர்ச்சித் திட்டம் (Intensive Cotton Development Programme), மாநில ஒருங்கிணைந்த பருத்தி வளர்ச்சித் திட்டம் (Co-ordinated Cotton Development Schemes) ஆகியவற்றின் வழியாகப் பருத்தி உற்பத்தி பெருகியுள்ளது.
தமிழகத்தில் 1961-ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தச் (நில உச்சவரம்பு வரையறுத்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 58/61) 6.4.60-ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது. 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உச்சவரம்பு 30 தரப்படுத்தப்பட்ட (Standard) ஏக்கராக வரையறுக்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் 5 தரப்படுத்தப்பட்ட ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். என்றும், ஆனால் அதுவும் சேர்த்து மொத்த உச்ச வரம்பு 60 தரப்படுத்தப்பட்ட ஏக்கருக்கு மேற்படக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த உச்சவரம்பு குறைக்கப்பட்டு, மூலச்சட்டத்தின் வழி அளிக்கப்பட்டிருந்த சில விதி விலக்குகள்,17/70-ஆம் சட்டத்தினாலும், அடுத்து இயற்றப்பட்ட பிற சட்டங்களாலும் நீக்கப்பட்டன.<noinclude></noinclude>
4av488ep3vl5hng8hqbhcnmd8m1tr7p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/591
250
636187
1958627
1913957
2026-08-19T03:41:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|567|இந்திய வேளாண்மை வளர்ச்சி}}</noinclude>5 அல்லது அதற்குக் குறைவான பேர்கள் கொண்ட குடும்பத்திற்கு உச்சவரம்பு 15 தரப்படுத்தப்பட்ட ஏக்கராகும். நில உச்சவரம்புச் சட்டத்தினால் 30,4,85-ஆம் நாள் வரையில் அடைந்த முன்னேற்றம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
|-
| || உபரியாக அறிவிக்கப்பட்ட பரப்பு (ஏக்கரில்)<br>நிலத்தை அரசு தன்வசம் எடுத்துக் கொள்ளுவதற்கு<br>முன் தடையாணையின் கீழ் உள்ள பகுதி. || 1,62,667
|-
|அ) || தகுதி வாய்ந்தவர்களுக்குச்<br>கொடுக்கப்பட்ட பரப்பு. || 23,199
|-
|ஆ) || தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்திடம்<br>ஒப்படைத்த பரப்பு. || 1,19,079
|-
|இ) || உபரி நில விநியோக விதிகளின்<br>13-ஆம் விதியின் கீழ் ஒதுக்கி<br>வைக்கப்பட்டுள்ளவை. || 4,041
|-
| || || 9,976
|}
<br>
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
|-
|பயனடைந்தோர் || எண்ணிக்கை || பரப்பு (ஏக்கர்)
|-
|ஆதி திராவிடர் || 40,914 || 45,330
|-
|பழங்குடியினர் || 75 || 111
|-
|ஏனையோர் || 52,176 || 73,638
|-
|மொத்தம் || 93,165 || 1,19,079
|}
வழங்க வேண்டியிருக்கும் பரப்பு ... 6,373 ஏக்கர்.
சமூக வனத் திட்டம் மற்றும் ஊரக எரிமர உற்பத்தித் திட்டங்கள் தவிர, அரசுக் காட்டில் ஆங்காங்கே தரம் குறைந்தும், மதிப்புக் குறைந்தும் பாழ்பட்டுப்போன பகுதிகளிலும், பல்வேறு திட்டங்களின் கீழ் மரங்கள் இலட்சக் கணக்கில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை காடுகளின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் இயற்கைச் சூழலை மேம்படுத்துவதற்கும் செயற்படுத்தப்படுகின்றன.
உழவர்கள் நிலையான வருவாய் ஈட்ட ஏறக்குறைய 13 இலட்சத்திற்கும் மிகுதியான பழமரம் பிறமரம் ஆகியவற்றின் கன்றுகள் ஏறத்தாழ 15,000 எக்டேர் பரப்பில் பயிரிட வழங்கப்பட்டன. மின் சக்தி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், வேளாண்மைக்கு நீர் இறைக்க விவசாயிகள் எருதுகளைப் பயன்படுத்தினர். இதனால், காலம் வீணாவது மட்டுமல்லாமல் மிகுந்த செலவுள்ளதாகவும் இருந்தது. இப்பொழுது இவ்வேலையைச் செய்யப் பத்து இலட்சத்திற்கும் மேலான மின்சார விசையேற்றிகள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்திய நாட்டிலுள்ள மின்விசையேற்றிகளுள் இது ஏறக்குறைய 120 விழுக்காடு ஆகும். நாட்டிலுள்ள மின்விசையேற்றிகளில் மிகையான எண்ணிக்கை தமிழகத்தில் தான் உள்ளது. வேளாண்மைக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கத் தமிழக அரசு தக்க முடிவு எடுத்துள்ளது. குறைவழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்க ஓர் அலகிற்கு (Unit) 80 காசுகள் அடக்க விலையானாலும் சிறு விவசாயிகளுக்கு 12 காசுகள் வீதமும், மற்ற வேளாண்மையினருக்கு 15 காசுகள் வீதமும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. சிறு வேளாண்மையினருக்கு 15.9.84 முதல் இலவசமாகவும், மற்ற வேளாண்மையினருக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தினாலும் ஆண்டொன்றிற்கு, ஒரு குதிரைச் சக்திக்கு உரூ.75 கட்டணமாகவும் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.
தமிழக அரசு பொதுத்துறையில் சர்க்கரை ஆலைகளை நிறுவி அதன் வாயிலாகச் சர்க்கரை<noinclude></noinclude>
g7od6rdo8txh4h4o5q4avzs9jy8d039
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/592
250
636188
1958628
1954993
2026-08-19T03:45:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய வேளாண்மை வளர்ச்சி|368|இந்தியா}}</noinclude>விளைச்சலைப் பெருக்குகிறது. தமிழ்நாடு சர்க்கரைக்கழகம் நாள் ஒன்றுக்கு 1250 கண்டி சர்க்கரை உற்பத்தித் திறன் அடங்கிய 2 சர்க்கரை ஆலைகளை ஒன்றைத் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் கிராமத்திலும், மற்றொன்றைத் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் தாலுக்காவில் உள்ள எறையூர் கிராமத்திலும், நிறுவியுள்ளது. இவ்விரண்டு சர்க்கரை ஆலைகளும் 1977-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலும் மற்றும் 1978-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலும் முறையே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
மேலும் தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், தமிழ் நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான துணைக்கருவிகளான கரும்பு வெட்டும் கத்திகள், தட்டுகள் போன்ற சிறிய நுண்கருவிகளைத் தயாரிப்பதற்கும். சர்க்கரை ஆலைகளுக்குத் தேவைப்பட்ட எந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்கும் எந்திரப் பட்டறை ஒன்றையம் நிறுவியுள்ளது. இப்பட்டறை இயங்குவதற்குச் சென்னனப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், செங்கல்பட்டு மாலட்டத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பக்கத்திலுள்ள மறைமலை நகரில் 5.50 ஏக்கர் அடங்கிய ஓர் இடத்தை அளித்துள்ளது. இவ்விடத்தில் கட்டட வேலை இப்போது தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பட்டறைக்குத் தேவைப்பட்ட எந்திரங்கள் வாங்குவதற்கு எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பட்டறை 1985-ஆம் ஆண்டிலிருந்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வேளாண்மையிலும் அதனைச் சார்ந்த துணைத் தொழில்களிலும் குறைந்த அளவு கூலி, தமிழகத்தில் 1959-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. இக்குறைந்த அளவு கூலி 1948-ஆம் ஆண்டு ஏற்பட்ட குறைந்த அளவு கூலிச் சட்டத்தின் அடிப்படையில் சட்ட முறையாக்கப்பட்டது. கூலி விகிதங்கள், அவ்வப்போது சீர்திருத்தப்பட்டு வந்தன. நிலச் சீர்திருத்த ஆணையர் ஆலோசனைப்படி 5.4.83 முதல் மீண்டும் கூலி விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டன. அதன்படி பணிகளின் வகையைப் பொறுத்து நாள் கூலி விகிதங்கள் இப்போது குறைந்தது உரூ. 8-இலிருந்து உரூ. 18 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரே பணியைச் செய்யும் ஆண், பெண் ஆகியோரிடையே பாகுபாடின்றிக் கூலி வழங்கும் கோட்பாடு (Principle) செயற்படுத்தப்படுகிறது. வேலை நேரத்தையும் அரசு வரையறை செய்துள்ளது. இவற்றை நன்முறையில் உறுதியாக நிறைவேற்றும் பொறுப்பு வருவாய்த் துறையிடம், மாவட்ட ஆட்சியாளரின் கண்காணிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு கூலி வழங்காமல் ஏமாற்றுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புடனிருக்கச் செய்ய வானொலியும் தொலைக்காட்சியும் கல்வித் துறையும் பல திட்டங்களின் வழியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகமெங்கும் பரவலாக வளர்ச்சியடைந்துள்ள வேளாண்மைக் கல்வியும் ஆராய்ச்சி நிலையங்களும் வேளாண்மையினர் புதிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதற்கு விருப்புடன் அளித்து வரும் ஆதரவும், தமிழக அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களுமே தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சி தழைத்தோங்கக் காரணிகளாக விளங்குகின்றன.
திட்டங்களின் வாயிலாக இந்திய வேளாண்மைத் துறையில் சிறப்பான முன்னேற்றங்கள் காணப்பட்டு உற்பத்தியின் அளவு மிகுந்திருப்பினும், எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உள்ளீடு வெளியீடுகளையும் (Input and Output) தேவை அளிப்புடன் ஆராய்ந்தால், பசுமைப்புரட்சி நிறைவுற்றதாக இல்லையென அறியலாம். எனவே விளைபொருள்களின் உற்பத்தி அளவும் வேகமும் இன்னும் பெருக வேண்டும்.
<section end="இந்திய வேளாண்மை வளர்ச்சி"/>
<section begin="இந்தியா"/>
{{dhr}}
<b>இந்தியா</b> ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இது உலகில் ஏழாம் பெரும் நாடாகும். சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இந்தியா உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது. உலக மக்களுள் ஆறில் ஒருவன் இந்தியக் குடிமகன். ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காக் கண்டங்களிலுள்ள அனைத்து நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமான மக்கள் இந்தியாவில் மட்டும் வாழ்கிறார்கள்.
ஆசியாவில் இந்தியா சிறப்பிடம் பெற்ற நாடாகும். இந்தியப் பெருங்கடலில் துருத்திக் கொண்டு நிற்கும் இது ஒரு மூந்நீரகமாகும். அராபியாவையும் ஆப்பிரிக்காவையும் மேற்கிலும், பர்மா, மலேசியா. இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களைக் கிழக்கிலும் கொண்டு தனித்த ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்திய நாட்டின் நிலமும் மக்களும் பல பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். இங்கு வறண்ட பாலைவனமும் வளமான காடுகளும் உள்ளன. உலகிலேயே மிகுதியான மழைப்பொழிவு இந்தியாவில்தான் ஏற்படுகிறது. அகன்ற சமவெளிகள், பெரிய ஆறுகள், உலகிலேயே மிக உயர்ந்த மலைத்தொடர்கள், வெப்ப மண்டலத் தாழ்நிலங்கள் போன்றவை இந்தியாவின் சிறப்புக் கூறுகளாகும். இந்திய மக்கள் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள்; பலவிதமான சமயத்தைச் சார்ந்தவர்கள்; பல்வகை மொழிகளைப் பேசுபவர்கள்; செல்வச் செழிப்-<noinclude></noinclude>
psdo8htrg3rgz2ro1nyt9mg82n6jhfg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/593
250
636189
1958629
1913984
2026-08-19T03:48:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|569|இந்தியா}}</noinclude>பான இந்தியர்களும் வாழ்கிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் கோடிக்கணக்கான இந்தியர்களும் வாழ்கிறார்கள். கல்லூரிகளுக்குச் சென்று கல்வி கற்கும் மாணவ மாணவியர் பலர், பள்ளி வாயிலைக்கூடக் காணாதவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 593
|bSize = 468
|cWidth = 407
|cHeight = 330
|oTop = 71
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - அமைவிடம்}}
வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகள் உண்டு. தொன்றுதொட்டு வரும் பண்டைய பழக்க வழக்கங்களைக் கைவிடாமல் பின்பற்றுவோரும் உண்டு. இக்கால அறிவியல் முன்னேற்றத்துடன் பண்பாட்டு முதிர்ச்சி பெற்றவர்களும் உண்டு.
<b>எல்லைகள்:</b> வடக்கில் இமயமலைத் தொடர்களும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் கிழக்கில் வங்காளக்குடாக் கடலும் மேற்கில் அரபிக் கடலும் இந்தியாவின் எல்லைகளாகும்.
வடக்கில் சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும், மேற்கில் அரபிக்கடலும் பாகிசுத்தானமும், கிழக்கில் பர்மா, பங்களாதேசம், வங்காள விரிகுடா ஆகியவையும் இதன் எல்லைகள் எனவும் கூறலாம்.
உலக நடுக்கோட்டிற்கு வடக்கில் 8.4° முதல் 37.6° வரையிலான வட குறுக்குக் கோட்டிற்கும் 68.7° முதல் 97.25" வரையிலான கிழக்குநெடுங்-<noinclude>
வா. க. 3-72</noinclude>
aqy7sumigsno2budcczvc7gdpw5y7oe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/594
250
636190
1958630
1913990
2026-08-19T03:50:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|570|இந்தியா}}</noinclude>கோட்டிற்கும் இடையில் இந்தியா அமைந்துள்ளது. குமரி முனை இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காளக்கடல் ஆகிய முக்கடல்களால் சூழப்பட்டுள்ளது.
<b>பரப்பு:</b> வடக்குத் தெற்காக இந்தியாவின் நீளம் 3214 கி.மீ. கிழக்கு மேற்காசு அகலம் 2933 கி.மீ. இதன் மொத்தப் பரப்பளவு 32,80,483 ச. கி. மீ. ஆகும். இதன் நிலப்புற எல்லை 15,200 கி.மீ. கடற் புற எல்லை 6083 கி.மீ. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான்- நிக்கோபார் தீவுகளும், அரபிக்கடலில் உள்ள இலட்சத் தீவுகளும், இந்தியாவின் பகுதிகளாகும்.
<b>மண்ணூல் அமைப்பியல் (Geological Structure):</b> மண்ணூல் அடிப்படையில் இந்தியாவை மூன்று சிறப்புப் பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் பாகிசுத்தானமும், பங்களாதேசமும் அடங்கும். அவை 1. முந்நீரக இந்தியா எனப்படும் தக்காணப் பீடபூமி. 2. இமயமலைத் தொடர்கள். 3. சித்துகங்கைச் சமவெளி என்பனவாம்.
முந்நீரக இந்தியா எனப்படும் தக்காணப் பீட பூமி விந்திய மலைகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது. இமயமலைத் தொடர்களும் அதன் கிளைகளும் இந்தியாவின் மேற்கிலும் வடக்கிலும் உள்ளன. சிந்து கங்கைச் சமவெளி என்பது சிந்து, கங்கை. பிரமபுத்திரா எனப்படும் மூன்று பெரும் ஆறுகளால் உருவாகியுள்ள சமவெளிப் பகுதியாகும். இச்சமவெளியே தக்காணப் பீடபூமியை வடபெரு மலைத்தொடர்களிலிருந்து பிரிக்கிறது.
இம்மூன்று பெரும் பிரிவுகளையும் மண்ணூல் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1.முந்நீரக இந்தியா (தக்காணப் பீடபூமியையும் அதனை அடுத்துள்ள பகுதிகளையும் சார்ந்தது). 2. முந்நீரகத்திற்கு அப்பாலுள்ள இந்தியா, (இதில் இமயமலைத் தொடர்களும் பரந்து விரிந்துள்ள சிந்து கங்கைச் சமவெளியும் அடங்கும்) என்பனவாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 594
|bSize = 468
|cWidth = 279
|cHeight = 308
|oTop = 251
|oLeft = 104
|Location = center
|Description =
}}
{{c|இந்திய முக்கிய உணவுப் பயிர்கள்}}{{nop}}<noinclude></noinclude>
f8jhp9y4a8jv1y9fqv8s7lob6z6hh8r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/595
250
636191
1958631
1913999
2026-08-19T03:54:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|571|இந்தியா}}</noinclude>மண்ணூல் ஆய்வாளர்களின் கருத்துப்படி முந்நீரக இந்தியா என்னும் தக்காணப் பீடபூமியே, இந்தியாவின் மிகத் தொன்மையான நிலப்பகுதியாகும். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, அண்டார்க்டிகா, இந்தியா ஆகிய அனைத்தும் ஒரு பெரும் கண்டம் ஒன்றின் பகுதியென்று கருதப்படுகிறது.
முந்நீரகத்திற்கு அப்பாலுள்ள இந்தியா இமய மலைகளையும் சிந்துகங்கைச் சமவெளியையும் உள்ளிட்ட பகுதியாகும். இதன் மேற்பரப்பு மென்மையானதும் உறுதியற்றதுமாகும். இது பல்வேறு மாறுதல்களை அடைந்து இன்றைய நிலையில் அமைந்துள்ளது. இப்பகுதி நீண்ட காலம் கடலடியில் கிடத்தமையால் இம்மாறுதல்கள் ஏற்பட்டிருக்கவேண்டும்.
<b>இயற்கை அமைப்பு:</b> இத்தியாவை ஏழு இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. வட பெருமலைகள், 2. சித்துகங்கைச் சமவெளி, 3. நடு மேட்டுநிலங்கள், 4. முந்நீரக மேட்டுநிலம், 5. கிழக்குக் கடற்கரை, 6. மேற்குக் கடற்கரை, 7. எல்லைப் புறக் கடல்களும் தீவுகளும் என்பனவாம்.
குன்றுகள், மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் போன்ற எல்லா வகையான நில அமைப்புகளையும் இந்தியாவில் காணலாம். இந்தியாவின் பெரும்பாலான நிலமேற்பரப்பு மேட்டுநிலப்பாங்கானவை. தட்டையாகவும் அவை மட்டம் போலும் காணப்படும் சமவெளிகள் மிகப் பரந்த அளவில் இங்குள்ளன. 300 முதல் 900 மீட்டர் வரை உயர்ந்துள்ள இத்தகைய சமவெளிகள், நடுமேட்டு நிலங்களிலும் தக்காண முந்நீரக மேட்டு நிலத்திலும் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவில் வண்டல்மண் படிந்த சமவெளிகள் மிகச் சிறப்பு வாய்ந்தவையாம். சிந்து கங்கைச் சமவெளியில் தட்டையான நிலத்தில் அடர்ந்த எப்போதும் பசுமை நிறைந்த பயிர் பச்சைகள் பெரும்பரப்பில் பரவி இருப்பதைக் கண்டு களிக்கலாம். ஆரியர் (Aryans), சித்தியர் (Scythians), ஊணர் (Huns), பட்டாணியர் (Pathans), மங்கோலியர் (Mongols) போன்ற படையெடுப்பாளர்கள் இந்தச் சமவெளிகளால் கவரப்பெற்றே அணியணியாக வந்தார்கள். மௌரிய, குப்த, மொகலாயப் பேரரசுகள் இங்கே நிலைநாட்டப்பெற்று வளர்ந்தன.
<b>மலைத்தொடர்கள்</b>: மகேந்திர மலை, மலைய மலை, சகியபருவத மலை, காளிதாசனால் ‘அதவாத்துமா’ என்று போற்றப்பட்ட இமயமலை, இரைவதகமலை, விந்திய மலை, ஆரவல்லி மலை போன்றவை இந்நாட்டிலுள்ள மலைகளாகும் எனப்பாரத பக்தித் தோத்திரம் கூறுகிறது.
1. இமயமலை. 2. பட்காய் மற்றும் இந்தியாவின் வடக்கிலும் வடகிழக்கிலும் உள்ள மலைத்தொடர்கள், 3. விந்திய மலை, 4. சாத்பூரா மலை, 5. ஆரவல்லி மலை. 6. சயாத்திரி மலை (மேற்குத் தொடர்ச்சி மலை), 7. கிழக்குத் தொடர்ச்சி மலை என்பன இந்தியாவிலுள்ள மலைகளாம்.
இமயமலையே உலகில் மிகப் பெரும் மலைத்தொடராகும். இது மற்ற உலக மலைகளுடன் ஒப்பிடும்போது வயதில் குறைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் வடக்கில் ஏறத்தாழ 2500 கி.மீ. தொலைவுக்குப் பரவியுள்ள இம்மலைத்தொடர், ஏறத்தாழ 5 இலட்சம் ச.கி.மீ. பரப்பில் படர்ந்துள்ளது. இம்மலையில்தான் உலகிலேயே உயர்ந்த மலையுச்சியான எவரசுட்டும் (Everest), 8000 மீட்டர் உயரத்திற்கு மேல் உயரமுள்ள வேறு பத்து மலையுச்சிகளும் உள்ளன. இம்மலையில் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்களும் அதிர்வுகளும் இம்மலை மேலும் நிலை பிறழ்ந்து உயரக்கூடும் என்பதை அறிவிப்பதாக உள்ளன என மண்ணூல் ஆய்வாளர் கூறுகின்றனர்.
இமயமலை பல இலட்சம் ஆண்டுகளாக வளர்ந்து வருவதாகவும் நீர் அரிப்புகளுக்கு இலக்காகியுள்ளதாகவும் ஆய்வாளர் கூறுகின்றனர். இவ்வரிப்பின் விளைவாகத் தோன்றியவையே கங்கை, சிந்து, பிரமபுத்திரா என்னும் மூன்று ஆறுகளாகும். இம்மூன்று ஆறுகளும் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக அடித்துக் கொணரும் வண்டல் மண்ணினால் உருவானதுதான் சிந்துகங்கைச் சமவெளி ஆகும்.
இமயமலைத் தொடர்களை மூன்று இணையாகச் செல்லும் மலைத் தொடர்களாகப் பிரிக்கலாம். அவை 1. பெரிய இமயமலைத்தொடர், 2. உயரம் குறைந்த இமயமலைத் தொடர், 3, புறத்து இமயமலைத் தொடர் என்பனவாம்.
பெரிய இமயமலைத் தொடர் (Greater Himalayas) கடல் மட்டத்திலிருந்து 6100 மீட்டருக்குமேல் உயரமுடையது. இங்கிருந்து தான் பல பளியாறுகள் உற்பத்தியாகின்றன. அவற்றுள் சில உலகில் மிகவும் நீளமானவை.
உயரம் குறைந்த இமயமலைத்தொடர் (Lesser Himalaya) பெரிய இமயமலைத் தொடருக்குத் தெற்கில் அமைந்துள்ளது. இதனை நடு இமயமலைத் தொடர் என்றும் கூறலாம். இது ஏறக்குறைய 2600 முதல் 4600 மீட்டர் வரை உயரமுள்ளது. உயரக் குறைவினால் இங்கிருந்து பனியாறுகள் தோன்றுவதில்லை.
புறத்து இமயமலைத்தொடர் (Outer Himalaya) என்பது, உயரம் குறைந்த இமயமலைத் தொடருக்-<noinclude></noinclude>
9zgfsxknlw7p5krzy7ukwbtpoinpw5u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/596
250
636193
1958632
1914001
2026-08-19T03:56:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|572|இந்தியா}}</noinclude>கும் இந்தியாவின் சமவெளிகளுக்கும் இடையில் எழுந்துள்ளது. இது ஏறத்தாழ 1000 முதல் 1300 மீட்டர் வரையிலான உயரமுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 596
|bSize = 468
|cWidth = 300
|cHeight = 348
|oTop = 60
|oLeft = 96
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - இயற்கை அமைப்பு}}
பட்காய் (Patkai) மற்றும் அதனுடன் தொடர்பு கொண்ட ஏனைய மலைத் தொடர்கள் இந்திய-பங்களாதேச-பர்மா எல்லைகளில் காணப்படுகின்றன. இவற்றைப் பூருவாச்சல் (Purvachal) அல்லது கிழக்கு மலைத்தொடர்கள் என்று பொதுவாகக் கூறலாம். இத்தொடர்கள் வில் போன்று வளைந்து செல்பவை. இமயமலை தோன்றிய காலத்தில் இவையும் தோன்றியிருக்கலாம்.
ஆரவல்லி மலைத்தொடர் வடமேற்கு இந்தியாவில் உள்ள மிகத்தொன்மையான மலைத்தொடர்களுள் ஒன்று. இன்று காணப்படும் ஆரவல்லி மலை பண்டைய ஆரவல்லி மலைத்தொடரின் எஞ்சிய பாகமே என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
விந்திய மலை ஏறத்தாழ முந்நீரக இந்தியாவின் அகலம் வரை நீண்டுள்ளது. இதன் நீளம் சற்றேறக்குறைய 1050 கி.மீ. இம்மலைத் தொடரின் உயரம் ஏறக்குறைய 300 மீட்டராகும். பண்டைய ஆரவல்லித் தொடர்களின் சிதறுண்ட பாகங்களிலிருந்து உருவானதே விந்திய மலைத்தொடர் என்பர்.{{nop}}<noinclude></noinclude>
pdhyxunv1ja5h7rt3x3bxgde53vfy6n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/597
250
636194
1958633
1914005
2026-08-19T04:02:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|573|இந்தியா}}</noinclude>சாத்பூரா மலைத்தொடர் பிறிதொரு தொன்மையான மலைத் தொடராகும். இது ஏறத்தாழ 900 கி.மீ. நீளமுள்ளது. இதன் மலையுச்சிகளில் சில 1000 மீட்டர் வரை உயரமுள்ளவை. இம்மலை முக்கோண வடிவமுள்ளது. இம்முக்கோணத்தின் முடி இரத்தினபுரியிலும், ஏனைய இரு பக்கங்கள் நருமதை தபதி ஆறுகளை ஒட்டியும் அமைந்துள்ளன.
சயாத்திரி மலைத்தொடரை மேற்குத் தொடர்ச்சி மலை என்றும் கூறுவர். இத்தொடர் ஏறக்குறைய 1200 மீட்டர் வரை உயரமுள்ளது. இது 1600 கி.மீ. நீளமுள்ளது. தக்காணப் பீடபூமியின் மேற்கு எல்லையில் மேற்குக் கடற்கரையை ஓரளவு ஒட்டினாற்போல் நீண்டுள்ள இதன் வடக்குப் பகுதி தபதி ஆற்றுக் கழிமுகத்தில் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரி வரை செல்கிறது. இது அரபிக்கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ள தொடராகும். தெற்குப் பருவக் காற்றுகள் இம்மலைப் பகுதியிள் பெருமழையைப் பெய்விக்கின்றன. இதன் விளைவாக மேற்குக் கடற்கரை பலத்த மழையைப் பெறுகிறது.
<b>கிழக்குத் தொடர்ச்சி மலை</b>: இது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையையொட்டினாற் போல அமைந்துள்ளது. இம்மலைத் தொடர் பல பெரும் ஆறுகளால் அறுக்கப்பட்டுள்ளமையால் தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. இத்தொடரின் வடக்கில் கோதாவரி, மகாநதி போன்ற ஆறுகள் 1000 மீட்டர் உயரத்திற்குமேல் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து உற்பத்தியாகின்றன.
<b>ஆறுகள்:</b> சிந்து, கங்கை, பிரமபுத்திரா, நருமதை, தபதி, மகாநதி, கோதாவரி, கிருட்டிணா, காவேரி, வைகை, தாமிரபரணி போன்றவை இந்தியாவின் முக்கிய ஆறுகளாகும். இந்திய மக்கள் ஆறுகளைப் புனிதமாகக் கருதுகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் செய்து ஆறுகளில் நீராடுதலைப் பெரும் திருவிழாக்களாகக் கொண்டாடும் வழக்கத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இத்தகைய பயணத்தைத் தீர்த்தயாத்திரை என்று சொல்லுகிறார்கள். கங்கை ஆற்றில் அரித்துவாரத்திலும் பிரயாகையிலும் (அலகாபாது). பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை ‘கும்பமேளா’ என்னும் திருவிழாவைப் பல நூறு ஆண்டுகளாக இந்தியர் கொண்டாடி வருகின்றனர். இதைப் போன்றே காவிரி ஆற்றில் குடந்தையில் மகாமகம் என்னும் விழா கொண்டாடப்படுகிறது. ஆற்று நீரைப் புனிதமாகக் கருதி, அதில் நீராடினால் பாவங்கள் ஒழியும் என்னும் நம்பிக்கை உடைய ஆத்திக இந்துக்கள் இன்றும் வாழ்கிறார்கள். வாரணாசியில் கங்கை நீரை வெண்கலச் செம்புகளில் அடைத்துக் கங்கா நீர் என்னும் பெயரில் விற்பனை செய்கிறார்கள்.
இந்தியாவின் ஆறுகள் மூன்று சிறப்பான நீர்ப் பிரிக்கூரைகளைக் (Watershed) கொண்டுள்ளன. அவை, 1. வடக்கில் இமயமலைத் தொடரும் அதன் கிளையான காரகோர மலைத்தொடரும் அமைந்த பிரிவு. 2. நடு இந்தியாவில் விந்திய-சாத்பூரா மலைத்தொடர்ப் பிரிவு, 3. மேற்குக் கடற்கரையில் சயாத்திரி அல்லது மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரிவு என்பனவாம். இம்மூன்று நீர்ப்பிரிக்கூரைகளுள் ஏதேனும் ஒன்றிலிருந்து இந்தியாவின் பெரும் ஆறுகள் தொடங்குகின்றன.
இந்தியாவின் ஆறுகள் ஆண்டொன்றுக்கு 1,68,30,000 இலட்சம் கன அடி நீரைக் கொண்டு வருகின்றன என்று மதிப்பிடப்பெற்றுள்ளது. இவ் ஆறுகள் பல ஆக்கப் பணிகளுக்குக் காரணமாய் அமைகின்றன. இமயமலையிலிருந்து இவை அடித்து வரும் வண்டல்மண் வளமான விளைச்சலுக்கு உறுதுணையாய் உள்ளது. மலையடிவாரத்தில் இவ்வண்டல் மண் பல பெரும் சமவெளிகளை உருவாக்கியுள்ளது. ஆறுகள் கடலில் கலக்குமுன் பல கழிமுகங்களை (Delta) உருவாக்கி நீர்ப்பாசனத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இதனால் விளைச்சல் பெருகி, மக்களின் வளமான வாழ்வு உயர்ந்துள்ளது. சிந்து, கங்கை, பிரமபுத்திரா ஆறுகள் உருவாக்கியதுதான் சிந்து கங்கைச் சமவெளி, கிழக்குக் கடற்கரைக் கழிமுகங்கள், மகாநதி, கோதாவரி, கிருட்டிணா, காவேரி, பெண்ணை போன்ற ஆறுகளால் உருவாக்கப்பட்டவையாம். மேற்குக் கடற்கரைக் கழிமுகங்கள் வடகோடியில் நருமதை தபதி ஆறுகள் உருவாக்கியவையாம். தென்னாட்டிலும் சாராவதி, நேத்திராவதி, பாரதப்புழை, பெரியாறு, பம்பா போன்ற ஆறுகளின் கழிமுகங்கள் சிற்றாறுகளின் பயனாய் அமைந்தவையாம்.
இந்தியாவின் ஆறுகளை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. இமயமலை ஆறுகள், 2. தக்காண ஆறுகள் என்பனவாம்.
<b>இமயமலை ஆறுகள்:</b> இமயமலை ஆறுகள் தக்காண ஆறுகளைவிடக் காலத்தால் பிந்தியவை; ஆனால் வேகமாகப் பாயக்கூடியவை. அதனால் இவை இன்றளவும் வளர்ச்சியுறாத நிலையிலேயேயுள்ளன என்பது மண்ணூலாரின் கருத்தாகும். அவை ஓடிவரும் கால்வாய்களை அரித்தும், ஆழமான மலைப் பள்ளங்களை உண்டாக்கியும் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழ்ந்த மலைப்பள்ளங்களின் வழி-<noinclude></noinclude>
npxshhpqk9llqny38dypf9atykw941n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/598
250
636195
1958634
1914007
2026-08-19T04:09:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|574|இந்தியா}}</noinclude>யாகப் பாய்ந்து, தமக்கென வழிகளை அமைத்துக் கொண்டுள்ளன. பனியுருகுவதாலும் மழைபொழிவதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சிந்து, கங்கை, பிரமபுத்திரா போன்ற ஆறுகள் ஆண்டு முழுதும் வற்றாத ஆறுகளாக விளங்குகின்றன. இந்திய ஆறுகளின் மொத்த நீர்வரத்தில் 70 விழுக்காட்டு நீர் இமயமலை ஆறுகளிலிருந்து கிடைக்கிறது என்பதிலிருந்தே இவ்வாறுகளின் சிறப்பினை உணரலாம். எனினும் இவ்வாறுகளின் பெரும்பாலான நீர் வங்கக் கடலில் கலந்து விடுகின்றது. நடு இந்தியாவிலுள்ள ஆறுகளின் 5 விழுக்காட்டு நீர் கங்கையாற்றுடன் கலந்து கடலில் சேருகிறது.
சிந்து ஆற்றின் பெயர் ஆரியர்கள் சூட்டியதாகும். சிந்து ஆற்றைக் கிரேக்கர்கள் இண்டசு (Indus) என்றனர். இந்தியா என்னும் பெயர் இந்தச் சொல்லிலிருந்தே பிறந்ததாகும். சிந்து ஆற்றின் இரு மருங்கிலுமிருந்த பள்ளத்தாக்குகளில் பண்டைய நாகரிகங்கள் தோன்றிக் கிளைத்திருந்தன. இந்நாகரிகங்கள் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களைவிடத் தொன்மையானவை என்றும் அவற்றைவிடச் சிறப்பானவை என்றும் கருதப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாற்றின் துணையாறுகளான சீலம் (Jhelum), சீனாபு (Chenab), இரவி (Ravi), பியாசு (Beas), சட்லசு (Sutlaj) என்னும் ஐயாறுகளே பஞ்சாபு என்னும் பெயர் வரக் காரணமாயின. (பாஞ்ச்-ஐந்து; ஆப்-ஆறு (நீர்). சிந்து ஆறு திபேத்திலுள்ள கயிலாய மலையிலிருந்து (Mount Kailas) உற்பத்தியாகிப் பல கிலோ மீட்டர்கள் இமயமலையில் ஓடி, பஞ்சாபு மாநிலத்தில் அதன் துணையாறுகளை இணைத்துக் கொள்கிறது. பின்னர் இன்றைய பாகிசுத்தான் வழியாகப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
கங்கை இந்துக்களின் புனித ஆறாகும். இந்த ஆறு இந்தியாவின் இதயம் போன்ற பகுதியில் பாய்ந்து ஆரியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்கிறது; இமயமலையிலுள்ள கங்கோத்திரி (Gangotri) என்னும் பனிமிக்க இடத்திலிருந்து உற்பத்தியாகி, உத்தரப் பிரதேசம், பீகார், வங்காளம் போன்ற மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து வங்காளக்குடாக் கடலில் கலக்கிறது. யமுனை, கோமதி, கார்கி, சாரதா, கண்டகி, சம்பல், சோனை, கோசி போன்றவை கங்கையாற்றின் துணையாறுகளாகும். இந்துசுத்தான் சமவெளியில் கங்கையின் விசிறிக் கால்கள் போன்று இவை பரவி வடஇந்தியாவை வளமாக்குகின்றன. இதன் வடிகாலே இந்தியாவின் மிகப்பெரும் வடிகாலெனக் கருதப்படுகிறது. இவ்வடிகால் இந்தியாவின் மொத்தப் பரப்பில் ஏறத்தாழ காற்பங்கு என்பதிலிருந்தே இதன் சிறப்பினை அறியலாம்.
பிரமபுத்திரா ஆறு மேற்குத் திபேத்தில் உற்பத்தியாகி, ஏறத்தாழ 1300 கி.மீ. இமயமலையில் பாய்ந்தோடி, பின்னர்த் தென்மேற்காகத் திரும்பி ஓடித் தெற்காகப் பாய்ந்து, கங்கையாற்றின் கீழ்க்கோடிக் கிளையான பத்துமா என்னும் ஆற்றுடன் இணைகிறது. பின்னர்க் கங்கையுடன் சேர்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
<b>தக்காண ஆறுகள்:</b> தக்காண ஆறுகள் மிகத் தொன்மையானவை என்பது மண்ணூல் வல்லுநர்கள் கருத்து. நருமதை, தபதி, கோதாவரி, கிருட்டிணா, காவேரி, பெண்ணை, மகாநதி, தாமோதர், சாராவதி, நேத்திராவதி, பாரதப் புழை, பெரியாறு, பம்பா என்பன தக்காண ஆறுகளாகும். இவ் ஆறுகள் அனைத்தும் மழையையே நம்பிப் பாய்வன. இதன் விளைவாக இவ் ஆறுகள் கோடைக்காலத்தில் வறண்டுவிடுகின்றன. இந்தியாவின் மொத்த நீர் வரத்தில் 30 விழுக்காட்டு நீரைத் தக்காண ஆறுகள் கொடுக்கின்றன. இதில் 20 விழுக்காட்டு நீரை மேற்கிலிருந்து கீழக்காகப் பாயும் ஆறுகளும் எஞ்சிய 10 விழுக்காட்டு நீரைக் கிழக்கிலிருந்து மேற்காகப் பாயும் ஆறுகளும் கொடுக்கின்றன.
கோதாவரி, கிருட்டிணா, காவேரி, பெண்ணை போன்ற ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகித் தக்காணப்பீடபூமியில் ஓடி, வங்காளக் குடாக்கடலில் கலக்கின்றன. கோதாவரி ஆற்றுவடி கால் இந்தியாவின் இரண்டாம் வடிகாலெனக் கருதப்படுகிறது. இது இந்தியாலின் மொத்தப் பரப்பில் 10 விழுக்காட்டுப் பரப்பாகும். கிருட்டிணா வடிகால் நிலம், தக்காண ஆறுகளில் இரண்டாம் இடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் கொண்டதாகக் கருதப்படுகிறது.
மகாநதியும் தாமோதர் ஆறும் பீடபூமியின் வடமேற்கில் உற்பத்தியாகிக் கிழக்காக ஓடி, வங்காளக்குடாக்கடலில் சுலக்கின்றன. தக்காண முந்நீரகத்தின் மூன்றாம் இடத்தைப் பெறும் வடிகாலைக் கொண்டுள்ளது மகாநதி, இந்தியாவில் நாலாம் இடத்தைப் பெறும் நருமதையும் தபதியும் பீடபூமியின் வடகோடி மூலையில் உற்பத்தியாகி காம்பே (Cambay) வளைகுடாவின் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. நருமதையின் வடிகால் நிலமும் கணிசமானது.
சாராவதி, நேத்திராவதி, பாரதப்புழை, பெரியாறு, பம்பா போன்ற ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்குக் கடற்கரை வழியாகப் பாய்ந்தோடி அரபிக்கடலில் கலக்கின்றன. இவை பெரும்பாலும் சிற்றாறுகள். இவற்றில் வடிகால் பரப்பும் மிகச் சிறியவை.{{nop}}<noinclude></noinclude>
3xl21fjgox892qmmr8z9tlsjz2she8h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/599
250
636204
1958635
1914016
2026-08-19T04:10:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|575|இந்தியா}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 599
|bSize = 468
|cWidth = 297
|cHeight = 378
|oTop = 62
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - ஆறுகள்}}
<b>இயற்கைப் பயிர்பச்சைகள்:</b> இந்தியாவைப் போல் பல்வகைப்பட்ட பயிர்பச்சைகளைக் கொண்ட நாடு உலகில் இல்லை என்று கூறலாம். உலக நடுக்கோட்டிற்கு வடக்கில் அமைந்துள்ளதாலும் பரந்த அளவு குறுக்குக் கோடுகளுக்கிடைப்பட்டிருப்பதாலும் இந்தியாவின் தட்பவெப்ப நிலையில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் அமைந்துள்ளன. மேலும் உயர அளவுகளிலும் விதவிதமான நிலைகளை இங்குக் காணலாம். உலகில் மிக உயர்ந்த மலைத்தொடர்களுக்கும் கடல் மட்ட அளவில் இருக்கும் இடங்களுக்கும் வேறுபாடு உண்டு. ஈரப்பதத்திலும் (Humidity) மழை அளவுகளிலும் கூட இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இந்தியாவில் காணலாம். இந்தியாவின் தார் பாலைநிலத்தில் (Thar Desert) ஈரக்கசிவும் மழையும் மிகக் குறைந்தும் மேகாலய மாநில மலைக்குன்றுகளில் மிக உயர்ந்தும் உள்ளன. மேகாலய மாநிலத்திலுள்ள சிரபுஞ்சியில் (Cherrapunji) யில் ஆண்டொன்றுக்கு 1080 செ.மீ. மழை பொழிகிறது. ஆனால்<noinclude></noinclude>
m9q57tozh73zvbsb258qv7fuphx0t84
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/600
250
636205
1958636
1914018
2026-08-19T04:11:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|576|இந்தியா}}</noinclude>தார் பாலை நிலத்தில் ஆண்டுக்கு 2 அல்லது 3 செ.மீ. மழையே பெய்கிறது. உலகிலேயே சிரபுஞ்சியில் தான் மிகுதியான மழை பெய்கிறதெனக் கணக்கிட்டுள்ளனர்.
இந்தியப் பயிர்பச்சைகள் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1. தக்காணப் பயிர்பச்சைகள், 2. மலபார்ப் பயிர்பச்சைகள், 3. சிந்துவெளிப் பயிர்பச்சைகள், 4. கங்கைவெளிப் பயிர்பச்சைகள், 5. அசாம் பயிர்பச்சைகள், 6. கிழக்கு இமயமலைப் பயிர்பச்சைகள், 7. மேற்கு இமயமலைப் பயிர்பச்சைகள், 8. அந்தமான் தீவுக்கூட்டத்தில் காணப்படும் பயிர்பச்சைகள் என்பனவாம்.
தக்காணப் பகுதி பெரும்பாலும் உயர்ந்த மேட்டு நிலமாக உள்ளதால், இங்குப் பனை, தென்னை, ஈச்சமரம் போன்ற மரங்கள் காணப்படுகின்றன.
மலபார்ப் பயிர்பச்சைகளை மேற்குக் கடற்கரையிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணலாம். இங்குப் பருவக்காற்று மழை மிகுதியாகப் பொழிவதால் பயிர்பச்சைகள் செழித்து வளருகின்றன. இங்குள்ள காடுகளில் நூக்கமரம் (Rose wood), கருங்காலி (Iron wood), தேக்கு போன்ற உறுதியான மரவகைகளும் மென்மையான மரவகைகளும் மூங்கில் வகைகளும் வளமாகக் காணப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 600
|bSize = 468
|cWidth = 275
|cHeight = 350
|oTop = 195
|oLeft = 113
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - காடுகள்}}{{nop}}<noinclude></noinclude>
r2an9k3j4jjl89vhdjg8l0ch9tcdr8c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/601
250
636489
1958637
1914383
2026-08-19T04:21:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|577|இந்தியா}}</noinclude>சிந்துவெளிப் பயிர்பச்சைகள் பஞ்சாபு சமவெளி, இராசசுத்தானம், இயமுனை ஆற்றுப் பகுதி, கட்சு, வட குசராத்துப் பகுதிகளில் சிறப்பாகக் காணப்படுகின்றன. இவை குறைந்த வளமுள்ளவை. கங்கைவெளிப் பயிர்பச்சைகள் யமுனை ஆற்றிலிருந்து வங்காளம், ஒரிசா வரையிலும் காணப்படுகின்றன. இக்காடுகளில் வகைவகையான மரங்கள் வளருகின்றன. இங்கே சால மரங்கள் மிருதியாக உள்ளன.
அசாம் பயிர்பச்சைகள் பிரமபுத்திரா, சூர்மா (Surma) பள்ளத்தாக்குகளிலும் குறுக்கிடும் மலைத் தொடர்களிலும் காணப்படுகின்றன. இங்குள்ள பயிர் பச்சைகள் மிக அடர்த்தியானவை; சவன்னா புல் போன்று நீண்டு வளர்த்தவை; அகன்ற இலைகளைக் கொண்டவை; அடர்ந்த மூங்கிற் கொத்துகளையும் இங்குக் காணலாம். கிழக்கு இமயமலைப் பயிர்பச்சைகள் சிக்கிம் மாநிலத்தில் தொடங்கித் தார்சிலிங்கு (Darjeeling) குரிசியாங்கு (Kurseong) ஆகிய இடங்களில் வளமாகவும் மிகுதியாகவும் வளருகின்றன. இங்கு ஏறத்தாழ 4000 வகையான பூத்துக்குலுங்கும் மலர்ச் செடிகளையும் 20 வகையான பனை வகைகளையும் காணலாம். இப்பகுதியிலுள்ள வெப்பமண்டலக் காடுகளில் அகன்ற இலைகளைக் கொண்ட இனச் செடிகளையும் இலாரல் (Laurel), மாப்பில் (Maple), ஆல்டர் (Alder), பிரிச்சு (Birch), ஊசியிலை சூனிபர் (Juniper), இரோடோடென்டிரசு (Rhodod endrous) என்னும் மலர் வகைகள், மெல்லியதும் எளிதில் வளையக்கூடியதுமான மரவகைகள் ஆகியவற்றையும் காணலாம்.
மேற்கு இமயமலைப் பயிர்பச்சைகள் குமான் (Kumaon) மலைத்தொடர்களிலிருந்து காசுமீரம் வரை பரவியுள்ளன. இப்பகுதியின் தாழ்ந்த மண்டலங்களில் சால மரங்கள் மிகுதி. சவன்னா நிலப்பகுதிகளில் சால மரங்கள் மிகுதி. சவன்னா நிலப்பகுதிகளில் சால மரங்கள் இல்லை. இங்கு 5 வகையான கமுகு மரங்களைக் காணலாம். வெப்ப மண்டலத்து ஊசியிலைக் காடுகளையும் அகன்ற இலைகளைக் கொண்ட வெப்பமண்டல மரங்களையும் இங்குக் காணலாம். இந்த மட்டத்திற்குமேல் தேவதாரு, இசுபுரூசு (Spruce) இலைகளின் அடியில் வெள்ளைக் கோடுடைய மரவகை (Silver fir) போன்றவை காணப்படும். வெப்ப மண்டலத்திற்குமேல் 4500 மீட்டர் வரை உயரமும் அதற்கு மேல் உயரமுமுள்ள பகுதிகளை ஆல்பைன் மண்டலம் (Alpine Zone) என்பர். இங்குச் சில்வர் பிர் (Silver fir), சில்வர் பிரிச்சு (Silver birch), சூனிப்பர் (Juniper) போன்ற மர வகைகள் காணப்படுகின்றன.
அந்தமான் பயிர் பச்சைகளை அந்தமான்-நிக்கோபார்த் தீவுகளில் காணலாம். இப்பகுதிகளில் மாங்குரோவ் (Monerove) காடுகள், பீச்சுக் காடுகள் (Beech), எப்போதும் பசுமையான காடுகள், அரைகுறை பசுமைக்காடுகள், இலையுதிர்காடுகள் போன்றவற்றைக் காணலாம்.
<b>விலங்குகள்:</b> இந்தியாவில் காணப்படும் பயிர்பச்சைகளின் மாற்றத்திற்குத் தக இதன் விலங்கினங்களும் மாறுபடுகின்றன. வீட்டு விலங்காகிய ஆவும் ஆவினங்களுமே இந்தியாவில் பெரும்பாலும் நிறைந்துள்ளன. இந்தியாவின் கால்நடை எண்ணிக்கை 221/2 கோடி எனக் கணக்கிடப் பட்டுள்ளது. அவற்றுள் 17½ கோடி ஆவினங்களும் 5 கோடி எருமையினங்களும் அடங்கும். அவை உலகக் கால்தடையில் காற்பங்காகும். அவற்றைத் தவிர ஏறத்தாழ 10 கோடி ஆடுகளும், செம்மறியாடுகளும் இங்குள்ளன. இந்தியாவின் பொருளாதாரத்தின் அடிப்படையே இவ்விலங்கினங்கள் தாம்.
ஆவினைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்நாட்டில் தொன்றுதொட்டு வருவதாகும். இந்தியாவில் தோன்றிய சைவமும் வைணவமும் புத்தமும் சமணமும் ஆவின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன. பசுவதையை மொகலாய மன்னர் அக்பரும் தடுத்திருந்தார். காந்தியடிகளின் நிருமாணத் திட்டத்தில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும். இன்றும் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் பசுவதைத் தடைச் சட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றன. பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்ப்போரும் உண்டு. சுருங்கக் கூறின், சிற்றூர்களை முதுகெலும்பு போல் கொண்டுள்ள இந்தியாவின் பொருளாதாரமே கால்நடைச் செல்வத்தைப் பராமரிப்பதிலேயே உள்ளது. இந்தியாவின் மிகத் தொன்மையான சித்துவெளிப் பண்பாட்டிலேயே ஆவினத்தைப் போற்றி வந்ததற்கான தொன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும் இந்தியாவில் ஆவினம் முறைப்படி பராமரிக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்.
இந்தியாவின் விலங்குகளைப் பாலூட்டிகள் (Mammals), ஊனுண்ணிகள் (Carnivorous), தழையுண்ணிகள் (Herbivorous), ஊர்ந்து செல்வன (Reptile), பறவைகள் போன்றவையாகப் பிரிக்கலாம்.
<b>பாலூட்டிகள்:</b> சுண்டெலிகள், மூஞ்சூறுகள் (Moles), முள்ளம்பன்றிகள், பறக்கும் இலெமூர்க் குரங்குகள், வௌவால்கள், குரங்குகள் வாலில்லாக் குரங்குகள், இலாங்கர் (Langar) போன்றவை பாலூட்டிகளுள் சிறப்பானவையாம். கொரில்லா, பாபூன், சிம்பன்சி, உரங்குட்டான் போன்ற மனிதக் குரங்குகள் இந்தியாவில் இல்லை எனலாம்.{{nop}}<noinclude></noinclude>
2c6stfgwjphztzlu0o9eh37khzwhwb2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/602
250
636491
1958638
1914385
2026-08-19T04:27:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|578|இந்தியா}}</noinclude><b>ஊனுண்ணிகள்:</b> இந்தியாவில் இருவகையான ஓநாய்கள் உள்ளன. முதல் வகை ஓநாய்கள் மேற்கு இமயமலைப் பகுதிகளில் வாழ்கின்றன. இவை அடர்ந்த உரோமத்தைக் கொண்டவை. இரண்டாம் வகை இந்தியாவெங்கும் காணப்படும் சிறு ஓநாய்களாகும். நரி வகையும் ஊனுண்ணியேயாகும். நரிகளும் இந்தியாவில் பரந்து வாழ்கின்றன. நான்கு வகைக் குள்ள நரிகளும் (Fox) இரண்டு வகைச்காட்டு நாய்களும் காட்டுப்புறங்களில் வாழ்கின்றன.
கறுப்புநிறக் கரடிகள் இந்தியாவில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இதனைத் தேனுண்ணும் கரடி (Sloth bear) என்கிறார்கள். மேற்கு இமயமலைப் பகுதிகளில் பெரிய ஆசியக் கறுப்புக் கரடிகள் வாழ்கின்றன.
பண்டா (Panda) என்னும் இமயமலைக் கரடியினம், 18 வகை மென்மயிருடைய கீரியினம் (Marten), மரநாய் (Weasel) போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. புனுகுப் பூனைகளும் (Civets) கிழக்கிந்தியத் தீவுகளில் வாழும் புனுகு பூனைகளும் (Linsangs). இந்தியாவெங்கும் காணப்படுகின்றன. இந்தியக் காடுகளில் ஒருவகைக் கழுதைப்புலிகள் (Hyena) மட்டிலுமே வாழ்கின்றன. நான்கு வகைச் சிறுத்தைகளும் (Panthers), இந்தியாவெங்கும் காணப்படும் பொதுவான சிறுத்தைப் புலிகளும் (Leopards). கறுப்புநிறச் சிறுத்தைப்புலிகளும், இமயமலைப் பகுதிகளில் வாழும் பனிச் சிறுத்தைப் புலிகளும் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியக் காடுகளில் புலிகள் (Tigers) மிகுதியாக உள்ளன. அண்மையில் வனவிலங்கு நிறுவனம் புலியை இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவித்துள்ளது. விரைவாகக் குறைந்துவரும் இவ்வினத்தை அழிவிலிருந்து காக்கப் புலிப் பாதுகாப்புத் திட்டத்தை (Project Tiger) இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
சிங்கங்கள் வட இந்தியாளில் மிகுதியாகக் காணப்பட்டன. ஆனால் அவை கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிகுதியாக அழிந்து விட்டன. குசராத்து மாநிலத்தில் கி.பி. 1880-ஆம் ஆண்டளவில் கத்தியவாரிலுள்ள கிர் காடுகளில் 12 சிங்கங்களே இருந்தன என்றும், இந்திய அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாகச் சிங்கங்கள் எண்ணிக்கை உயர்ந்து வந்தது என்றும் தெரிகிறது.
இந்தியாவில் பல வகைப் பூனைகள் வாழ்கின்றன. அவை இந்தியப் பாலைநிலப் பூனை, எங்கும் காணப்படும் காட்டுப்பூனை, சிறுத்தைப் புலிவகைப் பூனை, மீன் வகைப் பூனை போன்றவையாகும். இலிங்சு என்னும் குறுவால் பூனையினம் காசுமீரத்திலும் காரக்கல் (Caracal) என்னும் காட்டுப்பூனை வடமேற்கு இந்தியாவிலும் காணப்படுகின்றன. புள்ளியுடைய சிறுத்தை வகை (Clouded Leopard) இமயமலையில் மிகுதியாகக் காணப்படுகின்றது. கோரைப்பற்களையுடைய சிறுத்தை (Cheetah) இனம் இந்தியாவிலிருந்தே மறைந்துவிட்டது.
<b>தழையுண்ணிகள்:</b> இந்தியத் தழையுண்ணிகளுள் (Herbivorous) உருவத்தில் பருத்தும் மிகுதியாகவும் வாழ்வன யானைகளேயாகும். இவை இந்திய முந்நீரகக் காடுகளில் வாழ்கின்றன. புத்திக்கூர்மையும், பழக்கப்படுத்தக் கூடிய தன்மையும் உள்ளமையால் இவை பிடிக்கப்பட்டு, காடுகளில் வெட்டப்படும் மரக்கட்டைகளை இழுத்துவரப் பயன்படுத்தப்படுகின்றன. இவை விழாக்களிலும், கோயில்களிலும் இடம்பெறுகின்றன. ஒற்றைக் கொம்புடைய இந்தியக் காண்டாமிருகங்கள் (Rhinoceros) அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க இந்திய அரசு முயன்று வருகிறது.
குதிரையினம் இந்தியாவில் தோன்றவில்லை. அவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கழுதையினத்தில் ஒருவகை மட்டுமே இந்தியாவெங்கும் காணப்படுகிறது. இருவகைப் பன்றிகளான, காட்டுப்பன்றிகள் (Wild bear), குள்ளப்பன்றிகள், சருகுமான் (Mousedeer), புள்ளிமான், குரைக்கும் மான், சம்பர் (Sambar) போன்ற விலங்குகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. புனுகுமான் காசுமீரத்தில் மட்டும் வாழ்கிறது. காசுமீரத்தில் உள்ள ஆங்குல் (Hangul) என்னும் ஒருவகை மான் மறைந்து வரும் இனத்தைச் சார்ந்தது. நான்கு கொம்புள்ள மானும் கரிய மான் (Black Buck) என்னும் விலங்கும் இந்திய மானும் நாடு முழுதும் காணப்படுகின்றன. காட்டெருமை அசாம், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளிலும், ஆசிய மலையாடுகள் (உள்வாங்கிய பெரிய கொம்புகளை உடையவை) இமயமலையிலும் காணப்படுகின்றன. கறுப்புக் காளை (Blue Bull) என்னும் ஒரு வகை விலங்கு பெரிய உருவமுடையது. இது பயிர் பச்சைகளை அழித்துச் சேதம் விளைவிக்கக் கூடியது. வங்காளம், மேற்குக் கடற்கரை போன்ற பகுதிகள் நீங்கலாக, இந்த வகை விலங்கு நாடெங்கும் காணப்படுகிறது. கார் (Gaur) என்னும் காட்டெருது உலகிலேயே உயரமானதும் அழகானதுமாகக் கருதப்படுகிறது. இவ்வகைக் காட்டெருதுகளைக் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த பந்திப்பூர் (Bandipur) வன விலங்குக் காப்பகத்திலும், தமிழ்நாட்டைச் சார்ந்த முதுமலை வனவிலங்குக் காப்பகத்திலும் காணலாம்.{{nop}}<noinclude></noinclude>
2naq3j1yvbew3wa7g9433p7otjegloy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/603
250
636492
1958639
1914386
2026-08-19T04:30:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|579|இந்தியா}}</noinclude><b>ஊர்வன (Reptiles):</b> இந்தியாவில் மூவகை முதலைகளைக் காணலாம். அவை ஆற்று முதலை, சதுப்பு நில முதலை, கழிமுக முதலை என்பனவாம். சிந்து, கங்கை, மகாநதி, பிரமபுத்திரா போன்ற ஆறுகளில் ஆற்று முதலைகள் காணப்படுகின்றன. அவற்றைக் கரியால் (Gharial) என்பர். சதுப்பு நில முதலைகள் இந்தியாவில் பரவலாகக் காணப்படுவன. ஆற்று முகத்துவாரங்களிலும் கடலையொட்டியுள்ள கால்வாய்களிலும் கழிமுக முதலைகள் காணப்படுகின்றன. ‘அலிகேட்டார்’ (Alligator) முதலைகள் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ 50 வகை ஆமைகள் உள்ளன. நான்கு வகைப் பல்லிகளும் பலவகைப் பாம்புகளும் இந்தியாவில் உள்ளன. மலைப்பாம்பு (Python) இந்தியாவிலே மிகப் பெரும் பாம்பினமாகும். இது 7 மீட்டர் வரை நீளமுள்ளது. ஏறத்தாழ 200 பவுண்டு எடையுள்ளது. அழகான இப்பாம்பு இந்தியா எங்கும் காணப்படுகிறது. குறிப்பாகப் பெருங்காடுகளிலும் ஈரப் பதமுள்ள தாழ்ந்த சதுப்புநிலங்களிலும் முட்புதர்கள் நிரம்பிய வறண்ட காடுகளிலும் இவ்வகைப் பாம்புகள் மிகுதி.
கொடும் நஞ்சுடைய பாம்புகள் (Kraits) பதினொரு வகையானவை. நாகப்பாம்பு இருவகையானது. இதுவும் கொடிய நஞ்சுடையது, விரியன் (Viper) என்னும் நச்சுப்பாம்பில் 20 வகைகள் உள்ளன.
<b>பறவைகள்:</b> இந்தியாவில் 1200 இனப் பறவைகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 8600 இன வகைகளில் இது 14 விழுக்காடாகும். இவற்றைத் தவிர வேறுசில பறவை இனங்களும் இந்தியாவில் வாழ்கின்றன. பறவைகளின் புகலிடமான செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள வேடந்தாங்கல் புகழ்பெற்றது. இங்கு அயல் நாட்டைச் சார்ந்த பறவைகள் வந்து குஞ்சு பொறித்து இனப் பெருக்கம் செய்கின்றன. இந்திய நாட்டுப்பறவையாக மயில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
<b>தட்பவெப்ப நிலையும் மழைப்பொழிவும்:</b> மிகுந்த பரப்பும் உயர வேறுபாடும் இந்தியாளில் வெவ்வேறு தட்பவெப்ப மண்டலங்களை உருவாக்கியுள்ளன. வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலுள்ள பகுதிகளில் கடுங்குளிரும் கடுங்கோடையும் உள்ளன. ஆனால் தென் இந்தியாவில் வட இந்தியாவைப் போன்ற கடுங்குளிர் ஏற்படுவதில்லை. இத்தகைய வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு, இந்தியா வெப்பமண்டலப் பருவக்காற்று வகையைச் சார்ந்த தட்பவெப்பநிலையை உடையது எனக் குறிப்பிடலாம்.
<b>தட்பவெப்பம்:</b> மலை வாசத்தலங்கள் கடற்கரைப் பகுதிகள், மேட்டு நிலங்கள் போன்றவை வெவ்வேறான தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ளன. மலை வாசத்தலங்களான சிம்லா (Simla), தார்சிலிங்கு (Darjeeling) போன்ற இடங்கள் மிகக் குறைந்த வெப்பநிலையைக் கொண்டவை. கடற்கரை மாநகரங்களான பம்பாய், சென்னை போன்றவை சீரான வெப்பம் உடையவை. மேட்டு நிலமான நாகபுரி கடும் கோடைக்குப் பெயர் பெற்ற மாநகரம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 603
|bSize = 468
|cWidth = 186
|cHeight = 182
|oTop = 174
|oLeft = 237
|Location = center
|Description =
}}
{{c|காற்றும் - காற்றழுத்தமும்.}}
<b>பருவங்கள்:</b> இந்திய வானவியல் ஆய்வு நிலையத்தார் இந்தியப் பருவங்களை நான்காக வகுத்துள்ளனர். அவை 1. குளிர்காலம் (திசம்பர் முதல் மார்ச்சு வரை), 2. கோடைக்காலம் (ஏப்பிரல் மே மாதங்கள்), 3. மழைக் காலம் (சூன் முதல் செப்டம்பர் வரை), 4. தென்மேற்குப் பருவக்காற்றுப் பின்வாங்கும் காலம் (அக்டோபர், நவம்பர்) என்பனவாம். தமிழ் அறிஞர் காலத்தை ஆறு பருவங்களாக வகைப்படுத்துவர், அவை 1. கார் 2. கூதிர், 3. முன்பனி, 4. பின்பனி, 5. இளவேனில், 6. முதுவேனில் என்பனவாம்.
<b>மழையளவு:</b> இந்தியாவில் மழை பெய்யும் காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க இயலவில்லை. அதன் பொழிலின் அளவுகளும் ஒரு தன்மையாக இருப்பதில்லை; பெய்யினும் பெய்யும், பொய்ப்பினும் பொய்க்கும் தன்மை படைத்தது. அசாம், மேற்கு வங்காளம், மேற்குக் கடற்கரை போன்ற<noinclude></noinclude>
mhm9ew7396qhvdqycgrckpoyo2gc2wl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/604
250
636493
1958640
1914387
2026-08-19T04:35:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|580|இந்தியா}}</noinclude>பகுதிகளில் கனத்த மழை பொழிகிறது. பம்பாய், மத்திய பிரதேசம், பீகார் போன்ற பகுதிகள் நல்ல மழையும், சென்னை, வடமேற்குத் தக்காணம், மேல் கங்கைச் சமவெளி போன்ற பகுதிகள் ஓரளவு மழையும் பெறுகின்றன. இராசசுத்தானிப் பாலைநிலமும், காசுமீரத்தைச் சார்ந்த இலதாக்குப் பகுதிகளும் சிறிதளவு மழை பெறுகின்றன. மேகாலயா மாநிலத்தைச் சார்ந்த சிரபுஞ்சியில்தான் உலகிலேயே மிகுதியாள அளவு மழை பொழிகிறது. இங்கு 1000 செ.மீ.க்கு மேல் மழை பெய்கிறது. மேலும் இந்தியாவில் மழை ஆண்டு முழுவதும் சீராகப் பெய்வதில்லை.
<b>பருவக்காற்றுகள்:</b> இந்தியாவில் மழையைக் கொணரும் காற்றுகள் இரண்டாகும். அவை 1. தென்மேற்குப் பருவக்காற்று. 2. வடகிழக்குப் பருவக்காற்று என்பனவாம். தென்மேற்குப் பருவக்காற்றால் இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. ஆனால் வடகிழக்குப் பருவக்காற்று சில இடங்களில் மட்டும் ஓரளவு மழையைக் கொடுக்கிறது. தமிழ் நாட்டிற்கு மிகுதியான மழையை வடகிழக்குப் பருவக்காற்றே கொடுக்கிறது.
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் சூன் மாதத் தொடக்கத்தில் பெய்யத் தொடங்கும். பருவக்காற்று வீசத் தொடங்கும் நாளையும் திட்டவட்டமாகக் கூற இயலாது. இப்பருவ மழை இரு காரணங்களுக்காகச் சிறப்பானகாகக் கருதப்படுகிறது. முதலாவது, இப்பருவக்காற்று வீசத் தொடங்கும்போது வேளாண்மைத் தொழில் தொடங்குகிறது, இரண்டாவது, இப்பருவக்காற்று வீசுவதால்தான் கடுங்கோடை வெப்பமும் தணிகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 604
|bSize = 468
|cWidth = 189
|cHeight = 179
|oTop = 353
|oLeft = 44
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - பருவக் காற்றுகள், கோடைக்காலம்}}
இந்தியாவில் மே மாதம் கடுங் கோடைக்குப் பெயர் பெற்ற மாதமாகும். இம்மாதத்தில் வெப்ப அலைகள் இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குகின்றன. பல இடங்களில் வெயில் வெப்பத்தாக்கு ஏற்பட்டுப் பலர் சாவதும் உண்டு, குறிப்பாகக் கடுங்கோடைக்குப் பெயர் பெற்ற வட இந்திய மாநிலங்களில் இத்தகைய சாவுகள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன.
<b>சூறாவளிகள்:</b> இந்தியாவில் அவ்வப்போது சூறாவளிகள் ஏற்படுதலும் உண்டு. தென்மேற்குப் பருவக்காற்று வீசுவதற்கு முன்னும் பின்னும் மழையுடன் இத்தகைய சூறாவளிகள் வீசுவதுண்டு. வங்காள விரிகுடாவிலும், அரபிக்கடலிலும் இருந்து சூறாவளிகள் உருவாகின்றன. பெரும்பாலும் வங்காள விரிகுடவில் சூறாவளிகள் வீசுகின்றன. மேற்கு வங்காளக் கடற்கரை, வட ஒரிசா, ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள், தமிழ்நாட்டுக் கடற்கரை போன்ற பகுதிகள் வங்காள விரிகுடா சூறாவளித் தாக்குதலுக்கு ஆளாகின்றன. குசராத்துக் கடற்கரைப் பகுதி அரபிக்கடல் சூறாவளியால் தாக்கப்படுவதுண்டு. சூறாவளிகளால் பெரும் சேதம் விளைவது இயற்கை. எனினும் அவை பலத்த மழைப் பொழிவையும் ஏற்பபடுத்துகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 604
|bSize = 468
|cWidth = 192
|cHeight = 176
|oTop = 353
|oLeft = 260
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - பருவக்காற்றுகள். குளிர்காலம்}}{{nop}}<noinclude></noinclude>
9yfeeve7kc7bytbh3jaudqt6890azdg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/605
250
636495
1958641
1914389
2026-08-19T04:40:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|581|இந்தியா}}</noinclude><b>இந்தியா பெயர்க்காரணம்:</b> இந்தியாவின் வடமேற்குப் பகுதியை வந்தடைந்த வைதிக ஆரியர்கள், இமயத்தில் தோன்றிப் பஞ்சாபு வழியே பாய்ந்து அரபிக்கடலையடையும் பெரிய ஆற்றினைச் ‘சிந்து’ என்றனர். இது வைதிக வடமொழிப் பெயரா அன்றி, ஆரியர் வருகைக்கு முன்பு அப்பகுதியில் இருந்த மக்கள் அவ்வாற்றிற்கு இட்டிருந்த பெயரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அப்பெயர் இருக்கு வேதத்தில் காணப்படுவதனால் பலர் அதனை வடசொல் என்று கருதுவர். அதே ‘சிந்து’ என்னும் பெயரைப் பண்டைய பாரசீகர்கள் ‘இந்து’ என்றனர். ஏனெனில், இத்தொன்மையான பாரசீக மொழியில் வடமொழி ‘ஸ’ உள்ள இடங்களில் ‘ஹ’ பயன்படுத்தப்பெறும். ஆகவே ‘ஸிந்து’ ‘ஹிந்து’ வாயிற்று; பாரசீகமொழியில் ‘ஹிந்து’ என்னும் சொல் அந்த ஆற்றினைக் குறித்ததோடு, அதனைச் சூழ்ந்திருந்த நாட்டையும் குறித்தது. நாளடைவில் அப்பெயர் இமயத்திற்குத் தென்பாலுள்ள முந்நீரகத்திற்கே ஆயிற்று. கிரேக்கர்கள் பாரசீகச் சொல்லை எடுத்தாண்டனர். அவர்கள் ஆற்றினை ‘இந்தசு’ என்றும் அதைச் சூழ்ந்த நிலப்பகுதியை ‘இந்தியா’ என்றும் குறிந்தனர். கிரேக்க மொழியில்.. ‘இயா’ என்று முடியும் (நாடுகளைக் குறிக்கும்) சொற்கள் பலவுள; எடுத்துக்காட்டு:- ‘மெசபொடோமியா’, ‘மாசிடோனியா’, ‘பார்த்தியா’ ‘அயோனியா’ ‘பர்சியா’ முதலியன. அவ்வாறே இந்தசைச் சூழ்ந்த நாட்டிற்கு ‘இந்தியா’ என்பது பெயராயிற்று. பண்டைய இந்திய இலக்கியங்களில் ‘இந்தியா’ என்னும் சொல் இடம் பெறவே இல்லை. எனவே இச்சொல் வெளிநாட்டினரால் இந்நாட்டிற்குப் பெயராக இடப்பட்டது என்பது தெளிவு.
{{right|ந.சு.}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 605
|bSize = 468
|cWidth = 195
|cHeight = 180
|oTop = 210
|oLeft = 8
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா-மழை அளவு}}
<b>இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை:</b> இந்தியாவில் என்றுமே ஒற்றுமை இருந்ததில்லை என்பது ஒரு சாராரின் கருத்து. இந்திய நாட்டிற்கு அடிப்படை ஒற்றுமை உண்டு என்பது மற்றொரு சாராரின் கருத்து. இந்தியாவின் அடிப்படை ஒற்றுமையை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே என்று கூறுவோரும் உண்டு.
இந்தியாவுக்கு அடிப்படை ஒற்றுமை இல்லை என்பது ஆங்கிலேயர் வேண்டுமென்றே திணித்த கருத்து. பல்லாயிரம் கி. மீ. தொலைவு நீண்டும் அகன்றுமுள்ள இந்தியாவில் பல்வேறு மொழிகள், மாநில வேறுபாடுகள், உணவு, உடை, பழக்க வழக்கங்கள், வழிபாட்டுமுறை வேறுபாடுகள் போன்ற வெளித்தோற்ற வேறுபாடுகளைக் கண்ணுற்றவர்கள், இந்தியா ஒரு நாடன்று; நாடுகளின் நாடு எனக்கருதினர். இக்கருத்து தவறு என்பதை டாக்டர் அன்னிபெசண்ட்டு அம்மையார் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தாம் எழுதிய ‘இந்தியா ஒரு நாடு’ (India a Nation) என்னும் நூலில் விளக்கியுள்ளார். பண்டித சவகர்லால் நேரு ‘இந்தியாவின் கண்டுபிடிப்பு’ (Discovery of India) என்னும் தமது நூலில், இந்தியப் பண்பாடு ‘பன்மையில் ஒருமை (Unity in diversity) உடையது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அடிப்படை ஒற்றுமையை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே, என்னும் கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று, அவர்கள் நிருவாக ஒருமையை (Administrative Unity) ஏற்படுத்தினார்கள் என்பது ஓரளவு உண்மை. இத்தகைய நிருவாக ஒருமையை இந்துப் பேரரசர்களும், மொகலாயப் பேரரசர்களும் ஓரளவு ஏற்படுத்தியிருந்தனர். நாட்டின் பெரும் பகுதி ஆங்கில ஆட்சிக்கு அடிமைப்பட்ட போது, அவர்கள் தம் நிருவாகத் திறனால் அரசியல் ஒருமையை ஏற்படுத்தினார்கள்.
இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை தொன்றுதொட்டு வருவது என்பதையும் இவ்வொற்றுமை பண்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் பேராசிரியர் இராதாகுமுத முக்கர்சி (Radha Kumud Mookerjee) என்பார் எழுதிய ‘இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை’ (The Fundamental Unity of India) என்னும் நூலில் கோவையாக விளக்கிக் கூறியுள்ளார். மேற்போக்காகப் பார்ப்பவர், பலவற்றினூடே உறைந்திருக்கும் ஒன்றினையும் (One<noinclude></noinclude>
17nxq3lq7rizf2zwqn2fi5qljrxax0r
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
4
637603
1958645
1958323
2026-08-19T06:07:35Z
Info-farmer
232
-துப்புரவு
1958645
wikitext
text/x-wiki
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : 21 ஏப்ரல் 2026
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] - இதனை மேல்விக்கியில், அவர்கள்தான் வெளியிடுவார்கள்.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]]
* [[:c:category:Rapid Fund SAARC 2026 Tamil Wikisource]]
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
=== நடப்பு ===
* <s>கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.</s>
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை|திட்ட அறிக்கை]]யைக் காண இதனைச் சொடுக்கவும்.
=== குறிப்பு ===
* 28-30 மே 2026 தேதிக்குள் வெளியிடப்படும். தற்போது தணிக்கையாளர், திட்டப்பணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறேன்.
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
key6ayqjgokewpkf9mb35iluvuqphhx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/823
250
643728
1958575
1935726
2026-08-18T14:51:05Z
Sridevi Jayakumar
15329
1958575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு வாழ்க்கை|795|குழு வாழ்க்கை}}</noinclude>போலவே, இந்த குழு மனப்பான்மையினை அனைத்து மனிதர்களிடமும் காண முடியாது. சிலர் குழுவாக வாழ்வதற்கும், சிலர் ஒரு சில காரணங்களுக்காக மட்டும் குழுவாக உருவாகவும், வேறு சிலர் குழுவாக அமைய விரும்பாமலும் உள்ளனர்.
குழு மனப்பான்மையானது கற்பிக்கப்படுகின்றது; மற்றும் சமூகம் அல்லது குழு நலன்களுக்காக வளர்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் குழுவாக இருந்தால், அவனுக்கு உணவு, தண்ணீர், இடம், பாதுகாப்பு போன்றவை எளிதாகக் கிடைக்கும். மேலும், சமூகத்தில் அவனுக்குப் பல நன்மைகள் கிடைக்கவும், பிற மனநிலைகளைத் திருப்திப்படுத்தவும், குழுவினராக இருந்தால் முடியும். இவ்வாறான ஒரு குழுமனப்பான்மைச் செயல் நோக்கமானது, ஓரி உள்ளார்ந்த, மற்றும் மனத்தளவிலான செயல் நோக்கமன்று, இது கற்பிக்கப்பட்டு அமைவது; பிறரால் உருவாக்கப்படுவது.{{Right|<b>பூ.த.</b>}}
<section end="குழு மனப்பான்மை"/>
<section begin="குழு வாழ்க்கை"/>
{{dhr}}
<b>குழு வாழ்க்கை</b>: மனிதன் கூடி வாழும் இயல்பையுடையவன். சமூகத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பல வகைகளில் இணைந்தே வாழுகின்றனர், பிறருடன் கூடி வாழும் இயல்பு அவனுக்குள்ளேயே அடங்கியிருக்கிறது. அவன் இயல்பினால் மட்டுமின்றி தேவையின் காரணமாகவும் பிறரோடு சேர்ந்தே ஒரு குழுவாகவோ சமூகமாகவோ வாழ்கிறான். ஒருவன், தனிமனிதனாக இருந்து தனது எண்ணற்ற தேவைகளை நிறைவேற்ற இயலாது. பிறருடைய ஒத்துழைப்பு, கூட்டுறவு, உதவி, துணை ஆகியவைவின்றி அவன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவது மிகக் கடினமாகும். எனவே, இத்தகைய கட்டாயத்தின் காரணமாகக் குழுவாக வாழ வேண்டிய நிலை மனிதனுக்கு நேரிடுகிறது. இவ்வாறு ஒரு குழுவிலோ அல்லது ஒரு சமூகத்திலோ தன்னை இணைத்து வாழ்கின்ற வாழ்க்கை, குழு வாழ்க்கை (Group Life) எனப்படுகிறது.
பொதுவாக, மனிதனுக்கு உணவு, உடை உறைவிடம் போன்றவை தேவைப்படுகின்றன. பாதுகாப்பு தேவைப்படுகிறது. சுகம், வாழ்க்கை வாய்ப்புகள், வசதிகள் போன்றவை தேவைப்படுகின்றன. இவற்றை அவன் தனிமனிதனாக இருந்து பெற முடியாது: குழு வாழ்க்கையிலே தான் பெற இயலும். குழந்தையாக இருக்கும் பொழுது குடும்பம் என்ற குழுவிலே வாழ்க்கையைத் தொடங்குகிறான். பின் சமூகம் என்னும் குழுவுடன் சார்ந்து, தன் வாழ்க்கையை நடத்துகிறான். ஒருவனது வாழ்க்கை முழுவதும் சமூகத்திலுள்ள ஏதாவதொரு குழுவினைச் சார்ந்து வாழ்கிறான். தேவைகளே, ஒரு மனிதனைக் குழுவினனாக, ஒரு சமூகமாக வாழத் தூண்டுகின்றன.
ஒரு மனிதனின் உடல் சார்ந்த வளர்ச்சிக்காக மட்டுமன்றி, ஆளுமை (Personality) வளர்ச்சிக்காகவும் குழு வாழ்க்கை அவனுக்குத் தேவைப்படுகிறது. குழு வினனாக வாழும் வாய்ப்பு ஒருவனுக்கு அமையாமல் போனால், அவனை மனிதனாகச் காட்டக்கூடிய பண்புகளும் ஆற்றல்களும் வெளிப்படாது. இந்த உண்மையை, காட்டு நிலையில் இருந்தவர்கள் (Ferals), ஓநாய்க் குழந்தைகள், தனிமர்கன் (Isolates) ஆகியோருடைய வரலாறுகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே மனித குணங்களும், இயல்புகளும், ஒருவனிடம் ஏற்பட வேண்டுமெனில், அவன் சமூகத்தில் சமூக உறவுகள் நிலவும் ஏதாவதொரு குழுவில் வாழ்ந்தாக வேண்டும், ஒருவன், தான் யார் என்பதை உணரவும், மன வளர்ச்சி பெறவும் சமூகத் தொடர்பு மிக அவசியமாகும். உணர்ச்சிகளை அடக்கிப் பிறருடன் ஒத்துப் போகும் குணம், சகிப்புத் தன்மை, பொறுப்புணர்ச்சி ஆகியவை ஏற்பட்டு உணர்ச்சிகள் பக்குவமடைகின்றன.
குழுக்கள், சமூக குழுக்களைப் போன்று உடனடியாகவும், நேராகவும், நன்மை செய்கின்றன. பாதுகாப்புக்கான வேலையைக் கவனிப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட குழு போன்று மறைமுகமாகவும், நெருங்கிய தொடர்பில்லாமலும் இருக்கின்றன. எனவே குழுக்கள், தனது உறுப்பினர்களின் மீதான விளைவுகளுக்கான முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. ஒரு தனிமனிதன், தான் சேர்த்துள்ள மக்களைப் போலவே, உருவாகின்றான். எனவேதான் அனைத்துத் தாய்மார்களும், மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும்கூடத் தங்கள் குழந்தைகள் தெருவிலே கெட்டுத் திரிகின்றவர்களுடன் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்; முடிந்தால் தனியாகப் படிப்பதற்கும் (Tuition) அனுப்பி விடுகின்றனர். குழவே, சிறுகுழந்தைகளின் ஆளுமையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழு இடைவினை (Group-Interaction) அமைப்பாலும், தன்னைப் பிறருடன் அடையாளம் கண்டு அவர்களைப் பார்த்துக் கற்று நடப்பதாலும் அவனது நடத்தையானது நன்றாக அமைவதற்கும், கெட்டுப் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஒத்துழைத்தல், தகராறு செய்தல், அன்பு கொள்ளுதல், துணை புரிதல் மற்றும் பிறரைப் போன்று நடித்தல் போன்ற குழுச் செயற்பாங்குகள் ஆளுமை வளர்ச்சி அல்லது மாற்றத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தையும் விலங்குகலி<noinclude></noinclude>
gf97z4m1ujjjcs2fdzwef142uplknw7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/824
250
643729
1958576
1935727
2026-08-18T14:51:49Z
Sridevi Jayakumar
15329
1958576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு வாழ்க்கை|796|குள்ளர்கள்}}</noinclude>டமும் காணலாம்; ஆனால், மனிதர்களிடையே பண்பாடு ஏற்படுத்துகின்ற வழிகளில் அந்த நடவடிக்கைகள உருவாகின்றன. எனவே, மனிதர்கள் விலங்குகளைப் போலக் கடிப்பதோ உதைப்பதோ இழுப்பதோ, உராய்வத கிடையாது. சமூகம் அல்லது குழுப்பண்பாடு கற்றுத்தருகின்ற பாடங்களைப் பொறுத்து நடக்கின்றனர்.
<b>குழு வாழ்க்கைக்கான அடிப்படைக் காரணிகள்</b>: குழு என்பது ஒருவருக்கொருவர் செய்தித் தொடர்பு கொள்ளும் மக்களைக் குறிக்கும் என சான் கூபர் (John Cuber) என்ற அறிஞர் கூறுகிறார். ஒரு குழுவிற்கு அடிப்படை செய்தித் தொடர்பே ஆகும். ஒரு குழுவிற்கு என்று குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நெறிகளும், விதிகளும் இருக்கும். இவற்றை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவைகளுக்கேற்ப முறையோடு நடந்து கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குப் பொதுவான பற்றுகளும் நடவடிக்கைகளும் இருக்கும்.
இயற்கைச் சூழ்நிலைகளைக் கட்டுபடுத்த மனிதன் கற்றுக் கொள்கிறான். வீடுகளில் செயற்கையான வெப்பநிலையினை ஏற்படுத்துவது போன்ற சில குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளைச் செய்கிறான். இயற்கைச் சூழல்களில்-வனவளம் பெருக்குதல், வனவளத்தை அழித்தல், சதுப்புநிலமாக்கல், புதிய கால்வாய்களில் ஆறுகளைத் திருப்புதல் போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மனிதனால், இயற்கை உருவாக்குகின்ற சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தாலும், அதன் விளைவுகளையாவது கட்டுப்படுத்த முயல்கிறான்; அதில் சில வெற்றிகளையும் கண்டிருக்கிறான். தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் எவ்வளவோ வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பினும் மனிதன் நிலவியல் தொடர்பான சில சிக்கல்களைத் தான் உடைத்தெறிய முடிந்துள்ளது. எனவே குழு வாழ்க்கையிலே சூழ்நிலை மிக முக்கியக் காரணியாகிறது.
மக்களுக்கான உயிரியல் தேர்வும் (Biological Selection) மாற்றமும் (Mutations) பல நூற்றாண்டுகளாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடும் படியான உயிரியல் மாற்றங்கள் மனிதனுடைய பிறவிக் குணங்களில் ஏற்படவில்லை. பிறவிக் குணம் என்பது ஒரு பெரிய நிலைப்படுத்துகிற சக்தியாகும். காலப்போக்கில் பிற அனுபவங்களால் அதில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாரம்பரியக் குணமானது மனிதனுக்குள்ளேயே அடங்கியிருக்கிறது.
சமூகத்தில் மிக விரைவாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் மனிதன் மேம்பட்ட இனத்தின் கீழ் வந்து கொண்டிருக்கின்றான். அந்த மாற்றங்கள் மனிதனுக்கு, உயிரியல் தன்மையினால் ஏற்படுபவை அல்ல; தொழில் நுட்பம், சமூகம் ஆகிய வைகளின் கண்டுபிடிப்புகளால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், இப்புதிய காலத்தில், மேலான இனங்கள் பல இயற்கையாக உருவாவதால் பல வகைகளிலும் அடிக்கடி அம்மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இது போன்ற கண்டுபிடிப்புகளைத் தடுக்க இயலாது என ரேமண்ட் போசுடிக்கு (Raymond Fosdick) என்ற அறிஞர் கூறுகிறார். குடும்ப வாழ்க்கை, வாணிபம், அரசாங்கம்: சமயம் போன்றவைகளில் தாக்கங்களை ஏற்படுத்தி, நகரங்களை உருவாக்குகின்ற நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. மேற்கத்திய பண்பாட்டின் இறக்குமதியைத் தடுக்க முடியவில்லை. எனவே குழுவிலேயும் பண்பாட்டின் தாக்கம் ஏற்படுகிறது.
குழு வாழ்க்கையின் அடிப்படைக் காரணிகளான மேற்கூறிய நினம் சார்த்த சூழ்நிலைகள் பிறவிக் குணம், பண்பாடு, குழுக்கள் போன்றவைகளால் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப மனிதன் வாழ வேண்டியுள்ளது. அதற்கேற்ப, அவனது ஆளுமையும் அமைகின்றது. அவ்வாறு இல்லையெனின், அவன் சார்ந்துள்ள குழுவினால் விலக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்டவனாகின்றான்.{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Horton, Paul B., and Chester L.</b> Hunt, Sociology Mc Graw-Hill International Book Company, Japan, 1980.<br>
<b>Ogburn, William F. and Meyer F. Nimkoff.,</b> A Hand Book of Sociology, Eurasia Publishing House, Pvt. Ltd, New Delhi, 1979.
<section end="குழு வாழ்க்கை"/>
<section begin="குள்ளர்கள்"/>
{{dhr}}
<b>குள்ளர்கள்</b>: இக்கால மானிடலியவில் பயன்படுத்தப்படும் குள்ளர்கள் (Pygmies) என்னும் சொல் சராசரியாக 150 செ.மீ. உயரத்திற்குக் குறைவான ஆண்களைக் கொண்ட இனக் குழுவினரைக் குறிக்கும்.
குள்ளர்கள் இன்று உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களுள் சில குழுவினர் 150 செ.மீ. உயரத்தைக் காட்டிலும் சிறிது உயரமானவர்களாக உள்ளனர். இவர்கள் ‘சற்று உயரமான குள்ளர்கள்’ (Pygmoids) எனக் கூறப்படுவர். மானிடவியலார் பொதுவாகக் குள்ளர்களை ஆப்பிரிக்கக் குள்ளர்கள்<noinclude></noinclude>
p4pqt4lx3mhct2c8c49jrw9at6p01z4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/827
250
643748
1958577
1935752
2026-08-18T14:53:25Z
Sridevi Jayakumar
15329
1958577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குளம்பனார்|799|குளமுற்றத்துத்....}}</noinclude>களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணமாக உள்ளது குள்ளர்களின் மொழியேயாகும். இவர்களுக்கென்று தனிமொழி இல்லை. தம் அண்டைய பகுதிகளிலுள்ள குள்ளர்கள் அல்லாதாகின் மொழியையே இவர்களும் பேசுகின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="குள்ளர்கள்"/>
<section begin="குளம்பனார்"/>
{{dhr}}
<b>குளம்பனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர், குளம்பன் என்பது இப்புலவரின் பெயராகும். குளம்பு என்னும் ஊரைச் சார்ந்தவர் என்பதால் குளம்பனார் எனப் பெயர் பெற்றார் என்பர். அங்ஙனமாயின் இப்பெயர் ஊர் பற்றி வந்த பெயராகும். குளம்பன் என்பது குழம்பன் என்றும் வழங்கும் என்பர். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரு பாடல் (நற்.288) மட்டுமே காணப்படுகிறது. தோழி கூறுவதாக அமைந்த இப்பாடல், தலைவன் சிறைப்புறமாக இருக்க, தோழி தலைமகளுக்கு உரைப்பது போலக் கூறி விரைத்து தலைவியை மணமுடிக்குமாறு தலைவனைத் தூண்டுவதாக அமைத்துள்ளது. இப்பாடல் தலைவனின் பிரிவால் தலைவியின் உடல் மெலிந்த நிலையை அறியாத தாய் அம்மாற்றத்திற்குயாது காரணம் என்று. குறிகேட்கும் நிகழ்ச்சியைத் தோழி விளக்குவதாக அமைந்துள்ளது.{{Right|<b>ச.செ.</b>}}
<section end="குளம்பனார்"/>
<section begin="குளம்பாதாயனார்"/>
{{dhr}}
<b>குளம்பாதாயனார்</b>: இவர் சங்கப் புலவர்களும் ஒருவர், தாயனார் என்பது இவர்தம் இயற் பெயர். குளம்பா என்னும் அடைமொழியின் விளக்கம் புலப்படவில்லை. குளம்பாதயானார் என்றும் பாடவேறுபாடு காணப்படுகிறது. இவர் பெயரைக் குளம்பத்தாயனார் எனக் கொண்டு, குளம்பன் மகன் தாயனார் என்பது குளம்பத்தாயனார் என வந்தது என்றும், குளம்பன் என்னும் இயற்பெயர் மக்கள் முறையில் வரு மொழியாகத் தாயனார் என்னும் பெயர் வரவே குளம்பனில் அன் சாரியை கெட்டு அம்மென்னும் சாரியை பெற்றுக் குனம்பத்தாயனார் என வந்தது என்றும் தொல்காப்பிய வழிகாட்டி ஓளவை. சு. துரைசாமிப் பிள்ளை விளக்குவர் (புறம். 253 முன்னுரை). இதற்குப் பொருத்தமாகக் குளம்பனார் என்ற மற்றொரு புலவர் பெயரையும் காட்டுவர்.
இப்புலவர் பாடியதாகப் புறநானூற்றின் 253- ஆம் பாடல் ஒன்றே உள்ளது. இப்பாடல் முதுபாலை என்றும் துறையைச் சார்ந்தது. கரத்திடையே கணவனையிழந்த அரிவையின் புலம்பலைக் கூறுவது இத்துறையின் இலக்கணமாகும். என திறத்து அவலங் கொள்ளற்க; நீ மாய்ந்தபின் வளைகழித்த என் கையைத் தலைமேலே ஏற்றிக்கொண்டு நின் சுற்றத் திடத்தே செலுத்தச் செல்வேனோ, இன்னும் இறந்து படினல்லது? நின் உறையைக் கூறுவாயாக என்று மாய்ந்த கணவனை தோக்கி மனைவி மொழிவதாக இப்பாடல் உள்ளது. வளைகழித்த வறிய கைக்குப் பட்டை ஒழித்த பசிய மூங்கிலை இப்புலவர் உவமை கூறுவது நயமிக்கது.{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="குளம்பாதாயனார்"/>
<section begin="குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்"/>
{{dhr}}
<b>குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்</b>: சோழமன்னர்களைச் சுட்டும் பெயர்களைத் தொகுத்துக் கூறும் நிகண்டுகள் பலவும் ‘கிள்ளி வளவன்’ ஆகிய இரு பெயர்களையும் தவறாது, குறிப்பிடுகின்றன. இவ்விரு பெயர்களையும் சோழ மன்னர்களைக் குறிக்கும் பட்டப் பெயர்களாகக் கருதுகின்றனர். இப்பெயர்கள் தனித்த நிலையில் சோழ மன்னரைக் குறிக்கும் பொதுப் பெயர்களாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிள்ளி என்னும் பெயர், தலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி என்று முன்னடை பெற்றுத் தலி ஒரு அரசனைக் குறிக்கவும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே திருமாவளவன் கரிகால் வளவன் என்று முன்னடை பெற்று, வளவன் என்ற பெயரும் தனி மன்னனைக் குறிக்கும் பெயராக வழங்கப்பட்டுள்ளது. ‘கிள்ளி, வளவன்’ ஆகிய இரு பெயரும் ஒன்றாய் நின்று ஒரு சோழ மன்னனுக்கு இயற்பெயராகவும் வழங்கப்பெற்றுள்ளது. கிள்ளி வளவன் என்ற பெயரில் விளங்கிய பலருள் வேறுபடுத்திச் சுட்டுவதற்காக, அவள் காலத்திற்குப் பின்வந்தோர் ‘குன முற்றத்துத் துஞ்சிய’ என்னும் முன்னடை சேர்த்து வழங்கியுள்ளனர்.
ஒரு மன்னனை அவன் பெயர் கொண்ட மற்றவர்களினின்றும் பிரித்துக் காட்ட, அவன் இறந்த இடத்தை முன்னடையாகக் கொள்வதும் ஒரு மரபாகும் என்பதனைப் பழந்தமிழ் வேந்தர்கள் சிலகுடைய பெயர்களால் அறியலாம். இம்மன்னன் குளமுற்றம் என்னுமிடத்தில் இறந்து பட்டவன் என்பது இவன் பெயரால் தெரிகிறது. இவன் புலவர்கள் போற்றும் புரவலனாகத் திகழ்ந்ததோடு, சிறந்த புலவனாகவும் விளங்கியுள்ளான். இவன் சங்க காலத்தில் விளங்கிய அரசப் புலவர்களுள் ஒருவன் என்னும் சிறப்பினைப் பெற்றுள்ளான்.
இவனது ஒரே பாடல் புறநானூற்றில் (புறம். 173) இடம் பெற்றுள்ளது. பாடாண்டிணை, இயன் மொழித் துறையில் அமைந்துள்ள அப்பாடலில் இவன் சிறுகுடி என்னும் ஊருக்குத் தலைவனும், இறந்த வள்ளண்மை உடையவனுமாகத் திகழ்ந்த பண்ணன் என்பவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளாள், ‘யான்வாழும் நாகும் பண்ணன் வாழிய’ என்று வாழ்த்திய வாழ்த்தில் (புறம்.173-1) அரசப் பெருத்<noinclude></noinclude>
jfwl3uks6mad25bx0nky13gd5la6lcf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/828
250
643752
1958578
1935758
2026-08-18T14:54:11Z
Sridevi Jayakumar
15329
1958578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குளமுற்றத்துத்...|800|குளித்தலை}}</noinclude>திருவில் தன்னினும் குறைந்த நிலையிலுள்ன ஒருவரை அவர் தகுதி உணர்ந்து போற்றும் இம்மன்னனின் பண்பு நலம் புலனாகிறது.
இம்மன்னனை ஆடுதுறை மாசாத்தனார் (புறம். 227), ஆலத்தூர் கிழார், (புறம், 34, 36, 69), ஆவூர் மூலங்கிழார் (புதம், 38, 40). இடைக்காடனார் (புறம். 42). ஐயூர் முடவனார் (புறம், 228), கோவூர் கிழார் (4p. 41, 46, 70, 386), எருக்காட்டூர் தாயங்கண்ணனார் (புறம். 397), நல்லிறையனார் (புறம்.393), மாறோக்கத்து நப்பசலையார் (புறம். 37, 39, 226), வெள்ளைக்குடி நாகனார் (புறம். 35) ஆகிய புலவர் பெருமக்கள் வாகை, பாடாண், வஞ்சி, பொதுவியல் முதலிய துறைகளில் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இவர்களுள் மாறோக்கத்து நப்பசலையார் (புறம். 226), ஆடுதுறை மாசாத்தனார் (புறம்.227) ஆகியோர் இம்மன்னன் இறந்த பின்னர்க் கையறு நிலைத் துறையிலும், ஐயூர் முடவனார் (புறம். 228) ஆனந்தப்பையுள் துறையிலும் பாடி இரங்கியுள்ளனர் ஐயூர் முடவனார் தாமான் தோன்றிக்கோனைச் சிறப்பித்துப் பாடிய புறப்பாடலில் (புறம். 399) ‘காவிரிக் கிழவன் மாயா நல்விசைக் கிள்ளிவளவன்’ என்று இவளைக் குறிப்பிட்டுள்ளார். பாண்டி மன்னனின் படைத்தலைவன் பழையன் மாறனொடு போர் செய்தவன் என்று நக்கீரன் குறிப்பிடும் கிள்ளிவளவன் (அகம். 346) இம்மன்னனேயாதல் வேண்டும்.
இவன், விரும்பியதனை முடிக்கும் பேராற்றல் வாய்ந்தவன் என்பதனைச் ‘செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை’ என்று ஆவூம் மூலங்கிழார் கூறுவதிலிருந்து (புறம்: 38-78-79) அறிய முடிகிறது. காலனும் தான் கவர வேண்டிய உயிரைக் கவர்தற்குக் காலம் பார்த்திருப்பான். இலமோ, காலம் கருதாது சென்று பகைவரை அழிக்கும் பெருவீரன் என்பதனைக் கோவூர்கிழார் ‘காலனும் காலம் பார்க்கும்; பாராது, வேலீண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்து’ என்று (புறம். 41: 1-3) குறிப்பிட்டுள்ளார். தமிழ் மூவேந்தர்களுள்ளும் அரசு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது கிள்ளிவளவனுடையதேயாகும் என்னும் கருத்தில் ‘முரசு முழங்குதானை மூவருள்ளும், அரசெனப்படுவது நினதே’ என்று (புறம்.35: 3-4) இவன் ஆட்சிச் சிறப்பினை வெள்ளைக்குடிநாகனார் பாராட்டியுள்ளார்.
இவனது கொடைப் பண்பினைப் பவரும் சிறப்பித்துள்ளனர். தம்மைப் பாடிவரும் பாணர்களுக்கு நீங்காத செல்வம் நிறைக்கும் இயல்பினன் இவன் என்பதனை ‘அமலைக்கொழுஞ் சோறார்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுதும் செய்தோன்’ (புறம். 34:14, 15) என்று ஆலத்தூர் கிழார் குறிப்பிட்டுள்ளார். இவன்பால் பரிசின் மாக்கள் சென்று பரிசில் பெறுவது, காட்டில் விறகு சேகரிக்கச் சென்றோர் பொற்குகையினை எதிர்பாராமல் பெற்றதுபோலாது, உறுதியானதாகும் என்பதை ‘விறகொய்மாக்கள் பொன் பெற்றன்னதோர், தலைப்பாடன்று ஈகை’ எனக் கோவூர்கிழார் காட்டியுள்ளார். (புறம். 70:17-18).
இவன் சான்றோர்களாகிய புலவர் பெருமக்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுச் செயற்பட்டுள்ளான். ஒருசமயம் நாட்டில் நிலவிய பஞ்ச நிலைமையினை இவனுக்கு எடுத்துக் கூறிப் பகடு புறந்தரும் உழவர் பெருமக்களுக்கு உறுதுணையாகவேண்டும். என்று வெள்ளைக்குடிநாகனார் வேண்டியபோது, அதனை ஏற்று அம்மக்களுக்கு வரிவிலக்குச் செய்து உதவியுள்ளான் (புறம்.35), பிறிதோரமையம், தன் பகைவனான மலையமானின் மக்களை யானையால் இடறச் செய்ய முற்பட்டபோது, கோவூர்கிழார் நிலைமையினை நன்கெடுத்துக்கூறிக் ‘கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே’ என்றபோது, இவன் மனம் திருந்தி அம்மக்களைக் கொல்லாது விடுத்தான் (புறம்.45).
இரவலர்க்கு ஈதல், பகைவரை அடுதல், அவையகத்து முறை செய்தல் ஆகிய பண்புகள் இயல்பாக, மரபு வழியே இவன்பால் அமைந்து சிறக்குமாற்றினை மாறோக்கத்து நப்பசலையார் நன்கு காட்டியுள்ளார். மேலும், மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டிய இவனது வீரச் சிறப்பினை அப்புலவர் சிறப்பித்தமை கொண்டு இவனது பெருவீரத்தை நன்குணரலாம் (புறம்.39).
இவன் இறந்தபோது நனிபேதையே நயனில் கூற்றம் விரகின்மையின் வித்து சுட்டு உண்டனை என்று ஆடுதுறை மாசாத்தனாரும் (புறம்.226) ‘பானைவனையும் வேட்கோவே, இம்மன்னனைக் கவிப்பதற்குக் கலம் செய்ய விரும்பினால், நிலம் திகிரியாகவும் பெரியமலை மண்ணாகவும் கொண்டு வனையுமளவுப் பெரிதாகச் செய்ய வேண்டுமே அது நும்மால் முடியுமா’ என்னும் கருத்தில் ஐயூர் முடவனாரும் (புறம்: 228) கூறி இரங்கும் பாடல்கள் இவன் பண்புகள் பலவற்றையும் புலப்படுத்துவதோடு, அவ்வகையிலமையும் கையறுநிலை இலக்கியங்களுள் சிறந்தனவாகவும் விளங்குகின்றன.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்"/>
<section begin="குளித்தலை"/>
{{dhr}}
<b>குளித்தலை</b> தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம். இது 2340 ச.கி.மீ.<noinclude></noinclude>
h7msmuilbz0c4vb8yl7sv34hd2g1mi3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/829
250
643754
1958580
1935761
2026-08-18T14:55:14Z
Sridevi Jayakumar
15329
1958580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குளுக்கான், கிளைடு|801|குளுசு}}</noinclude>பரப்புள்ளது. இப்பகுதியில் சில குன்றுகள் இருக்கின்றன. புகையிலை மிகுதியாக இங்குப் பயிராகிறது வட்டத் தலைநகரின் பெயர் குளித்தலை, இப்பகுதியின் வடக்கில் காவேரி ஆறும், வடமேற்கும் அமராவதி ஆறும் ஓடுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குளித்தலை"/>
<section begin="குளுக்கான், கிளைடு"/>
{{dhr}}
<b>குளுக்கான், கிளைடு (1905-1960)</b> ஓர் அமெரிக்க மானிடவியலறிஞர்; மானிடவியலிங் சில கோட்பாடுகளுக்குப் புதுவிளக்கம் கொடுத்தவர். இவர் ஐயோவாவில் (Iowa) இலி மாச்சு (L Mars) என்னுமிடத்தில் 1905 ஆம் ஆண்டு பிறந்தார். இனைடு கே. மாபன் குளுக்கான் (Clyde Kay Maben Kluckhohn) இனங்களைப் படிப்பை வீசுக்கான்தின் (Wisconsin) பல்கலைக்கழகத்தில் பெற்தார். பின்னர் வியன்னா, ஆக்கபோர்டு ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பயின்றார்; ஆர்வர்டுப் (Harvard) பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
குளுக்காள் மேற்கொண்டு நவசோப் (Navajo) பழங்குடிகளைப் பற்றி ஆராய்ந்தார். அது இவரை மானிடவியனின் பல பிரிவுகளில் மிகுந்த ஈடுபாடு கொய்யச் செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே இவர் பண்பாட்டு மானிடவியல் பிரிவில் சிறந்த பங்களிப்பைச் செய்தார், நவசோ இனக்குழுவியல் (Ethnography) பற்றி அறிய 1922.இம் தொடங்கிய இவரது ஆய்வு பண்பாடு பற்றிய கோட்பாடுகள், பண்பாட்டின் கோலங்கள் (Culture Patterns), முழுமையுற மதிப்பு முறைகள் (Partial-Value Systems) முதலான கோட்பாடுகளுக்கு விளக்கம் காண உதவின.
பண்பாட்டைப் பற்றி, குளுக்கான் எழுதிய ‘மனிதனை அறியும் கண்ணாடி’ (Mirror for Man) என்னும் நூல் 1947க்கான மக்ராகிம் (McGraw-HiII) பரிசினைப் பெற்றது. உலகம் முழுவதிலுமுள்ள பண்பாடுகளுக்கிடையில் காணப்படும் பல்வேறு வழக்கங்களிலும் அடிப்படையில் ஒருமித்த மனித மதிப்புகள் காணப்படுகின்றன என்னும் கருத்தினை இந்நூலில் இவர் விளக்கியுள்ளார்.
குளுக்கானின் சிறந்த நூல்களுள் சில: நவசோ சூனியம் (Navajo Witchcraft, 1944), சடங்கு நிகழ்ச்சிப் பாடங்களுள் நவசோ வகைப்பாடு (Nanjo Classification of their Song Ceremonials), தவசோ பாடல்முறைக்கு ஓர் அறிமுகம் (Introduction to Navnjo Chant Practice) என்பன, பின்னிரண்டு நூல்களும் ஆர்.எல். வெய்மேன் (R.L.Wyman) துணையுடன் எழுதப்பட்டவை. குளுக்கான் நியூமெக்கி கோவில் சாண்டா பே (Santa Fe) என்னுமிடத்தில் 1960-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="குளுக்கான், கிளைடு"/>
<section begin="குளுசு"/>
{{dhr}}
<b>குளுசு</b>: ஐரோப்பாவில் உருமேனியா நாட்டின் மத்திய பகுதியின் மேற்கில் உள்ள ஒரு நகரம். இது திரான்சிலவேனியோப் (Transylvania) பகுதியில் உள்ளது. குளுக (Cluj) தகரம் சோம்கல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால், வேளாண்மை இங்குச் சிறந்து விளங்குகிறது. தாதுப் பொருள்கள் பல இப்பகுதியில் கிடைக்கின்றன. இயந்திரப்பொருள்கள், உலோகப் பொருள்கள், மின்சார சாதனப் பொருள்கள், இரசாயனப் பொருள்கள், ஆடை வகைகள் தோலாவாகிய காவணிகள் முதலியன இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நகரம் ஒரு சிறந்த கல்விமையமாகவும் விளங்குகிறது. பல்கலைக் கழகம் உட்படப் பல கல்வி நிலையங்கள் இங்கு உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 829
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 120
|oTop = 165
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{center|குளுசு நகரம்}}
இந்நகரத்தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் செருமானியர் குடியேறினர். இதை அமைத்தவர்கள் செருமானியக் குடியேற்ற மக்களேயாவர், இடைக்கால ஐரோப்பாவில் இது ஒரு சிறந்த வாணிக மையமாகவும் பண்பாட்டுப் புகழ் வாய்ந்ததாகவும் இருந்தது. அங்கேரிய (Hungary) மன்னன், இந்நகருக்குச் சுதந்திரம் வழங்கினான். இது கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் திரேன்சில்வேனியாப் பகுதியில் ஒரு சிறந்த சமய, பண்பாட்டு மையமாக வளர்ந்திருந்தது. இது, ஆசுத்திரியா-அங்கேசியுடன் கி.பி. 1867-இல் இணைக்கப்பட்டுப் பிறகு 1920-இல் உருமேனியாவுக்கு வழங்கப்பெற்றது. இரண்டாம் உலகப்போரில் அங்கேரியப் படைவீரர்கள் இந்நகரில் புகுந்து சிறிது காலம் தங்கியிருந்தனர்.
இன்று உருமேனியாவின் ஒரு மாவட்டமாக விரிவடைந்துள்ள குளுசின் பரப்பு 6650 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 1980 ஆம் ஆண்டுக் கணக்-<noinclude>
<b>வா.க.7-51</b></noinclude>
i8tuf4rmdn7r7wzi62ajids6t9nls5i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/830
250
643755
1958581
1935764
2026-08-18T14:56:35Z
Sridevi Jayakumar
15329
1958581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்ற அறிக்கை|802|குற்ற இளைஞர் பள்ளி}}</noinclude>கெடுப்பின் படி 733,504. இதன் தலைநகரின் பெயர் குளூசு-நபோகா (Cluj-Napoca). இந்நகரின் மக்கள் தொகை 283,647(1980).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குளுசு"/>
<section begin="குற்ற அறிக்கை"/>
{{dhr}}
<b>குற்ற அறிக்கை</b>: குற்றஞ்சாட்டப்பட்டோர், சாட்சிகள் ஆகியோரின் பெயர் விவரம், இழைக்கப்பட்ட குற்றத்தின் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாய்ப் புலனாய்வுக்குப்பின் காவல் அலுவலரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கை, குற்ற அறிக்கை (Charge Sheet) எனப்படும்.
<b>குற்ற அறிக்கையில் அடங்கியிருக்க வேண்டியவை</b>: 1) குற்ற அறிக்கை, மாநில அரசால் குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் அமைந்திருத்தல் வேண்டும். 2) இதில் அ) முதல் புகார் வரப்பெற்ற நாள் நேரம்; ஆ) முறையீடு செய்தவர் அல்லது முதல் புகார்கொடுத்தவர் பெயர், முகவரி; இ) குற்றவாளி பெயர், முகவரி; ஈ) குற்றவாளி காவலில் உள்ளார்; அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றிய விவரம்; உ) குற்றம் நடந்த நாள், நேரம்; ஊ) சாட்சிகளின் பெயர், முகவரி; எ) குற்றந்தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பொருள்கள் ஆயுதங்கள் அடங்கியபட்டியல்; ஏ) குற்றவாளிக்கு எதிரான வழக்குப் பற்றிய சுருக்கம்; ஐ) குற்றம் எவரால் இழைக்கப்பட்டது என்பது பற்றிய விவரம்; ஒ) குற்றவாளி சட்டத்தில் எந்தப் பிரிவுகளின் கீழ்க் குற்றமிழைத்துள்ளார் என்பது; ஓ) பிரிவு 170-இன் கீழ்க் குற்றவாளி கைது செய்யப்பட்டுக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளாரா என்பது 3) குற்ற அறிக்கையில் காவல் நிலையப் பொறுப்பு அலுவலர் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும். 4) குற்ற அறிக்கை குற்றவாளி, பிணையாளர் (Surety) ஆகியோரிடமிருந்தும், சில வழக்குகளில் சாட்சிகள் முறையிடுவோர் ஆகியோரிடமிருந்தும் பெறப்பட்ட முறிகளை (Bonds) உடன்கொண்டதாக இருத்தல் வேண்டும்.
குற்ற அறிக்கை, காவல்துறைப் புலனாய்வின் இறுதி நடவடிக்கையாகும். இது, புலனாய்வின் முடிவையும் வழக்கு விசாரணையின் தொடக்கத்தையும் குறிக்கிறது. காவல்துறையினர் இறுதி அறிக்கையைக் (Final Report) கொடுத்த பின்னர் மீண்டும் புலனாய்வைத் தொடங்குதல் முடியாது. ஆனால், வழக்குப் பற்றி புதிய விவரம் ஏதேனும் கிடைக்குமாயின் இறுதி அறிக்கைக்குப் பின்னரும் புலனாய்வைத் தொடங்கலாம்.{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Krishnamurthi, K.,</b> Police Diaries & Statements, Etc., Law Book Company, Allahabad, 1980.
<section end="குற்ற அறிக்கை"/>
<section begin="குற்ற இளைஞர் பள்ளி"/>
{{dhr}}
<b>குற்ற இளைஞர் பள்ளி</b>: இளங்குற்றவாளிகளைக் காவலில் வைப்பதற்கும் தொழிற்பயிற்சி அளிப்பதற்கும் குற்றங்களை மேற்கொண்டு செய்யாது தடுப்பதற்கும் சீர்திருத்துவதற்கும் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது குற்ற இளைஞர் பள்ளி (Borstal School) எனப்படும்.
<b>பள்ளியின் மேலாண்மை</b>: இப்பள்ளி, கண்காணிப்பாளர், பார்வையாளர் குழு ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது மேலாண்மைக் குழு என்று சொல்லப்படுகிறது. இப்பள்ளி அவ்வப்போது ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய பள்ளி சிறுமிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதற் குரிய பள்ளியாக இருக்குமிடத்து அது, பெண் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இப்பள்ளிகளை எல்லாக் காலங்களிலும் ஆய்வு செய்வதற்கு, இதன் தலைமை ஆய்வாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு அதிகாரமுண்டு. உள்ளுறைவோர் நலவாழ்வு குறித்து அரசாங்கத்தால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பதிவு பெற்ற மருத்துவர், தலைமை ஆய்வாளர், மேலாளர் ஆகியோருக்கு அறிவிப்புச் செய்த பின்னர் இப்பள்ளியின் சுகாதார நிலைபற்றி ஆய்வை மேற்கொள்ளலாம்.
<b>ஒப்புதல் திரும்பப் பெறுதல்</b>: இப்பள்ளியின் விதிகள், மேலாண்மை அல்லது கண்காணிப்புச் சீர்கெட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இப்பள்ளிக்குக் கொடுத்த ஒப்புதலளிப்பைத் திரும்பப் பெறும்.
<b>ஒப்புதலளிப்பைத் திரும்பப் பெறுதல் அல்லது வேண்டாமென விடுதலின் விரைவு</b>: குறிப்பிட்ட தேதியிலிருந்து பள்ளிக்கான ஒப்புதலளிப்புத் திரும்பப் பெறுதல் நடைமுறைக்கு வரும் என்றும் அரசாங்கம் ஒப்புதல் மேலாண்மைக்கு அறிவித்த பின்னரும், ஒப்புதலளிப்பை மேலாண்மையே வேண்டாமென அறிவித்த பின்னரும், இப்பள்ளியில் குழந்தைகள் அல்லது இளங் குற்றவாளிகள் எவரையும் நிருவாகம் ஏற்றுக்கொள்வதென்பது கூடாது. ஆனால், அரசாங்கம் வேறுவிதமாகக் கட்டளை பிறப்பிக்கின்ற வரை, இப்பள்ளியிலுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல், பயிற்சி அளித்தல், உறைவிடம் அளித்தல், ஆடை வழங்கல், உணவளித்தல் போன்றவற்றிற்கான பொறுப்பை இதன் மேலாண்மையே ஏற்கவேண்டும்.{{Right|<b>பு.வே.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
rgi1dmcyx1fj7gb9lowrxh1hxikrg3e
1958582
1958581
2026-08-18T14:57:10Z
Sridevi Jayakumar
15329
1958582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்ற அறிக்கை|802|குற்ற இளைஞர் பள்ளி}}</noinclude>கெடுப்பின் படி 733,504. இதன் தலைநகரின் பெயர் குளூசு-நபோகா (Cluj-Napoca). இந்நகரின் மக்கள் தொகை 283,647(1980).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குளுசு"/>
<section begin="குற்ற அறிக்கை"/>
{{dhr}}
<b>குற்ற அறிக்கை</b>: குற்றஞ்சாட்டப்பட்டோர், சாட்சிகள் ஆகியோரின் பெயர் விவரம், இழைக்கப்பட்ட குற்றத்தின் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாய்ப் புலனாய்வுக்குப்பின் காவல் அலுவலரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கை, குற்ற அறிக்கை (Charge Sheet) எனப்படும்.
<b>குற்ற அறிக்கையில் அடங்கியிருக்க வேண்டியவை</b>: 1) குற்ற அறிக்கை, மாநில அரசால் குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் அமைந்திருத்தல் வேண்டும். 2) இதில் அ) முதல் புகார் வரப்பெற்ற நாள் நேரம்; ஆ) முறையீடு செய்தவர் அல்லது முதல் புகார்கொடுத்தவர் பெயர், முகவரி; இ) குற்றவாளி பெயர், முகவரி; ஈ) குற்றவாளி காவலில் உள்ளார்; அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றிய விவரம்; உ) குற்றம் நடந்த நாள், நேரம்; ஊ) சாட்சிகளின் பெயர், முகவரி; எ) குற்றந்தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பொருள்கள் ஆயுதங்கள் அடங்கியபட்டியல்; ஏ) குற்றவாளிக்கு எதிரான வழக்குப் பற்றிய சுருக்கம்; ஐ) குற்றம் எவரால் இழைக்கப்பட்டது என்பது பற்றிய விவரம்; ஒ) குற்றவாளி சட்டத்தில் எந்தப் பிரிவுகளின் கீழ்க் குற்றமிழைத்துள்ளார் என்பது; ஓ) பிரிவு 170-இன் கீழ்க் குற்றவாளி கைது செய்யப்பட்டுக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளாரா என்பது 3) குற்ற அறிக்கையில் காவல் நிலையப் பொறுப்பு அலுவலர் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும். 4) குற்ற அறிக்கை குற்றவாளி, பிணையாளர் (Surety) ஆகியோரிடமிருந்தும், சில வழக்குகளில் சாட்சிகள் முறையிடுவோர் ஆகியோரிடமிருந்தும் பெறப்பட்ட முறிகளை (Bonds) உடன்கொண்டதாக இருத்தல் வேண்டும்.
குற்ற அறிக்கை, காவல்துறைப் புலனாய்வின் இறுதி நடவடிக்கையாகும். இது, புலனாய்வின் முடிவையும் வழக்கு விசாரணையின் தொடக்கத்தையும் குறிக்கிறது. காவல்துறையினர் இறுதி அறிக்கையைக் (Final Report) கொடுத்த பின்னர் மீண்டும் புலனாய்வைத் தொடங்குதல் முடியாது. ஆனால், வழக்குப் பற்றி புதிய விவரம் ஏதேனும் கிடைக்குமாயின் இறுதி அறிக்கைக்குப் பின்னரும் புலனாய்வைத் தொடங்கலாம்.{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Krishnamurthi, K.,</b> Police Diaries & Statements, Etc., Law Book Company, Allahabad, 1980.
<section end="குற்ற அறிக்கை"/>
<section begin="குற்ற இளைஞர் பள்ளி"/>
{{dhr}}
<b>குற்ற இளைஞர் பள்ளி</b>: இளங்குற்றவாளிகளைக் காவலில் வைப்பதற்கும் தொழிற்பயிற்சி அளிப்பதற்கும் குற்றங்களை மேற்கொண்டு செய்யாது தடுப்பதற்கும் சீர்திருத்துவதற்கும் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது குற்ற இளைஞர் பள்ளி (Borstal School) எனப்படும்.
<b>பள்ளியின் மேலாண்மை</b>: இப்பள்ளி, கண்காணிப்பாளர், பார்வையாளர் குழு ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது மேலாண்மைக் குழு என்று சொல்லப்படுகிறது. இப்பள்ளி அவ்வப்போது ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய பள்ளி சிறுமிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதற் குரிய பள்ளியாக இருக்குமிடத்து அது, பெண் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இப்பள்ளிகளை எல்லாக் காலங்களிலும் ஆய்வு செய்வதற்கு, இதன் தலைமை ஆய்வாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு அதிகாரமுண்டு. உள்ளுறைவோர் நலவாழ்வு குறித்து அரசாங்கத்தால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பதிவு பெற்ற மருத்துவர், தலைமை ஆய்வாளர், மேலாளர் ஆகியோருக்கு அறிவிப்புச் செய்த பின்னர் இப்பள்ளியின் சுகாதார நிலைபற்றி ஆய்வை மேற்கொள்ளலாம்.
<b>ஒப்புதல் திரும்பப் பெறுதல்</b>: இப்பள்ளியின் விதிகள், மேலாண்மை அல்லது கண்காணிப்புச் சீர்கெட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இப்பள்ளிக்குக் கொடுத்த ஒப்புதலளிப்பைத் திரும்பப் பெறும்.
<b>ஒப்புதலளிப்பைத் திரும்பப் பெறுதல் அல்லது வேண்டாமென விடுதலின் விரைவு</b>: குறிப்பிட்ட தேதியிலிருந்து பள்ளிக்கான ஒப்புதலளிப்புத் திரும்பப் பெறுதல் நடைமுறைக்கு வரும் என்றும் அரசாங்கம் ஒப்புதல் மேலாண்மைக்கு அறிவித்த பின்னரும், ஒப்புதலளிப்பை மேலாண்மையே வேண்டாமென அறிவித்த பின்னரும், இப்பள்ளியில் குழந்தைகள் அல்லது இளங் குற்றவாளிகள் எவரையும் நிருவாகம் ஏற்றுக்கொள்வதென்பது கூடாது. ஆனால், அரசாங்கம் வேறுவிதமாகக் கட்டளை பிறப்பிக்கின்ற வரை, இப்பள்ளியிலுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல், பயிற்சி அளித்தல், உறைவிடம் அளித்தல், ஆடை வழங்கல், உணவளித்தல் போன்றவற்றிற்கான பொறுப்பை இதன் மேலாண்மையே ஏற்கவேண்டும்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="குற்ற இளைஞர் பள்ளி"/>
{{nop}}<noinclude></noinclude>
k46q8k8l4ohjae6nrkc2iwaovg3f9e5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/831
250
643756
1958583
1935766
2026-08-18T14:58:29Z
Sridevi Jayakumar
15329
1958583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்ற உடந்தை|803|குற்றச்சாட்டு}}</noinclude><section begin="குற்ற உடந்தை"/>
{{dhr}}
<b>குற்ற உடந்தை</b>: காண்க: உடந்தை.
<section end="குற்ற உடந்தை"/>
<section begin="குற்ற உளவியல்"/>
{{dhr}}
<b>குற்ற உளவியல்</b>: உளவியல் துறைகளுள் குற்ற உளவியல் ஒன்றாகும். குற்றம் மனப்பாங்கு, குற்றத்திற்கான காரணங்கள் ஆகியவற்றை ஆராய்வது இதன் நோக்கமாகும். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வழிமுறைகளிலிருந்து பிறழ்ந்து செயற்படுவது குற்றமாகும். குற்றங்கள் பிறருக்குப் பெருந்தீங்கு விளைப்பனவாகலோ சிலநேரங்களில் வெளியே தெரியாதனவாகவோ இருக்கும். பெருங்குற்றம், சிறுகுற்றம் என அது இருவகைப்படும். கொலை, கொள்ளை போன்றவை பெருங்குற்றமாகும்.
சிறுவர்களிடையேயும் குற்றத்தன்மை காணப்படுகிறது. சிறுவயதில் குற்றமிழைத்திட்டோர் பெரியவுரான பின்னும் குற்றம் செய்பவராக இருப்பதில்லை. அதுபோலவே குற்றவாளிகள் அனைவரும் சிறுவயதில் குற்றம் செய்பவராகவும் இருந்ததில்லை. எப்படியாயினும் குற்றத்தின் தன்மை, அதற்கான தூண்டல், குற்றத்திற்கான காரணிகள் ஆகியவை ஒரே தன்மையானவை எனலாம்.
குற்ற நடத்தைக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் கொடிய வறுமை, பெற்றோரிடையே அடிக்கடி ஏற்படும் மோதல்கள், அன்பற்ற வாழ்க்கை, கட்டுப்பாடற்ற குடும்ப வாழ்க்கை வீட்டில் கடுமையான கட்டுப்பாடு, சிறுவரிடம் வெறுப்புணர்ச்சி, தீய நட்பு, தீய திரைப்படங்கள், தீய செய்தி ஏடுகள், தீய புத்தகங்கள் போன்றவை வலுவான காரணங்களாகும். இவை தவிரப் பாரம்பரியம் குற்றத்தையே தொழிலாகக் கொள்ளுதல், குற்றம் செய்வதற்கு ஏதுவான அமைப்பில் இருத்தல் போன்றவையும் குற்ற நடத்தைக்கு வித்திடுகின்றன.
குற்ற நடத்தைக்குப் பாரம்பரியமே வலுவான காரணமாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருவுருதலின்போது XY என்ற உயிரணுக் கோள்களுடன் Y வகை மற்றுமொரு உயிரணுக்கோள் (XYY) இணைத்திடின் அவ்வாறு உருவாகும் குழந்தை வளர்த்து பெரியவனானபின் குற்ற நடத்தையுடையவளாக இருப்பான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய குழந்தை அசாதாரண உயரமுடையவனாகவும், நுண்ணறிவில் இயல்புநிலைக்குச் சற்றுக் குறைந்தவனாகவும் பிறரைத் தாக்கும் தன்மை சற்று மிகுதியாக உடையவனாகவும் இருப்பான். மூளைச் சிதைவு, தடைப்பட்ட மூளை வளர்ச்சி, வயது முதிர்ச்சியால் ஏற்படும் மூளைச் சீர்கேடு போன்றவை குற்ற நடத்தையின் காரணங்களாகும்.
குற்றம் செய்தலையே தொழிலாகக் கொண்டுள்ளவரின் மன அமைப்பில் எத்தகைய தெறிப்பிறழ்ச்சியும் காணப்படுவதில்லை. ஆனால், குற்றம் செய்தலுக்கான காரணம் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, மனச்சீர்கேட்டினால் குற்றமிழைப்பவன் எவ்விதப் பயன் கருதியும் செய்வதில்லை, ஆனால், குற்றம் செய்தலைத் தொழிலாகக் கொன்பவன் பொருளாதாரக் காரணங்களுக்காக அதனை மேற்கொள்கிறான். அப்படிப்பட்ட குற்றவாளி ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குற்றத்தில் திறமையும் தேர்ச்சியும் பெற்று, அதில் தனக்கென ஒரு தனி வழியினையும் மேற்கொள்கிறான். அவன் குறிக்கோள் விரைவிலும் பாதுகாப்பான வழியிலும் பொருள் ஈட்டுவதேயாகும். எனவே, அவன் பிறரைத்தாக்க முயல்வதில்லை; காரணம் அது அவனை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும்.
தண்டனை ஒன்றுதான் குற்ற நடத்தையைத் தடுத்திடும் வழியெனப் பலர் கருதுகின்றனர். ஆனால் தண்டனைதான் குற்ற நடத்தையைத் தூண்டிவிடும் காரணமாகும். என்பதை அனைவரும் உணர்த்து செயற்பட வேண்டும். எனவே, குற்றம் இழைத்த காரணம், குழ்நிலை ஆகியவற்றை அறிந்து அவனது நடத்தை சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என விளக்கிச் சட்டத்தின் இன்றியமையாமையை எடுத்துக் கூறி அவளது மாநிலையினை அறிவியல் அடிப்படையில் திருத்திச் சீர்படுத்த வேண்டும். அதற்கெனச் சீர்திருத்தப் பள்ளிகள் உள்ளன, குற்றவாளிகளைச் சுற்றி இருப்போர் அக்கறையுடனும், தொண்டு மனப்பான்மையுடனும் செயற்பட்டால் குற்றவாளிகளைச் சீர்திருந்துவது எளிது. குற்றங்களும் சமூகத்தில் குறைத்திடும்.{{Right|<b>கி.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>வைத்தியநாதன், பி.கே.,</b> கல்வி மனவியலும் குழந்தைக் கல்வியும், பாகம்-1, சாத்தா வெளியீட்டகம், சென்னை, 1985.<br>
<b>Coleman. J.C.,</b> Abnormal Psychology and Modern Life (5th Ed). Taraporevala and sons & Co., Pvt., Ltd, Bombay. 1976.
<section end="குற்ற உளவியல்"/>
<section begin="குற்றச்சாட்டு"/>
{{dhr}}
<b>குற்றச்சாட்டு</b>: குற்ற வழக்கின் தொடக்க நிலையில் எதிரி இன்னின்ன குற்றங்களை இழைத்துள்ளாரென்று குற்றவழக்குத் தொடுப்பு அடிப்படையில் நடுவர் குற்றஞ்சாட்டுவது குற்றச்சாட்டு (Charge) எனப்படும்.{{nop}}<noinclude>
<b>வா. க. 7 - 51அ</b></noinclude>
q8s7on36l9ns0egnd4xmdj5lldsy9fc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/832
250
643757
1958584
1935767
2026-08-18T14:59:09Z
Sridevi Jayakumar
15329
1958584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றச்சாட்டு|804|குற்றச்சிக்கல்}}</noinclude><b>குற்றச்சாட்டுப் படிவம்</b> 1) எதிரி இழைத்த குற்றம் 2) குற்றத்தின் பெயர்; 3) சட்டம் குற்றத்திற்கான பெயரை இன்னதென்று குறிப்பிடாத நிலையில் எந்த அளவிற்கு அக்குற்றத்திற்குரிய இலக்கணத்தை உரைத்தால், குற்றச்சாட்டைப் பற்றி எதிரிக்கு அறிவிப்பதாகுமோ, அந்த அளவிற்கான அறிவிப்பு; 4) எந்தச் சட்டம் அல்லது சட்டப்பிரிவுக்கு எதிராகக் குற்றமிழைக்கப்பட்டிருக்கிறதோ அந்தச் சட்டம், பிரிவு: 5) குற்றம் நிகழ்ந்த காலம், இடம், ஆள் பற்றிய விவரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
குற்றச்சாட்டு குற்றத்தை விவரிப்பதற்குப் பயன்படுத்துகிற சொற்கள், அக்குற்றம் எந்தச் சட்டத்தின்படி தண்டிப்பதற்குரியதோ அந்தச் சட்டம் அவற்றிற்குத் தந்திருக்கின்ற பொருளில் இருத்தங்வேண்டும்.
<b>நீநிமன்றம் குற்றச்சாட்டில் மாறுதல் செய்தல்</b>: நீதிமன்றம் தீர்ப்புப் பகருவதற்கு முன்னர் எந்த வேளையிலும் குற்றச்சாட்டில் மாறுதல் செய்யலாம். செய்யப்படும் மாற்றம், விசாரணையில் எதிரி எதிர் வாதம் புரிவதற்கோ அரசுதரப்பு வழக்கை மேல் நடத்துவதற்கோ எதிரானதாக இல்லாத நிலையில் நீதிமன்றம் தன் விருப்பம்போல், அக்குற்றச்சாட்டை மூலக் குற்றச்சாட்டாகக் கொண்டு, விசாரணையைத் தொடங்கும்.
<b>தனிப்பட்ட குற்றங்களுக்குத் தனித்தனியான குற்றச்சாட்டுகள்</b> குற்றம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, அவை தனித் தனியே விசாரிக்கப்படுதல் வேண்டும். ஆனால், எதிரி ஒருங்கிணைவாக விசாரிப்பதற்கு எழுத்து வடிவில் விண்ணப்பம் அளித்திருக்கும்போது, அது ஒருங்கிணைவாக விசாரிக்கப்படுதல் அவசியமாகும்.
<b>இழைக்கப்பட்டது எந்தக் குற்றம் என்பதில் ஐயம்</b>: பல்வேறு குற்றங்களில் இழைக்கப்பட்ட குற்றம் எது என்பதில் ஐயம் ஏற்படும் போது. எதிரி அத்தகைய குற்றங்கள் அனைத்தையுமோ ஏதேனுமொன்றையோ செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவார்.
<b>ஒருங்கிணைவாகக் குற்றஞ்சாட்டப்படுதற்குரியவர்</b>: பின்வருபவர்கள் ஒருங்கிணைவாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை செய்யப்படுவதற்குரியவராவர்; 1) சம்பவமொன்றில் ஒரே குற்றத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்; 2) குற்றமொன்றை இழைத்தவர்களும் உடந்தையாக இருந்தவர்களும்; 3) பிரிவு 219-இன்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே வகையான குற்றங்களைப் பன்னிரண்டு திங்களுக்குள் கூட்டாகச் சேர்ந்து செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்: 4) ஒரே சம்பவம் நடைபெறும்போது வெவ்வேறு குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள்; 5) திருட்டு, அச்சுறுத்திப் பறித்தல், ஏமாற்றுதல், கையாடல் ஆகிய குற்றங்களுள் ஒன்றைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்; 6) பொருளொளான்றின் அனுபோகம் மேற்சொன்னவர்களால் செய்யப்பட்ட அத்தகைய குற்றம் எதனாலும் மாற்றல் செய்யப்பட்டிருக்கு மிடத்து, அந்தப் பொருளைப்பெற்றுக் கொண்டிருந்ததாக அல்லது தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்ததாக அல்லது அதை மாற்றம் செய்வதிலோ மறைத்து வைப்பதிலோ உதவி செய்ததாக அல்லது பின்னதாகச் சொல்லப்பட்ட குற்றம் எதற்கும் உடந்தையாக இருந்ததாக அல்லது அதைச் செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்; 7) திருட்டுப் பொருளைப் பொறுத்து, இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவுகள் 411,414 ஆகியவைகளின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், 8) கள்ள நாணயத் தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டம், இயல் 12-இன் கீழ்க் குற்றமொன்றைச் செய்ததாக அல்லது உடந்தையாக இருந்ததாக அல்லது முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்.
<b>குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெறுதல்</b>: எதிரி ஒருவருக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு, அவற்றில் ஒன்று அல்லது மேற்பட்டவற்றிற்காக அவர் தண்டிக்கப்படும் நிலையிலுள்ளபோது, முறையிடுபவரோ குற்றவழக்கை நடத்தும் அலுவலரோ குற்றச்சாட்டு அல்லது குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்தின் இசைவுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="குற்றச்சாட்டு"/>
<section begin="குற்றச்சிக்கல்"/>
{{dhr}}
<b>குற்றச்சிக்கல்</b>: சிக்கல் என்பது பெரும்பாலும் மனவெழுச்சி பற்றிய சிக்கல்களையே குறிக்கும். யூங் எனும் உளப்பகுப்பாளர் முதலில் இச்சொல்லைப் பயன்படுத்தினார். பின்னர்ப் பல்வேறு துறைகளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக மனவெழுச்சி கலந்த, அமுக்கப்பட்ட அல்லது ஆழப் புதைக்கப்பட்ட கருத்துகள், எண்ணங்கள் ஆகியவற்றினைக் குறிக்கச் சிக்கல் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அடிமனத்தில் கொண்டுள்ளதை இது வலியுறுத்தும். பிராய்ட் எனும் உளவியல் அறிஞர், குழந்தையின் வாழ்க்கையில் இருமுகப் போக்கினால் இத்தகைய சிக்கல்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன என்கிறார். ஆட்லர் எனும் உளவியலாளர் ஆளுமை வளர்ச்சியில் தாழ்வுணர்ச்சி பற்றி விவரிக்கிறார். பெற்றோர்களும், பெரியவர்களும் குற்றம் என்று கூறும் சில செயல்களைப் பிறர் செய்யச் சொல்லும்போதும், மத போதனைகள் நடத்தைக்கு மாறாக இருக்கும்போதும், இக்குற்றச் சிக்கல் (Guilt<noinclude></noinclude>
h2fvnxqfaeazilmjuwcrnetks5bbr8u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/833
250
643758
1958585
1935768
2026-08-18T15:00:36Z
Sridevi Jayakumar
15329
1958585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றஞ்சாட்டப்பட்டவர்|805|குற்றமன்னிப்பு}}</noinclude>Complex) எழுகிறது. இது சொல்வேறு செயல்வேற பட்டநிலையின் தன்மையால் வினையும் சிக்கலாகும்.{{Right|<b>ஜி.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gallagher, J.R. and Harris, H.I.,</b> Emotional Problems of Adolescents, Oxford University Press, 1958.<br>
<b>Lazarus, R.S.,</b> Personality and Adjustment, Prentice Hall, 1968.
<section end="குற்றச்சிக்கல்"/>
<section begin="குற்றஞ்சாட்டப்பட்டவர்"/>
{{dhr}}
<b>குற்றஞ்சாட்டப்பட்டவர்</b>: அவ்வப்போது அமலிலுள்ள எந்தச் சட்டத்தின்படியும் தண்டிப்பதற் சூரிய குற்றங்களை இழைத்திருப்பதாகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுபவர், குத்தஞ்சாட்டப்பட்டவர் (Accused) ஆவர், சான்றியல் சட்டப் பிரிவுகள் 24,26 ஆகியவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர் (Accased Person) என்று குறிப்பிடப்படுயங்கும் இதில் அடங்குவர்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="குற்றஞ்சாட்டப்பட்டவர்"/>
<section begin="குற்றம்"/>
{{dhr}}
<b>குற்றம்</b>: அவ்வுப்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி தண்டிப்பதற்குரிய எந்தச் செய்கையைச் செய்தாலும் ‘குற்றம்’ (Crime) எனப்படும். ஒருவரது செயல் அல்லது நடத்தையைக் குற்றமென்று கண்டறிவதற்குப் பின்வரும் தன்மைகள் அதில் அடங்கியிருந்தல் வேண்டும். அவை: 1) சமுதாயத்திற்குத் தீங்கு படிப்பனவாய் இருந்தல்வேண்டும்: 2) அரசால் தடை செய்யப்பட்டனவாயிருத்தல் வேண்டும்; 3) தண்டனைக்குரியனவாய் இருத்தல் வேண்டும்,
<b>குற்றம் பற்றி அறிஞர் பெருமக்கள் கூற்று</b>: குற்றம் என்பதைப் பேராசிரியர், குட்கார்ட்டு (Good hart), சட்டத்தால் தண்டனை விதித்துத் தடுக்கப்படும் நடத்தை அல்லது அரசால் தண்டிக்கப்படும் செயல் என்றும்; ஆகபரி (Halsbury), சட்டமுரணான செய்கை அல்லது தவறுகை என்றும்: (Bongar), சமுதாயத்திற்கு எதிரான ஒரு செய்கை என்றும்; மைகேல் (Michael), ஆல்டரி (Alder) ஆகியோர், குற்றவியல் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நடத்தை என்றும்; பி.எ. உரோட்லே (B.A. Wrotley) சட்டம், ஒழுக்கம் (Morality), சமுதாய சக உறுப்பினர் நலன் ஆகியவற்றிற்கு எதிரான தீங்கிழைப்பு என்றும்; இரசல் (Russel), மனித நடத்தையின் விளைவு என்றும் குறிப்பர்.{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Atchuthen Pillai P.S.,</b> Criminal Law, N.M. Tripath Private Limited, Bombay, 1983.
<section end="குற்றம்"/>
<section begin="குற்றமன்னிப்பு"/>
{{dhr}}
<b>குற்றமன்னிப்பு</b>: குற்றவியல் நீதிமன்டங்கல், குற்றவாளி ஒருவருக்குக் குற்ற வழக்குத் தொடுப்பிற்கு முன்னர் அல்லது தண்டனைக்குப் பின்னர் வழங்கப்படும் மன்னிப்பு, குற்றமன்னிப்பு (Pardon) எனப்படும்.
குற்றமன்னிப்புக் குறித்த செய்திகள். இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவுகள் 72 மற்றும் 161- இலும்; குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 306 மற்றும் 307-இலும் காணப்படுகின்றன.
<b>உடன் குற்றவாளி குற்றமன்னிப்புப் பெறுதல்</b>: குற்றமொன்றைச் செய்வதற்குக் காரணமாயிருந்த பலருள், உடன் குற்றவாளி (Accomplice) ஒருவருக்கு எத்தகு குந்திலையில் மன்னிப்பு அளிக்கலாம் என்பதற்கான நடைமுறையை 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306-ஆம் பிரிவு தெளிவாக்குகிறது. இப்பிரிவுப்படி குற்ற மன்னிப்பளிப்பதன் நோக்கம் என்னவெனில், சாட்சிக் குறைவின் காரணமாகக் குற்றவாளிகள் தப்பித்து விடாதபடி உண்மையான சாட்சியங்களைப் பெறுவதற்கேயாகும்.
உடன் குற்றவாளியின் சாட்சியத்தை ஏற்பதற்கு முன் நடுவர் பின்வரும் வகைகளில் உளநிறைவடைதல் வேண்டும்.
:1. உடன்குற்றவாளி, குற்றத்தின் ஒரு தரப்பினராகவோ தொடர்புடையவராகவோ குற்றத்தைத் தூண்டியவராகவோ இருத்தல் வேண்டும்.
:2. தளக்குத் தெரித்தவரையில் சூழ்நிலைகளை முழுமையாகவும் நிறைவாகவும் கூறவேண்டும்.
:3. குற்றம், அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக் கூடியதாகவோ ஏழாண்டுகளுக்கு மேற்பட்டதாகவோ கடுஞ்சிறைத் தண்டனை அளிக்கக் கூடிய குற்றமாகவோ இருத்தல் வேண்டும்.
:4. குற்றமேற்ற சாட்சி மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருத்தல் வேண்டும்.
:5. அவர், அதன்பின்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
<b>குற்றமன்னிப்பு வழங்குதற்கு அதிகாரம் உடையவர்கள்</b>: இந்திய அரசமைப்புச் சட்டப்படி, இந்தியக் குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநர்களும்; குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நீதிபதிகளும், நீதித்துறை நடுவர்களும் குற்றமன்னிப்பு வழங்க அதிகாரமுடையவர்களாவார்கள்.{{nop}}<noinclude></noinclude>
43gi75e5grt70nn95ito62na3degkkj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/834
250
643759
1958586
1935769
2026-08-18T15:01:20Z
Sridevi Jayakumar
15329
1958586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றமன்னிப்பு|806|குற்றமனம்}}</noinclude><b>குற்ற மன்னிப்புப் பெறுவதற்குரியவர்</b>: 1. குற்றம் புரிவதில் நேரடியாகப் பங்கேற்றவர், 2. குற்றம் புரிவதில் மறைமுகமாகப் பங்கேற்றவர், 3. குற்றம் புரிவதில் உடனொத்துச் செயற்பட்டவர் ஆகியோர் குற்ற மன்னிப்புப் பெறுதற்கு உரியவராவார்.
<b>எப்பொழுது மன்னிப்பு வழங்கலாம்?</b> தலைமை நடுவர் அல்லது மாநகர் நடுவர் எவரும், 1) புலன் விசாரணையின் எந்தக்கால நிலையிலும் 2) விசாரணைக்கு முன்பான கேள்வி விசாரணையின்போதும், 3) விசாரணையின் போதும் மன்னிப்பு வழங்கலாம். முதல் வகுப்பு நடுவருக்குப் புலன் விசாரணையின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கிடையாது.
<b>எத்தகைய வழக்குகளில் மன்னிப்பு வழங்கலாம்?</b> 1) அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் குற்றங்கள். 2) ஏழாண்டுக் காலமோ மேற்பட்ட காலமோ கடுஞ்சிறைத் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்கள், 3) 1952-ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் (Criminal Law Amendment Act, 1952 (46 of 1952) என்ற சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதியால் விசாரிக்கக் கூடிய குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் எழும் வழக்குகளில் மன்னிப்பு வழங்கலாம்.
<b>குற்ற மன்னிப்பினை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்</b>: குற்றமேற்ற சாட்சி மன்னிப்பினை ஏற்றுக் கொண்டவுடன் அவருக்கு உட்கிடையான விடுவிப்பு கிடைக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வழக்குத் தொடரும் கட்சியினரின் சாட்சியாக அவர் மாறிவிடுகிறார்.
குற்றமேற்ற சாட்சி, குற்றம் புரிந்ததற்கான அனைத்துச் சூழ்நிலைகளையும் ஒளிவு மறைவின்றிச் சாட்சியத்தில் கொடுத்தல் வேண்டும். அவர் சாட்சி கூற மறுத்தாலோ உண்மைகளை மறைத்துப் பொய்சாட்சி புகன்றாலோ குற்ற மன்னிப்பினை இழந்து, குற்றவியல் நடைமுறைச்சட்டம், பிரிவு 308 (1)-இன் கீழ் விசாரிக்கப்படுவார். இப்பிரிவின்படி, குற்றமன்னிப்பிற்கான நிபந்தனையைக் குற்றமேற்ற சாட்சி மீறும்போது அரசுதரப்பு வழக்குரைஞர் (Public Prosecutor) சான்றிதழ் வழங்கி அவர் மீது குற்றஞ் சாட்டி வழக்குத் தொடுக்கலாம். குற்றமேற்ற சாட்சியின் மீது 308-ஆம் பிரிவின்படி வழக்குத் தொடுக்கப் பின்வரும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவை,
1. குற்றளியல் நடைமுறைச் சட்டம், பிரிவுகள் 306 மற்றும் 307-இன்படி முறையே நடுவரும், அமர்வு நீதிமன்ற நீதிபதியும் (Sessions Judge) அவருக்குக் குற்ற மன்னிப்பு வழங்கியிருத்தல் வேண்டும். 2. குற்ற மேற்றசாட்சி, குற்ற மன்னிப்பினை ஏற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். 3. அவர் பிரிவு 306(4) (எ)-இன் படி ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். 4. (அ) இன்றியமையாதவைகளை மறைப் பதன்மூலம், (ஆ) பொய்சாட்சிப் புகல்வதன்மூலம் அவர் நிபந்தனையை மீறினார் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் சான்றிதழ் வழங்கியிருத்தல் வேண்டும்.
<b>இந்திய அரசமைப்புச் அரசமைப்புச் சட்டத்தின்கீழ்க் குற்ற மன்னிப்பு</b>: இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 72-இன்படி இராணுவ நீதிமன்றம் வழங்கிய தண்டனை பேரிணைய செயலாட்சித் தொடர்புடைய சட்டத்திற்கு முரண்பட்ட வகையில் இழைத்த குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனை, மரணதண்டனை ஆகியவற்றினின்று குற்றவாளி ஒருவரை மன்னித்து விடுதலையளிக்க இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, செயலாட்சித் தொடர்புடைய சட்டத்திற்கு முரண்பட்ட வகையில் பிரிவு 161-இன் படி இழைத்த குற்றங்களுக்கான தண்டனைகளை மன்னித்து விடுதலையளிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.{{Right|<b>அ.பி.பொ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Durga Das Basu,</b> Constitution of India, Prentice Hall of India Private Limited, New Delhi, 1983.<br>
<b>Ratanlal & Dhirajlal,</b> The code of Criminal Procedure, 1973, Wadhwa Sales Corporation, Nagpur, 1982.
<section end="குற்றமன்னிப்பு"/>
<section begin="குற்றமனம்"/>
{{dhr}}
<b>குற்றமனம்</b>: குற்றச் செயலைத் தூண்டும் கருத்து குற்றமனம் (Mens Rea-Guilty Mind) எனப்படும். குற்றத்திற்குக் குற்றமனம், குற்றச்செயல் என்ற இரு அடிப்படைக் கூறுகள் தேவையாகும். குற்றமனம் இல்லாத செயலைச் சட்டம் தண்டனைக்கு உரியதாக ஆக்குவதில்லை. எ - டு: 1. நரியொன்றுக்கு வைத்த குறி தவறிச் சென்று பார்வைக்குப் படாத நிலையில் புதருக்குள் பதுங்கியிருந்தவர் மீது பட்டு அவர் இறந்துவிடுகிறார்; இவ்வெடுத்துக் காட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்கும் போது, அவர்தம் செயல் குற்றமாவதில்லை. 2. கோடரி கொண்டு மரம் வெட்டிக் கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராத விதத்தில் கோடரியின் கணை கழன்று சென்று அருகில் நின்றவர் மீது வீழ்ந்து ஒருவரைக்<noinclude></noinclude>
rnyolbr9djtqlzmsi8ulm0n3einalqi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/835
250
643760
1958587
1935770
2026-08-18T15:03:00Z
Sridevi Jayakumar
15329
1958587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்ற முறையீடு|807|குற்றவழக்குத் தொடுப்பு}}</noinclude>கொன்றுவிடுகிறது; குற்றஞ்சாட்டப்பட்டவர் தக்க கவனத்துடன் செயற்பட்டிருக்கும் போது, அவர்தம் செயல் குற்றமாவதில்லை.
குற்றமனம் ஆங்கிலக் குற்றவியல் சட்டத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்திலும் குற்றங்களுக்கு இலக்கணம் கூறும் சட்டப் பிரிவுகளில் அந்தந்தக் குற்றங்களுக்கு வேண்டிய குற்றமனம் கூறப்பட்டுள்ளது.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="குற்றமனம்"/>
<section begin="குற்ற முறையீடு"/>
{{dhr}}
<b>குற்ற முறையீடு</b>: தெரிந்த அல்லது தெரியாத ஒருவர், குற்றமொன்றைச் செய்திருக்கும்போது, வழக்கு மன்ற நடுவர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அக்குற்றம் புரிந்தவரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு, வாய்மொழியாக அல்லது வரைமொழியாகக் கொடுக்கப்படும் முறையீடு, குற்ற முறையீடு (Complaint) எனப்படும்.
<b>காவல் அறிக்கை குற்றமுறையீடாதல்</b>: குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி காவல் அறிக்கை (Police Report) குற்ற முறையீடாகாது. எனினும், காவல் அலுவலர் ஒருவர், ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்த பின்பு நடத்திய புலனாய்விலிருந்து பிடி ஆணை வேண்டாக் குற்றமொன்று (Non-cognizable offence) செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருமிடத்து, அந்த அறிக்கை குற்ற முறையீடாகக் கருதப்படும்.
குற்ற முறையீட்டில் அடங்கியிருக்க வேண்டியவை: 1. சாட்டுரை வாய்மொழியாக அல்லது வரை மொழியாக இருத்தல் வேண்டும்; 2. தேர்ந்த அல்லது தெரியாத ஒருவர் குற்றமிழைத்திருத்தல் வேண்டும்: 3. இது, நடுவரிடம் செய்யப்படுதல் வேண்டும்; 4) இது, குற்றத்துறை நடுவர் நடவடிக்கை எடுப்பதற்குரிய நோக்கத்தோடு அமைந்திருந்தல் வேண்டும்.
குற்ற முறையீட்டிற்கென்று தனியே படிவங்கள் (Forms) கிடையாது. அது, உரிமையியல் வழக்கின் வழக்குரையினைப் (Plaint) போன்றே அமைத்திருத்தல் வேண்டும்.
திருமணம், அவதூறு தொடர்புடைய குற்றங்கள், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 195 முதல் 197 வரையிலுள்ள குற்றங்கள் தவிர்த்து, ஏனைய குற்றங்கள் குறித்துப் பொதுவாக எவர் வேண்டுமானாலும் குற்றமுறையீடு செய்யலாம்.{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Ratanlal & Dhirajlal,</b> The code of Criminal Procedure, 1973, Wadhwa sales corporation, Nagpur, 1982.
<section end="குற்ற முறையீடு"/>
<section begin="குற்றமேற்ற சாட்சி"/>
{{dhr}}
<b>குற்றமேற்ற சாட்சி</b>: குற்ற வழக்கொன்றில் மற்றக் குற்றவாளிகளுக்கு எதிராக, குற்றச் செயலின் விவரம் பற்றித் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் முழுமையாகவும் மெய்மையாகவும் சாட்சியம் கூற வேண்டும் என்ற நிபந்தனையுடன், அதிகாரம் பெற்ற நடுவர் ஒருவரால் மன்னிப்பு அளிக்கப்படும் உடன் குற்றவாளி, குற்றமேற்ற சாட்சி (Approver) என்று சொல்லப்படுகிறார்.
உடன்குற்றவாளி ஒருவர் மன்னிப்பு அளிக்கப்பட்டு, குற்ற மேற்ற சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படுவது, அமர்வு நீதிமன்றத்தால் அல்லது 1952-ஆம் ஆண்டு குற்றச்சட்டத் திருத்தச் சட்டத்தின்படி (Criminal Law Amendment Act, 1952) (46 of 1952) தோற்றுவிக்கப்பட்ட சிறப்பு நீதிபதியின் நீதிமன்றத்தால் விசாரிக்கத்தக்க குற்ற வழக்குகளிலும்; ஏழாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையாலோ அதைக் காட்டிலும் கடுமையான தண்டனையாலோ தண்டிக்கப்படக் கூடிய குற்ற வழக்கிலும் மட்டிலுமே முடியும்.
குற்றவியல் நடுவர் ஒருவர் இவ்வாறு உடன் குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு அலித்து, சாட்சியாக ஏற்கின்றபோது, அதற்கான காரணத்தையும் மன்னிப்பு அளிக்கப்பட்டவர் அம்மன்னிப்பை ஏற்றுக் கொண்டாரா என்பதையும் பதிவு செய்தல் வேண்டும். பதிலின் நகல் கேட்டு உடன் குற்றவாளி விண்ணப்பித்திருக்கும் போது, அதை அவருக்குக் கட்டணமின்றி அளித்தல் வேண்டும்.
குற்றமேற்ற சாட்சி, குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நடுவகின் நீதிமன்றத்திலும், அடுத்து நடக்கும் விசாரணையிலும் சாட்சியாக விசாரிக்கப்படுவார். அவர், ஏற்கெனவே பிணையில் (Bail) விடுவிக்கப்பட்டிருந்தாலன்றி, விசாரணை முடியும் வரை காவலிலேயே வைத்து விசாரிக்கப்படுவார்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="குற்றமேற்ற சாட்சி"/>
<section begin="குற்றவழக்குத் தொடுப்பு"/>
{{dhr}}
<b>குற்றவழக்குத் தொடுப்பு</b>: குற்றஞ்சாட்டப் பட்டவரை விசாரிப்பதற்குக் குற்றவியல் நடுவர் மன்றம் மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லது ஒரு வழக்கை அல்லது சட்ட நடவடிக்கையை நடத்துதல் குற்றவழக்குத் தொடுப்பு (Prosecution) எனப்படும்.<noinclude></noinclude>
d1wtjrp3s4ho9yxgi3mk5qpcd9bod4v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/836
250
643833
1958588
1936048
2026-08-18T15:03:48Z
Sridevi Jayakumar
15329
1958588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவழக்குத் தொடுப்பு|808|குற்றவாளிப் பழங்குடிகள்}}</noinclude>குற்றவழக்குகள் இருவகைப்படும், அவை யாவன: 1) காவல் துறையினர் விசாரித்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் வழக்கு; 2) காவல் துறையினர் நீதிமன்ற அனுமதியின்றி விசாரிக்கத்தகாத வழக்கு, கொலை, கலகம், தீ வைத்தல், கற்பழித்தல், கொள்ளை, திருட்டு, பயங்கர ஆயுதங்களினால் காயம் விளைவித்தல் போன்றவை முதல் வகையையும், கையூட்டு பெறுதல், தேர்தல் தொடர்புடைய (ஆள்மாறாட்டம் நீங்கலாக) குற்றங்கள் போன்றவை இரண்டாம் வகையையும் சாரும்.
குற்ற நிகழ்வுகள் குறித்து ஒருவர் தகவல் அளிக்கும் போது, காவல்துறையினர் குற்றம் நடத்த இடங்களைப் பார்வையிடுவதும், வரைபடம் தயாரிப்பதும் குற்றத்தைப் பார்த்தவர்களைக் கேட்டறிந்து வாக்கு மூலங்களைத் தயாரிப்பதும் அவசியமாகும்.
குற்றம் சாலைவிபத்துகள் தொடர்புடையதாக இருக்கும்போது, விபத்து நடந்த இடம், சாலை அமைப்பு, விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சக்கரப் பதிவுகள், விபத்துக்குள்ளானவரின் உடல் கிடந்த இடம் வரைபடத்தில் குறிப்பிடப்படுதல் இன்றியமையாதது. இவ்வழக்குகளில் தொடர்புடைய வாகனத்தை முடியுமானால் உடனடியாகக் குற்றம் நடந்த இடத்திலேயே வாசுன அதிகாரியைக் கொண்டு தடைக் கருவி, சக்கரங்கள் ஆகியவை என்ன நிலையில் உள்ளன என்பதை ஆய்தல் வேண்டும், சாலையில் எச்சரிக்கை கொடுக்கும் அமைப்பு சரியாக இருந்ததா. இல்லையா என்பதையும்; ஓட்டுநர் உரிமம் பெற்றவரா இல்லையா என்பவைற்றையும் குறிப்பிடுதல் வேண்டும். ஓட்டுநர் விபத்துச் சமயத்தில் குடிபோதையில் இருந்ததாகத் தெரிந்தால், அவரை மருத்துவ ஆய்வுக்கு அனுப்புதல் வேண்டும், விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்திருக்கும்போது, விபத்து நடந்த இடத்தில் மின்சாரக் கம்பம் இருந்ததா என்பதையும் வாகனத்தில் மின் விளக்குகள் சரியாக உள்ளனவா என்பதையும் பார்த்துப் பதிவு செய்தல் வேண்டும்.
கொலைக் குற்றங்களில் கொலையுண்ட உடலைச் கைப்பற்றி அதன் மீதுள்ள காயங்களைப் பதிவு செய்தல் வேண்டும். மரணத்தின் விளைவை மேலும் நுட்பமாகக் கண்டறிவதற்குக் காவலர் பாதுகாப்புடன் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். ஒருவரது மரணம் நஞ்சூட்டலின்பேரில் நடத்திருக்கும் போது, காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய இடத்தில் நஞ்சுப் பொருள்கள் வைத்திருந்த புட்டிகள் எவையேனும் கிடந்தால் அதைக் கைப்பற்றுதல் வேண்டும். ஒருவர் நஞ்சூட்டசூலின் பேரில் தான் இறந்திருக்கிறார் என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொள்கின்ற விதத்தில் இறந்தவரின் குடலில் நச்சுப் பொருள்கள் இருப்பதாகக் கருதுகின்ற பகுதியைச் சுத்தமாகச் சேகரித்து வேதியியல் ஆய்வாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
குற்றம், கூட்டுறவு அமைப்புகளில் கையாடல், பொய்யாவணம் புனைதல் தொடர்புடையதாக இருக்கும்போது கூட்டுறவுக் குற்றப்புலனாய்வுத் துறையும், கையூட்டுப் பெறுதல் தொடர்புடையதாக இருக்கும் போது, கையூட்டு ஊழல் தடுப்பு நடவடிக்கைத் துறையும், நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லுதல், பொய்யாவணங்கள் என்று தெரிந்தே பொய்யாவணத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்காக நீதிமன்றமும் வழக்குத் தொடுக்கும்.{{Right|<b>ஆர்.பா.</b>}}
<section end="குற்றவழக்குத் தொடுப்பு"/>
<section begin="குற்றவாளிப் பழங்குடிகள்"/>
{{dhr}}
<b>குற்றவாளிப் பழங்குடிகள்</b>: குற்றத் தொழில்களையே வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக் கொண்டு வாழும் பழங்குடியினரைக் குற்றவாளிப் பழங்குடிகள் (Criminal Tribes) என வரையறை செய்வர். ஆங்கிலேயர் காலத்திய இந்திய அரசாங்கம் கி.பி. 1871-இல் ஒரு சட்டமியற்றி, இந்தியாவில் குற்றத் தொழில் புரித்து வந்த பழங்குடியினரைப் பட்டியலிட்டு, அவர்களைக் குற்றவாளிப் பழங்குடிகன் என அறிவித்தது. மேலும், இவர்களின் செயல்களையும் நடைமுறைகளையும் உற்று நோக்கக் காவற்படையினரிடம் கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 1911-இல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை மதிப்பிலும் குற்றவாளிப் பழங்குடியினர் பட்டியலையும் இவர்களது எண்ணிக்கையினையும் குறிப்பிட்டனர்.
இந்தியாவில் நடைபெறும் குற்றச் செயல்களின் பொருளாதார, சமுதாய நிலை பற்றி எய்க்கர்வால் (Haickerwal) குறிப்பிடும்போது, நீண்டகாலமாகக் குற்றத் தொழில்களையே முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழும் இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகள் ஐரோப்பியக் குற்றவாளி நாடோடிகளைப் போன்று பொதுவாக நாடோடிகளாக இருந்து வருகின்றனர் என்றும், நாடோடி வாழ்க்கை முறையே இவ்வகைச் செயல்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என்றும் சுட்டுவார்.
இந்தியாவின் குற்றவாளிப் பழங்குடியினரை 1911-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி மூவகையாகப் பிரித்தனர். மரபு வழியில் குற்றத் தொழிலைச் செய்து, இன்று நேர்மையான தொழில் புரிவோர் முதல் வகையினர் என்றும், நிரந்தரக் குடியிருப்புக்களைக் கொண்டு, அப்பகுதியில் புறப் பகட்-<noinclude></noinclude>
kg8sgzdz1fxl7f7u7ryem70ojsvq6a6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/837
250
643835
1958589
1936056
2026-08-18T15:04:35Z
Sridevi Jayakumar
15329
1958589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவாளிப் பழங்குடிகள்|809|குற்றவியல் அரசு வழக்குரைஞர்}}</noinclude>டான தொழில்களை மேற்கொண்டு தொலைவிடங்களில் சென்று திருடுதல் கொள்ளையடித்தல் முதலான செயல்களைச் செய்யும் குழுவினரைக் இரண்டாம் வகையினர் என்றும், நாடோடிகளாகத் திரித்து, தமக்கு வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் திருடுவதையும் கொள்ளையடித்தலையும் மேற்கொள்ளும் இயல்புடையோரை முன்றாம் வகையினர் என்றும் வகைப்படுத்தினர். இல்லின் இலீயிசு (Gillin Lewis) இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகளைக் கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவர் ஒரு வகையினர் என்றும், நாடோடியாகத் திரியும் இனத்தவர் மற்றொரு வகையினர் என்றும் குறிப்பிடுவார்.
உருத்சௌலி கேவன் (Ruthshoule Cavan), சோரிடான் (Jordan). கேவன் (T. Cavan) ஆகியோர் குற்றத் தொழிலை மேற்கொண்ட பழங்குடிகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றனர் எனக் கூறினர். குர்யே (G.S.Ghurye) இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகளைக் குறிப்பிடும்போது, இவர்கள் அனைவரும் இந்துக்களின் நம்பிக்கைகள், சமய நெறிகள் முதலானவற்றைப் பின்பற்றுகினறனர் என்றும் குறிப்பிடுவார். இயல் நிலைக் கொள்கைக் குழுவினரைச் சேர்ந்த இலாம்புரோடோ (Lombrodo), பெர்சி (Ferri), காரபெல்லோ (Garofello) முதலானோர் குற்றவியல் செயல்கள் மரபு வழியைச் சார்ந்தவை; இவற்றைப் பல சந்ததியினருக்குப் பின்பே அடியோடு மாற்ற இயலும் என்பர். பீசுவாக (Biwas), கில்லின் (Gillin) முதலான குற்றவியல் வல்லுநர்களும் வரலாற்றியல் வல்லுநருள் ஒருவரான புருசும் (Brace) குற்றத் தொழிலின் போக்கிற்கு மிகவும் பின்தங்கிய பொருளாதாரமே காரணம் எனக் குறிப்பிடுவர். இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகளை ஆராய்ந்த சிம்காத்திரி (Y.C.Simhadri) இச்செயல் புரியும் இந்தியப் பழங்குடிகள் வலுவான உடலையும் திடமான மனத்தையும் பல இரகசியப் பேச்சுக் குறிகளையும் கொண்டு செயற்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்திந்திய அளவில் 1949-இல் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு இந்தியாவில் 136 குற்றவாளிப் பழங்குடி இனத்தவர்கள் உள்ளனர் என மதிப்பிட்டது. இவர்களின் எண்ணிக்கை 3.5 மிலியன் என அக்குழுவினர் மதிப்பிட்டனர். அப்போதைய மாநில வகைப்பாட்டின்படி, இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் 1,668,845-உம், பம்பாயில் 623,809-உ.ம், சென்னையில் 595,490-உம் மைசூரில் 210,321 உம், மத்தியப் பிரதேசத்தில் 76,722-உம். பஞ்சாபில் 76,564-உம், பீகாரில் 13,311-உம், பெப்சில் (Pepsu) 3,953-உம், மேற்கு வங்கத்தில் 2,598-உம், சௌராட்டிரத்தில் 2,308-உம் இருந்தனர்.
இந்திய அரசு கி. பி. 1871-இல் இயற்றிய குற்றவாளிப் பழங்குடிகள் சட்டம் இவர்களைக் ஓரிடத்தில் நிலைநிறுத்திக் கடுமையாகச் கண்காணித்துத் இருத்துவதற்காக இயற்றப்பட்டது. பின்னர், 1908-இல் குற்றவாளிப் பழங்குடியினர் குடியேற்றச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை, இதனால் 1911-இல் சில மாறுதல்களுடன் இச்சட்டத்தினைத் திருத்தினர், சுதந்திரத்திற்குப் பின், சமூக நல நிறுவனங்களைச் சார்ந்த முன்னோடிகள் குற்றவாளிப் பழங்குடிச் சட்டம் இந்திய மக்களை அவமதிப்பதாக உள்ளது எனக் கூறினர். இதனையடுத்துப் பல மாநிலங்கள் இச்சட்டத்தைக் கைவிட்டன. சென்னை அரசு இதனைச் செயற்படுத்திய முதல் மாநிலமாகும்.
இரட்சணியப் படையினர் இவர்களைத் திருத்துவதில் பெரும் பங்காற்றினர். இருப்பினும், அரசு இவர்களைக் ‘கண்காணிக்கப்பட வேண்டிய பழங்குடியினர்’ (Notified Tribo) என்னும், பின்னர்க் கண்காணிக்கத் தக்க பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள் (Deaotified Tribes) என்றும் சட்டமுறையில் அறிவித்தது. இன்றும் வகைப் பழங்குடியினரை முன்னாளைய குற்றவாளிப் பழங்குடிகள் (Ex-Criminal Tribes) என்றே பொதுவாகக் குறிப்பிடுவர். அண்மைக் காலங்களில், குறிப்பாக ஆந்திர, தமிழக அரசுகள் கண்காணிக்கப் வேண்டிய பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட அனைத்துப் பழங்குடியினரையும் அட்டவணைப் படுத்தப்பட்ட பழங்குடிகளாக ஏற்றுக்கொண்டு, பல நல்வாழ்வுத் திட்டங்களை இவர்களுக்காகச் செய்து வருகின்றன. {{Right|<b>ஜே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gharye, G.S.,</b> The Aboriginals: So Called and their Future, Popular, Bombay. 1969.<br>
<b>Majumdar, D.N.,</b> Races and Cultures of Indin, Asia Publishing House, Bombay, 1961.<br>
<b>Simhdari, Y.C.,</b> The Ex-Criminal Tribes of India, National, New Delhi, 1979.
<section end="குற்றவாளிப் பழங்குடிகள்"/>
<section begin="குற்றவியல் அரசு வழக்குரைஞர்"/>
{{dhr}}
<b>குற்றவியல் அரசு வழக்குரைஞர்</b> 1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 24-இன்படி நியமனஞ் செய்யப்பட்ட எவரும் மற்றும் அவரது ஏவலின்படி செயற்படுகின்ற எவரும் குற்றவியல் அரசு வழக்குரைஞர் (Public Prosecutor)<noinclude></noinclude>
mao0cekj744pmcw29kfmw9f8g44tbas
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/838
250
643836
1958591
1936061
2026-08-18T15:05:22Z
Sridevi Jayakumar
15329
1958591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல் அரசு வழக்குரைஞர்|810|குற்றவியல்...}}</noinclude>எனப்படுவர். குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்; (1) மைய அரசால் நியாரிக்கப்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; (2) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம், பிரிவு 24 (1)-இன் கீழ் மாநில அரசால் நியமிக்கப்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; 3) குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்; 4) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24 (2)-இன் கீழ்மாநில அரசால் நியமிக்கப்படும் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் 5) மைய அரசால் நியமிக்கப்படும் பிறப்புக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்: 6) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 24 6)-இன் கீழ் மாநில அரசால் நியமிக்கப்படும் சிறப்புக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; 7) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம், பிரிவு 25-இன் கீழ் மாநில அரசு அல்லது மாவட்ட நடுவரால் நியமிக்கப்படும் குற்றவியல் அரசு உதவி வழக்குரைஞர்; 8) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 2 (ப)-இன் கீழ்க் குற்றவியல் அரசு வழக்குரைஞர் ஏவலின்படி செயற்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர் என எண் வகைப்படுவர்.
<b>குற்றவியல் வழக்குரைஞர்கள் நியமனம்: உயர்நீதிமன்றக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்</b>: மைய, மாநில அரசுகள் உயர்நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வழக்குகளையும், பிற நடவடிக்கைகளையும் ஈடத்தும் பொருட்டு உரிய உயர்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, உயர்நீதிமன்றங்களுக்குரிய குற்றவியல் அரசு வழக்குரைஞர்களை நியமிக்கின்றன.
<b>அமர்வு நீதிமன்றக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்</b>: அமர்வு நீதிமன்ற நீதிபதியுடன் மாவட்ட நடுவர் கலத்தாலோசித்துத் தயாரித்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாவட்டந்தோறும் மாநில அரசு குற்றவியல் அரசு வழக்குரைஞர் ஒருவரையும் மற்ற கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையும் நியமிக்கிறது.
<b>குற்றவியல் அரசு உதவி வழக்குரைஞர்கள்</b>: குற்றத்துறை நடுவர்களின் நீதிமன்றங்களின் குற்ற வழக்குகளை நடத்தும் பொருட்டு, மாநில அரசு மாவட்டந்தோறும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்களை நியமிக்கிறது.
<b>தகுதி</b>: உயர்நீதிமன்றத்திற்கும் அமர்வு நீதிமன்றத்திற்கும் குற்றவியல் அரசு வழக்குரைஞராக அல்லது கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக நிறமிக்கப்படுபவர், குறைந்தது ஏழாண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றியிருத்தல் வேண்டும். மேற்கட்டிய நீதிமன்றங்களில் சிறப்புக் குற்றவியல் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்படுபவர் பத்து ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்திருத்தல் வேண்டும்.{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>katanlal & Dhirajlal,</b> The code of Criminal Procedure, 1973, Wadhwa Sales Corporation Nagpur, 1982.
<section end="குற்றவியல் அரசு வழக்குரைஞர்"/>
<section begin="குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை"/>
{{dhr}}
<b>குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை</b>: இந்தியச் சட்டங்களின்படி எல்லாத் தணிக்கையரும் சட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டும். அவ்வாறு சட்டத்தில் உள்ளபடி தணிக்கையர் நடக்கத் தவறினால் ஏற்படுவதுதான் குற்றவியல் சார்ந்த பொறுப்பு (Criminal Liability) எனவும், குற்றவியல் பற்றிய பொறுப்பு எனவும் கூறப்படுகின்றன. குற்றவியல் பொறுப்பு தணிக்கை செய்யும்போது ஏற்படும் கவனமின்மை (Neglect) சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரித்தும் மோசடி, சதிசெய்தல் போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. இந்திய நிறுவனச் சட்டம் பிரிவு 628-இன்படி தவறான அறிக்கை தரும் எவருக்கும் இரண்டு ஆண்டுவரை சிறை தண்டனையோ, தண்டமோ (Fine), இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும். இந்த விதி தணிக்கையருக்கும் பொருந்தும்.
ஒரு தணிக்கையாளர் குற்றவியல் சார்ந்த பொறுப்பில் சிக்கியிருந்தால் கீழ்க்காணுபவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவையாவன: (1) கொடுக்கப்பட்ட தகவலில் (Statement) உண்மை மறைக்கப்பட்டிருத்தல். (2) தணிக்கையர் தெரிந்தே அத்தவற்றைச் செய்திருந்தல். (3) இந்திய நிறுவனச் சட்டத்தின்படி, கொடுக்கப்பட்ட தகவல், இருப்புநிலைக் குறிப்பு (Balance Sheet), ஆவணம் (Document) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டிருத்தல், கீழ்க்காணும் நியைகளில் நிறுவனத் தணிக்கையர் குற்றவியல் சார்ந்த பொறுப்புக்கு ஆளாகிறார்:
(1) நிறுவனச் சட்டத்தின்படி தேனைப்படும் பட்டியல், அறிக்கை, தகவலறிக்கை போன்றவை ஆவணத்தில் முக்கியமானவை எனத் தெரிந்தும் அச்செய்தியைச் சேர்க்கத் தவறினாலும், பொய் என்று அறிந்தும் அதைச் சேர்ந்திருந்தாலும் அக்குற்றத்திற்காக இரண்டாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படலாம்.
(2) பிரிவு 227,229,233-இன்படி பங்குரிமையாளருக்கு (Shareholders) அறிக்கையளிக்கத் தவறினால்<noinclude></noinclude>
fpn0emm8coneymhv8wr93ppewzwtuno
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/839
250
643837
1958592
1936067
2026-08-18T15:06:11Z
Sridevi Jayakumar
15329
1958592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல்...|811|குற்றவியல் தத்துவம்}}</noinclude>(உள்ளமறிந்து செய்த தவறு) உரூபாய் ஆயிரம் வரை தண்டம் செலுத்தவேண்டும்.
(3) ஆவணங்களில் அழித்தல், சிதைத்தல், திருத்தல், பொய்ப்படுத்துதல் (Falsification) பொய்யான நோக்கில் கணக்குப் பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற குற்றத்திற்காக ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனையும் தண்டமும் விதிக்கப்படலாம்.
(4) பொய்யும் மோசடியும் கொண்ட தகவலறிக்கையை (Prospectus) வெளியிட அனுமதி அளித்திருந்தால் அதற்காக 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தண்டம் விதிக்கலாம். அல்லது இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கலாம்.
(5) நிறுவன அமைப்பு, தோற்றுவிப்பு, மேலாண்மை ஆகியவற்றில் தணிக்கையருக்குப் பங்கு இருக்குமாயின் அக்குற்றத்திற்காக உரூ. 5,000 வரை தண்டம் விதிக்கலாம்.
(6) நேர்மையற்ற முறையில் முக்கிய செய்திகளை மறைத்தோ தெரிந்தும் அலட்சியமாகவோ பொய்யான வாக்குறுதி அளித்தோ, பிறரைப் பணம் முதலீடு செய்யத் தூண்டும் தணிக்கையருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையோ பத்தாயிரம் உருபாய் தண்டமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கலாம்.
இந்திய நிறுவனச் சட்டத்தின்படி குற்றலியல் பொறுப்புத் தணிக்கையர் மாற்றீடோ ஈட்டுறுதியோ (Relief, Indemnity) பெறவாம். (1) குற்றவியல் வழக்குகளில் தணிக்கையருக்குச் சாதகமாகத் தீர்ப்பு இருந்து, அதனால் அவர் குற்ற விடுதலை (Acquittal) அல்லது விடுவிப்புப் (Discharge) பெற்றால், குற்றச் சாட்டுகளைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவர் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கலாம். நீதிமன்றம் மாற்றீடு அளித்தாலும் தணிக்கையருக்கு ஈட்டுறுதி வழங்கப்படலாம். இது நிறுவனச் செயல்முறை விதிகளின்படி அமையவேண்டும், (2) தணிக்கையச் நேர்மையானவர் என நீதிமன்றத்திற்குத் தோன்றினால் அவருக்குக் கவனமின்மை, கடமை மீறுகை (Breach of Duty), முறைப்பிழை (Mis feasance) அல்லது பொறுப்புரிமை மீறுகை (Brcach of Trust) ஆகியவை காரணமான வழக்குகளுக்கு ஒரு பகுதிக்கு அல்லது முழுமையாக மாற்றீடு வழங்கலாம். (3) தணிக்கையருக்கு ஏற்படும் பொறுப்பை, அவருக்குச் சாதகமாகத்தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அல்லது குற்ற விடுதலை அல்லது விடுவிப்பு அளிக்கப்பட்டாலும் கம்பெனியின் சொத்துகளிலிருந்து ஈடு கட்டலாம்.
எனவே, தணிக்கையர் குற்றவியல் பொறுப்புச் சாராதவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட தண்டனைகள் மூலம் அவர் தண்டிக்கப்படுவார்.{{Right|<b>பி.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Tandon, B.N.,</b> A Handbook of Practical Auditing. S. Chand and Company. New Delhi, 1970.
<section end="குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை"/>
<section begin="குற்றவியல் தத்துவம்"/>
{{dhr}}
<b>குற்றவியல் தத்துவம்</b>: சட்டங்கள் செய்வது; அவைகளை மீறும்போது எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுவது குற்றம் ஏன், யாரால், எப்படி, எங்கெங்கே செயப்படுகிறது; குற்றம் புரியும்போது குற்றவாளியின் மனதிலை, குற்றம் புரிகிற குழ்நிலை, குடும்பச் சூழ்நிலை, குற்றவாளியின் வயது, உடல் அமைப்பு, பால் வேறுபாடு, நாடு, இனம், கல்வி, பண்பாடு, சமயம், மொழி, குடியேற்றம், ஆட்சி அமைப்பு முறை போன்றவைகளை ஆய்வது: குற்றவாளி மேற்கொண்டு குற்றச் செயலில் ஈடுபடாமல் இருக்கத் தண்டனையைக் குறைப்பது; கல்வி புகட்டுவது; அறுவைச் சிகிச்சையைக் கொண்டு குற்ற உணர்வைப் போக்குவது; குற்ற மன்னிப்பு அளிப்பது; குற்றவாளி இளைஞராக இருக்கும் நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருப்பது; குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் வழக்குரைஞர், வழக்கு மன்றப் பணியாளர், காவல் துறை அதிகாரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோர்கள் கடமைகளையும் பணிக்கூறுகளையும் ஆராய்ந்து அறித்து குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுவது; தண்டனை முறைகள் பற்றி ஆராய்ந்து அறிந்து குற்றங்களைக் குறைப்பது போன்றவை குற்றவியல் தத்துவத்தின் (Criminology) அடிப்படை நோக்கங்களாகும்.
<b>குற்றவியற் பிரிவுகள்: சமுதாயவியல் சட்டம்</b>: இதன் கண் குற்றவியற் சட்டம் எந்தெந்தச் சூழ்நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் பற்றிய அறிவியல் பகுப்பாராய்ச்சி (Scientific Analysis) அடங்கியுள்ளது. சமுதாயத்தின் வளர்ச்சியுடன் குற்றவியல் சட்டத்தின் வளர்ச்சியையும் இதில் காணலாம். ஆனால், குற்றவியல் நூலில் இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதில்லை.
<b>குற்றத்திற்கான காரண காரிய ஆராய்ச்சித் துறை</b>: இது குற்றம் புரிவதற்கான அடிப்படைக் காரணக் கூறுகளைப் பற்றி ஆராய்ந்து அறிவதாகும். குற்றவியல் தத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
ix99b86fmqlawim75bqeyhenqoomx0g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/841
250
643839
1958593
1936069
2026-08-18T15:07:23Z
Sridevi Jayakumar
15329
1958593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல் தத்துவம்|813|குற்றவியல்...}}</noinclude>பெறக் காரணமாக இருந்தது என்று இக்கொள்கை உரைக்கின்றது.
<b>இரண்டாம் கொள்கை</b>: மக்களுக்குப் பகுத்தறிவு வளர்த்ததால், ஒருங்கிணைந்து வாழக் கற்றுக் கொண்டார்கள்; சமுதாயம் வளர்ச்சி அடைந்தது; சமுதாயம் வளர்ச்சியடையவே குற்றவியல் சட்டம் தோன்றியது என்கிறது இக்கொள்கை.
<b>மூன்றாம் கொள்கை</b>: இக்கொள்கை, மக்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் எழுந்தது. குற்றவியல் சட்டம் என்கிறது. தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வந்த வழக்கங்களை மீறியவர்கள் சமுதாயத்தின் பகைவர்களாகக் கருதப்பட்டு வந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் செய்த செயல்களுக்குப் பரிகாரம் தேடவும் மக்கள் முயன்றார்கள். அந்த முயற்சியின் அடிப்படையில் சமுதாயத்திற்கு எதிரான செயல்கள் எவையெவை எனத் தொகுக்கப்பட்டன. அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் குற்றவாளிகள் என்று கருதப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.
<b>நான்காம் கொள்கை</b>: இக்கொள்கை, தாயத்திலுள்ள போட்டியின் காரணமாகவும், ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகளின் அடிப்படையிலும், ஒரு குழு மற்றொரு குழுவை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கையின் அடிப்படையிலும் எழுந்ததே குற்றவியல் சட்டம் என்று உரைக்கின்றது.
<b>குற்றங்களை வகைப்படுத்தல்</b>: குற்றங்களின் விளைவுகளைப் பொறுத்துக் குற்றங்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன:
:1. அரசாங்கத்திற்கு அல்லது அரசனுக்கு எதிரான குற்றம்.
:2. பெருங்குற்றம் (Felony),
:3. சிறுகுற்றம்.
இந்தியாவில் குற்றவியல் மேற்கூறிய முறையிய குற்றங்களைப் பகுக்கவில்லை. நடைமுறைச் சட்டப்படி, பிணையில் விடாக் குற்றம் (Non-Bailable offence) பிணையில் விடக்கூடிய குற்றம் (Bailable offence) பிடியாணை இல்லாமல் கைது செய்யக்கூடிய சூற்றம் (Cognisable offence) பிடியாணையின் பேரில் கைது செய்யக்கூடிய குற்றம் (Non-cogaisable offence) என்றே குற்றங்கள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.
பாங்கர் (Bonger) என்ற குத்தவியல் வல்லுநர் குற்றவாளிகளின் உள்நோக்கத்தைக் கொண்டு குற்றங்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்துகின்றார். அலை 1. பொருளாதாரக் குற்றம் (Economic Crime) 2. அரசியல் குற்றம் (Political Crime), 3. பால் உணர்ச்சிக் குற்றம் (Sexual Crimes), 4. பல்வகைக் குற்றங்கள் (Miscellaneous crime) எனப்படும்.
<b>குற்றவியல் சட்டத்தின் பண்புக் கூறுகள்</b>: 1. குற்ற மனத்தோடு குற்றச் செயல் இணைந்திருந்தால் தான் குற்றமாகும்; குற்றமனமின்றேல் குற்றச்செயல் இல்லை. 2. இறந்தகாலச் செயல்களைத் தண்டிக்கின்ற தன்மை தண்டனைச் சட்டத்திற்கு கிடையாது. அதர்வது இறந்த காலத்தை உட்படுத்துகின்ற குற்றவியற் சட்டங்களை இயற்றுவதற்குச் சட்டமன்றத்துக்கு எப்பொழுதும் உரிமை கிடையாது. 3. செயல் நோக்கம் நல்லதாக இருந்தாலும் குற்றத்தைக் கருதிச் செய்யும்போது, அது குற்றமேயாகும். 4. குற்றங்கள் தண்டனைச் சட்டத்தில் வரையதுக்கபட்டிருத்தல் வேண்டும். அதை மீறினால் எவ்வளவு தண்டனை என்பதையும் குறிப்பிட்டிருத்தல் வேண்டும், 5. சில குற்றங்களைத் தண்டிப்பதற்குக் குற்றமனம் தேவையில்லை. (எ.கா.) கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை.{{Right|<b>ச.நா.</b>}}
<section end="குற்றவியல் தத்துவம்"/>
<section begin="குற்றவியல் நடைமுறைச் சட்டம்"/>
{{dhr}}
<b>குற்றவியல் நடைமுறைச் சட்டம்</b>: குற்றவியற் சட்டத்திலை அமுலாக்குவதற்கான ஒரு நிமிய கருவியாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விளங்குகிறது. குற்றங்களை விவரித்தும் அதற்கான தண்டனைகளை விவரித்தும் கூறுகின்ற தண்டனைச் சட்டங்கள் இக்குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure) துணையின்றி இயங்கா எனவே, இச்சட்டம் மிகுந்த சிறப்புப் பெறுகிறது.
இந்தச் சட்டமானது குற்றங்களைக் கண்டு பிடிக்கவும், குற்றம் விளைவித்திருக்கலாம் என்று ஐயப்படுபவர்களைக் கைது செய்யவும், சான்றுகளைச் சேகதிக்கவும். ஐயத்தின் பேரில் கைது செய்தவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்தினை மெய்ப்பீக்கவோ ஆதார மற்றதாகத் தீர்மானிக்கவோ உதவுகிறது. குற்றம் மெய்ப்பிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தகுந்த தண்டனையும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
இச்சட்டத்தின் கீழ் இயங்குகின்ற நிருவாக இயந்திரம், மிகுந்த அதிகாரங்களைப் பெற்று விளங்கிளாலும் அதனைத் தவறான முறையில் செயற்படுத்த முடியாத அளவில் அது செப்பம் செய்து அளிக்கப்-<noinclude></noinclude>
r7lqkku0084i3uuln8wvxv5dn3tjfj6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/843
250
643841
1958594
1936071
2026-08-18T15:08:13Z
Sridevi Jayakumar
15329
1958594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல்...|815|குற்றாலக் குறவஞ்சி}}</noinclude>விடு குற்றங்கனென்றும் பிணைவிடாக் குற்றங்கள் என்றும் இருவகைப்படுத்துகிறது. இச்சட்டத்தின் 2 (அ) பிரிவு பிணைவிடு குற்றங்கள் என்றால் என்ன என்பதை விவரிக்கின்றது. அதன்படி 1 ஆம் பட்டியலில் பிணைவிடு குற்றங்கள் என்று காட்டப்பட்டவைகளும் வேறு சட்டங்களின்படி பிணைவிடத் தகுந்த குற்றங்களும் இவ்வகையைச் சாரும். பட்டியலில் இடம் பெறா ஏனைய குற்றங்கள் பிணைவிடாக் குற்றத்தின் பாற்படும். 1 ஆம் பட்டியலின்படி பட்டியலில் இடம் பெறாத, ஆனால் 3 ஆண்டுகளும். அதற்கு மேலும் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் பிணைவிடாக் குற்றங்கள் ஆகின்றன.
குற்றம் சாட்டப்பட்டுக் வகதாகிய ஒருவர் பிணை விடு குற்றம் ஒன்றினைச் செய்ததாகக் கைதாகியிருந்தால் பிணை பெறுவது அவரது உரிமை ஆகிறது. ஆனால் பிணைவிடாக் குற்றம் ஒன்றிற்காகக் கைது செய்யப்பட்டவர் பிணையை உரிமையாகக் கேட்டுப் பெறமுடியாது. பிணை தரும் அதிகாரம் பெற்றவர்கள் விரும்பினால் மட்டுமே பிணை பெற முடியும்.
<b>பிடி ஆணை வழக்கும் அழைப்பாணை வழக்கும்</b>: வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப வழக்குகளையும் இச்சட்டம் இருவகையாகப் பிரிக்கிறது. அவையாவன; அ. பிடி ஆணை வழக்கு ஆ. அழைப்பாணை வழக்கு.
மரண தண்டனையோ ஆயுட் சிறைத் தண்டனையோ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையோ வழங்கும்படி அழையக் கூடிய அனைத்து வழக்குகளும் பிடியாணை வழக்கு எனப் பெயர் பெறும். ஏனைய வழக்குகள் அனைத்தும் அழைப்பாணை வழக்குகள் ஆகும். பிடியாணை வழக்குகளிலும் அழைப்பாணை வழக்குகளிலும் வெவ்வேறு விதமான விசாரணை முறைகள் பின்பற்றப்படுவதனால் இத்தகைய பாகுபாடு தேவையாகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதலில் பிடியாணை அனுப்ப வேண்டுமா? அழைப்பாணை அனுப்ப வேண்டுமா? என்பது ஒரு வழக்கு பிடியாணை வழக்கா, அழைப்பாணை வழக்கா என்று காண்பதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது.
<b>இச்சட்டத்தின் கீழ்ச் செயல்புரிவோர்</b>: காவலர், அரசு குற்றவியல் வழக்குரைஞர், குற்றம் பட்டவரின் வழக்குரைஞர், குற்றவியல் நடுவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சீர்திருத்தப் பணியாளர்கள் போன்றோர்களே இச்சட்டத்தின் கீழ்ச் செயல் புரிவோர்களாகக் காட்டப்படுகின்றனர்.
<b>சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்</b>: குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்றவியற் சட்டத்தை நிருவகிக்கும் நிருவாக எத்திரத்தை உருவாக்குவது மட்டுமன்றிக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் இயற்கை நீதியின்படி முழுமையானதும் நியாயமானதுமான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது. எனவே, இதில் அடங்கியுள்ள விசாரணைத் தொடர்பான நடை முறைகளே இச்சட்டத்தின் சிறப்பு அம்சமாக மிளிர்கின்றன.
விசாரணைக்கு முன்னே நிகழும் குற்ற நிகழ்வு குறித்த செய்தி, அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களென ஐயப்பட்டவர்களைக் கண்டுபிடித்தல், அவர்களைக் கைதுசெய்தல், அவர்கள் மீது குற்றம் சுமந்து முகமாகச் சான்றுகளைச் சேகரித்தல் போன்ற அத்தனையும் இதில் இடம் பெறும் விதிகளின் படியே நடத்தப்படுகின்றன.
இச்சட்டத்தின்படி விசாரணை என்பது, குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றத்திற்குப் பொறுப்புடையவர் என்ற அல்லது பொறுப்புடையவர் அல்லர் தீர்வு நிலையில் முடிவு பெறும். எளினும், வீசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்குமேயானால் அதனை அதற்கு மேல் நிலையில் அமைந்திருக்கும் நீதிமன்றங்கள் சீராய்வு செய்யலாம். எனவே சீராய்வு குறித்த விதிகளையும் இச்சட்டத்தில் காணலாம்.
இச்சட்டத்தின்படி தரப்பட்ட எத்த ஒரு தீர்ப்பையும் நிறைவேற்ற ஆங்காங்கே விதிகள் காட்டப்படுகின்றன. அவ்விதிகளின் படியே தீர்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இது தவிர, குற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்கான சிலவிதிகளும், பொதுத் தொல்லைகளை அகற்றுவதற்கான விதிகளும் இதில் இடம் பெறுகின்றன.
<b>சீவனாம்சம்</b>: மனைவி, மக்கள் முறையே தம் கணவனாலும் தந்தையாலும் கைவிடப்பட்ட பொழுதும், பெற்றோர்கள் தம் மக்களால் கைவிடப்பட்ட பொழுதும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சீவனாம்சம் பெறுவதற்கான விதிமுறைகளும் இச்சட்டத்தில் இடம்பெறுகின்றன.{{Right|<b>ம.கா.</b>}}
<section end="குற்றவியல் நடைமுறைச் சட்டம்"/>
<section begin="குற்றாலக் குறவஞ்சி"/>
{{dhr}}
<b>குற்றாலக் குறவஞ்சி</b>: இந்தூல் திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் எழுதப்பெந்த நாடக நூலாகும். இந்நூல் <b>குறவஞ்சி நாடகம்</b> என்றும் பெயர் பெறுகின்றது. இந்நூலாசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அண்மையிலுள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர். இந்நூல் முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்துக் குற்றாவதாதர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
phtc9trc0j5p29lol9nv3fbn23y55p2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/845
250
643843
1958595
1936073
2026-08-18T15:09:24Z
Sridevi Jayakumar
15329
1958595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றாலம்|817|குறட்டி வரதையன்}}</noinclude>முரண் அழகைக் காண முடிகின்றது. மேலும், இந்நூலில் சிறந்த உவமைகளும், அணிவகைகளும், குறச் சாதியினரின் பழக்கவழக்கங்களும், அவர்தம் சொல்லாட்சிகளும் இடம்பெற்று வளம்பெறத் துணை செய்கின்றன.{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="குற்றாலக் குறவஞ்சி"/>
<section begin="குற்றாலம்"/>
{{dhr}}
<b>குற்றாலம்</b>: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். தேவாரப் பாடல்கள் பெற்ற ஒரு தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று தேவார ஆசிரியர்களும் இவ்வூரில் உள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். அக்காலத்தில் இவ்வூர் திருத்துருத்தி எனச் சொல்லப்பட்டது. மிருது முகுளகு சாம்பிகையுடன் கூடிய உத்தவேதீகவரப் பெருமானின் திருக்கோயில் இங்கு 5 நிலைக் கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. பெரியபுராணத்தில் சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார் தாம் கொடுத்த வாக்கை மீறியபடியால் உடன் தோய் வத்துறப் பெற்றார் என்று குறிப்பிடுகிறார். அந்தோய் இக்குற்றாலத்தில் மறைந்தது என்றும் கருதப்படுகிறது. இவ்வூரிலிருந்து ஏறக்குறைய 9 கி.மீ. தொலைவில் திருமயிலாடுதுறை என்னும் ஊர் உள்ளது, குற்றாலத்தில் காவிரி ஆறு ஓடுவதால் நிலம் செழிப்புற்றுள்ளது. இது குற்றாலம் எனவும் குறிக்கப்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 845
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 170
|oTop = 245
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|குற்றாலம் நீர்வீழ்ச்சி}}
<b>குற்றாலம்</b>{{sup|<b>2</b>}}: குற்றாலம் அல்லது திருக்குற்றாலம் எனப்படும் மற்றொரு ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இதைச் சுற்றியுள்ள வட்டத்திற்குத் தென்காசி என்று பெயர். இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகள் காரணமாக, மக்கள் கோடைக் காலத்தில் வெளியூர்களிலிருந்து இங்கு வந்து தங்குகின்றனர். மேற்கு மலைத் தொடரில் இது அமைந்துள்ளது. இயற்கைக்காட்சி, காண்போர் உள்ளத்தை மகிழ்விக்கத் தக்கதாக உள்ளது. சித்திராநதி எனப்படும் சிற்றாறு, குற்றால மலையைக் கடந்து பல நீர்வீழ்ச்சிகளாக விழுந்து பிறகு ஒன்று கூடுகிற காட்சி மிகவும் கனிப்பு ஊட்டுவதாக உள்ளது. இந்த ஆறு 200 அடி உயரத்திலிருந்து கீழே விழஙதைப் பார்க்கும்பொழுது பாபிலோனியாவின் பண்டைய தொங்குந்நோட்டம் நினைவுக்கு வரக்கூடும், குற்றால அருவியில் குளிப்பதற்காகவே பலர் இங்கு வருகின்றனர். குற்றால் நாதர் கோவிதும் மக்களை மிகவும் ஈர்க்கிறது. மலைப்பகுதியில், கிராம்பு, ஏலக்காய் முதலிய பொருள் கள் விளைகின்றன. குற்றால அருவியைத்தவிர, ஐந் கருவி, சண்பக அருவி, தேனருவி முதலிய பெயர்களையுடைய வேறுசில அருவிகளும் உண்டு. குற்றாலத்தல புராணம், குற்றாலக்குறவஞ்சி ஆகிய இரண்டையும் திகூேடராசப்ப கவிராயர் இயற்றியுள்ளார். இவை யாவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு வாய்ந்தவை. குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் கி.பி.5-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள், பாண்டிய அரசர்களைக் குறிப்பிடுகின்றன. பண்டைய பெருமையும் பார்க்க இனிய காட்சிகளும் நிறைந்த இத்திருக்குற்றாலம் ஒரு தனிநகர அமைப்பாக நிலவுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குற்றாலம்"/>
<section begin="குறட்டி வரதையன்"/>
{{dhr}}
<b>குறட்டி வரதையன்</b>: இவர் கல்வெட்டு கூறும் புலவர், வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள திருவலம் என்ற ஊரில் உள்ள ஈசுவரர்கோயிலின் கருவறைச் சுவரில் உள்ள எல்வெட்டு குறட்டி வரதையன் பற்றி கூறுகிறது. திருத்தீக்காலி வல்லத்துக் கோயில் உண்ணாழிகை அதிகாரிகள் குறட்டி வரதையன் என்ற புலவர் திருவலம் கோயில் சிவபெருமான் மீது பாடிய திருவல்லையந்தாதிக்காக 100 குழி நிலத்தை இறையிலியாக அளித்தனர். இச்செய்தியே இக்கல்வெட்டில் கூறப்பட்டது. இன்றைய திருவலம், கல்வெட்டில் திருந்திக் காலி வல்லம் அல்லது வாணபுரம் என்று கூறப்பட்டுள்ளது. குறட்டி வரதையன் கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராகலாம். இப்புலவருக்கு இவ்-<noinclude></noinclude>
i6wpuppqjzly6ubapsxc86slf086kvy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/846
250
643844
1958596
1936074
2026-08-18T15:10:36Z
Sridevi Jayakumar
15329
1958596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறத்திப்பாட்டு|818|குறம்}}</noinclude>விறையிலி நிலத்தைப் பிரமாதீச ஆண்டு ஐப்பசித் திங்கள் 22-ஆம் நாள் பரிசாக அளித்துள்ளனர். குறட்டி என்பது இவரது ஊரின் பெயர், இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டம் திருத்தலூர்ப் பக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="குறட்டி வரதையன்"/>
<section begin="குறத்திப்பாட்டு"/>
{{dhr}}
<b>குறத்திப்பாட்டு</b> தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று, தலைவியால் காதலிக்கப்பட்ட தலைவன் இன்னவன் என்றும், அவனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தலைவி அடைதல் உறுதி என்றும் குறத்தி குறிதேர்ந்து சொல்வதாகப் பாடப்படுவதற்குக் குறத்திப்பாட்டு என்பது பெயர், இப்பாடல் பெரும்பாலும் குறத்தி தன் குடிப்பெருமை கூறி, முறத்திமிட்ட நெல்லை எண்ணிப் பார்த்துக் குறி கூறும் பாங்கிலேயே அமைந்து விளங்கும். இதன் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியலும் தொன்னூல் விளக்கமும் விரித்துக் கூறுகின்றன. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலத்திலும் நிகழ்த்தனவற்றையும் நிகழ்வாவற்றையும் அறிந்து நிறமையாகக் குறத்தி குறி உரைத்த வகையினைப் பாடுவது குறித்திப்பாட்டு, என்று பன்னிருபாட்டியல் இதன் இலக்கணத்தை வரையறுக்கிறது. தொன்னூல் விளக்கமும் இவ்வகையிலேயே இப்பாட்டின் இயக்கணத்தைக் கூறுகிறது. இதனைப் பின்பற்றிக் குறம் என்னும் இலக்கியமும், குறவஞ்சி, குளுவநாடகம் போன்ற பிற இலக்கிய வகைகளும் தோன்றியுள்ளன. இக்குறத்திப் பாட்டைப் பின்பற்றி முழுக்க முழுக்கக் குறவர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும், சில பெருமான் பெருமைகளைக் கூறுவதாகவும் முதலில் எழுத்த நூல் திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய குற்றாவுக் குறவஞ்சியாகும். இந்நூலைப் பின்பற்றிச் சரபேந்திரபூபால குறவஞ்சி நாடகம், கும்பேசர் குறவஞ்சி நாடகம், அர்த்தநார்கவரக் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி என்பவை தோன்றின. குறவஞ்சி இலக்கியங்கள் குறவஞ்சி நாட குறிப்பிடத்கங்கள் என்று சொல்லப்பட்டமை தக்கதாகும். குற்றாலக் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி போன்றவை இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளன. சரபேந்திரபூபால குறவஞ்சி தஞ்சையில் அரசாண்ட சரபோசி மன்னர்மீது பாடப்பட்டுள்ளது. எனவே, கடவுளரையோ வள்ளல்களையோ செல்வர்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்படும் மரபு குறவஞ்சி இலக்கியங்களுக்கும் உண்டு என்பது புலப்படும். இக்குறவஞ்சி இலக்கியங்கள் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆசிரியப்பா, வெண்பா, தரவுகொச்சகம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் போன்ற பாலகைகளோடு சித்து, தீர்த்தனை, சண்ணிகள் போன்ற இசைப்பாடல்களும் விரவி இவ்விலக்கியங்கள் ஆக்கப்பட்டுள்ளன. விலக்கியத்தின் கூறுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கிய அகச்செய்யுள்களிலும் விரவிக் கிடக்கின்றன.{{Right|<b>ச.செ.</b>}}
<section end="குறத்திப்பாட்டு"/>
<section begin="குறம்"/>
{{dhr}}
<b>குறம்</b>: குறிகூறும் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த சிற்றிலக்கிய வகைகளுள் குறம் ஒன்றாகும்.
சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணங் கூறும் பாட்டியல் நூல்கள் ‘குறம்’ என்னும் ஒற்றிலக்கிய வகைக்கு இலக்கணம் கூறவில்லை. பன்னிரு பாட்டியலில் ‘குறத்திப்பாட்டு’ என்னும் சிற்றிலக்கிய வகையின் இலக்கணமாகப் பின்வரும் இரண்டு நூற்பாக்கள் அமைந்துள்ளன 1. ‘இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும், இறப்பட வுரைப்பது குறத்திப்பாட்டே’ 2. ‘அதுவும் அதனோ ரற்றே’. முக்காலமும் நோக்கிக் குறி கூறுதலே குறத்திப்பாட்டு என்பதும், முன்னர்க் கூறிய உழத்திப் பாட்டைப் போன்று, குறத்திப்பாட்டும் பத்துப் பாடல்களால் அமைந்திருக்கும் என்பதும் இந்நூற்பாக்களால் பெறப்படுகின்றன. குறவஞ்சி இலக்கியம் தோன்றியதற்குப் பின் எழுத்த தொன்னூல் விளக்கம் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் குறவஞ்சி நிகழ்ச்சிகளையே தொகுத்துரைக்கிறது.
தொல்காப்பியர் கூறும் வனப்பு எட்டனுள் ஒன்றான விருந்து என்பதன் இலக்கணம், ‘விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ (தொல்.செய்.நூ.231) என்பதாகும். ‘விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பிள் மேலது’ என்னும் இந்நூற்பாவின் கருத்து, பல சிற்றிலக்கிய வகைகளுக்கு அடிகோலியது. இவ்வகையில், கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் (தொல், களவியல்,நூ. 25:3-4) எனத் தொல்காப்பியம் கூறும் குறிவகையினை அடியொற்றிப் பல புதிய கூறுகளுடன் குறம், குறவஞ்சி ஆகிய இலக்கியங்கள் தோன்றின.
களவுக் காலத்துத் தலைவனைப் பிரித்த தலைவியின் நிலை கண்டு செவிலித்தாயும், தற்றாயும் கட்டு வைத்தும் சுழங்கு வைத்தும், வெறியாட்டு எடுத்தும் குறிபார்த்த செய்தியை மேற்கூறிய களவியல் நூற்பா அடிகள் உணர்த்தி நிற்கின்றன.
பின்னர்த் தோன்றிய கலம்பகங்களில் ‘குறம்’ என்னும் ஓர் உறுப்பு இடம்பெறலாயிற்று. குறத்தி தம் குறிச்சிறப்பு, குடிச்சிறப்பு, குறி கூறும் முறை, நன்னிமித்தம் பார்த்தல் ஆகியவற்றுள் ஒன்றோ<noinclude></noinclude>
m5rnemiuj36k1edkai3bkxb7jdmno2a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/848
250
643846
1958597
1936076
2026-08-18T15:11:51Z
Sridevi Jayakumar
15329
1958597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறமகள் இளவெயினியார்|820|குறமகள் குறியெயினி}}</noinclude>கணத்திற்கு ஏற்பக் குறத்தில் வரும் குறத்தி, ‘வருகாலம், நிகழ்காலம், கழிகாலம் மூன்றுமொக்க வருந்துப் பார்த்துத் தருகாலந் தெரிந்துரைப்பது எளிது; அரிதன்று எங்கள் குறச் சாதிக்கு’ என்கிறாள். பின்னும் அவள், ‘நான் சொல்லும் குறி மோசமானால் அப்பால் இந்த உலகத்தில் யாருடைய வார்த்தையும் பொருளற்ற பரிகாசச் சொல்லேயாகும்’ என்றும் தங் குறிச்சிறப்பை எடுத்தோதுகிறான்.
பல்லி சொற்குறி, பத்தினிப் பெண்கள் வாக்காகிய விரிச்சி, தும்மல், ஆந்தையின் குரல் ஆகியவற்றால் நன்னிமித்தம் உண்டாதனைக் கூறியவன், கட்டுப் பார்த்தல் எனப்படும் தெற்குறியைப் பற்றியும் எடுத்துரைக்கிறாள், இந்தாழி தெல்லையும் நூக்கூது செய்து ஓர் கூற்றை இரட்டைப்பட எண்ணினபோது ஒற்றைப்பட்டதம்மே. உனக்கு முன் வெள்ளிமலைப் பிள்ளையார் வந்துரித்தார். உனக்கினி எண்ணின காசியம் இமைப்பினித கைகூடும் என்றுரைத்துத் தலைவியை வாழ்த்திச் செய்வதுடன் குறம் நிறைவுறுகின்றது.
பொதுமக்களைக் கவர்ந்த இலக்கிய அமைப்பில் வரலாறு, வைத்தியம் போன்ற செய்திகளைக் கூறுவது பிற்கால ஆசிரியர்களிடையே வழங்கிய ஒரு வழக்கம் என்று அறிஞர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவம், வரலாறு மட்டுமன்றித் தத்துவம், சமயம் தொடர்பான கருத்துகளைக் கூறுவதற்கும் அவ்வக் காலத்துப் புகழ்பெற்ற இலக்கியங்கைகளைப் புலவர்கள் கையாண்டுள்ளனர் என்பதற்குக் குற இலக்கியம் சான்று பகர்கின்றது.{{Right|<b>ஜி.டி.நி.</b>}}
<section end="குறம்"/>
<section begin="குறமகள் இளவெயினியார்"/>
{{dhr}}
<b>குறமகள் இளவெயினியார்</b>: இலர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களுள் ஒருவர்; புறம் 157-இல் ஏறைக்கோனைப் பாடியுள்ளார். குறி மகள் என்பதால் இவர் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த ராதல் கூடும், பெண்பானைச் சுட்டும் வகையில் ‘எயினி’ என்று அழைக்கப்பட்டார். இளமையிலேயே புலவராய்த் திகழ்ந்தமையின் ‘இளவெயினி’ என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டார்.
இவர் குறவர் குடியைச் சார்ந்தவர் என்பதற்கு இவர் பாடலிலேயே சான்று காணப்படுகிறது. தம் பாடலில் எறைக்கோனை ‘எம்மோன்’ என்று பாராட்டி அவனைச் ‘குறமகள்’ என்று இவரே குறிப்பிடுவதால் இப்பாடலாசிரியரும் குறவர் குடியைப் சார்ந்தவர் என்று கருதலாம்.
சுற்றிணை 263-ஆம் பாடலுக்குரிய ‘இளவெயினார்’ என்ற சான்றோர் ஒருவரும், நற்றிணை 357-ஆம் பாடலுக்குரிய ‘குறமகள் இளவெயினி’ என்னும் பெண்பாற்புலவர் ஒருவரும் நற்றிணைப் புலவர் வரிசையில் காணப்பெறுகின்றனர். புறநானூற்றுப் புலவர் வரிசையில் பேய்மகள் இளவெயினி என ஒருவர் உனர். இதனால் குறவர் குடியினர் பலர் புலவர்களாய்த் திகழ்ந்தனர் என்பது தெரியவருகிறது.
நற்றிணைப் புலவர் வரிசையில் உள்ள குறமகள் இளவெயினியும் புறநானூற்றில் வரும் இளவெயினியும் (குறமகள்) ஒருவரே என்ற கருத்து உண்டு. ஆயினும் இருஙரும் வேறுவேறு என்று கொள்ளுவதற்குப் பெரிதும் இடம் உண்டு.
இவர் ‘நின்குறிப்பு எவனோ தோழி என்குறிப்பு என்னோடு நிலையா தாயினும் என்றும், நெஞ்சுவடுப்படுத்துக் கெடஅறி யாதே’ (நற்: 357) என்று ‘குறிப்பு’ என்னும் சொல்லை அடுக்கிப் பாடிய சிறப்பால் ‘குறிப்பெயினியார்’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். ‘குறிப்பெயினியார்’ என்பது ஏடெடுத்து எழுதுவோரால் ‘குறியெயினி’ என்று எழுதப்பட்டிருக்கலாம். அதனால், இவர் பெயர் ‘குறமகள் குறியெயினியார்’ என்று அமைந்திருக்க வேண்டும் என்று நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் அ.நாராயண சாமி ஐயர் கூறுகிறார்.
‘குறவர்’ என்ற குடியைக்குறிக்கும் பொதுச்சொல் கொண்டு இருவரையும் ஒருவரே என்று கொள்வது நேரிதாகாது: குறவர் என்ற சொல்மட்டுமன்று, ‘எயினி’ என்ற சொல்லும் அக்குடியையே குறிக்கும்; குடியைக் குறிக்கும் பெயர் பெற்றிருப்பதால் இருவரையும் ஒருவராகக் கொள்ளின், பேய்மகள் இளவெயினியையும் குறமகள் இளவெயினியாகக் கொள்ளவேண்டும். குறமகள் இளவெயினி, பேய்மகள் இளவெயினி, குறமாள் குறிப்பேயினி, இளவெயிலி என அவர்களின் பெயர்களுள் சில சொற்களை அவர்கள் பாடிய பாடல்களின் இயல்புகளுக்கேற்ப மாற்றி வழங்கியுள்ளனர் என்று தெரியவருகிறது. அதனால் இருவரும் வேறு வேறானவர் எனலே தக்கதாகும்.
இவர் ஏறைக்கோனைப் பாராட்டிய பாட்டில் சிறந்த பல குணங்கள் ஏறைக்கோன் ஒருவன் இடத்திலேயே உன்னை; பிறர் எவரிடத்திலும் அவற்றை முழுமையாகக் காண முடியாது என்று கூறினார்; அவ்வாறு கூறுமுகத்தான் நல்லோர்பால் இருக்க வேண்டிய நற்குணங்கள் இவை இவை என்று உலகத்தோர்க்கு எடுத்துரைத்துள்ளார்.{{Right|<b>ந.த.</b>}}
<section end="குறமகள் இளவெயினியார்"/>
<section begin="குறமகள் குறியெயினி"/>
{{dhr}}
<b>குறமகள் குறியெயினி</b> சங்க காலப் பெண் பாற்புலவர்களுள் ஒருவர், பாலைத்திணை மக்களை எயினர், எயினி என்று அழைப்பது மரபு எனினும்,<noinclude></noinclude>
016g36erccf7gs51p7cd4gdnsetpfn5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/849
250
643847
1958599
1936077
2026-08-18T15:12:30Z
Sridevi Jayakumar
15329
1958599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறவஞ்சி|821|குறவஞ்சி}}</noinclude>இவர் பெயரில் குறமகன் என்ற அடை சேர்த்திருப்பதால் பாலைத்திணைப் பெயர் அதனைச் கொள்வதற் கிடமில்லை. குறவர் இனத்தில் குறி கூறிச் சிறப்பு எய்திய குடியில் பிறந்தமையால் குறமகள் குறியெயினி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரு பாடல் (நற். 357) மட்டுமே காணப்படுகிறது. குறமகள் என்பதற்கு ஏற்ப இவரது பாட்டில் குறிஞ்சிக் கருப்பொருள்கள் அமைந்து விளங்கச் காணலாம். அப்பாடலில் தலைவியின் ஆற்றுதல் ஒழுக்கம் எடுத்துரைக்கப்படுகிறது. தலைவன் விரைந்து தலைவியை மணந்து கொள்ளாது காலம் தாழ்ந்துகிறான். அதுகண்ட தோழி தலைவியை ஆற்றுவிக்க முயல்கிறாள். அதனை அறிந்த தலைவி, தன் பழைய நிகழ்வு எடுத்துக்கறி ‘ஆற்றுவேன்’ என்கிறாள்.{{Right|<b>ச.செ.</b>}}
<section end="குறமகள் குறியெயினி"/>
<section begin="குறவஞ்சி"/>
{{dhr}}
<b>குறவஞ்சி</b> தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இது தலைவன் உலா வருதலைக் கண்டு காமுற்று வருந்தும் தலைவிக்குக் குறிகூறுதல் என்ற செய்தியினைக் கொண்டமைந்த இலக்கியம், ‘குறப்பெண்’ எனப் பொருள்படும் குறவஞ்சி என்னும் பெயர் பின்னர்க் குறத்தி பற்றி: அமைந்த இலக்கிய வகைக்குப் பெயராயிற்று. பழத் தமிழ் மக்கள் கட்டு, கழங்கு, வெறியாட்டு ஆகியவற்றின் மூலம் குறிபார்த்தமை பற்றித் தொல்காப்பியம் கூறுகிறது. சங்க இளக்கியத்திலும் வேலன், அகவன் மகள் போன்றோர் குறிபார்த்தனர் என்பது கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர் குறிபார்க்கும் பெண்ணைக் ‘கட்டுவிச்சி’ என்பர். பிற்காலத்தில் ‘குறத்தி’ எனக் குறிக்கத் தொடங்கினர் எனலாம்.
குறமும் குறவஞ்சியும் மிகவும் ஒத்துக்காணப்படும் இலக்கிய வகைகளாகும். நாடகத் தன்மை மிகுதியும் அமைந்த ஒரு சிற்றிலக்கிய வரையான ‘குறவஞ்சி’ ‘குறவஞ்சி நாடகம்’ என்றும் கூறப்படுகிறது. சைவம், வைணவம், கிறித்தவம் ஆகிய சமயக் கடவுளர், அரசர் ஆகியோரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குறவஞ்சி நூல்கன் தோன்றியுள்ளன. முதன்முதலில் தோன்றிய குறவஞ்சி சைவ சமயத்திற்கு ஏற்றம் தரும் வகையிலமைந்த ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ ஆகும். அதன் ஆசிரியர் திரிகூடராசப்ப கவிராயர் ஆவார் பாட்டுடைத் தலைவன் திருக்குற்றாலநாதராகிய சிவபெருமானும், காதல் கொள்ளும் தலைலி வசந்தவல்லியும் ஆவர்.
குறவஞ்சியின் அமைப்பில் முதலில் பாயிரம் காணப்படும், இப்பருதி கடவுள் வணக்கம், நூற்பயன், அவையடக்கம், நூற்காரணம் போன்றவற்றைக் கொண்டது. விநாயகர் காப்பு முதன்மையானது. தொடர்ந்து முருகன், கலைமகள் ஆகியோர் மீதும் சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் சிறப்பிற்காக எழுந்த குறவஞ்சிகளில் அவ்வச் சமயக் கடவுளர், சமயாசாரியர், ஆழ்வார்கள் ஆகியோர்மீதும் காப்புச் செய்யுள்கள் அமைத்திருக்கும். பெத்லகேம் குறவஞ்சி என்னும் கிறித்தவ சமயநூலில் அச்சமயக் கடவுட் கொள்கையை ஒட்டிய கடவுள் வாழ்த்துக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘தோடையம்’ என்னும் பகு இடம் பெறும். அதுவும் ஒரு வகையில் கடவுள் வாழ்த்தேயாகும். அடுத்து, மங்களம் என்னும் பகுதியும், தொடர்ந்து ‘கணபதி வருகை’ ‘கட்டியங்காரன் வருகை’ ஆகியனவும் இடம்பெறும். கட்டியங்காரன் பாட்டுடைத் தலைவரை மட்டும் அறிமுகப்படுத்துவான். அவரது பவனியின் போது தலைவியும் பிற பெண்களும் மயங்குவர். கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட குறவஞ்சிகளில் புராணச் செய்திகள் மிகுதியாக இடம்பெறும்.
தலைவன் உலா வரும்போழுது பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வந்து தலைவனின்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 849
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 210
|oTop = 220
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|குறவஞ்சி}}<noinclude></noinclude>
4r9w04yk31kye4w2fh8urtbetaxw397
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/850
250
643848
1958600
1936078
2026-08-18T15:13:38Z
Sridevi Jayakumar
15329
1958600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறவஞ்சி|822|குறிஞ்சிப்பாட்டு}}</noinclude>அழகில் மயங்கி வாடுவர். அதன் பின்னர்த் தலைவி தலைவனைக் கண்டு மயங்கிக் காமுற்றுப் புலம்புவாள், வசந்தவல்லி, சுந்தரவல்லி, தேவமோகினி, இராச மோகினி போன்ற பெயர்கள் தலைவியரின் பெயர்களாக உள்ளன: வல்லி அல்லது மோகினி என்று முடியும் பெயர்களை ஆசிரியர்கள் விரும்பித்தம் குறவஞ்சித் தலைவியர்க்கு வைத்துள்ளனர் எனத் தோன்றுகிறது.
தலைவியின் கேசாதிபாத வருணனை எல்லாக் குறவஞ்சிகளிலும் உண்டு, தலைவன் உலாவரும் பொழுது தலைவி பந்தடித்து விளையாடுதல், பாடுதல், சோலையில் ஊஞ்சலாடுதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருப்பால். அப்பொழுது மையல்கொண்டு கண்டு மயங்கி வீழ்ந்து, பின்னர் எழுந்து, நிலவு, மன்மதன், தென்றல் ஆகியவற்றைப் பழித்து, பின்னர்த் தோழியைத் தலைவனிடம் தூதுவிடுப்பான்: அவன் மீள்வதற்குள் தலைவி கூடலிழைத்துக் காண்டலும் உண்டு.
இக்கட்டத்தில்தான் குறத்தி தலைவன் புகழ், வாசல் வளம் ஆகியவற்றைப் பாடி வருவான். அவனிடம் தலைவி பெயர், ஊர் பற்றி வினவ அவன் தன் மலைவளம், அதன் சிறப்பு, நாட்டுவளம், மக்களின் நன்னெறிச் சிறப்பு, தலமகிமை, நதிகளின் உயர்வு தன் சாதி குலப்பெருமை, குடி இயல்பு, தொழில், கிளைச்சிறப்பு ஆகிய பலவற்றைக் கூறுவான்.
அதைத் தொடர்ந்து, குறி சொல்லுதயில் தன் திறமை, தான் முன்பு குறிசொன்னதற்குப் பெற்ற பரிசுகள், தன் முன்னோர் குறி சொல்லலில் பெற்றிருந்த சிறப்புப் போன்றவற்றையும் கூறுவாள். குறி சொல்லுமுன் குறத்தி தரைமெழுகிக் கோலமிட்டும், தூபதீபம், தேன் தினைமாவு வைத்தும், நிறைநாழி முத்தை அளத்து வைத்தும், பிள்ளையார் உருப்பிடித்து வைத்தும் தலைவியைக் குறிகேட்கச் சொல்லுவான், குறத்தி தன் குலதெய்வங்கலைப் போற்றிப் பரவிலிட்டுக் கைக்குறி, மெய்க்குறி உறைத்து, உணவு உடை போன்றவற்றை வேண்ட, தலைவியும் சிறந்த பரிசுகள் நல்குவான்.
குறத்தியின் கணவன் சிங்கள் பறவைவேட்டையாடுதலில் வல்லான், அதைக்கூடச் சரியாகச் செய்யவியலாமல் சிங்கியைத் தேடி அலைந்து தன் கையாளான குளுவன் உதவியோடு அவளைக் கண்டு ஐயத்தோடு வாதம் புரிந்து பின்னர் இருவரும் ஒன்று சேர்வர். இறுதியில் வாழ்த்தும் மங்களமும் இடம்பெறும்.
குறவஞ்சியின் முற்பகுதியில் சீவான்மா பரமாத் மாலைத் தேடுதல் எனப்படும். மதுரபக்தியாகிய பேரின்பத்தையும் பிற்பகுதியில் குறவன் குறத்தி காதலாகிய சிற்றின்பத்தையும் காணமுடிகிறது என்றும், பேரின்பத்திற்கும் சிற்றின்பத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறான் குறத்தி என்றும், இவ்விலக்கிய வரையினைத் தத்துவ வடிவில் இவர் பொருள் விளக்கம் செய்துகூறியுள்ளனர்.{{Right|<b>ச.வே.</b>}}
<section end="குறவஞ்சி"/>
<section begin="குறி கூறல்"/>
{{dhr}}
<b>குறி கூறல்</b>: காண்க: குறத்திப்பாட்டு.
<section end="குறி கூறல்"/>
<section begin="குறிஞ்சிப்பாட்டு"/>
{{dhr}}
<b>குறிஞ்சிப்பாட்டு</b>: பத்துப்பாட்டுள் இது எட்டாம் பாட்டாகும், பத்துப்பாட்டுள், பாட்டெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவள குறிஞ்சிப் பாட்டும் முல்லைப் பாட்டுமேயாம். குறிஞ்சிப்பாட்டு அகப்பொருட் கூறுகள் நிரம்பியது. குறிஞ்சித் திணைக்குரிய முதல் கரு உரிப்பொருள்களை முழுவதுமாகப் பெற்று, 261 அடிகனாலமைந்த இத்தெடும்பாட்டு ‘பெருங்குறிஞ்சி’ எனவும் உரையாசியர்களால் பிறப்பித்துக் குறிப்பிடப்பட்டது.
இது ‘குறிஞ்சி பாடக் கபிலர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட கபிலரால் புனையப்பட்டது. இப்பாடலினடியில் ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’, என்று குறிக்கப்பட்டுள்ளது. இது ‘அறத்தொடு நிலை’ என்னும் துறையமைந்தது. தோழி செவிலிக்கு அறத்தொடு சின்றதாதலின், இது தோழி கூற்றுப் பாடலாகும். அன்று ஆரிய மன்னர் சிலர் தமிழறிவுடையராயிருந்து, தமிழின் மேன்மையை அறிய அவாவி நின்றனர். அவர்கட்குத் தமிழின் சிறப்பையும், தமிழுக்கே சிறப்புரிமையுடையதாகி அகத்திணையின் மாண்பையும் உணர்த்துவதற்காகக் கபிலர் இவ்வகத்திணைப் பாடலைப் அளித்தார். குறுந்தொகை 184-ஆம் பாடல் ‘ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்’ பாடியதாகக் காணப்படுகிறது. அதன்துலம் அன்று ஆரிய அரசருட்சியர் தமிழில் பாப்புளையுமளவு தமிழ்மொழியை நன்கு கற்றிருந்தனர் என்பது புலனாகிறது. எனவே, ‘தமிழ் அறிவித்தற்கு’ என்றால், ‘தமிழ் இலக்கியம், அதன் பொருள், அஃதுணர்த்தும் பண்பாடு, நாகரிகம் என இத்தனிச் சிறப்புகளை உணர்த்துவதற்கு’ என்பது பெறப்படுகிறது.
கபிலர் ‘அறத்தொடு நிலை’த்துறை அமைய இப்பாடலைப் பாடியதன் நோக்கம் மிக ஆழமானது. அறத்தொடு நிலை என்பது களவை வெளிப்படுத்துவதாகும். தொதுமலர் எனப்படும் பிறரால் வரையப்படாமல், தன் மனத்தால் காதலிக்கப்பட்டவளையே மணப்பதுதான் ஒரு பெண்ணுக்கு வாழ்வறமாகும். தலைவி தோழிக்குக் கூறிய உண்மையைத் தோழி செவிலிக்குக் கூற, அவள் நற்றாய்க்கும், நற்றாய்<noinclude></noinclude>
r5zk4sppwb8eqv1a7x8xj8moo3ovz87
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/851
250
643887
1958602
1936202
2026-08-18T15:15:19Z
Sridevi Jayakumar
15329
1958602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறிஞ்சிப்பாட்டு|823|குறித்தவகை...}}</noinclude>தந்தை தமையன்மார்க்கும் கூறுவர் என்பது அறத்தொடு நிற்றலின் வரையறை. தோழி செவிலிக்கு வெளிப்படுத்துவதையே புலவர்கள் விரித்துப் பாடுவர்.
வடநூன் முறைப்படியான ‘கந்தருவம்’ தன்னளவில் ஒரு திருமண முறையாகும். தமிழில் களவு தன்னளவில் திருமணமாகாது; கரணம் பெற்றுக் கற்பில் முடியும்போதுதான் போற்றப்படும். கற்பில் முடிவுறாத களவைத் தமிழில் ஏற்பதில்லை. இவ்வேறுபாட்டு வளர்ச்சி நிலையைச் கட்டுவதால், இப்பாட்டு ஆகிய அரசனுக்கு வடநூன் முறையின் வேறுபட்ட தமிழ் மரபை உணர்த்துவதாகிறது. ஒப்பியல் நோக்கை அடிப்படையாகக் கொண்ட இப்பாட்டு, அதற்கான விளக்கத்தை நன்கு அழுத்தம் பெற எடுத்துரைக்கிறது. தலைவன் ‘நாடு அறி நன்மணம் அயர்’வதாக (232) உறுதி கூறுகிறான்.
இப்பாட்டுப்பொருள் களவில் இயற்சைப் புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி, இடந்தலைப்பாடு, ஆற்றூறு அஞ்சுதல், தலைமகன் தலைமகளைத் தெளித்தல் போன்று பல்வேறு துறை நிகழ்ச்சிகளால் பின்னப்பட்டு, ‘அறத்தொடுநிலை’ என்ற தலைமை நிகழ்ச்சியுடன் இயைபுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பாடலின் தொடக்கமும் முடிவும் இடைபிலுள்ள நிகழ்ச்சிப் பின்னலும் சொல்லாட்சியும் உவமையும் ஏனைய ஒவ்வொன்றும் உளவியதுக்கேற்ப, இயல்பாக அமைந்துள்ளன. ‘அம்மா உன் வருத்தத்தைத் தீர்க்கவே முயல்கிறேன்’ என்பதுபோல் தொடங்கி, ‘இவள் கண்ணீர்விட்டு அழுது உடல்தலம் கெடுவதைப்பார்’ என முடிவதில், இவனை இவள் விரும்பியவனுக்கே மணம் முடித்துவைக்கவேண்டும் என்ற அழுத்தம் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் காரண காரிய முறையுடன் இயைபுபடுத்தப்பட்டுள்ளன. எல்லாம் ஊழ்வினையால் தாமாக நடந்துவிட்டது என்பதை உளவியல் துட்பத்தோடு, இதைவிட சுருக்கமாகக் கூறமுடியாது. தோழியின் நாவன்மைக்குச் சிறந்த காட்டான இப்பாடலை ‘உளவியற்பாட்டு’ என்றே சிறப்பித்துக் கூறும் வண்ணம் இதன் இலக்கிய நலன்கள் அமைந்துள்ளன.
தினைப்புனத்தில் மகளிர் 99 வகைமவர்களைத் தொகுத்ததாக வரும் பகுதி இதன் சிறப்பாகும். ஒரு கண்காட்சியில் மட்டுமே இத்தனை மலர்களைக் காணமுடியும். தலைமகள் வருணனை, மாலை வருணனை போல்வளவும் பொருந்திய உவமைகளும் கொண்ட இந்நெடும்பாட்டுக் கதைப்பாடல்-காப்பியப் பாடல்போல் அமைந்து, தமிழில் காப்பிய வளர்ச்சியின் முன்னோடியாகத் நிகழ்கிறது. தலைவியின் உள்ளத் தூய்மை, தோழியின் சதுரப்பாடும் நாவன்மையும், தலைவனின் பெருமிதம், தாயின் பாசவுணர்வு போல்வனவும், அருவி நீரைக் குடித்துச் சத்தியம் செய்தல், நாடறி நன்மணம் நிகழ்த்துதல் போன்ற பழக்கவழக்கங்களும் இப்பாடலால் புலனாகின்றன. சுருக்கமாகத் தமிழர் நாகரிக மதிப்பினை அறிய உதவும் சிறந்த இலக்கிய உரைகல்வாகக் குறிஞ்சிப்பாட்டு திகழ்கிறது.
தலைவன் முதன்முதல் தலைவியைக் கண்டபோது கொண்ட விருப்பத்தை ‘ஆ காண் விடையில் அணி பெற வந்து’ (136) என்றவர். ஊரருகே கொண்டுவந்து விட்டதைக் கூறுமிடத்து ‘துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து’ (235) என்று கூறியுள்ளமையால் காணப்படும் உவமைத் தொடர்ச்சி கபிலரின் திறனுக்குச் சான்று பகர்கிறது. ஓரரசனுக்கு இது கூறப்பட்டதாதலின் அவனுக்கேற்ப, தோழியின் நிலையை, ‘இகன் மீக்கடவும் இருபெரு வேந்தர், வினையிடை நின்ற சான்றோர்போல’ (27-28) என விளக்கியும், நாய்களுக்கு உவமை கூறுகையில், ‘முனை பாழ் படுக்கும் துன்னரும் துப்பில், பகை புறம் கண்ட பல்வேல் இளைஞரின்’ (128-129) எனச் சொல்லியும், மாலைக் காலம் பலவகை நிகழ்ச்சிகளை முன்னிட்டுக் கொண்டு வருதலை, ‘சினை இய வேந்தன் செல்சமம் கடுப்பத் துனைஇய மாலை துன்னுதல் கானூஉ’ (229-230) என உவமைகொண்டு அறிவித்தும் அரசர்களையும் வீரர்களையும் பற்றிய செய்திகளை ஆசிரியர் எடுத்தாண்டமை பாராட்டற்பாலதாம், என்று தம் பத்துப் முனைவர் உ.வே. சாமிதாதையர் பாட்டுப் பதிப்பு முகவுரையில் கூறுதல் குறிப்பிடத்தக்கது.{{Right|<b>இராம.பெ.</b>}}
<section end="குறிஞ்சிப்பாட்டு"/>
<section begin="குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்"/>
{{dhr}}
<b>குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்</b>: வாதி ஒருவர் தமக்கு எதிர்வாதியால் பாதிப்பு, இடையூறு, இழப்பு, அநீதி, அவதூறு எதுவும் ஏற்படும் போது நீதிமன்றத்தை அணுகிப் பரிகாரம் வேண்டுவதை உள்ளடக்கியது குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம் (Specific Relief Act) எனப்படும், இத்தகைய உரிமைகள் இருவருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவோ உறவின் காரணமாகவோ தங்களுக்குள்ள குடிஉரிமையின் அடிப்படையிலோ எழலாம். இத்தகைய உரிமைகளின் அடிப்படையில் எழுகின்ற வழக்குகள் குடிமக்களுக்கிடையிலும் அல்லது குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலும் அல்லது அரசு சார்புடைய மன்றங்கள், வாரியங்கள் போன்ற அமைப்புகளுக்கிடையிலும் நிகழலாம்.
<b>1963-ஆம் ஆண்டு குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்,</b> இந்தியச் சட்ட ஆணையத்தின் (Law Comi-<noinclude></noinclude>
qyikjk14g45evualhn8a7ivhw39rdsz
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1958615
1958494
2026-08-18T19:02:24Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1958615
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
4i0ddd4hk385wa5hhxl9um9kd36idke
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1958567
1958516
2026-08-18T13:58:59Z
Booradleyp1
1964
/* வா.க7 அட்டவணை 6 */
1958567
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|}
</center>
</div></div></div>
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
mk9py0f7tgz8b5nzwqqbekhd7gv51he
1958568
1958567
2026-08-18T14:07:06Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 7 */
1958568
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
5dc1es32tkrdmt4u1xsyr2hofw5d4nj
1958601
1958568
2026-08-18T15:15:01Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 6 */
1958601
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
69fp37kdir1t15p7y6lcvqsh4a81wio
பயனர்:Bharathblesson/test
2
645148
1958673
1958561
2026-08-19T09:54:16Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1958673
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
olaxhmq16ci6zknwy0uzzbpyw6jxgco
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1958643
1958530
2026-08-19T06:04:32Z
Info-farmer
232
/* அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் */ துணை
1958643
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 தமிழ் இணையக் கல்விக் கழக ஆய்வாளர் பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
6m3gmptmlbk5w09fk5crmlqd8ua22tn
1958644
1958643
2026-08-19T06:05:38Z
Info-farmer
232
/* உயவுத் துணைகள் */ முனைவர். இரா.சாவித்திரி
1958644
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
2mfmsxo3s3am71a3ezrvzz8oa75ukr3
1958646
1958644
2026-08-19T06:11:13Z
Info-farmer
232
+ தரவு
1958646
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
tvjc458rut4vwzis8j82wpox6t00j3h
1958647
1958646
2026-08-19T06:11:56Z
Info-farmer
232
+ பின்புலம்
1958647
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C.
{{clear}}
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
478b79ujknddw5qck0wqrynp58ddqrt
1958648
1958647
2026-08-19T06:12:45Z
Info-farmer
232
/* விண்ணப்பம் */ சீராக்கம்
1958648
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
{{clear}}
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
52fgea043fo7ftq2p02tflbwr6xu9qs
1958649
1958648
2026-08-19T06:13:39Z
Info-farmer
232
/* விண்ணப்பம் */ Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource
1958649
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
{{clear}}
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
sp677ip30ma7kmqofz2k3w7o909bhrs
1958650
1958649
2026-08-19T06:15:32Z
Info-farmer
232
/* அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் */ == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
1958650
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
{{clear}}
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
81bh2t5ap3khdqfefiv9o2aoz0wndjn
1958651
1958650
2026-08-19T06:16:50Z
Info-farmer
232
சீரமைப்பு
1958651
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
b00o4n5xf2mxhjsx8bg24zbkp4qj1mx
1958652
1958651
2026-08-19T06:20:51Z
Info-farmer
232
+ * [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]]
1958652
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
m5a5jfhseamgr1mlphg4q84z9jz7n04
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/832
250
651641
1958604
2026-08-18T16:14:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 832 |bSize = 480 |cWidth = 396 |cHeight = 228 |oTop = 86 |oLeft = 36 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 832 |bSize = 480 |cWidth = 197 |cHeight = 193 |oTop = 313..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரணர் இயக்கம்|806|சாரணர் இயக்கம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 832
|bSize = 480
|cWidth = 396
|cHeight = 228
|oTop = 86
|oLeft = 36
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 832
|bSize = 480
|cWidth = 197
|cHeight = 193
|oTop = 313
|oLeft = 140
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
hh9fqm20r6i7813po0187mxh7hgm71j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/833
250
651642
1958605
2026-08-18T16:26:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டுத் தலைமையின்கீழ் இயங்க விரும்பாத சேவா சமிதிச் சாரணர் இயக்கம் தனித்தே செயற்பட்டது. இந்தியச் சாரணர் இயக்கம் மட்டும் பேடன் பவலின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரணர் இயக்கம்|807|சாரணர் இயக்கம்}}</noinclude>நாட்டுத் தலைமையின்கீழ் இயங்க விரும்பாத சேவா சமிதிச் சாரணர் இயக்கம் தனித்தே செயற்பட்டது. இந்தியச் சாரணர் இயக்கம் மட்டும் பேடன் பவலின் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டது. ஆயினும், பிறநாட்டுச் சாரணருக்குக் கிடைத்த தகுநிலை இந்தியச் சாரணருக்குக் கிடைக்கவில்லை. மேலும் பேடன் பவல் 1937–இல் இந்தியாவுக்கு மீண்டும் எந்தபோது அவர் குறிப்பிட்ட சில கருத்துகள் பிடிக்காமையால், இந்தியச் சாரணர் இயக்கம் சருவதேச நிறுவனத்திலிருந்து விலகித் தனித்தே செயற்படத் தொடங்கியது.
இந்தியச் சாரணர் இயக்கமும் சேவா சமிதிச் சாரணர் இயக்கமும் பின்னர் இணைந்து, இந்துசுத்தான் சாரணர் இயக்கம் என்றதொரு புதிய அமைப்பு உருவானது. இப்புதிய இயக்கத்தினர் இந்தியப் பண்பாடு, சூழ்நிலை, நாட்டு நலன் ஆகியவற்றிற்கேற்பப் பயிற்சிகளைத் தோற்றுவித்தனர். ஆண் சாரணர், பெண் சாரணர் இயக்கங்கள் ஒரே தலைமையின் கீழ்ச் செயற்படத் தொடங்கின.
இவ்வாறு முற்றிலும் தேசிய முறையில் இந்துசுத்தான் சாரணர் இயக்கம் வளர்ந்தபோதிலும், பேடன் பவல் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு சாரணர் குழுவும் இயங்கிவந்தது. ஆனால் 1947–இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்நிலை மாறி, இந்தியா முழுமைக்கும் (சருவதேச சாரணர் நிறுவனத்துடன் தொடர்புடைய) ஒரே சாரணர் இயக்கம் செயற்பட்டது. அன்றைய மத்திய கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாது இந்த முயற்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பாரத சாரண, பெண் சாரண இயக்கம் (The Bharat Scouts and Guides) என்ற பெயரில் இன்று இந்தியச் சாரணர் இயக்கம் இயங்கி வருகிறது. இது கடவுன் பாதியையும் தரும சிந்தனையையும் ஊட்டுதல், நாட்டிற்கும் மனித சமுதாயத்திற்கும் தன்னலமற்ற சேவை செய்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
சாரணருக்குப் பொதுவாக நான்கு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவையாவன: 1) நன்னடத்தைப் பயிற்சி, 2) கைத்தொழிற் பயிற்சி, 3) உடற்பயிற்சி, 4) பொதுநலச் சேவைக்கான பயிற்சி.
கூர்ந்து கவனித்தல், தன்னம்பிக்கையுடன் திறம்படச் செயல் ஆற்றுதல் ஆகியவற்றுக்கான பயிற்சி நன்னடத்தைப் பயிற்சியாகும். இப்பயிற்சி முடிந்ததும் அவர்களுக்குச் சாரணச்சின்னம் (Scout's Badge) வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் பயன்படத்தக்க ஏதாவதொரு தொழிலைப் பழகி முடிந்தவுடன் கைத்தொழிற் பயிற்சிக்கான சின்னம் வழங்கப்படுகிறது. உடல்நலம் பேணும்பொருட்டு உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் தீயணைத்தல், முதலுதவி செய்தல், உயிர்காத்தல் போன்ற பொதுநலச் சேவையில் ஈடுபடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாரணர் பயிற்சியில் முகாமிடுதல் என்பது முக்கிய கூறாகும். இதன்மூலம் தன்னாட்சி, சமூகநலச் சேவை செய்தல், கடமையுணர்ச்சி ஆகியவற்றில் பயிற்சியும் முகாம் நிருவாகப் பயிற்சியும் கிடைக்கின்றன.
<b>சாரணர் பிரிவுகள்:</b> சாரணர் பல பிரிவினராகப் பிரிக்கப்பட்டுச் செயற்படுகின்றனர். ஆண்டுகளில் 7–12 வயதுடையவர் குருளையர் (Cubs) என்றும், 11–18 வயதுடையவர் சாரணர் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர் திரிசாரணர் (Rover) என்றும், அழைக்கப்படுகின்றனர். பெண்களில் 7–12 வயதுடையவர் புல்புல் (Bulbul) என்றும், 12–18 வயதுடையவர் பெண் சாரணர் (Guides) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
<b>உறுதிமொழி:</b> பதவியேற்கும் விழாவின்போது சாரணரும் குருளையரும் பின்வரும் உறுதிமொழிகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்வர். ‘என்னால் இயன்றவரையில் கடவுளுக்கும், திருமத்திற்கும், தாய் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வேன். எந்தச் சமயத்திலும் பிறருக்கு உதவி செய்வேன். சாரணர் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப் பணிந்து நடப்பேன்’ என்பது சாரணர் உறுதிமொழியாகும்.
என்னால் கூடுமானவரையில் கடவுளுக்கும், தருமத்திற்கும், தாய் நாட்டிற்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வேன்; குருளையர் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்பணிந்து நடப்போம். நாள்தோறும் ஏதாவதொரு நற்செயல் செய்வேன் என்பது குருளையர் உறுதிமொழியாகும்.
<b>சாரணர் சட்ட திட்டங்கள்:</b> 1) சாரணருடைய கௌரவத்தின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். 2) சாரணர் இந்தியக் குடியரசுக்கு உண்மையானவராக இருப்பர். 3) கடவுளிடமும் தருமத்தினிடமும் பக்தியுடன் இருந்து, நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வது சாரணர் கடமையாகும். 4) சாரணர் யாவருக்கும் நண்பராவர். 5) சாரணர் பணிவுடன் நடந்துகொள்ளுவர். 6) சாரணர் விலங்குகளிடத்தும் அன்பு பாராட்டித் தோழமையுடன் பழகுவர். 7) சாரணர் ஒழுக்கத்துடனும் பிறர் உத்தரவுகளுக்குக் கீழ்ப்பணிந்தும் நடப்பர். 8) எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டபோதிலும் சாரணர் அவற்றை மகிழ்ச்சியுடனும் வீரத்துடனும் எதிர்கொள்ளுவர். 9) சாரணர் சிக்கனமிக்கவர். 10) சாரணர் சிந்தனை,<noinclude></noinclude>
1g9x598ziv9z5aragus5uxaivraieoe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/834
250
651643
1958606
2026-08-18T16:42:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயல், வாக்கு முதலியவற்றில் தூய்மையுடையவர். மேற்கூறிய சட்டதிட்டங்களுக்கேற்பச் செயற்படுவது சாரணர் கடமையாகும். மேலும் ‘எப்போதும் தயார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரத்தோகா|808|சாரதாமணிதேவி}}</noinclude>செயல், வாக்கு முதலியவற்றில் தூய்மையுடையவர்.
மேற்கூறிய சட்டதிட்டங்களுக்கேற்பச் செயற்படுவது சாரணர் கடமையாகும். மேலும் ‘எப்போதும் தயாராக இரு’ (Be Prepared) என்பதைச் சாரணர் தங்களுடைய குறிக்கோளாகவும், உன்னால் இயன்றதைச் செய் (Do Your Best) என்பதைக் குருளையர் தங்களுடைய குறிக்கோள் (Motto) ஆகவும் ஏற்றுச் செயற்பட்டு வருகின்றனர்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="சாரணர் இயக்கம்"/>
<section begin="சாரத்தோகா"/>
{{dhr}}
{{larger|<b>சாரத்தோகா</b>}} வடஅமெரிக்காவிலுள்ள நியூயார்க்கு மாநிலத்தில் இறந்து விளங்குகின்ற ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1950–ஆம் ஆண்டின் குடிமதிப்புக் கணக்கெடுப்புப்படி 74,869 ஆகும். இதன் பரப்பளவு 2116 ச.கி.மீ. ஆகும்.
சாரத்தோகா (Saratoga) மாவட்டத்தில் அட்சன் ஆற்றங்கரையிலுள்ள ‘காரத்தோகா’ என்ற நகரின் பெயரையே இம்மாவட்டமும் கொண்டுள்ளது. இன்று சுகுசுலர்வில் என்ற பெயரில் இந்நகரம் பெயர் மாற்றத்தைப் பெற்றுள்ளது. சாரத்தோகா என்ற இந் நகரம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கச் சுதந்திரப் போர்க்களமாக இருந்தது. அங்கு நடைபெற்ற இரண்டு போர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஏனெனில், போர்களின் முடிவில் ஆங்கிலப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு அடி பணிந்தன.
அமெரிக்கச் சுதந்திரப் போர் வீரர்களுக்கும் இங்கிலாந்துப் படைகளுக்கும் இடையே போர் இரு முறை கி.பி. 1777–இல் செப்டம்பர் திங்கள் 19-ஆம் நாளிலும், அக்டோபர் திங்கள் 7–ஆம் நாளிலும் சாரத்தோகா என்ற இடத்திலேயே நிகழ்ந்தது. முதற் போரில் ஆங்கிலேயர் ஓரளவுக்கு மட்டுமே வெற்றி பெற்றார். இரண்டாம் போரில் அவர்களின் திட்டமே அவர்களைத் தோல்வியுறச் செய்தது. இருபுறத் தாக்குதலை நிகழ்த்தி அமெரிக்கர்களை ஒடுக்க வேண்டித் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி ஆங்கிவப் படைத் தளபதி பர்காயின் தம் படைகளுடன் வடக்கே கனடாவிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வரவேண்டுமெனவும், மற்றொரு படைத் தளபதி சர் வில்லியம் அவ் என்பவர் தம் படைகளுடன் தெற்கே நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கிச் செல்லவேண்டும் எனவும் திட்டம் வகுக்கப்பட்டு, இரண்டு படைகளும் இரு புறங்களிலும் அமெரிக்கர்களை அழித்துக்கொண்டே அட்சன் நதிக்கரையில் சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயற்பட்டன. ஆனால் சர் வில்லியம் அவ் என்பவர் தெற்கில் பிலடல்பியாவைக் கைப்பற்ற மிகுந்த காலத்தை எடுத்துக் கொண்டமையால், வடக்கேயிருந்து வருகிற பர்காயினின் படைகளைத் தக்க நேரத்தில் சந்திக்க இயலவில்லை.
எனவே வடக்கேயிருந்து வந்த பர்காயின், சாரத்தோகாவை அடைந்தபோது தனிமையிலே போரிட்டு, அமெரிக்கப் படைகளிடம் கி.பி. 1777–இல் அக்டோபர் திங்கள் 17–ஆம் நாளில் படுதோல்வி அடைந்து முழுக்கப் பணிநதுவிட்டார். தளபதி பர்காயின் ஓர் உடன்படிக்கையிலும் கையொப்பமிட்டு விட்டார். அதன்படி, எதிர்காலத்தில் அமெரிக்கர்களை எதிர்த்துப் பர்காயின் போரிடக் கூடாது எனவும், தம்வசமுள்ள 5791 போர் வீரர்களையும், 42 துப்பாக்கிகளையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
சாரத்தோகாவில் நிகழ்ந்த இப்போர்களே அமெரிக்க மக்களின் சுதந்திர தாகத்தைத் தணித்தன; ஆங்கிலேயரின் ஆதிக்கத்தையும் அகற்றின; அமெரிக்கச் சுதந்திர நாடுகளும் தோன்றின; வல்லரசான பிரான்சு நாடும் அமெரிக்க நாடுகளைச் சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொண்டது தேவைப்படுகிற நேரத்தில் அமெரிக்க நாடுகளுக்கு இராணுவ உதவிகளையும் செய்வதாகப் பிரான்சு நாடு வெளிப்படையாக அறிவித்தது.
{{Right|<b>பொன்.சு.</b>}}
<section end="சாரத்தோகா"/>
<section begin="சாரதாமணிதேவி"/>
{{dhr}}
{{larger|<b>சாரதாமணிதேவி:</b>}} இராமகிருட்டிண பரம அம்சர் தமது வாழ்க்கையில் இல்லறத்தையும் துறவறத்தையும் ஒன்று என்றும், ஞானிகளுக்கு இரண்டிற்கும் வேறுபாடு இல்லை என்றும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவருடைய வாழ்க்கைத் துணைவியார் தான் சாரதாமணிதேவி. இவர் கணவனுக்கு ஏற்ற மனைவியாக இருந்தமையால், இராமகிருட்டிணர் தம் குறிக்கோளை எளிதில் நிறைவேற்றினார். சாரதாமணிதேவி ஒத்துழைக்காவிட்டால், அவருடைய பக்தியும் ஞானமும் சீர் குலைந்து போலிருக்கும் என்று இராமகிருட்டிணர் கூறியிருக்கிறார். ஒரு பெண் எவ்வாறு ஆன்மிக ஞானத்தையும் அருளினையும் உலகுக்கு வழங்கி, எவ்வாறு மேன்மையடையலாம் என்பதற்குச் சாரதாமணிதேவி ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
சாரதாமணிதேவி கி.பி. 1853-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பாங்கூரா மாவட்டத்தில் செயராம்பாடி கிராமத்தில் பிறந்தார். ஐந்தாம் வயதில் இவரை இராமகிருட்டிணருக்குத் திருமணம் செய்வித்தார்கள். இந்தத் திருமணம் பெயரளவில் தான் நடந்தது. இராமகிருட்டிணர் மீண்டும் தட்சிணேசுவர கோயிலுக்குச் சென்று அங்கே பல்லாண்டுகளாகத் தவத்தில் கழித்தார். சாரதாமணிதேவி மிகவும் அமைதியுடன் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். பிறகு<noinclude></noinclude>
1hgauyp8bllyepq0g2a18jsy5b9sove
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/835
250
651644
1958607
2026-08-18T17:07:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 835 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 155 |oTop = 66 |oLeft = 62 |Location = center |Description = }} {{center|சாரதாமணிதேவி}} சாரதாமணி தேவிக்குப் பதினான்கு வயதான போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரதா மணிதேவி|809|சாரநாத்து}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 835
|bSize = 480
|cWidth = 130
|cHeight = 155
|oTop = 66
|oLeft = 62
|Location = center
|Description =
}}
{{center|சாரதாமணிதேவி}}
சாரதாமணி தேவிக்குப் பதினான்கு வயதான போது, திரு இராமகிருட்டிணர் அந்தக் கிராமத்திற்கு வந்தார். சாரதாமணி தேவியைத் தம் அருகில் வரக் கூறினார். தம்மை ஆட்கொண்டவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அன்னையாருக்குக் கிடைத்தது. அவர் முக்தியடைவதற்குரிய சில வழிகளை அன்னையாருக்குப் போதித்தார். அன்னையாரின் கபடமில்லாத உள்ளத்தில் அவை நன்றாகப் படிந்தன. மீண்டும் தம்பதிகள் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
சாரதாமணி தேவிக்குப் பத்தொன்பது வயதான பொழுது, இராமகிருட்டிணருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்ற வதந்தி பரவியது. உடனே அன்னையார், அவர் பக்கத்திலே இருந்து பணிவிடை செய்வதே கருமம் என எண்ணினார். இராமகிருட்டிணர் இறைவன் பால் அளவுகடந்த அன்புடையவராக இருந்ததை மக்கள் பைத்தியம் என்று கருதினர். சாரதாமணி தேவி அவருடைய முதல் மாணவரானார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் கணவனுடனிருந்து சிறந்த முறையில் பயிற்சிகள் பெற்றார். குருதேவர் பூதவுடலை நீத்தபிறகு அருள்விருந்தை உவகிற்கு அன்னையார் வழங்கினார். இராமகிருட்டிணரின் மறைவிற்குப் பிறகு, உலகத்தைத் துறந்து சந்நியாசியான அவருடைய சீடர்கள் ஓரிடத்தில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்தார்கள். பிறகு தங்க இடமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து நாடு முழுவதும் சுற்றி அலையத் தொடங்கினார்கள். இதனைப் பார்த்த அன்னையார் மனம் துடித்தது. உடனே அன்னை ‘பகவானே, உனக்காக ஊர், உலகம், உற்றார் அனைவரையும் துறந்த என் குழந்தைகள் ஒருபடி சோற்றுக்காக வீடு வீடாக அலைவதைக் காண என் மனம் தாங்கவேயில்லை. எனவே யார் உன் பொருட்டு உலகத்தைத் துறக்கிறார்களோ அவர்கள் எந்தக் காலத்திலும் துன்பப்படும் நிலை ஏற்படக்கூடாது. உலகத் துன்பத்தைத் தாங்க முடியாது வெந்து துடிக்கும் இல்லறத்தவர்கள் அவர்களிடம் வந்து உன் உபதேசங்களைக் கேட்பதன் மூலம் அமைதி பெற வேண்டும்’ என்று இராமகிருட்டிணரை நோக்கி வணங்கினார். அன்னையின் இந்த உள்ளமுருக்கும் வணக்கம், இராமகிருட்டிண இயக்கத்தின் தோற்றத்திற்கு எப்படி அவர் காரணமாக விருந்தார் என்பதனையும், உலகத் துன்பத்தால் வருந்தும் மக்களிடம் எவ்வாறு கருணை கொண்டிருந்தார் என்பதனையும் காட்டுகிறது. அன்னை அவர் இறந்த பிறகு, முப்பத்து நான்கு ஆண்டுகள் இராமகிருட்டிணரின் குறிக்கோளை உலகில் நிலை நாட்ட அல்லும் பகலும் பாடுபட்டார். அன்னை ‘சங்க சனனி’ அதாவது இராமகிருட்டிணரின் தாய் என்று சுவாமி விவேகானந்தரால் பாராட்டப் பெற்றார்.
அவர் உலகிற்குக் கொடுத்த கடைசிச் செய்தி என்னவெனில், ‘உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குற்றங்களைப் பார்க்காதே. அதற்குப் பதில் உன்னிடம் இருக்கும் குற்றங்களையே பார்! இந்த உலகம் முழுவதையுமே உன்னுடைய சொந்தமாக்கிக் கொள்ளக் கற்றுக் கொள்! மகனே! இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. இந்த உலகம் முழுவதும் உன் சொந்தம்தான்’.
அன்னை 1920–ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
{{Right|<b>கே.சே.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Swami Gambhirananda:</b> Holy Mother Sri Sarada Devi, Sri Ramakrishna Math, Mylapore, Madras, 1977.
<section end="சாரதா மணிதேவி"/>
<section begin="சாரநாத்து"/>
{{dhr}}
{{larger|<b>சாரநாத்து</b>}} வடஇந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசிக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொல்லியல் சிறப்புப் பெற்ற ஊர்.
புத்தர், கயாவிலுள்ள போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் சாரநாத்திற்கு வந்து கி.மு. 588-இல் தம் பழைய நண்பர்கள் ஐவருக்குத் தாம் பெற்ற ஞானத்தின் தன்மையைப் போதித்தார். இங்ஙனம் புத்தர் தமது முதல் உபதேசத்தைச் சாரநாத்தில் நிகழ்த்தியதால் இவ்விடம் பௌத்தர்களின் உயர்ந்த புனித தலமாகக் கருதப்படுகிறது. புத்தர் முதலுபதேசமான தர்மசக்கரப் பிரவர்த்தனத்தைச் செய்த பகுதி ‘மிரிகதவ’ (மான் தோட்டம்) என்றும் ‘இசிபதன்’ அல்லது ‘இரிசிபதன்’ என்றும் பௌத்த நூல்களில் குறிக்கப்படுகிறது. சாரநாத்து என்னும் பெயர் சாரங்கநாதர் என்ற பெயரிலிருந்து குறும்<noinclude></noinclude>
nnozm4bn8kpm33u45r87y9axdwczkkn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/836
250
651645
1958608
2026-08-18T17:21:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 836 |bSize = 480 |cWidth = 199 |cHeight = 153 |oTop = 68 |oLeft = 22 |Location = center |Description = }} {{center|புத்தர் சிற்பம்–சாரநாத்து}} வந்த பெயராகும். இதற்கு ‘ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh||816|}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 836
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 153
|oTop = 68
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{center|புத்தர் சிற்பம்–சாரநாத்து}}
வந்த பெயராகும். இதற்கு ‘மான்களின் கடவுள்’ என்று பொருள். சாரங்கநாதர் என்னும் சிவன் கோயில் ஒன்னும் இன்வூரின் அருகில் உள்ளது.
பௌத்த சமயத்திற்கும் பேராதரவு அளித்த அசோகப் பேரரசர் (கி.மு. 273–233) இந்தியாவின் பல பாகங்களிலும் புத்தரின் நினைவுச் சின்னமாக அரைக்கோளவடிவத் தூபிகளைக் கட்டினார். இவற்றுள் சாஞ்சி, சாரநாத்து ஆகிய இடங்கள் மிக முக்கியமானவை. சாரநாத்தில் இம்மன்னர் பல தூபிகளையும், சாசனத் தூண் ஒன்றையும் நிறுவினார்.
<b>சாசனத்தூண்:</b> அசோகர் பல இடங்களில் ஒரே கல்லினாலான தூண்களை நிறுவினார். 30 தூண்களை அசோகர் நிறுவினாரெனக் கருதப்படுகிறது. அவற்றுள் இன்று 10 மட்டுமே காணப்படுகின்றன; அவற்றுள்ளும் பல சிதைந்துள்ளன. பெரும்பாலும் இத்தூண்கள் தூபிகளுக்கருகிலேயே நிறுவப்பட்டன. இவற்றின் அழகு, இத்தூண்களின் உச்சியில் அணிகலனாக அமைக்கப்படும் போதிகையில் தான் உள்ளது. இன்று நமக்குக் கிடைத்துள்ள இத்தகைய போதிகைகளுள் சாரநாத்துத் தூணின் உச்சியில் மைந்த சிங்கப் போதிகையே அழகும் கம்பீரமும் மிக்கது என்பர். இப்போது இந்தச் சிங்கபோதிகை சாரநாத்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு திசைகளை நோக்கி அமர்ந்த நான்கு சிங்கங்களின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இதுவே இன்று இந்தியக் குடியரசின் சின்னமாக உள்ளது. 21 மீட்டர் உயரமுடைய ஒரே கல்லிலாலான இத்தூணில் அசோகனது சாசனக் கல்வெட்டு ஒன்றுள்ளது; அது பௌத்த துறவிகள் தமக்குள் கருத்துவேற்றுமை கொண்டு புத்த சங்கத்தில் பிளவு ஏற்படுத்தக்கூடாது என எச்சரிக்கிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 836
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 398
|oTop = 66
|oLeft = 259
|Location = center
|Description =
}}
{{center|சாரநாத்துத் தூணின் உச்சியில் உள்ள சிங்கங்கள்}}
சாரநாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாகப் பொலிவுடனும் பெருமையுடனும் இருந்தது எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வந்த சீன யாத்திரிகரான பாகியானும், கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் வந்த யுவான் சுவாங்கும், இந்நகரின் அழகினைப் புகழ்ந்து எழுதியுள்ளனர். இவற்றுள் யுவான் சுவாங்கின் குறிப்பு மிக விரிவானது. அதில் அவர் இங்கிருந்த<noinclude></noinclude>
r6tb5zhkhp5mg8e3v9blzqw8ljj56gk
1958609
1958608
2026-08-18T17:22:20Z
Desappan sathiyamoorthy
14764
1958609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரநாத்து|816|சாரநாத்து}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 836
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 153
|oTop = 68
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{center|புத்தர் சிற்பம்–சாரநாத்து}}
வந்த பெயராகும். இதற்கு ‘மான்களின் கடவுள்’ என்று பொருள். சாரங்கநாதர் என்னும் சிவன் கோயில் ஒன்னும் இன்வூரின் அருகில் உள்ளது.
பௌத்த சமயத்திற்கும் பேராதரவு அளித்த அசோகப் பேரரசர் (கி.மு. 273–233) இந்தியாவின் பல பாகங்களிலும் புத்தரின் நினைவுச் சின்னமாக அரைக்கோளவடிவத் தூபிகளைக் கட்டினார். இவற்றுள் சாஞ்சி, சாரநாத்து ஆகிய இடங்கள் மிக முக்கியமானவை. சாரநாத்தில் இம்மன்னர் பல தூபிகளையும், சாசனத் தூண் ஒன்றையும் நிறுவினார்.
<b>சாசனத்தூண்:</b> அசோகர் பல இடங்களில் ஒரே கல்லினாலான தூண்களை நிறுவினார். 30 தூண்களை அசோகர் நிறுவினாரெனக் கருதப்படுகிறது. அவற்றுள் இன்று 10 மட்டுமே காணப்படுகின்றன; அவற்றுள்ளும் பல சிதைந்துள்ளன. பெரும்பாலும் இத்தூண்கள் தூபிகளுக்கருகிலேயே நிறுவப்பட்டன. இவற்றின் அழகு, இத்தூண்களின் உச்சியில் அணிகலனாக அமைக்கப்படும் போதிகையில் தான் உள்ளது. இன்று நமக்குக் கிடைத்துள்ள இத்தகைய போதிகைகளுள் சாரநாத்துத் தூணின் உச்சியில் மைந்த சிங்கப் போதிகையே அழகும் கம்பீரமும் மிக்கது என்பர். இப்போது இந்தச் சிங்கபோதிகை சாரநாத்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு திசைகளை நோக்கி அமர்ந்த நான்கு சிங்கங்களின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இதுவே இன்று இந்தியக் குடியரசின் சின்னமாக உள்ளது. 21 மீட்டர் உயரமுடைய ஒரே கல்லிலாலான இத்தூணில் அசோகனது சாசனக் கல்வெட்டு ஒன்றுள்ளது; அது பௌத்த துறவிகள் தமக்குள் கருத்துவேற்றுமை கொண்டு புத்த சங்கத்தில் பிளவு ஏற்படுத்தக்கூடாது என எச்சரிக்கிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 836
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 398
|oTop = 66
|oLeft = 259
|Location = center
|Description =
}}
{{center|சாரநாத்துத் தூணின் உச்சியில் உள்ள சிங்கங்கள்}}
சாரநாத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாகப் பொலிவுடனும் பெருமையுடனும் இருந்தது எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வந்த சீன யாத்திரிகரான பாகியானும், கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் வந்த யுவான் சுவாங்கும், இந்நகரின் அழகினைப் புகழ்ந்து எழுதியுள்ளனர். இவற்றுள் யுவான் சுவாங்கின் குறிப்பு மிக விரிவானது. அதில் அவர் இங்கிருந்த<noinclude></noinclude>
2a56cei3h396g878s9u8xhoxfkz49vu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/837
250
651646
1958610
2026-08-18T17:37:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 837 |bSize = 480 |cWidth = 202 |cHeight = 196 |oTop = 68 |oLeft = 22 |Location = center |Description = }} {{center|உழவன் சிற்பம்–சாரநாத்து}} பெரிய புத்தவிகாரம், அதிலிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரநாத்து|811|சாரநாத்து}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 837
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 196
|oTop = 68
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{center|உழவன் சிற்பம்–சாரநாத்து}}
பெரிய புத்தவிகாரம், அதிலிருந்த புத்தரின் வெண்கலச் சிலை, அசோகர் நிறுவிய கற்றூண், தூபிகள் பல கட்டடங்கள் ஆகியவைகளைப் பற்றி விவரிக்கின்றார்.
பிற்காலத்தில் பழைய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன், பல புதிய தூபிகளும் விகார்களும் கட்டப்பட்டன என அறியக்கிடக்கிறது. கன்னோசியை ஆண்ட ககத்துவலமன்னன் கோவிந்த சந்திரன் (கி.பி. 1114–1555) என்பானின் மனைவியருள் ஒருத்தியான குமாரதேவி என்பாள் பௌத்த சமயத்தினள். இவள் சாரநாத்தில் தருமசக்கர விகாரத்தைக் கட்டினாள். இதனையடுத்து ஏற்பட்ட முசுலீம் படையெடுப்பால் வட இந்தியப் பௌத்த சின்னங்கள் பலவும் அழிந்தன. குறிப்பாக, முகம்மது கோரியின் (கி.பி. 1192–1206) படைகள் சாரநாத்துக் கட்டடங்களைச் சூறையாடின.
அலெக்சாந்தர் கன்னிங்காம் கி.பி. 1851–இல் இங்கிருந்து பல தொன்மையான சின்னங்களைக் கண்டெடுத்தார். தளபதி கிட்டோயி (Major Kittoe) என்பவர் கி.பி. 1851–இல் மேலும் பல தொன்மைச் சின்னங்களை அகழ்ந்தெடுத்தார். இந்தியத் தொல் பொருள் பரப்பாய்வுத் துறையினர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாரநாத்தில் சர்சான் மார்சல் தலைமையில் மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் புதைந்து அழிந்த கட்டடங்களையும், சிற்பங்களையும் வெளிக்கொணர்ந்து உலகறியச் செய்தனர். இங்ஙனம் வெளிக்கொணரப்பட்ட கட்டடங்களுள் சௌகந்தி, தமேக்கு, சாரநாத்து தர்மராசிக தூபிகள், மேற்கூறிய அசோகத்தூண், மூலகந்தகுடி என்னும் தூபி ஆகியன குறிப்பிடத்தக்கவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 837
|bSize = 480
|cWidth = 164
|cHeight = 196
|oTop = 104
|oLeft = 262
|Location = center
|Description =
}}
{{center|பிரபுவின் சிற்பம் சாரநாத்து}}
<b>சௌகந்தி தூபி:</b> புத்தர்பிரான் ஞானம் பெற்ற பின் தம் பழைய நண்பர்கள் ஐவரைச் சந்தித்து அறிவுரை வழங்கி, அவர்களைத் தம் சீடர்களாக்கிக் கொண்டார். புத்தர் ஐவரைச் சந்தித்த இடம் புனிதமாகக் கருதப்படுகிறது. அவ்விடத்தில், அப்புனித சந்திப்பைப் போற்றுதற் பொருட்டு இந்தச் சௌகந்தி என்னும் தூபி கட்டப்பட்டது. இது குப்தர் காலத்தில் கட்டப்பட்டது என்பர். இத்தூபியின் மீது எண் கோண வடிவமான கோபுரம் போன்ற அமைப்பினை கி.பி. 1588–இல் பேரரசர் அக்பர் (கி.பி. 1556–1605) கட்டினார். தம் தந்தையான உமாயூன் இவ்விடத்திற்கு வந்து சென்றதன் நினைவாகவே அக்பர் இதனைக் கட்டினார்.
<b>தமேக்குத் தூபி:</b> சௌகந்தி தூபிக்கு வடக்கே சுமார் 3/4 கி.மீ. தொலைவில் ‘மான் தோட்டம்’ இருந்ததாகக் கருதப்படுகிறது. தாம் சந்தித்த பழைய நண்பர்கள் ஐவருக்கு இவ்விடத்தில்தான் புத்தர் முதன் முதலாகப் புத்த தருமத்தைப் போதித் தாராம். எனவே, சௌகந்தி தூபி என்பது சந்தித்த இடத்தைக் குறிப்பதாகவும், தமேக்குத் தூபி போதித்த இடத்தைக் குறிப்பதாகவும் கூறுவர். இதன் விட்டம் 28 மீ.; உயரம் 40 மீ. இது ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட இரண்டு உருளைகள் போன்ற அமைப்பை உடையது; அசோகரால் கட்டப்-<noinclude></noinclude>
q98c7en0sry8n5pmjim2a0lvychsljf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/838
250
651647
1958611
2026-08-18T17:56:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 838 |bSize = 480 |cWidth = 154 |cHeight = 251 |oTop = 73 |oLeft = 64 |Location = center |Description = }} {{center|தமேக்குத் தூபி}} பட்டுக் குப்தர்கள் காலத்தில் (கி.பி. 350)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரநாத்து|812|சாரநாத்து}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 838
|bSize = 480
|cWidth = 154
|cHeight = 251
|oTop = 73
|oLeft = 64
|Location = center
|Description =
}}
{{center|தமேக்குத் தூபி}}
பட்டுக் குப்தர்கள் காலத்தில் (கி.பி. 350) செங்கற்களைக் கொண்டு விரிவாக்கப்பட்டது. பிற்காலத்திலும் பன்முறை இது விரிவுபடுத்தப்பட்டுக் கற்பலகைகளால் வேயப்பட்டது. இப்போது இதன் மேற்பகுதி பெரிதும் சிதைந்துபோய் விட்டது. உருளை வடிவக் கீழ்ப் பகுதியைச் சுற்றி வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் எட்டு மாடங்கள் (அல்லது கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் மொத்த உருவமும் இந்து கோயிலின் ‘சிகர’ அமைப்பைப் போன்று அமைவதாகப் பெர்சி பிரௌன் (Percy Brown) என்ற மேனாட்டாசிரியர் குறிப்பிடுகிறார். மேற்கூறிய ஒவ்வொரு மாடத்திலும், சிறு ஆசனத்தின்மீது அமர்ந்த நிலையில் புத்தரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் வெவ்வேறு வகையான முத்திரைகளைக் காட்டுவதாக அமைக்கப்பட்டது. இங்ஙனம் பௌத்தத்தின் எட்டு முக்கிய முத்திரைகளும் இங்குக் காட்டப்பட்டுள்ளன.
<b>தர்மராசிகத்தூபி:</b> இதுவும் அசோகரால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் பன்முறை விரிவாக்கப்பட்டது. காசியில் திவானாக இருந்த சகத்சிங்கு என்பவர் கி.பி. 1794–இல் இதனைப் பெயர்த்துப் பெருமளவு செங்கற்களைக் காசியில் கடைகள் கட்டுவதற்காக
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 838
|bSize = 480
|cWidth = 207
|cHeight = 156
|oTop = 232
|oLeft = 262
|Location = center
|Description =
}}
{{center|புத்தர் சாரநாத்து}}
எடுத்துச் சென்றமையால் இதனைச் சகத்சிங்கு தூபி என்றும் கூறுவர்.
<b>மூலகந்தகுடி:</b> தர்மராசிகத் தூபியிலிருந்து ஏறக் குறைய 18 மீ. தொலைவில் மூலகந்தகுடி என்னும் தூபி பெரிதும் சிதைந்த நிலையில் உள்ளது. இதுவும் அசோகர் கட்டியதே. இதனை மையமாய்க் கொண்டு இதனைச் சுற்றிப் பல தூபிகளும், விகாரங்களும் கட்டப்பட்டன. எனவே, சாரநாத்தில் இந்தத் தூபி ஒரு காலத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது எனத் தெரிகிறது. இன்று இவையாவும் சிதைந்துள்ளன. இந்தத் தூபியை யுவான்சுவாங்கு புகழ்ந்து<noinclude></noinclude>
cnv806fxhlzn8icc2vl4i9hj2stpmsi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/839
250
651648
1958612
2026-08-18T18:09:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எழுதியுள்ளார். மேலே கூறப்பட்ட அசோகரின் சாசனத்தூண், மூலகந்தகுடித் தூபியின் அருகில்தான் நடப்பட்டிருந்தது. அண்மையில் மகாபோதிசங்கம் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரவர்|813|சாரவர்}}</noinclude>எழுதியுள்ளார். மேலே கூறப்பட்ட அசோகரின் சாசனத்தூண், மூலகந்தகுடித் தூபியின் அருகில்தான் நடப்பட்டிருந்தது.
அண்மையில் மகாபோதிசங்கம் என்னும் பன்னாட்டுப் பௌத்தமத அமைப்பினாலும் சாரநாத்தில் ஒரு விகாரம் கட்டப்பட்டுள்ளது. இதற்கும் ‘மூல கந்தகுடி’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அழகு மிக்கது. இதன் தரை சலவைக்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த அருங்காட்சிகள் அழகுற வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றைத் தீட்டியவர் புகழ்மிக்க சப்பானிய ஓவியராவார்.
பௌத்தர்களேயன்றிச் சமணர்களும் சாரநாத்தைத் தங்களின் புனித தலமாகக் கொண்டாடுகின்றனர். ஏனெனில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களுள் பதினொன்றாம் தீர்த்தங்கரரான சிரேயசு என்பவர் பரிதிருவாணம் (இறந்த) அடைந்த இடம் இதுவே என்பது அவர்களது கொள்கை. தமேக்குத் தூபிக்கு அருகில் இத்தீர்த்தங்கரருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது (காண்டாமிருகம் இவரது இலச்சினையாகும்).
அண்மையில் இந்தியத் தொல்பொருள் பரப்பாய்வுத் துறையினர், சாரநாத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஓர் அருங்காட்சியகத்தை இங்கு நிறுவியுள்ளனர். இதில் புத்தரின் சிலைகள் பலவும், சுட்ட மண்சிலைகளும் கல்வெட்டுகளும் மட்சிலைகளும் மட்பாண்டங்களும் வைக்கப்பட்டுள்ளன. சாரநாத்தில் அகழ்ந்த போது சிதைந்த நிலையில் பல இந்து தெய்வச்சிலைகளும் கிடைத்தன. அவையும் இக்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட சின்னங்கள் பல தில்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சாரநாத்து பௌத்த, சமண, இந்து போன்ற பல்வேறு சமயங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்து சிறப்புற்றிருந்தது.
{{Right|<b>இரா.வே.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Sivaramamurti, C.,</b> The Art of India, India Book House, Bombay, 1977.
<section end="சாரநாத்து"/>
<section begin="சாரவர்"/>
{{dhr}}
{{larger|<b>சாரவர்:</b>}} அந்தமான் தீவுகளில் வாழும் நான்கு முதுபழங்குடிகளுள் சாரவர்களும் (Jarawas) ஒரு குடியினர். இவர்கள் அந்தமான் தீவுகளில் தெற்கு அந்தமான் பகுதியிலும், நடு அந்தமான் பகுதியிலும் வாழ்ந்து வருகிறார்கள். கோல்புளுக்கு (Colebrook) என்னும் ஆங்கிலேயர் கி.பி. 1790–இல் முதன்முதலில் சாரவர்களுடன் தொடர்பு கொண்டார். பிறகு வந்த ஆங்கிலேயர்கள் பெரிய அந்தமானியர்களின் (Great Andamanese) துணையோடு சாரவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் இந்த முயற்சியின் மூலம் சாரவர்களின் வெறுப்பையும் கோபத்தையும் மட்டுமே அவர்களால் பெறமுடிந்தது. வெளியாருடன் எளிதில் பழகாத குணமுடையவர்களாய் இருப்பதால், இவர்களை அணுகும் எவரையும் இவர்கள் தாக்கத் தயங்குவதில்லை.
போர்ட்மன் (M.V. Portman) என்பவர் சாரவர்களின் தோற்றம் பற்றிச் சில செய்திகளைக் குறிப்பிடுகிறார். இவர் கருத்து, இத்தீவில் வாழும் ஓங்கி (Onge) பழங்குடியினரும் சாரவரும் (Jarawas) ‘எரிம்டகா’ (Eremtaga) என்ற காட்டுவாசிகளையும் ‘ஆரியோட்டா’ (Aryoto) என்ற கடலோர மக்களையும் சேர்ந்தவர்கள். இவர்களில் நாளடைவில் எரிம்டகா என்கின்ற சாரவர்கள் தெற்கு அந்தமான் பகுதிகளுக்கும், ஆரியோட்டா என்கின்ற ஓங்கி இனத்தவர் சிறிய அந்தமான் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தனர் என்பதேயாகும்.
சாரவர்கள் தோற்றமும் கடலமைப்பும் ஓங்கி பழங்குடியினரையும் இத்தீவில் வாழும் மற்றொரு பழங்குடியினரான செண்டினலியர் (Sentenelese) பழங்குடியினரையும் ஒத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் பேசும் மொழி வேறுபடுகிறது. சாரவர்களின் சராசரி உயரம் 5 அடி 1 அங்குலம், இவர்களின் நிறம், உடலமைப்பு, மயிரின் தன்மை, மூக்கமைப்பு, உதட்டின் தடிப்பு அனைத்தும் ஓங்கி பழங்குடியினரை ஒத்துள்ளதால் ஒருசில மானிடவியலார் இந்த இரண்டு இனத்தவர்களும் நீக்ரிட்டோ (Negrito) இனத்தாரே என்று குறிப்பிடுவர்.
சாரவர்களின் மக்கள்தொகை குறித்து ஆங்கிலேயர் காலம் முதல் இன்று வரை சரியான கணக்கு இல்லாமல் உள்ளது. ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒரு முறை எடுக்கப்படும் குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி 1901–ஆம் ஆண்டில் 585 எனவும், 1911–ஆம் ஆண்டில் 231 எனவும், 1921–ஆம் ஆண்டில் 114 எனவும், 1931–இல் 70 எனவும், 1951–ஆம் ஆண்டில் 50 என்றும், 1961–இல் 500 எனவும், 1971–இல் 150 எனவும், 1981–இல் 150 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறியவை ஊகமானாலும் சாரவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பதில் ஐயமில்லை.
பல காலமாக சாரவ ஆண்கள் ஆடைகளில்லாமல் நிருவாணமாகவே வாழ்ந்தனர் என்றாலும் இப்போது இவர்கள் இடுப்புப் பகுதிக்குச் சற்று மேலே ஒருவகையான மரப்பட்டையை அணிந்துகொள்கின்றனர். பெண்கள் மர நாரினால் செய்யப்பட்ட ஒரு திண்டையும், ஒருவகையான இலையையும் அணிந்து<noinclude></noinclude>
onls10lta0yg8cpp4awr9ymz3hjqtli
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/840
250
651649
1958613
2026-08-18T18:26:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டு அரை நிருவாணமாரக் காணப்படுகின்றனர். அண்மைக் காலங்களில் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் உடைகள் சாரவர்களால் அணிந்து கொள்ளப்படுகின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரவர்|814|சாரிபுத்திரர்}}</noinclude>கொண்டு அரை நிருவாணமாரக் காணப்படுகின்றனர். அண்மைக் காலங்களில் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் உடைகள் சாரவர்களால் அணிந்து கொள்ளப்படுகின்றனவா என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது.
பருவக் காலங்களுக்கேற்றவாறு சாரவர்கள் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். இவர்களும் ஓங்கி பழங்குடியினர் போன்றே சமுதாயக் கூடாரங்களை இன்றும் அமைத்து வாழ்கின்றனர். சாரவர்களின் சமுதாயக் கூடாரம் அமைப்பில் ஓங்கி பழங்குடியினரது போன்று அமைந்திருந்தாலும் சில வேற்றுமைகள் காணப்படுகின்றன. சாரவர்கள் தரையின் மீதே தங்கள் படுக்கைகளை அமைத்துக்கொண்டு உறங்குவர். ஆனால் ஓங்கி பழங்குடிகள் தரைக்கு உயரே மரத்தினால் கட்டப்பட்ட பரண்மீது உறங்குகின்றனர். சாரவர் சமுதாயக் கூடார அமைப்பு ஒரு புறமண அமைப்பிற்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என்று பலர் கருதுகின்றனர்.
சாரவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே செய்து பயன்படுத்துகின்றனர். இக்கால முறையில் படகு செய்யத் தெரியாது என்றாலும் மரத்துண்டுகள் அல்லது பெரிய மூங்கில் துண்டுகளைக் கொண்டு மரத்தோணி செய்து பயன்படுத்துகின்றனர். கூடை முடைதல் இவர்களுக்குத் தெரியாது. அம்பு, வில் போன்றவைகளைத் தாங்களே செய்து கொள்கின்றனர். கைத்தொழில் பொருள்கள் மிகக் குறைவே. தீயில் சுடாத மண்பாண்டம் சாரவர் பகுதியில் இருந்ததாகச் சர்க்கார் (S.S. Sarkar) குறிப்பிடுகிறார்.
சாரவர்கள் பொருளாதாரம் காடு, கடல் ஆகியவற்றைச் சார்ந்தது. காடுகளில் கிடைக்கும் பழம், கிழங்கு வகைகள், பன்றி, கடலில் கிடைக்கும் மீன்கள், ஆமைகள் முதலானவையே சாரவர்களின் முதன்மையான உணவு. சாரவர் வாழும் பகுதியில் மான் வகைகள் மிகுதியாகக் காணப்பட்டாலும் அவர்கள் அதை உண்பதில்லை. அண்மைக் காலங்களில் அந்தமான் நிருவாகம். மாதம் ஒருமுறை சாரவர்கள் பகுதிக்குச் சென்று சமைத்த உணவுப் பொட்டலங்கள், தேங்காய்கள், சிவப்புநிறத் துணிகள், இரும்புத் துண்டுகள், கத்தி முதலானவற்றை இலவசமாகக் கொடுக்கிறது. இந்த உணவுப் பொட்டலங்களைக் சாரவர்கள் நேரடியாகவோ கடற்கரையிலோ எறிந்துவிடுகிறார்கள். அந்தமான் நிருவாகத்தினரால் கொடுக்கப்படும் பொருள்களைச் சாரவர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ள முற்பட்டுள்ளனர். ஆனால் மற்றப் பகுதியினர் வெளி உலகுடன் தொடர்புகொள்ளப் பயப்படுகின்றனர் இப்பொருள்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சி இன்னும் நடைமுறையில் உள்ளது.
{{Right|<b>டி.வெ.</b>}}
<section end="சாரவர்"/>
<section begin="சாரிபுத்திரர்"/>
{{dhr}}
{{larger|<b>சாரிபுத்திரர்:</b>}} இவர் புத்த மதத்தை நிறுவிய சித்தார்த்தர் என்ற கௌதமபுத்தரின் சீடர். கௌதமருக்குப் பல சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மொகலானர். மகாகாசிபர், உபாலி ஆருந்தர், அனுருத்தர், காத்யாயனர் முதலானோரில் சாரிபுத்திரர் தலை சிறந்தவராகக் கருதப்படுகிறார். புத்தரின் புதிய சமயக் கோட்பாடுகளால் ஈர்க்கப்படுவதற்கு முன்னமே சாரிபுத்திரர். சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். புத்தர் பிராமணீய மதக் கோட்பாடுகள், நடைமுறைகள், மூடப்பழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு எதிராகத் தமது புதிய சாயத்தை அன்பின் அடிப்படையில் நிறுவ முயன்றார். பிராமணீய மதத்தைச் சார்ந்த சாரிபுத்திரர் கல்வி கேள்விகளிலும், மத அறிவிலும் மேம்பட்டு விளங்கினார். புத்தரின் புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டவுடனேயே சாரிபுத்திரர் அவை பற்றிய தெளிவான சிந்தனை பெறுவதற்காகக் கௌதமரின் உபதேசங்களைக் கவனித்துக் கேட்கலானார். ஏற்கனவே வேதமதமான பிராமணீய மதத்திலிருந்து தாம் அறிந்திருந்த செய்திகள் புத்தரின் போதனைகளைப் புரிந்து கொள்ள உதவின. பழைய சடங்கு மூடநம்பிக்கைகளில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த சாரி புத்திரர் பேரறிவு படைத்த சித்தார்த்தரின் கொள்கைகளினால் கவரப்பட்டார்.
சாரிபுத்திரர் போன்ற சிறந்த அறிஞர்கள் புத்தரின் சீடராக வாய்க்கப் பெற்றது நாளடைவில் அம்மதம் தத்துவ அடிப்படையில் மேம்பாடு அடைவதற்குப் பேருதவியாக இருந்தது. மக்களின் பேச்சு மொழியான பாலியிலேயே சித்தார்த்தர் தம் கருத்துகளைக் கூறினார். புத்த சமய வேதங்களுக்குத் கிரிபிடகம் என்று பெயர். பாலி மொழியில் அது கிரிபிடகம் என்று சொல்லப்படுகிறது. அவை சூத்திரபிடகம் வினையபிடகம், அதிதம்மபிடகம் என்று பகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மூன்று கூடைகள் என்றும், மூன்று தொகுப்புகள் என்றும் கூறுவர். இதில் மூன்றாவதான அதிதம்மபிடகம் ஏழு பிரிவுகளைக் கொண்டது. இத்தத்துவத்தில் தலைசிறந்த அறிஞராக சாரிபுத்திரர் விளங்கினார். இவ்வதிதம்மபிடகத்தை ஓதிய புத்தபிட்சுக்கள் அபிதம்மிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாரிபுத்திரரைத் தலைவராகக் கொண்ட புத்தசமய ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் அவர் விளக்கிய முறையிலேயே அதிதம்மபிடகத்தை ஓதி வந்தனர். அறிவார்ந்த இப்புத்தசமயத் துறவி தமக்கு வழிகாட்டிய சித்தார்த்தர் இறப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார். இத்துறவி உயிரோடு இருந்த காலத்தில் தம் அறிவாற்றலால் தத்துவப்<noinclude></noinclude>
chuiu9pc6ch0izdk16vhggma816fhgz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/841
250
651650
1958614
2026-08-18T19:01:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பேரறிஞராக இருந்ததோடு புத்தசமய விதிகளடங்கிய அமைப்பினையும் பொறுப்பேற்று நடத்தி வந்தார். {{Right|<b>நா.அ.</b>}} <b>துணை நூல்:</b> <b>Kosambi, D.D.,</b> The Culture and Civilization of Ancient..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாரிமா|815|சால்பாய் உடன்படிக்கை}}</noinclude>பேரறிஞராக இருந்ததோடு புத்தசமய விதிகளடங்கிய அமைப்பினையும் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.
{{Right|<b>நா.அ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Kosambi, D.D.,</b> The Culture and Civilization of Ancient India in Historical Outline, Vikas Publishing House P.Ltd., Delhi, 1972.
<section end="சாரிபுத்திரர்"/>
<section begin="சாரிமா"/>
{{dhr}}
{{larger|<b>சாரிமா:</b>}} ஐரோப்பாவில் பால்டிக்குக் கடலில் உள்ள ஒரு தீவு. இது அக்கடலின் கிழக்கில் இரீகா (Riga) வளைகுடாவின் தொடக்கத்தில் உள்ளது. இதற்குக் கிழக்கே எசுட்டோனியா இருக்கிறது. இந்தத் தாழ்நிலவெளி சாரெ (Saare) மாநிலத்தின் ஒரு பகுதியாகும். சாரிமாவில் (Sarima) மீன்பிடித்தலும், வேளாண்மையும் நடைபெறுகின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாரிமா"/>
<section begin="சாரியா"/>
{{dhr}}
{{larger|<b>சாரியா</b>}} பீகார் மாநிலத்தில் தான்பாது மாவட்டத்தில் உள்ள நகரம். சாரியா (Jharia) நிலக்கரிச் சுரங்கம் உள்ள நகரமாகும். இது செர்ரியா (Jherria) என்றும் கூறப்படுகிறது. தாமோதர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்நகரத்தில் நிலக்கரி வயல்கள் 280 ச.கி.மீ. பரவியுள்ளன. இந்தியாவில் கிடைக்கிற நிலக்கரியில் பெரும்பகுதி இங்குத்தான் கிடைக்கிறது. இப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இராணிகஞ்சு (Raniganj) நகரமும் நிலக்கரிச் சுரங்கத்திற்குப் புகழ்பெற்றது. சாரியா நகரின் மக்கள் தொகை 57496 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாரியா"/>
<section begin="சால்பர்டு"/>
{{dhr}}
{{larger|<b>சால்பர்டு:</b>}} இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள தொழில் நலம். இர்வெல் (Irwell) ஆறு இப்பகுதியை வளப்படுகிறது. இலண்டன் மாநகருக்கும் சால்பர்டுக்குமிடயே (Salford) உள்ள தொலைவு சுமார் 300 மீ. இங்கு நடைபெறும் தொழில்களில் இரசாயனப் பொருள்கள் உற்பத்தி, இயந்திர மின்சார சாமான்கள் செய்தல், காகிதம் செய்தல் இரப்பர்தொழில், அச்சுத் தொழில், நெசவு, சாயத் தொழில் முதலியன குறிப்பிடத்தக்கன. இந்நகரின் மக்கள்தொகை 245,000 (1983).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சால்பர்டு"/>
<section begin="சால்பாய் உடன்படிக்கை"/>
{{dhr}}
{{larger|<b>சால்பாய் உடன்படிக்கை:</b>}} இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர் – மராத்தியர் உறவில் முதன்மை பெறும் உடன்படிக்கைகளில் சால்பாய் (Salbai) உடன்படிக்கையும் ஒன்றாகும் இது, கி.பி. 1782–ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்டது.
மராத்திய பேசுவா (Peshwa) நாராயணரால் என்பவர் இறக்கும்போது, அவருடைய மனைவி கருவுற்றிருந்தாள். அவர் இறந்தபின் பிறந்த மாதவராவ் நாராயணராவ், பேசுவாவாசு நியமனம் பெற்றார். அரசோச்சும் பருவம் எய்தவில்லையாதலால் ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்ள, நானாபட்னாவிசு என்பவர் தலைமையின்கீழ் ஒரு நிருவாகக் குழு அமைக்கப் பெற்றது. பேசுவா பதவிக்குப் போட்டியிட்ட இரகுநாதராவ் அல்லது இரகோபா என்பவர், பதவியைக் கைப்பற்ற முயன்று தோல்வியுற்றதால், ஆங்கிலேயரின் துணையை நாடிப் பம்பாயிலிருந்த ஆங்கிலேய அரசுடன் சூரத்து என்னுமிடத்தில் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். அதன்படி இரகோபாவிற்குப் பேசுவாப் பதவி கிடைக்க ஆங்கிலேயர் உதவுவதாகவும், கைம்மாறாகச் சால்செட்டு, பாசீன் ஆகிய இரு பகுதிகளைப் பெற்றுக் கொள்வதாகவும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், பம்பாயின் ஆங்கிலேயப் படை பேசுவா மாதவராவின் படையினால் தோற்கடிக்கப்பட்டது. அப்போது கல்கத்தாவிலிருந்த தலைமை ஆளுநர் வாரன் ஏசுடிங்சு (Warren Hastings) ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட இழிவினைத் துடைக்கக் கருதி, கோட்டர் என்பார் தலைமையின் கீழ்ப்பெரும் படை ஒன்றை அனுப்ப முடிவு செய்தார். இப்பெரும் படையெடுப்பை எதிர்க்க, மராட்டியத் தலைவர் முக்கூட்டு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டார். அம்முக்கூட்டில் ஐதராபாது நிசாம், நாகபுரி பான்சுலே, மைசூர் ஐதர் அலி ஆகியோர் இணைந்தனர். இதைக் கண்ட வாரன் ஏசுடிங்சு, மராத்தியக் கூட்டுறவினைப் பிளப்பதற்கு அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டு அக்கூட்டுறவில் சேர்ந்த நாகபுரி அரசருக்குக் கையூட்டு வழங்கியும், ஐதராபாது நிசாமை நடுநிலைமை வகிக்கச் செய்தும், சிந்தியா என்ற மராட்டியத் தலைவரைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டும் நிலைமையைச் சமாளிக்க உறுதியுடன் நின்றார். இறுதியில் கி.பி. 1782–இல் சால்பாய் என்னுமிடத்தில் சிந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையே சால்பாய் உடன்படிக்கை எனப்பெறும்.
இதன்படி (அ) அண்மையில் மராட்டியரிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றியிருந்த நிலப்பகுதிகளை அவர்களுக்குத் திருப்பி அளிப்பதென்று முடிவு செய்யப்பட்டது. (ஆ) இரகுநாதாவிற்கு ஆங்கிலேயர் உதவுவதில்லை என்று உறுதி கூறினர். (இ) இரகோபாவிற்கு மாதம் 25,000 உரூபாயினை உதவித் தொகையாகப் பேசுவா அளித்திட வேண்டும். (ஈ) போருக்கு முன்னர் கெயிக்வாடு என்ற பரோடாத் தலைவர் கொண்டிருந்த பகுதிகள் மீண்டும் அவரிடத்து அளிக்கப்பெற்றன. (உ) ஆங்கிலேயரிடமும், ஆர்க்காட்டு நவாபிடமும் கைக்கொண்ட பகுதிகளை ஐதர் அலி வைத்துக் கொள்ளலாம் (ஊ) சால்செட்டுப் பகுதியினை ஆங்கிலேயர் தங்க வைத்துக் கொண்டனர். (எ) பேசுவாவும், ஆங்கிலேயரும் அவரவர் தம் கூட்டணியினரும் மற்றையவருடன் அமைதியுடன் வாழ<noinclude></noinclude>
qfiiqhzf6rbeagqrw8n8iu0kj2w5nqz
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/2
250
651651
1958616
2026-08-19T02:31:37Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள் முனைவர் . அங்கயற்கண்ணி, எம்.ஏ., பிஎச்.டி., முதுநிலை விரிவுரையாளர், இசைத்துறை. பிடிப்பல்கலைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>சிலப்பதிகாரத்தில் காணப்படும்
இசைப்பாடல்கள்
முனைவர்
.
அங்கயற்கண்ணி, எம்.ஏ., பிஎச்.டி.,
முதுநிலை விரிவுரையாளர்,
இசைத்துறை.
பிடிப்பல்கலைக்
கழகம் தஞ்சானம்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்<noinclude></noinclude>
lnrgthjzgmibve0kr5mtacysz2pg8pg
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/3
250
651652
1958617
2026-08-19T02:32:23Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(SBN: 81-7090 - 227 - 4 எட்டாம் உலகத் தமிழ் மாநாடு பதிப்புச் சுழல் நிதி வெளியீடு எண்: 22 தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 179 திருவள்ளுவர் ஆண்டு 2025, கார்த்திக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>(SBN: 81-7090 - 227 - 4
எட்டாம் உலகத் தமிழ் மாநாடு
பதிப்புச் சுழல் நிதி வெளியீடு எண்: 22
தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 179
திருவள்ளுவர் ஆண்டு 2025, கார்த்திகை திசம்பர் 1994
நூல்
: சிலப்பதிகாரத்தில் காணப்படும்
இசைப்பாடல்கள்
ஆசிரியர் : முனைவர் இ. அங்கயற்கண்ணி
பதிப்பு : முதற்பதிப்பு 1994
விலை :
50-00
அச்சு
:
அழகு அச்சகம்,
அச்சகம்.
அய்யங்கடைத்தெரு, தஞ்சாவூர்.<noinclude></noinclude>
285h6jqfhal8ri8pknw0fm47434pfmq
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/4
250
651653
1958618
2026-08-19T02:32:57Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முனைவர் ஒளவை நடராசன் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் முகவுரை சங்கம் என்ற சொல் முன்னாளில் வழக்கில் இல்லை. மன்றம் என்பது அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>முனைவர் ஒளவை நடராசன்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
முகவுரை
சங்கம் என்ற சொல் முன்னாளில் வழக்கில் இல்லை. மன்றம்
என்பது அப்பொருளில் வழங்கியது, அகன்ற இலந்தை மரத்தின்
நிழலில் - மன்றத்தில் புலவர்களும் பாணர்களும் குழீஇயிருந்து
தமிழ் நலம் பேசி உவந்ததைக் கேட்டு மகிழ்ந்து சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாணர்க்கும் புலவர்க்கும்
அழியாப் பெருஞ்செல்வம் வழங்கினான் என்பர். இரத்தி நீடிய
அகன்றலை மன்றத்துக் கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி
பயிற்றி, அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகாலச்
செல்வம் முழுவதும் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்க !
நின்பீடு கெழு நோன்றாள் பாடேனாயின் பல்கதிர்ச் செல்வன்
படுவது அறியேன்' என ஆலத்தூர் கிழார் பாடும் பாடற்
பொருளில் சோழர் பேரூரில் புலவர் கூடல் மிளிர்ந்தென அறிஞர்
கருதுவர். அம் மரபை ஒட்டியே பல்லாண்டுகள் கழிந்து, தண்ணார்
தமிழ் வளர்க்கும் தஞ்சை மாநகரில் அருட்டுறைக்குப் பெரிய
கோயிற் போலவே தமிழ் நலம்பேணும் அரிய கோயிலாகத் தமிழ்ப்
பல்கலைக்கழகம் திகழ்கிறது.
1981-ஆம் ஆண்டு மாமதுரையில் நிகழ்ந்த ஐந்தாம் உலகத்
தமிழ் மாநாட்டின் அறிவுப் பயனாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சையில் தோற்றம் பெற்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளில்<noinclude></noinclude>
h190jfcpn0f8oj3108d0j04maa275p2
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/5
250
651654
1958619
2026-08-19T02:33:28Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ப்பல்கலைக்கழகம் உயராய்வு நிறுவனமாக ஓங்கி வளர்ந்துள்ளது. உலகிலுள்ள எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் பரவியுள்ளனர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>ப்பல்கலைக்கழகம்
உயராய்வு நிறுவனமாக ஓங்கி
வளர்ந்துள்ளது. உலகிலுள்ள எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில்
தமிழ் பேசும் மக்கள் பரவியுள்ளனர். உலகெங்கும் வாழும் தமிழ்
மக்களின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் இப் பல்கலைக்
கழகம் தமிழ்ப் பண்பாட்டுக் கலையரங்கமாக மிளிரவேண்டும்
என்பதும் நமது நோக்கமாகும். எட்டாம் உலகத் தமிழ் மாநாடு
தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழக வாகை வளாகத்தில்
1995 சனவரி 1 முதல் 5-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
இவ்வரிய நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு
இப்பல்கலைக்கழகத்திற்குப் பத்து இலட்ச நிதி வழங்கி பதிப்புச்
சுழல் நிதியை அமைத்தது. சுழல் நிதியின் பதிப்பாக இந்நூல்
இன்று தொடங்கும் உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடப்
பெறுகிறது. பல்லாண்டுகளாக அச்சேறாமலிருந்த இந்நூல்
தமிழுலகின் கையில் இப்போது கிடைப்பது நமது பேறாகும்.
துறைதோறும் தமிழின் சிறப்பையும் வளத்தையும் உலகுக்கு
ஆய்வு நூல்களாகப் படைத்து வழங்குவது பல்கலைக்கழகத்தின்
கடமையாகும். பல்கலைக்கழக அறிஞராகிய நூலாசிரியரைப்
பாராட்டி மகிழ்கிறேன். ஏட்டளவில் இருந்த பனுவல்களின் அச்சு
வடிவைக்காணும் கற்றோர் போற்றவும் ஊக்கமளிக்கவும்
வேண்டுகிறோம்.
ஒளவை நடராசன்<noinclude></noinclude>
oqhj0gfxou275enmnmnd70hpitq553o
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/6
250
651655
1958620
2026-08-19T02:33:50Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளடக்கம் 1 முன்னுரை சிலப்பதிகார இசை பற்றிய ஆய்வுச் செய்திகள் 2 பண்டைய இசைத்தமிழ் பக்க எண் 1 6 இலக்கணமும், இசைப்பாடல்களும் 16 3 சிலப்பதிகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>பொருளடக்கம்
1
முன்னுரை
சிலப்பதிகார இசை பற்றிய
ஆய்வுச் செய்திகள்
2 பண்டைய இசைத்தமிழ்
பக்க எண்
1
6
இலக்கணமும், இசைப்பாடல்களும்
16
3
சிலப்பதிகாரத்தில் காணப்படும்
இசைப் பாடல்கள்
4 பாடல்களின் இயலிசை அமைப்பு
5 சுரதாளக் குறிப்புக்களுடன்
சிலப்பதிகாரப் பாடல்கள்
46
67
126
6 ஆய்வு முடிவுகள்
பிற்சேர்க்கை
i. சிலப்பதிகார பாடற் பட்டியல்
184
ii. துணை நூற் பட்டியல்
192<noinclude></noinclude>
8v2v3nlfbgabzyqhvkxypxrfyon7n63
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/7
250
651656
1958621
2026-08-19T02:34:14Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "" ஆசிரியர் உரை " சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள் " என்ற இவ் ஆய்வு நூல் தமிழ்ப் பல்கலைக் கழக இசைத் துறையில் 1986-88ஆம் ஆண்டில் நிறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>"
ஆசிரியர் உரை
"
சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள் "
என்ற இவ் ஆய்வு நூல் தமிழ்ப் பல்கலைக் கழக இசைத்
துறையில் 1986-88ஆம் ஆண்டில் நிறைவு செய்து
அளிக்கப்பட்டதாகும். இஃது எட்டாம் உலகத் தமிழ் மாநாடு
தஞ்சையில் நடைபெறவிருக்கும் இவ்வேளையில் வெளி
வருவது குறித்து பெருமிதமடைகிறேன்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்த தமிழ்ப்
பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் அவ்வை
து.நடராசன் அவர்களுக்கு என் நன்றி உரியது.
இத் தலைப்பில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கிய
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
டாக்டர் ச. அகத்தியலிங்கம் அவர்களுக்கும், முன்னாள்
இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் து.ஆ. தனபாண்டியன்
அவர்களுக்கும் என் நன்றி உரியது
இந்நூல் உருவாக்கத்திற்குப் பல்வேறு வகைகளில்
உதவி புரிந்த தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளர் (பொ)
டாக்டர் அரங்கன் அவர்களுக்கும், இசைத்துறைத் தலைவர்
டாக்டர் ஞானாம்பிகை தேவி குலேந்திரன் அவர்களுக்கும்,
பதிப்புத்துறை இயக்குநர் (பொ) திரு. இரா சுப்பராயலு
அவர்களுக்கும், பதிப்புத்துறையைச்சேர்ந்த திரு. பொன்.
கோதண்டராமன் அவர்களுக்கும், தஞ்சாவூர் அழகு அச்சக
உரிமையாளர் திரு.வ. வள்ளியப்பன் அவர்களுக்கும் மற்றும்
அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றி உரியது.
இடம்: தஞ்சாவூர்
நாள் : 14-12 -94
இ. அங்கயற்கண்ணி<noinclude></noinclude>
72ir1w2eqc0qnay5hvqr0a1fos34fp0
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/8
250
651657
1958622
2026-08-19T02:34:55Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னுரை அனைத்துக் கலைகளுக்கும் உயிர் நிலையாக விளங்குவன இலக்கி யங்களேயாம். இலக்கியம் தோன்றியதும், அதன் பல்வேறு கூறுகளை நுணுகி ஆராய்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>முன்னுரை
அனைத்துக் கலைகளுக்கும் உயிர் நிலையாக விளங்குவன இலக்கி
யங்களேயாம். இலக்கியம் தோன்றியதும், அதன் பல்வேறு கூறுகளை
நுணுகி ஆராய்ந்து விளக்கும் இலக்கணங்கள் வரையறுக்கப் பட்டு விடு
கின்றன. இலக்கியத்தின் அமைப்பு, அடிப்படைத் தத்துவங்கள்
போன்ற ஆழமான உட்கூறுகளைப் பகுத்தறிந்தும், இலக்கியங்களின்
சுவர்ச்சிக்கு உறுதுணையாமிருக்கும் பல்வேறு அம்சங்களைப் பல கோணங்
களில் ஆராய்ந்தும் அதற்கு இலக்கணம் ஒன்று அறிஞர்களால்
வகுக்கப்படுகிறது.
இலக்கியப் படைப்புகள், அதற்கேற்ற இலக்கண நூல்கள் இவை
- யிரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பாகவும், பிரிக்கமுடியாதன வாக
-வும் இணங்கிப்பண்டை நாளிலிருந்து செயல்பட்டு வந்திருக்கின்றன.
இலக்கியங்கள் எழுத்தில் வடிக்கப்படாமல் வாய்மொழியாகவும், செவி
வழியாகவும் உகுவம் பெற்றிருப்பின் காலப் போக்கில் மறைந்துவிடக்
கூடும். அப்பொழுது இலக்கணக் குறிப்புகள் அதனைப் பற்றிப் பிற்
-காலத்தில் அறிய முற்படும் பொழுது ஓரளவு துணை நிற்கும். இவ்வகை
-யில் இலக்கண நூல்களின் பெருமையை அளவிட முடியாது.
சங்க
காலத்தில் முத்தமிழுள் ஒன்றான இசைத்தமிழ் இலக்கண
நூல்கள் பல இருந்தன. இதனைச் சிலப்பதிகாரத்தின் உரையாசிரியரான
அடியார்க்குநல்லார் தம் உரைப்பாயிரத்தில் பெருநாரை, பெருங்குருகு,
பஞ்ச பாரதீயம் முதலிய நூல்களும், பரதம், அகத்தியம் முதலாகவுள்ள
நாடகத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன எனவும். குறிப்பிட்டுள்ளமை
கொண்டு அறியலாம். மேலும்; சிகண்டியார் இயற்றிய இசை நுணுக்கம்,
யாமளேந்திரரின் இந்திர காளியம், அறிவனாரின் பஞ்சமரபு,
ஆதிவாயிலாரின் பரதசேனாபதியம், பாண்டியன் மதிவாணனாரின்
மதிவாணர் நாடகத் தமிழ் நூல் ஆய ஐந்து நூல்களும் தம் காலத்தில்
வழக்கிலிருந்தன என்பர். இவ்வைந்தும் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள
இசை நாடக நுட்பங்களை விளக்குவதற்கு முழுதும் துணை செய்வன அல்ல
எனினும் இவற்றை ஓரளவு துணையாகக் கொண்டு தமது உரை
அமைந்துள்ளது எனவும்கூறியுள்ளார்.<noinclude></noinclude>
3t8aznt01ef8rqqo1pceyxayu66q29d
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/9
250
651658
1958623
2026-08-19T02:35:14Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "2 அடியார்க்கு நல்லார் காலத்தில் வழக்கிலிருந்த நூல்களுள், அறிவனார் இயற்றிய "பஞ்சமரபு” என்னும் நூல் தற்போது பதிப்பில் உள்ளது. இந்நூலின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>2
அடியார்க்கு நல்லார் காலத்தில் வழக்கிலிருந்த நூல்களுள்,
அறிவனார் இயற்றிய "பஞ்சமரபு” என்னும் நூல் தற்போது பதிப்பில்
உள்ளது. இந்நூலின் இசைமரபின் உட்பிரிவான நிறுத்த மரபு, வகை
யொழிபு மரபு ஆகிய பகுதிகளில், இசையிலக்கியமான இசைப் பாடல்
-களின் வகைபாடு, அமைப்பு, முதலான இலக்கணச்செய்திகள் நிறைந்து
காணப்படுகின்றன.
மேற்கூறிய நூல்களிற் காணப்படும் இலக்கணங்களுக்கெல்லாம்
ஆதார இலக்கியங்களாகத் திகழ்பவை பரிபாடல், கலித்தொகை ஆகிய
சங்க கால இலக்கியங்களில் காணப்படும் இசைப் பாடல்களே ஆகும்.
இவ்வரிசையில் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களும் பக்தி
இலக்கியங்களான தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருப்புகழ்ப்
பாடல்களும் அடங்கும்.
இவற்றுள் தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களும், பிற்காலத்
தெழுந்த கீர்த்தனை, பதம், ஜாவளி, தில்லானா முதலிய இசை உரும்
படிகளும் முறையான இசை அமைப்புக் கொண்டு, தற்போது நடைமுறை
வழக்கில் எல்லோராலும் பாடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பாடல்
வகைகளுக்கு முன்னோடியாகத் திகழும் சங்கப் பாடல்கள் காப்பிய, பக்தி
இலக்கியப் பாடல்கள் நடைமுறை வழக்கில் பாடப் பெறுவதில்லை.
தமிழ் இலக்கியத்தில் "இசைப் பாடல்கள்” என்னும் தகுதியைப்
பெறுவனவற்றுள் சிலப்பதிகாரப் பாடல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
இருப்பினும் செயல்முறை வழக்கில் இப்பாடல்கள் அதிகமாகப் பாடப்
படுவதில்லை. இசையியல் நோக்கோடு இப்பாடல்களை ஆய்வு செய்யும்
போது இவை தற்கால வழக்கிலுள்ள கீர்த்தனை, பதம் முதலான இசை
உருப்படிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளன என்ற உண்மை
தெளிவாகிறது.
இவ்வடிப்படைக் கருத்தினை மனத்திற்கொண்டு சிலப்பதிகாரத்தில் மங்கல
வாழ்த்து,மனையறம் படுத்த காதை, கானல்வரி, வேட்டுவவரி,ஆய்ச்சியர்
குரவை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை முதலான பகுதிகளிலிருந்து
சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அப்பாடல்களை வகைப்படுத்தி
அவற்றின் இயலிசைக் கூறுகளை ஆராயும் முயற்சி இவண்மேற்கொள்ளப்
பட்டுள்ளது. மேலும் இவற்றைத் தற்கால இசை உருப்படிகளோடு
ஒப்பிட்டு, அவற்றுள் சிலவற்றிற்குப் பொருத்தமான இராக தாளங்களில்
இசை அமைப்பதும், அவ்விசையைச் சுரதாளக் குறியீடுகளோடு வெளிக்
கொணர்வதும் ஆகிய முயற்சிகளை இவ் ஆய்வு மேற் கொண்டுள்ளது.<noinclude></noinclude>
ol1o8f6ffng0ky4o7wwqcdpvkatp191
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/10
250
651659
1958624
2026-08-19T02:35:45Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "3 இவ்வாய்வு சிலப்பதிகாரத்தை முதன்மையாகக் கொண்டு அமையு மாறு விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அறுபத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>3
இவ்வாய்வு சிலப்பதிகாரத்தை முதன்மையாகக் கொண்டு அமையு
மாறு விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
அறுபத்து மூன்று பாடல்கள் இந்த ஆய்வுக்குரிய மூலங்களாகக் கொள்ளப்
படுகின்றன. இவை உ. வே. சாமிநாதய்யரின் சிலப்பதிகாரப்பதிப்பு
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய ஆய்வில், இசைஇலக்கணம் தொடர்
பான ஆய்வுகளே இதுவரையில் நடைபெற்றுள்ளன. இசையிலக்கியமான
இசைப்பாடல்களைப் பற்றிய முழுமையான ஆய்வு செயல்முறை நோக்கில்
இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வகையில் தற்போது
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள இவ்வாய்வு சிறப்பிடம் பெறுகிறது. இந்த
ஆய்வு இசைத்துறையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், பாடல்கள்
இசையுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதற்கு மட்டுமே சிறப்பிடம்
வழங்கப்பட்டு, பாடல்களின் விரிவான பொருள் விளக்கங்கள், கதை
நிகழ்வுகள் முதலான கூறுகள் விடப்பட்டுள்ளன,
சிலப்பதிகாரத்தில் கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை,
குன்றகுரவை, வாழ்த்துக்காதை முதலான பகுதிகளில் காணப்படும்
இசைப் பாடல்கள் முறையே தமிழகத்தின் நெய்தல், பாலை, முல்லை,
குறிஞ்சி, மருதம் ஆகிய ஐவகை நிலப்பகுதி மக்களின் இசை முறையோடு
தொடர்புடையதாகத்தெரிகிறது. இப்பாடல்களே பிற்காலத்தில் 103
பண்களின் ஐந்திணை வகைப்பாட்டிற்கு இலக்கிய ஆதாரங்களாக இருந்
திருக்க இடமுண்டு. எனவே சிலப்பதிகாரப் பாடல்கள் தொன்மையான
இசை மரபை, தேவார காலத்தின் முற்பட்ட இசைமரபை நமக்கு
உணர்த்துகின்றன என்பது தெளிவு. ஆனால் சிலப்பதிகாரப்பாடல்
களின் மூல இசை வடிவங்களோ அல்லது மரபு வழியிலான இசை
அமைப்புகளோ தற்போது கிடைக்க வாய்ப்பில்லை. ஆதலால் இப்பாடல்கள்
இசைக் கலைஞர்களின் கற்பனைக்கேற்றவாறு இசை அமைக்கப்
படுகின்றன. செயல்முறை நோக்கிலான இந்த ஆய்விலும் பாடல்களின்
இசையமைப்புக்கள் பண்டைய பண்முறையில் மட்டுமே அடங்கினால்
ஆய்வின் பரப்பு குறையும் எனக்கருதியும் பாடல்களின் சுவை கருதியும்
நடைமுறை வழக்கிலுள்ள சில இராகங்களும், சில நாட்டுப்புற இசை
மெட்டுக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது வழக்கிலுள்ள
23 பண்களில் 17 பண்களில் பாடல்கள் இசை அமைக்கப்பட்டுள்ளன.<noinclude></noinclude>
oftwc2cybuaffrm6v5o0fazlf0hfh3h
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/1
250
651660
1958625
2026-08-19T02:45:43Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மேம்படுத்த வேண்டியவை */
1958625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude>{{nop}} [[File:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
20at0h8s3b9vn4wmm0ixranyior3wvl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/842
250
651661
1958653
2026-08-19T06:41:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடன்பட்டனர். (ஏ) மாதவராவ் நாரயணராவ் முறைப்படியான பேசுவா என ஏற்கப்பெற்றார். இந்த உடன்பாட்டினை மேற்கொள்ளாமல் மராத்தியர் போரினைத் தொடர்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சால்பெய்குரி|816|சால்பெரினோ}}</noinclude>உடன்பட்டனர். (ஏ) மாதவராவ் நாரயணராவ் முறைப்படியான பேசுவா என ஏற்கப்பெற்றார்.
இந்த உடன்பாட்டினை மேற்கொள்ளாமல் மராத்தியர் போரினைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தால் வரலாற்றின் போக்கே மாறியிருக்கக் கூடும். இவ்வுடன்படிக்கை வாரன் ஏசுடிங்சின் அரச தந்திரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஓர் அங்குல இடம் கூட இணைக்காமல், ஆங்கில அரசு அதே நேரத்தில் இந்தியாவில் மேலாதிக்கச் சக்தியாக விளங்கிடச் செய்த உடன்படிக்கைவாகும். வின்சென்ட்டு சுமித்து, கீன், சர் தேசாய் முதலான வரலாற்றறிஞர்கள் இவ்வுடன்பாடு இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க உடன்பாடு என்று குறிப்பிட்டனர். ‘துயரமும் தொல்லைகளும் மிகுந்த கால கட்டத்தில் வெற்றி வழியில் மேற்கொள்ளப் பெற்ற அமைதி உடன்பாடு’ என்று வாரன் ஏசுடிங்சு இவ்வுடன்பாட்டினைப் பற்றிக் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக ஆங்கிலேயருக்கு அமைந்த உடன்பாடு என்றே இதனைக் கூறலாம். மராத்தியப் பேரரசினை இருபது ஆண்டுகள் ஆங்கிலேயத் தாக்குதலிலிருந்து இவ்வுடன்பாடு காத்தது என்றே கூறவேண்டும்.
{{Right|<b>ந.க.ம.</b>}}
<section end="சால்பாய் உடன்படிக்கை"/>
<section begin="சால்பெய்குரி"/>
{{dhr}}
{{larger|<b>சால்பெய்குரி</b>}} வங்காள மாநிலத்தில் சால்பெய்குரி மாவட்டத்தின் தலைநகரம். இந்நகரம் வேளாண் பொருள்களின் வாணிக மையமாக அமைந்துள்ளது. இந்நகரத்திலிருந்து தார்சிலிங்கு (Darjeeling) சிலீகுரி, சையத்பூர் ஆகிய நகரங்களுக்குச் செல்லலாம். மரம் அறுக்கும் தொழில், சணல் உற்பத்தி, தீப்பெட்டித் தொழில் போன்ற தொழில்கள் இந்நகரத்தில் நடைபெறுகின்றன. இந்நகரத்தின் அருகில் இருப்புப்பாதை வண்டிப் பணிமனை ஒன்றும் உள்ளது. இந்நகரம் நகராண்மையை கி.பி. 1885–ஆம் ஆண்டு பெற்றது. இந்நகரத்தில் ஐந்து கல்லூரிகள் உள்ளன. நகர மக்கள் தொகை 61,743 (1981).
சால்பெய்குரி (Jalpaiguri) மாவட்டம் 6,245 ச.கீ.மீ. பரப்பளவை உடையது. இம்மாவட்டத்தின் நடுவில் திசுத்தா (Tista) ஆறு ஓடுகிறது. மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மக்கள்தொகை மிகுதி. இங்குக் கரும்பு. நெல், சணல் போன்றவை பயிரிடப்படுகின்றன. கிழக்குப் பகுதி மலைவாரப் பகுதி, இங்கிருந்து ஆறுகணவாய்கள் பூட்டானுக்குச் செல்கின்றன. இப்பகுதியில் காடுகள் மிகுதி. தேயிலை, புகையிலை, சணல், எண்ணெய்வித்துகள், உருளைக்கிழங்கு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. நிலக்கரி, இரும்பு, சுண்ணாம்புக்கல் போன்ற தாதுக்கள் இம்மாவட்டத்தில் கிடைக்கின்றன. இந்நகரத்தில் பல விளையாட்டு அரங்குகள் உள்ளன. இம்மாவட்டத்தில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த, அழிந்துபட்ட பிட்டர்கர் (Bhitargarh) நகரம் உள்ளது. இம்மாவட்டம் கி.பி. 1869–ஆம் ஆண்டில் உருவானது. 1947–ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா–பாகிசுத்தான் பிரிவினையால், மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதி வங்காள தேசத்தின் (Bangaladesh) தினாசுபூர் (Dinajpur) மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. சால்பெய்குரி மாவட்டத்தின் மக்கள் தொகை 2,214,871 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சால்பெய்குரி"/>
<section begin="சால்பெரினோ"/>
{{dhr}}
{{larger|<b>சால்பெரினோ</b>}} இத்தாலி நாட்டில் இலம்பார்டிப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் ஒன்று கி.பி. 1859–ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போரில் ஆசுத்திரியாவின் படை ஒரு புறமாகவும், பிரான்சு மற்றும் பியட்மாண்டின் படைகள் மற்றொரு புறமாகவும் நின்று போரிட்டன. அதற்கு முன்பாக மேசெண்டா (Majenta) என்னுமிடத்தில் ஆசுத்திரியப் படை தோற்கடிக்கப்பட்டது. அதையறிந்த ஆசுத்திரியப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு சோசப்பு இத்தாலிக்கு விரைந்து சென்று படையைத் தாமே முன்னின்று நடத்தத் திட்டமிட்டார். அதன் விளைவாக ஆசுத்திரியப் படைத்தலைவர் தளபதி பிரான்சிசு கையுலை (Fracz Gyulai) பதவி நீக்கம் செய்யப்பட்டார். தலைமைப் பொறுப்பைப் பிரான்சிசு சோசப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு எதிரான படைகள் பிரஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் தலைமையில் போரிட்டன. அவருக்குப் பியட்மாண்டு அரசர் இரண்டாம் விக்டர் இமானுவேல் உதவியாக இருந்தார். இரு தளபதிகளும் மற்றப் படையின் போக்கை நன்கு அறிந்திலர். எதிர்பாராவிதமாக அவ்விரு படைகளும் சால்பெரினோ (Solferino) என்னுமிடத்தில் போரிட்டன. அப்பொழுது ஆசுத்திரியாவின் பின்புறப் படையுடன் மட்டுமே போர் செய்ய நேரும் என்று நெப்போலியன் எதிர்பார்த்திருந்தார். பிரான்சிசு சோசப்பு பிரஞ்சுப் படையின் முன்னே செல்லும் படைப்பிரிவுகளுடன் மட்டுமே போர் செய்ய நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தார். இரு தளபதிகளும் எதிரியின் முழு படைபலத்தைச் சந்திக்கவேண்டிய கட்டத்தில் இருப்பதை அறிந்திலர். எனவே, போர் நடக்க நடக்கக்குழப்பநிலை அதிகமாயிற்று. அது மட்டுமன்றிச் சிறு சிறு பிரிவுகளாகச் சிதறுண்டு போர் நடத்தி வந்தனர். நடுப்பகலுக்குப் பிறகு பிரஞ்சுப் படை ஆசுத்திரியப் படையின் மையப் பகுதியை விரட்டியடித்தது. அதுசமயம் பிரஞ்சுப்படை பலத்த சேதத்திற்கு உள்ளாகியது. மேலும் பிரஞ்சுக்காரர்களும் பியட்மாண்டு வீரர்களும் சோர்ந்துவிட்டமையால் ஓடிக்கொண்டிருந்த ஆசுத்திரியப் படையைத் துரத்திச் செல்லாது நின்றுவிட்டனர், ஆசுத்திரியா 14,000 பேர்களை இழந்தது. மேலும் 8000 பேர்களுள் சிலர் காணப்படவில்லை; மற்றவர்கள் சிறைப்பட்டனர். பிரான்சு 15,000 பேர்களை இழந்தது.
{{nop}}<noinclude></noinclude>
10wc8rxrag7v7y3soby5iyxbemezlpm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/843
250
651662
1958654
2026-08-19T07:20:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 843 |bSize = 480 |cWidth = 168 |cHeight = 270 |oTop = 82 |oLeft = 39 |Location = center |Description = }} {{center|சால்பெரினோப் போர்}} இப்போருக்குப் பிறகு ஒரு சம்பவம் ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சால்பெரினோ|817|சாலதின்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 843
|bSize = 480
|cWidth = 168
|cHeight = 270
|oTop = 82
|oLeft = 39
|Location = center
|Description =
}}
{{center|சால்பெரினோப் போர்}}
இப்போருக்குப் பிறகு ஒரு சம்பவம் ஏற்பட்டது. அதாவது, போரில் வெற்றிவாகை சூடிய நெப்போலியன், தோற்கடிக்கப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த ஆசுத்திரியாவைத் தம்முடன் சமாதானம் செய்து கொள்ளும்படி வேண்டினார். ஆசுத்திரியாவும் அதற்கு இசைந்தது. அப்போது ஏற்பட்ட வில்லா பிரான்கா சமாதானத்தின்படி பியட்மாண்டுக்கு ஆசுத்திரியா இலம்பார்ட்டியைக் கொடுத்த இசைத்தது. நெப்போலியன் போரிலிருந்து விலகினார்.
சால்பெரினோப் போர் சில முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது. பியட்மாண்டின் பிரதமர் கவூர், தமது அரசரைத் தொடர்ந்து ஆசுத்திரியாவுடன் தனித்கிருந்து போர் நடத்துமாறு வேண்டினார். ஆனால், விக்டர் இமானுவேல் அதற்கிசையவில்லை. பிரஞ்சு உதவியின்றிப் போர் செய்வது பயனற்றது என்று அவர் கருதினார். மேலும், இலம்பார்டியை இப்போது பெற்றுவிட்ட காரணத்தால், இதுகாறும் நடைபெறக் கூடுமென்ற அளவில் எண்ணப்பட்டு வந்த இத்தாலிய ஐக்கியம் இப்போது நிகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அந்தவகையில் சால்பெரினோப் போர் இத்தாலிய விடுதலை மற்றும் ஐக்கிய இயக்கத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. இதில் படை வீரர்கள் அனுபவித்த இன்னல்கள் காரணமாகப் போர்க்களத்தில் காயமுற்றோருக்கு மருத்துவம் செய்யப் பன்னாட்டளவிலான செஞ்சிலுவைச் சங்கம் (International Red Cross Society) அமைப்பதற்கான இயக்கம் உருவாகியது.
{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="சால்பெரினோ"/>
<section begin="சாலங்காயனர்"/>
{{dhr}}
{{larger|<b>சாலங்காயனர்,</b>}} ஆந்திராவில், குறிப்பாகக் கோதாவரி மற்றும் கிருட்டிணா நதிகளுக்கு இடைப்பட்ட மசூலிப்பட்டினப்பகுதியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். சாலங்காயனர் என்பது ஒரு பிராமணீயக் கோத்திரத்தின் பெயரிலிருந்து ஏற்பட்ட பெயராகும். வேங்கி அவர்களது தலைநகராயிருந்தது. ஆந்திரச் சாதவாகன மன்னர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு செயற்பட்டனர். கொல்லேரு, கானுகொல்லு, கந்தேரு போன்ற செப்புப்பட்டயங்கள் அவர்தம் அருஞ்செயல்கள், ஆட்சியியல் ஆகியன பற்றித் தெரிவிக்கின்றன. அவர்களுள் முதல் மன்னனான தேவவர்மன் வலிமை மிக்கவன்; பரிவேள்வி செய்து தனது வலிமையை வெளிப்படுத்தியவன். முதலாம் கசுதிவர்மன், குப்த மாமன்னன் சமுத்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டவன். முதலாம் தந்திவர்மன், இரண்டாம் கசுதிவர்மன் ஆகியோர் சாலங்காயனப் பிரிவினருள் முக்கிய மன்னர்களாவர். இவர்கள் சைவ சமயப்பிரிவினை ஆதரித்தனர். இரண்டாம் நந்திவர்மன் வைணவப் பிரிவினை ஆதரித்தான். கடைசி மன்னான சுகந்த வர்மன் சைவ சமயத்தினன். ஆயினும் ‘சித்திரரதக் கடவுள்’ எனப்பட்ட ஆதவனை வணங்குதலை அனைவரும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே, சமயப் பொறையுடைமை அவர்கள் காலத்தில் நிலவிற்றெனலாம். எருதுவைத் தமது இலச்சினையாகக் கொண்டிருந்தனர்.
சாலங்காயனர் என்பது காளை வாகனனான சிவபெருமானைக் குறிக்கக் கூடிய சொல்லாகையால் அந்த வாகனத்தைத் தம் இலச்சினையாகக் கொண்டிருக்கக் கூடும். மேலும் கி.பி. 140–ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட்டதெனக் கருதப்படும் ‘நிலவியல்’ என்ற நூலின் ஆசிரியரான தாலமி இப்பிரிவினரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவில் எழுச்சிபெற்ற விட்ணுகுண்டின் பிரிவினரின் செயற்பாட்டினால் சாலங்காயனர் வீழ்ச்சியடைந்தனர்.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சாலங்காயனர்"/>
<section begin="சாலதின்"/>
{{dhr}}
{{larger|<b>சாலதின்:</b>}} இவர் ஓர் எகிப்திய மன்னர். இசுலாமிய வரலாற்றின் பிற மன்னர்களைப் போலவே<noinclude>
<b>வா.க. 8 – 52</b></noinclude>
0qikio2q90c8db8rixuvb3a8j868m5y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/811
250
651663
1958655
2026-08-19T07:25:09Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>தண்டனையின் குறைபாடுகள்</b>: தண்டனையின் விளைவுகள் நிக்சயமானவையல்ல. தண்டனை ஆசிரியர், பள்ளி, சமூகம் ஆகியவற்றின்மேல் தவறான மனப்பான்மையையு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தண்டனை (கல்வி)|783|தண்டனை (கல்வி)}}</noinclude><b>தண்டனையின் குறைபாடுகள்</b>: தண்டனையின் விளைவுகள் நிக்சயமானவையல்ல. தண்டனை ஆசிரியர், பள்ளி, சமூகம் ஆகியவற்றின்மேல் தவறான மனப்பான்மையையும், வெறுப்புணர்ச்சியையும் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டாகப் பள்ளியிலிருந்து நீக்கம் செய்தல், மதிப்பெண்களைக் குறைத்தல், அதிக அளவு வகுப்பு வேலை, வீட்டு வேலையளித்தல் போன்றன பள்ளி வேலை வெறுக்கத் தக்கது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தண்டனைகள், மாணவர்கள் தொடர்ந்து கற்பதற்கே இடையூறு செய்யவல்லவை. தண்டனை, மாணவர்களின் தன்மானத்தைக் குறைக்கும். ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு தவறுக்காகத் தண்டிக்கப்படுவதைப் பார்க்கும் பிற மாணவரும் அந்நிகழ்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அலைவிளைவுக் (Ripple Effect) கருத்து சில சமயங்களில் ஆசிரியர் விரும்பும் வகையிலும், சிலசமயல்களில் விரும்பாத வகையிலும் எழக்கூடும். தண்டனைப் பயம் ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையேயுள்ள உறவைப் பாதிக்கிறது. தண்டனை குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கின்றது. தண்டனைகளின் தரம்பற்றி முடிவு எடுப்பது மிகக் கடினம். எளிய தண்டனை என ஆசிரியர் நினைப்பது மாணவருக்கு மிகக் கடினமானதாகத் தோன்றக்கூடும். எடுத்துக்காட்டாக விரிவுரையாக அளிக்கப்படும் தண்டனை, குறைகண்டுபிடித்தல் போன்றவை சாட்டையடியை விடக் குழந்தையின் மன வளர்ச்சியில் இடையூற்றை விளைவிக்கின்றன. தண்டிக்கப்பட்ட குழந்தைகளின் பின் நிலைமை முன்னிருந்த நிலைமையைவிட சீர்கேடடைவதையும் பார்க்கலாம். கல்வியின் குறிக்கோள், பயத்தினின்து விடுதலை என்றே இருத்தல் வேண்டும். கீழ்ப்படியாமைக்குத் தண்டித்தல் என்பது ஆசிரியர் தம்மை முழுமுதற் கடவுளாகப் பாவித்துத் தீர்ப்பளித்தலேயாகும். தன் கட்டுப்பாடுடைய குழந்தைக்குத் தண்டனையே தேவையில்லை. வல்லாண்மை நிருவாகமுடைய பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் தண்டனை தற்கட்டுப்பாடு வளர்ச்சி அடைவதைத் தடுக்கின்றது.
<b>தண்டனையின் புலன்காட்சி</b>: மாணவனின் தன்டணை பற்றிய புலன்காட்சி தண்டனையின் பயனை நிருணயிக்கின்றது. எடுத்துக்காட்டாக மாணவர் சிலர் தமக்களிக்கப்படும் தண்டனைகளைப் பரிசாகவே கருதுகின்றனர். பள்ளிக்கு மட்டம் போடும் ஒருவனை (Truant) இடைக்காலமாக நீக்கம் செய்யும் போது அவனுக்கு வேதனையோ எண்ணக் குலைவோ ஏற்படுவதில்லை. ஏனெனில் அம்மாணவன் பள்ளியை, தவிர்க்கவேண்டிய, மகிழ்வளிக்காத ஒன்றாகவே கருதியுள்ளான். ஒருவனது நடத்தை முன்னேறும் வரை வகுப்புச் செயல்களிலிருந்து நீக்கம் செய்தலைச் சில மாணவர் வரவேற்கக் கூடிய இடை ஓய்வளித்தலாகவே
(Welcome Respite) கருதுகின்றனர். வகுப்புக்கு வாராமையைப் பயனுள்ளது (எடுத்துக்காட்டாகத் தன் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் செல்லுதல்) என்று கருதும் ஒரு மாணவனுக்குத் தண்டனையாகப் பள்ளியில் நேரங்கடந்து தங்கவைத்தல் என்ற சட்டக் கட்டுப்பாட்டை விட வகுப்புக்கு வாராமை முக்கியத்துவத்தில் மேம்படுகிறது. தண்டனை பற்றிய புலன்காட்சி மாணவனின் வயது, பால், தண்டிப்பவருக்கும் அவனுக்குமிடையேயுள்ள தொடர்பு ஆகிய பல காரணங்களைப் பொறுத்தது.
<b>தண்டனையும் சட்டமும்</b>: ‘பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான்’ என்பது சாலமன் அரசரின் கூற்று. அன்று ஆசிரியர்கள் மாற்றுப் பெற்றோர்களாகவே கருதப்பட்டு வந்தமையால் மாணவர்களைத் தண்டிக்க ஆசிரியர்களுக்கு அதிக அளவில் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, பல நாடுகள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள் இயற்றியுள்ளன. மாணவரைத் தண்டித்தல் என்ற நீதிமுறைமை விவாதத்திற் குரிய ஒன்றாக உள்ளது. குற்றவாளிகளைத் தண்டித்தலுக்கும், வகுப்பில் ஒழுங்கை நிலைநாட்டுதலுக்குமிடையே பெருத்த வேறுபாடு உள்ளது என ஆய்வாளர் கருதுகின்றனர். பள்ளிகளிலுள்ள பெரும்பான்மையான நடத்தைச் சிக்கல்கள் கற்பித்தலில் தரக்குறைவு, பொருந்தாத கல்வி ஏற்பாடு, ஆசிரியரின் தீர்ப்பளித்தலில் நெறி பிறழ்ச்சி ஆகியவற்றாலேயே ஏற்படுகின்றன. தண்டனை முறைகள் பண்பாட்டிற்கேற்ப வேறுபடுகின்றன. கசையடி போன்ற உடல் சார்ந்த தண்டனைகளைப் பல நாடுகள் கண்டிக்கின்றன. வகுப்பைத் துப்புரவு செய்தல் முதலியன சில பள்ளிகளில் தண்டனையாக அளிக்கப்படுகின்றன. வேறுசில பள்ளிகளில் அது கல்விச் செயல்களுள் ஒரு பகுதியாகவே அமைகிறது.
பல கல்வியியலாளர்கள் தண்டனையை விரும்பத்தகாத ஒரு சொல்லாக இன்று கருதுகின்றனர். ஆசிரியர் தம் குறைகளை மறைக்கும் பாதுகாப்பு அரணாகத் தண்டனையைப் பயன்படுத்தலாகாது. தண்டனையை முழுவதுமாகத் தவிர்த்தல் கூடாது. தண்டனையைவிட உடன்பாட்டு வலுப்படுத்துபவையே சிறந்ததென்ற இசுகின்னரின் கூற்றும். தண்டனை புற அதிர்ச்சிப்புண்ணை ஏற்படுத்துமென்ற உளநலப் பகுப்பாய்வாளர் பிராய்டின் கருத்தும் சில சூழல்களிலேயே பொருந்தும். தண்டனையைக் கல்வியில் ஒரு ஊக்கியாகவும், மாணவர்களிடையே விரும்-<noinclude></noinclude>
i16unyxxfg8fqpj015tk3m635up0x4c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/812
250
651664
1958656
2026-08-19T07:39:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி ஒழுங்கை நிலை நாட்டும் ஒன்றாகவும் பயன்படுத்தலாம் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.{{Right|<b>சா.வி.</b>}} <section end="தண்டனை (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தண்டனைக் கோட்பாடு|784|தண்டனைக் கோட்பாடு}}</noinclude>பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி ஒழுங்கை நிலை நாட்டும் ஒன்றாகவும் பயன்படுத்தலாம் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.{{Right|<b>சா.வி.</b>}}
<section end="தண்டனை (கல்வி)"/>
<section begin="தண்டனைக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>தண்டனைக் கோட்பாடு</b>: தண்டனை என்ற சொல் ஒரு குற்றவாளிக்கு அரசு கொடுக்கும் தண்டனையையும் குழந்தைகளுக்குப் பொற்றோர்கள் கொடுக்கின்ற தண்டனையையும் குறிக்கும். பொதுவாகக் கூறுமிடத்து தண்டனை மகிழ்சியளிக்கக் கூடிய தன்று, எப்பொழுதும் குற்றவாளியே தண்டனைக் குரியவன். சட்டப்படி குற்றவாளி தண்டனையடைகிறான். தத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்குமிடத்துத் தண்டனை அளிப்பதன் நோக்கம் மனிதன் குற்றங்கள் சொய்யாமலிருப்பதற்காக என்று கூறுகின்றனர். குற்றம் செய்கிறவனைத் தண்டிக்காமல் இருந்தால் குற்றங்கள் மிகுதியாகும். ஆகவே, ஒரு குற்றவாளி தண்டனை அனுபவிக்கின்றதை மற்றவர்கள் பார்க்கும் போது குற்றச்செயலைச் செய்ய அஞ்சுவர். அதனால் குற்றம் குறையும்.
தண்டனைக் கோட்பாட்டில், பழிவாங்தல் (Retributive), சீர்திருத்தல் (Reformative), முன் கூட்டியே தடுத்தல் (Deterrent) என்று மூன்று வித கொள்கைகள் காணப்படுகின்றன. பழிவாங்கும் கொள்கையாவது ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால், அடித்தவனை உடனே அவன் கன்னத்தில் அடிக்கும்படி சொல்வதாகும். இது சரியன்று என அறவியல் தத்துவ ஞானிகள் கூறுகிறார்கள். இத்தகைய செயல் மேலும் மேலும் குற்றம் புரிவதைத் தூண்டுமேயன்றித் தடுத்து நிறுத்தாது. தண்டனை அளிப்பதன் நோக்கத்தையே கெடுத்துவிடும். மனத்தில் பழிவாங்கும் எண்ணம் வளர்ந்து கொண்டேவரும். சிலர் நன்மை செய்கிறவனுக்கு நல்லதும், தீமை செய்கிறவனுக்குத் தீமையும் அளிப்பதே நல்லது என்று கருதுகின்றனர். ஈவிங்கு (Ewing) என்பவர் எல்லோருள்ளத்திலும் சட்டத்தை மீறுகிறவன் தண்டிக்கப்படுவான் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருப்பதற்குத் தண்டனை தேவை என்கிறார். சட்டத்தை மக்கள் மதிக்க வேண்டுமானால் தண்டனை இன்றியமையாதது. ஆயினும் குற்றமற்றவன் தண்டிக்கப்படக் கூடாது. சில வேளைகளில் ஒரு குற்றமும் செய்யாதவனும் தண்டிக்கப்படுகிறான். குற்றம் செய்கின்றவன் தப்பித்து விடுகின்றான். ஆகையினால், மேற்கூறிய கொள்கையில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குற்றத்திற்கேற்பத் தண்டனை அமைய வேண்டும். சிறிய குற்றம் செய்தவனுக்குப் பெரிய தண்டனையும், பெரிய குற்றம் செய்தவனுக்குச் சிறிய தண்டனையும் அமையக் கூடாது.
பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் குற்றம் செய்தால் தண்டனை குறையும். பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் குற்றம் செய்தால் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள். பயன் வழிக் கொள்கையினர் கூறும் தண்டனைக் கொள்கை பயன் தர வல்லது. குற்றங்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும்; களவு செய்கிறவன் சொத்தைப் பறி முதல் செய்துவிடலாம்; கொலை செய்தவனைத் தூக்கிலிடலாம்.
தடுத்தல் கொள்கை பின்வருமாறு விளக்கப்படுகிறது. பயன்வழிக் கொள்கையினர் குற்றம் செய்கின்றவனைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் பிறரை அத்தகைய குற்றங்கள் செய்யாமல் தடுக்கலாம் என்று கூறுகின்றனர். பயன்வழிக் கொள்கையினர் சிறிய குற்றங்களுக்குப் பெரிய தண்டனை வழங்குவதை எல்லோரும் குறை கூறுகின்றனர். குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என அஞ்சுவதனால் குற்றம் செய்வது குறையும்.
சில சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாமல் சிலர் குற்றம் புரிகின்றனர். ஒரு பித்துப் பிடித்தவன் குற்றம் செய்கிறான். அவனுக்குத் தான் செய்வது குற்றம் என்பது தெரியாது. அதனால் அது குற்றமாகாது. ஆனால், சிலர் குற்றம், என்று தெரித்தே குற்றம் புரிகின்றனர். அவர்களால் குற்றம் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. இயல்பினால் உந்தப்பட்டுச் சிலர் குற்றம் புரிகின்றனர், இவர்களைத் தண்டிப்பதைவிட படிப்பித்துச் சீர்திருத்துவது மேலாகும். இவர்கள் மருத்துவமனைகளுக்குப் போகவேண்டியவர்கள்.
சிலர் சீர்திருத்தல் கொள்கையில் நாட்டமுடையவராகயிருக்கின்றனர், குற்றவாளிகளைத் திருத்த வேண்டும். ஏனென்றால் சீர்திருத்தக் கொள்கையின் படி குற்றவாளி தன்னைச் சமுதாயம் எவ்வாறு மதிக்கிறது என்பதனைக் கண்டு தன்னை மாற்றிக் கொள்ள முடியும்படி செய்யவேண்டும். அப்படி நினையாவிட்டால் சீர்திருத்தம் இயலாது.
தண்டனைக் கொள்கையானது சீர்திருத்தம் செய்கின்ற தன்மை உடையதா என்று ஆராய வேண்டும். சீர்திருந்த குற்றவாளி குற்றங்களை உணர்ந்தால் வாய்ப்பு உண்டு. தடுத்தல் கொள்கையானது (Deter-rent theory Punishment) எல்லா விதக் குற்றங்களுக்கும் பொருத்தமானதா என்று அறிய வேண்டும். பலர் குற்றங்களினால் அடைகின்ற தண்டனைகளைப் பற்றிச் சிந்திக்காமல் குற்றம் புரிகின்றனர், சிலர் குற்றங்களைத் திரும்பத்திரும்பத் தண்டனை அனுபவித்த போது செய்து கொண்டேயிருக்கின்றனர். குற்றவாளிகள் சிலர் கடுந்தண்டனை கிடைக்கும் என்று<noinclude></noinclude>
naaswc5onmq46heucdxzb27jd33xjzx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/844
250
651665
1958657
2026-08-19T07:41:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுல்தான் என்றும், அரேபிய பண்பாட்டுப்படி கலிபா (Al–Caliph) என்றும் அழைக்கப்பட்டவர். சாலதின் (Saladin) என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற பெயரின் சரியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலதின்|818|சாலமன்}}</noinclude>சுல்தான் என்றும், அரேபிய பண்பாட்டுப்படி கலிபா (Al–Caliph) என்றும் அழைக்கப்பட்டவர். சாலதின் (Saladin) என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற பெயரின் சரியான அரபிச் சொல் சலாலுத்தீன் என்பதாகும். அவ்வரபுச் சொல்லுக்கு (இறை) நம்பிக்கையை மாண்புறச் செய்பவர் என்று பொருள். இவர் தம் பெயருக்கு ஏற்பவே நடந்து கொண்டார்.
எகிப்தை ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டுகள் ஆண்ட பாத்திமைடு வம்சம் (Fatimid Dynasty) வலுக்குறைவுற்றபோது அச்சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திய சாலதின், அவ்வம்சத்தின் கடைசி கலிபாவான அல்–ஆதிதை (Al–Adid) கி.பி. 1171–இல் தோற்கடித்துப் புதிய அய்யுபிடு வம்சத்தை நிறுவினார். சிதறுண்டு கிடந்த பலக்குறைவான பேரரசின் பகுதிகளைக் கிறித்துவ ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பதும் இசுலாமியர்களை ஐக்கியப்படுத்துவதும் இவரது முக்கிய பணிகளாக இருந்தன. தம் எகிப்திய வெற்றியை கி.பி. 1174-இல் உறுதிசெய்த பின் சிரியாவின் பகுதிகளைத் தம் பேரரசுடன் இணைப்பதில் கவனம் செலுத்தினார். இவர் கி.பி. 1187 க்குள் கிறித்துவ ஆக்கிரமிப்பாளர்களுடன் பெரும் போரிட்டார். இதில் செருசல முற்றுகை முக்கியமானதாகும். அரசியல் போராட்டம் நிறைந்த இவரது வாழ்க்கை கி.பி. 1193-இல் இவரது இறப்புடன் முடிந்தது. இவர் சிறந்த இறை பக்தியாளர்; இறைக்கோட்பாட்டிற்காகத் தம்மை உரிமைப்படுத்தியவர் என்று போற்றப்பட்டவர்; இசுலாமிய விதிகளின்படி ஐங்காலத் தொழுகையையும் கடைப்பிடித்தவர்; இரமலான் மாத நோன்பைத் தவறாது நோற்று வந்தார். இவர் இறையுணர்வில் சிறந்திருந்தது போலவே ஏழைகளிடமும் பெண்களிடமும் இரக்க உணர்வு காட்டுபவராய் இருந்தார். போர்க் கைதிகளை இவர் நடத்திய வீதம் இவரது பெருத் தன்மையைப் புலப்படுத்துவதாக இருந்தது. சுருங்கச் சொன்னால் இவர் மாறாத கருணையும் குறைவற்ற நேர்மையும் உடையவராய் இருந்தார். தம் படை நடத்தும் ஆற்றலால் சிதறுண்ட சிறு பகுதிகளை இணைத்துப் பேரரசாகப்பரிணமிக்கச் செய்தார். ஆனால் போராடிப் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நிலை பெறச் செய்ய முடியவில்லை. இவரது இறப்பிற்குப் பின்னர் ஆங்காங்கே பேரரசின் பகுதிகளைப் பொறுப்பேற்று நடத்தி வந்த இவர் உறவினர்கள் அவற்றைத் தமதாக்கிக் கொண்டனர்.
{{Right|<b>ந.அ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>முக்தார் A. அஹமது,</b> இஸ்லாமிய நாகரிகம், கொழும்பு, 1975.
<b>Phillip, K.Hitti,</b> History of the Arabs, Macmillan and Co., Ltd., London, 1951.
<b>Phillip, K.Hitti,</b> History of Syria, Macmillan and Co., Ltd., London, 1951.
<section end="சாலதின்"/>
<section begin="சாலமன்"/>
{{dhr}}
<b>{{larger|சாலமன்}} (சுமார் கி.மு. 970–931):</b> சாலமன் பண்டைய இசுரேல் நாட்டை கி.மு. 10–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் 40 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார். இவர் அறிவில் சிறந்தவராகவும், நீதி வழங்குவதில் புகழ் பெற்றவராகவும், உயர்ந்த ஞானியாகவும், சிறந்த கவிஞராகவும் விளங்கினார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ள விவிலியம் (Bible) தக்க சான்றாக உள்ளது. இவர்தம் தந்தை தாவீதுக்குப் (David) பின்னர் அரசு கட்டில் ஏறினார். இவர் தாயார் பாத்சீபா (Bathsheba) ஆவார். இவர் தன் பகைவர்களை வென்று பல அரச குடும்பங்களுடன் திருமண உறவு கொண்டு வலிமை மிக்கவரானார்.
<b>வாணிக வளர்ச்சி:</b> இவர் காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகியவற்றைப் பெற்றிருந்தார். சிரியாவிற்கும், மெசபொடோமியாவிற்கும் இடையிலிருந்த சிறந்த வாணிகப் பாட்டையான பல்மைராவை (Palmyra) வென்றார். அங்கு இசுரேலியக் குடியிருப்புகளைத் தோற்றுவித்தார். அப்பொழுது பாலசுதீனம் சிறந்த வாணிக மையமாக விளங்கியது சாலமன் வாணிக. வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டியதால், இசுரேல் செல்வமிக்க நாடாக மாறியது.
<b>சாலமனும் சீபாவும்:</b> சாலமன், சீபா (Sheba) நாட்டு அரசியுடன் தெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அது தென் அரேபியாவில் செங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்குச் செல்லும் வழியிலிருந்த ஒரு வளமிக்க நாடாகும். அந்நாட்டுப் பண்டங்கள் பாலசுத்தீன நாட்டின் வழியாக மத்தியதரைக்கடல் நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அவ்வரசி சாலமனைச் சந்தித்தார்.
<b>கட்டடக்கலை:</b> இவர் எருசலத்தில் (Jerusalem) ஒரு மதிற்சுவர், மில்லோ (Millo) என்ற கட்டடம், மிகப் பெரிய அரண்மனை ஆகியவற்றைக் கட்டினார். மேலும், யூதர்களின் கடவுளான யேகோவா (Yahweh) விற்குக் கோயில் ஒன்றை எழுப்பினார். அதற்கு இவர்தம் நண்பரான தையர் (Tyre) நாட்டு மன்னர் கிராம் (Hiram) இலெபனான் பகுதியிலிருந்து மரங்களையும், கட்டடக் கலைஞர்களையும் அனுப்பினார். அயல்நாட்டு வணிகர்கன் தங்குவதற்கான கட்டடங்களையும், அவர்களுடைய தெய்வங்களுக்குக் கோயில்களையும் ஏற்படுத்தினார்.
{{nop}}<noinclude></noinclude>
nbe4t20yw5dkrqb9tgjrgr7x5hsi0qp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/813
250
651666
1958658
2026-08-19T07:50:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிந்தவுடன் கடத்தல் தொழிலைக் கைவிடுகின்றனர். கற்பழித்தலும், கொள்ளையடித்தலுமான பெருங்குற்றங்களைச் செய்ய அஞ்சுகின்றனர்.{{Right|<b>இரா.கோ.</b>}} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தண்டனைத் தணிப்பு|785|தண்டனைத் தணிப்பு}}</noinclude>அறிந்தவுடன் கடத்தல் தொழிலைக் கைவிடுகின்றனர். கற்பழித்தலும், கொள்ளையடித்தலுமான பெருங்குற்றங்களைச் செய்ய அஞ்சுகின்றனர்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bradley, F.H.,</b> Ethica1 Studies, London. 1876.<br>
<b>Ewing, A.C.,</b> The Morality of Punishment London, 1929.
<section end="தண்டனைக் கோட்பாடு"/>
<section begin="தண்டனைத் தணிப்பு"/>
{{dhr}}
<b>தண்டனைத் தணிப்பு</b>: நீதிமன்றத்தால் உயர்ந்த அளவு தண்டனை விதிக்கப்பட்டிருந்து அதனை உரிய அரசு (Appropriate Government) குறைவான அளவு தண்டனையாக மாற்றித் தணித்தல் தண்டனைத் தணிப்பு (Commutation of Sentence) எனப்படும். இதனைக் குறித்த விதிமுறைகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 54, 55 மற்றும் 55-அ பிரிவுகளிலும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 433 ஆம் பிரிவிலும் கூறப்பட்டுள்ளன.
உரிய அரசு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 432 ஆம் பிரிவின் கீழ் அப்போதைக்கு நிறுத்தி வைக்கலாம். அல்லது அத்தண்டனையைக் குறைத்திடலாம். தீர்ப்புத் தண்டனை (Conviction) அளித்தல் என்பது நீதிமுறைப் பணி. அதனை நிறைவேற்றும் பொருட்டு உரிய அரசு தண்டனையைக் குறைத்தோ, தணித்தோ வேறெந்த வகையிலும் மாற்றியோ அமைக்கலாம். ஆனால், தீர்ப்புத் தண்டனையையே மாற்றிடுதல் இயலாது. உரிய அரசு தண்டனையை அப்போதைக்கு நிறுத்தி வைத்தல் அல்லது தணித்தல் நீதிமன்றம் விதித்த தண்டனையை மாற்றிமைத்தல் இயலாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தில் குறுக்கிடுதல் கூடாது. உரிய அரசு தண்டனையைத் தள்ளுபடி செய்தல் விடுதலைத் தீர்ப்பு (Acquittal) அன்று. தடனை விதிக்கப்பட்டவர் அவ்வேளையிலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். அது போன்றே உரிய அரசு தண்டனையைத் தணித்தலும் விடுதலைத் தீர்ப்பு அன்று. தண்டனையைத் தணிக்கும்போது உரிய அரசு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தணிக்கலாம்.
உரிய அரசு குற்றவாளியின் இசைவு இல்லாமலேயே அ) மரண தண்டனையை, இந்தியத் தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்தவிதத் தண்டனையாகவும் 2) ஆயுட் சிறைத் தண்டனையைப் பதினான்கு ஆண்டிற்கு மிகைப்படாத சிறைத் தண்டனை அல்லது தண்டத் தெகையாகவும்; 3) கடுங்காவல் தண்டனையை, அவருக்குக் குறிப்பிட்ட எவ்வித கால எல்லைக்குள்ளும் விதிக்கக் கூடிய மெய்க்காவல் தண்டனையாகவும்: 4) மெய்க்காவல் தண்டனையைத் தண்டத்தொகையாகவும் மாற்றலாம்
உரிய அரசுக்கு மேற்கண்ட அதிகாரங்கள் இந்தியக்குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 433 ஆம் பிரிவின் கீழ்த் தரப்பட்டுள்ளன.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வழக்கிலும், உரிய அரசு, குற்றவாளியின் இசைவு இல்லாமலேயே அத்தண்டனையைப் பதினான்கு ஆண்டுகளுக்கு மிகைப்படாத சிறைத் தண்டனைகளுள் எந்த ஒருவகைத் தண்டனையாகவும், அதாவது கடுங்காவல் தண்டனையாகவோ மெய்க்காவல் தண்டனையாகவோ மாற்றலாம் எனக் கூறுகிறது.
உரிய அரசு என்பது இந்திய ஒன்றிய நிருவாக அதிகாரத் தொடர்பான ஒரு பொருண்மை குறித்த சட்டம் எதற்கும் எதிரான ஒரு குற்றத்திற்காகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் நடுவண் அரசு ஆகும். மாநிலத்தின் நிருவாக அதிகாரத் தொடர்பான ஒரு பொருண்மை குறித்த சட்டம் எதற்கும் எதிரான ஒரு குற்றத்திற்காகத் தொடுக்கப்படும் வழக்குகளில் உரிய அரசு மாநில அரசு ஆகும்.
உரிய அரசுக்கு மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் விருப்பத் தேர்வு அதிகாரங்களாகும். அவற்றை உரிய அரசு நன்முறையில் பயன்படுத்துதல் வேண்டும். அதிகாரங்களை அரசியலுகாகப் பழிவாங்கும் பொருட்டுப் பயன்படுத்துதல் கூடாது. அது போன்றே தன் கட்சிக்காரருக்கு ஆதரவாகவும் பயன்படுத்துதல் கூடாது.
உரிய அரசு ஒரு குறிப்பிட்ட சாதி, இனம் அல்லது பிரிவைச் சேர்ந்த தண்டனையடைந்தவர்களுக்குத் தண்டனையைக் குறைத்தாலோ தணித்தாலோ பாதிக்கப்பட்ட வேறு இனத்தினர் அல்லது சாதியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை நாடலாம். ஏனெனில் அவ்வாறு நாடுதல் உரிய அரசியல் அமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு உட்பட்டதாகும். விருப்பத் தேர்வு அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாகவும் மற்றையோருக்கு எதிராகவும் பயன்படுத்துதல் கூடாது.
தண்டிக்கப்பட்டவருக்கு ஆயுட் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்குமாயின் அவர் அத்தண்டனையை, உரிய அரசு குறைத்தாலன்றித் தம்<noinclude>
<b>வா.க. 9 - 50</b></noinclude>
iuaxsrvjahvqhrw8koxupk3m23olfif
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/814
250
651667
1958659
2026-08-19T08:00:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆயுள் முழுவதும் சிறையிலிருந்து தண்டனையை அனுபவித்தல் வேண்டும். தண்டனையைத் தணிக்கும் பொருட்டுக் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களைக் காலந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தண்டனைத் தீர்ப்பு|786|தண்டனைத் தீர்ப்பு}}</noinclude>ஆயுள் முழுவதும் சிறையிலிருந்து தண்டனையை அனுபவித்தல் வேண்டும். தண்டனையைத் தணிக்கும் பொருட்டுக் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களைக் காலந்தாழ்த்தாமல் முடிவு செய்தல் நிருவாக ஆட்சித் துறையின் கடமையாகும். நிருவாக ஆட்சித் துறை தனக்குத் தானே விதிகளை வகுத்துக் கொண்டு கூடிய மட்டும் விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்தல் வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. (சேர் சிங்கு எ. பஞ்சாபு அரசு - 1983). காலந்தாழ்த்துவது நீதி நன்முறையில் வழங்குவதற்கு எதிரானது. விண்ணப்பதாரருக்கும் துன்பத்தை தருவது; காலந்தாழ்த்துவதால் நீதிமன்றத்தின்பால் மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து விடும்.
தண்டனையைத் தணிக்கும் பொருட்டு முடிவு மேற்கொள்ளும்போது உரிய அரசு தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் கருத்தினைக் கேட்கலாம். எல்லா வழக்குகளிலும் நீதிமன்றத்தின் கருத்தினை உரிய அரசு நாட வேண்டியதில்லை. அவ்வாறு நீதிமன்றம் அளிக்கும் கருத்துகள் உரிய அரசினைக் கட்டுப்படுத்துவன அல்ல. நடைமுறையில் ஒரு சில சூழ்நிலைகளில் மட்டுமே உரிய அரசு நீதிமன்றத்தின் கருத்தினை நாடுகிறது.{{Right|<b>மீ.அ.</b>}}
<section end="தண்டனைத் தணிப்பு"/>
<section begin="தண்டனைத் தீர்ப்பு"/>
{{dhr}}
<b>தண்டனைத் தீர்ப்பு</b>: குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம்புரிந்தவரென நீதிமன்றம் தீர்வு செய்து கூறுதல் தண்டனைத் தீர்ப்பு எனப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை முடிவு செய்வது குற்றவியல் நீதிமன்றங்களின் தலையாய கடமை ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்தாம் குற்றத்தைச் செய்தார் என ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பித்தல் அரசு அல்லது குற்றம் சுமத்துபவரின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றினால்தான் குற்றவியல் நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பை வழங்கும். கடமையைக் குற்றம் சுமத்துபவர் நிறைவேற்றாதபோது அல்லது குற்றம் சாட்டப்பட்டவார் குற்றம் செய்திருப்பாரா என்பதில் ஐயம் ஏதாவது இருக்கும்போது அது குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பயன்படுத்தப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் விடுதலைத் தீர்ப்பு வழங்கப்படும். குற்றம் சாட்டப்பட்பட்டவர் குற்றம் புரிந்தாரென மெய்ப்பிக்கப்படும் வரையில் அவர் மாசற்றவர் என்றே துணிபு கொள்ளப்படும்.
ஒருவர் குற்றம் செய்தார் என நீதிமன்றம் முடிவு செய்யும் போது அல்லது அவர்தாம் ‘நான் குற்றஞ் செய்தேன்’ என ஒப்புக்கொண்ட போது நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்.
இளஞ்சிறார்கள் அல்லது சிறுவர்கள் குற்றம் செய்தார்களெனத் தீர்மானிக்கப்பட்ட வேளையில் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. அவர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (Accused) எனக் கூறுதல் கூடாது. தவறு செய்தோர் (Deliquent) என்றே கூறுதல் வேண்டும். அவர்களைச் சாதாரண நீதிமன்றங்களில் விசாரணை செய்தல் கூடாது. அவர்கள் ஏன் தவிர்க்கப்பட வேண்டிய செயல்களைச் செய்தார்கள் என்பதைச் சிறுவர் நீதிமன்றங்கள் தாம் ஆராய்தல் வேண்டும். சிறுவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை. மாறாகப் பயிற்சியும் பராமரிப்புமே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தல் (Discharge) தண்டனைத் தீர்ப்பாகாது. அதுபோன்றே குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றக் காவலிலோ தண்டனைத் காவல்துறைக் காவலிலோ வைத்தல் தீர்ப்பாகாது. நீதிமன்ற நடவடிக்கைகள் தண்டனைத் வந்த தீர்ப்பு நிலைக்கு நிலையில் தண்டனைத் தீர்ப்பு வழங்காமல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் வயது, குணம், அவர் குற்றம் செய்த சூழ்நிலைகள், அவருடைய மனநிலை மற்றும் உடல்நிலை முதலியவற்றைக் கருத்திற் கொண்டு நன்னடத்தைக் கண்காணிப்பில் அல்லது மன்னிப்பளித்து விடுதலை செய்யலாம்.
ஒருவருக்குத் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யும் உரிமை உண்டு. மாநகரக் குற்றவியல் நீதிமன்றம் அல்லது உதவிக் குற்ற விசாரணை அமர்வு நீதிமன்றம் அல்வது முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிமன்றம் தண்டனை அளித்தபோது அல்லது நன்னடத்தைக் கண்காணிப்பில் ஒருவர் விடுவிக்கப்படும்போது அவர் சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாவட்டக் குற்ற விசாரணை அமர்வு நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யலாம்.
குற்ற விசாரணையின் போது மாவட்ட அமர்வு. நீதிமன்றத்தால் அல்லது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் அல்லது வேறெந்த நீதிமன்றத்தால் ஏழாண்டிற்கு மேல்சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்குமாயின் அத்தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யலாம்.
அசாதாரண முதலேற்பு அதிகார வரம்பைப் பயன்படுத்திக் குற்றவிசாரணை செய்து ஒருவருக்கு உயர்நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பு வழங்குமாயின், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யலாம்.
மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலைத் தீர்ப்பு வழங்கிய வழக்குகளை மேல்முறையீட்டால்<noinclude></noinclude>
a0l7q8n2evco97kpvudsaqk31sgtalh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/815
250
651668
1958660
2026-08-19T08:08:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உயர்நீதிமன்றம் விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை அல்லது பத்து ஆண்டு அல்லது அதற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தண்டனைத் தீர்ப்பு|787|தண்டி}}</noinclude>உயர்நீதிமன்றம் விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை அல்லது பத்து ஆண்டு அல்லது அதற்கு மேலான காலச் சிறைத் தண்டனை வழங்குமாயின், அத்தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யலாம்.
கீழ் நீதிமன்றங்களில் விசாரணைக்குட்பட்ட வழக்ககுகளை உயர்நீதிமன்றம் தன் அதிகார வரம்பிற்குள் எடுத்துக் கொண்டு, அக்குற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனையை உயர்நீதி மன்றம் வழங்கினால், அத்தீர்ப்புத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யலாம்.
ஒருவர் ஒரு குற்றம் செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் குற்ற விசாரணை செய்த வேளையில், குற்றப் பொருண்மைகள் மெய்ப்பிக்கப்பட்ட பின்னர், சாட்டப்பட்ட குற்றத்தினின்று சிறிய குற்றமே செய்தார் என மெய்ப்பிக்கப்படுகின்ற வேளையில் அச்சிறிய குற்றத்திற்காகக் குற்றம் சாட்டப்படவில்லை யாயினும் தண்டனைத் தீர்ப்பு வழங்கிடலாம்.
சில வழக்குகளை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மட்டுமே வழக்கு விசாரணை செய்யலாம். அப்போது குற்றச்சாட்த்து புனையப்பட்டிருப்பின் குற்றம் சாட்டப்பட்டவர்மேல் சுமத்தும் குற்றங்களை விளக்கிச் சொல்லுதல் வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டு ஏற்புரை கூறலாம். நீதிபதி அதனைப் பதிவு செய்து தம் விருப்பத் தேர்வு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தண்டனைத் தீர்ப்பை வழங்கலாம். நீதிபதி தண்டனை குறித்துக் குற்றவாளியிடம் கேள்விகள் கேட்ட பின்னர்ச் சரியான தண்டனை வழங்கிட வேண்டும்.
அவ்வாறே குற்றவியல் நீதிபதிகள் பெருங்குற்ற வழக்குகளை விசாரணை செய்யுங்கால் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டு ஏற்புரை கூறலாம். அப்போதும் குற்றவியல் நீதிபதி அதனைப் பதிவு செய்து தம் விருப்பத் தேர்வு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தண்டனைத் தீர்ப்பு வழங்கலாம்.
மேற்குறிப்பிட்டவாறே அழைப்பாணை வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டு ஏற்புரை கூறியபின் குற்றவியல் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரின் சொற்களை அவ்வாறே பதிவு செய்து தம் விருப்பத் தேர்வைப் பயன்படுத்தித் தண்டனைத் தீர்ப்பு வழங்கலாம்.
சிறு வழக்குகளில் அழைப்பாணை அனுப்பியபின் குற்றம் சாட்டப்பட்டவர் குற்ற ஏற்புரை கூற விரும்பினால் அவர் நீதிபதிக்கு அவ்வாறு குற்ற ஏற்புரை கூற விரும்புவதாக ஒரு கடிதத்தில் எழுதி, தண்டத் தொகையையும் அக்கடிதத்தையும் அஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ அனுப்பலாம். நீதிபதி தம் விருப்பத் தேர்வைப் பயன்படுத்திக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பை வழங்கலாம். வழக்குரைக்க வழக்கறிஞரைக் குற்றம் சாட்டப்பட்டவர் அமர்த்தலாம். அப்போது வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாறாகக் குற்ற ஏற்புரை கூறினால் நீதிபதி அதனைப் பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டடவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கலாம்.
மேலும், ஒருவர் ஒரு குற்றம் செய்திருந்து அதற்காகத் தகுதியான நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பின் அக்குற்றத்திற்காக அத்தண்டனைத் தீர்ப்பு நடப்பிலிருக்கையில், மறுபடியும் அவரைக் குற்றவிசாரணை செய்தலோ தண்டித்தலோ கூடாது.
சொத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் அரசு வரிவில்லைகள் மற்றும் நாணயங்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் தடவை செய்து அதற்காக எவருக்கேனும் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அவைபோன்ற குற்றங்களை மறுபடியும் செய்தால், அக்குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனையின் அளவைக் குற்றவியல் நீதிபதி உயர்த்தலாம்.{{Right|<b>மீ.அ.</b>}}
<section end="தண்டனைத் தீர்ப்பு"/>
<section begin="தண்டி"/>
{{dhr}}
<b>தண்டி</b>: காவியாதர்சம் என்னும் வடமொழி அணி இலக்கண நூல் இயற்றிய ஆசிரிவர் பெயர் தண்டி என்பதாகும். இப்பெயருடையார் பலர் இருந்தனர் என்பது வரலாற்றால் விளங்குகிறது.
போசன் என்னும் அரசர் தம் அவைககளப் புலவருள் ஒருவர் தண்டி என்றும், அவரே காவியாதர்சம் என்னும் நூலை இயற்றியவர் என்றும் கூறுவர், அந்நூலைத் தமிழாக்கிய தண்டியாசிரியர் சோழன் அவைப்புலவராக இருந்தவர் என்பதும், நாடக ஆசிரியர் என்பதும், வட மொழியுணர்த்த தமிழ்நூற் புலவர் என்பதும், அம்பிகாபதியின் மைந்தர் என்பதும், சோழன் அவையில் இந்நூல் அரங்கேற்றமாகியது என்பதும் அதன் சிறப்புப் பாயிரச் செய்யுளால் புலப்படுகின்றன.
தண்டியாசிரியர் சோழனைப் பற்றிப் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் அனபாயன் என்னும் சோழனை ஆறு இடங்களில் குறிக்கிறார். அவ்வனபாயன் என்பான் இரண்டாம் குலோத்துங்கன் ஆகலின், அவன் காலமாகிய, கி.பி. 12-ஆம் நூற்றாண்டே இவர் காலமுமாம்.
சிந்தையுள் நிறைந்து இன்பம் பயப்பவற்றுள் ஒன்று ‘மலரிவரும் கூத்தன்தன் வாக்கு’ என்று (43)<noinclude></noinclude>
imtwxq8bmktku0s9fn3fjahfyc9wzp9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/816
250
651669
1958661
2026-08-19T08:22:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் கூறுவதால் ஒட்டக்கூத்தர்மேல் இவர் கொண்டிருந்த அன்பு புலப்படும்.{{Right|<b>இரா.இ.</b>}} <section end="தண்டி"/> <section begin="தண்டியடிகள் நாயனார்"/> {{dhr}} <b>தண்டியடிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தண்டியகள் நாயனார்|788|தண்டியலங்காரம்}}</noinclude>இவர் கூறுவதால் ஒட்டக்கூத்தர்மேல் இவர் கொண்டிருந்த அன்பு புலப்படும்.{{Right|<b>இரா.இ.</b>}}
<section end="தண்டி"/>
<section begin="தண்டியடிகள் நாயனார்"/>
{{dhr}}
<b>தண்டியடிகள் நாயனார்</b>: இவர் பெரியபுராணம் போற்றிச் சிறப்பிக்கும் அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களுள் ஒருவர். திருவாரூரில் தோன்றிய இச்சிவனடியார் ஒரு பிறவிக் குருடராவார், நமசிவாய என்னும் திருவைத்தெழுத்தினை ஓதித் திருவாரூர்ப் பெருமான் திருக்கோயிலையும் அங்குள்ள தேவாசிரிய மண்டபத்தையும் வலம் வந்து தொழும் தொண்டினைத் தம் நாட்கடமையாகக் கொண்டொழுகினார். சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் இருந்த தீர்த்தக் குளக்கரையில் அமணர்கள் பாழிகள் அமைத்துக் கொண்டமையால் குளப் பரப்பு சுருங்கியதனை அறிந்த தண்டி அக்குளத்தை ஆழப்படுத்த விரும்பி அம்முயற்சியில் ஈடுபட்டார். இவர் குருடராதலின் குழி தோண்டுமிடமும் மண்ணைக் கொண்டு சென்று கொட்டுமிடமும் அறிவதற்காக இடையே கம்புகளை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்தார். தோண்டிய மண்ணைச் சுமந்து கயிற்றின் துணைவொழு வழிநடந்து கொண்டு சென்று கொட்டும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அதனை அறிந்த அமணர் அத்தொண்டினைச் செய்யலொட்டாது தடுத்தனர். அமணர்களுக்கும் தண்டிக்கும் வாக்கு வாதம் முற்றித் தண்டியிடம் உங்கள் தெய்வ அருளால் நீ கண்பார்வை பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டே அகல்கின்றோம் என்று கூறி, அவர் அமைத்திருந்த கம்புகளையும் கயிறுகளையும் அகற்றிவிட்டனர். அதனால், வருந்திய தண்டி, திருக்கோயில் முன்பு சென்று ‘அமணர்கள் எமக்கு அவமானஞ் செய்தமையால் நைகின்றேன். அவமானம் தீர்த்தருள வேண்டும்’ என்று வேண்டினார். இறைவன், உறங்கிய தண்டியின் கனவில் தோன்றி, ‘அன்பனே அஞ்சற்க அமணர்கள் கண்விழித்தபோது பார்வை இழந்ததனை உணர்வார்கள்’ என்று கூறியதோடு, அரசன் கனவிலும் தோன்றி, அமணர் தண்டிக்குச் செய்ததனை உரைத்து, அவர் தொண்டினை முற்றுவிக்க அறிவித்தார்.
விழித்த அரசன் அடியவரை நாடிவந்து செய்திகளைத் கூறத் தண்டியும் தாம் அமணரோடு நிகழ்த்திய உரையாடலையும் நிகழ்ச்சியையும் கூறினார். அரசன் அமணர்களை அழைத்து வினவ, அவர்களும் தாம் கூறியதனை ஏற்றுக்கொண்டனர். இறையருளால் தாம் கண் பெறுவதையும், கொடுமை புரிந்த அமணர்கள் பார்வை இழத்தலையும் நினைத்துத் தண்டி, திருவைந்தெழுத்தோதிக் குளத்தில் முகிழுனார். முழுகி எழுந்த தண்டி பார்வை பெற்று மகிழவும் அமணர்கள் பார்வை இழந்து வருந்தவும் கண்ட மன்னன் ‘பழுது செய்த அமண்கெட்டது’ என்று கூறினான். தாம் ஓட்டிக் கூறியதற்கேற்ப அமணர்கள் திருவாரூர விட்டுச்சென்றனர், அமணர்கள் அல்லற்பட்டு அகன்றபின், குளஞ் சுருங்க அமைக்கப்பட்டிருந்த பாழிகளையும் பள்ளிகளையும் நீக்கிக் குளத்திற்குக் கரையமைத்து அதனை ஆழப்படுத்தினர். தண்டி அடிகள் திருக்குளப் பணியை நிறைவுசெய்து, இறைவனைத் திருவைந்தெழுத்தாள் நாளும் போற்றும் தொண்டினைத் தொடர்ந்து செய்து, இறுதியில் இறைவன் அடியடைந்தார்.
தண்டியடிகள் பிறவிக் குருடாயிருந்தும் திருவருளால் உள்ளொளி மிகப் பெற்று, ஞானக்கண் உடையராய் விளங்கினார் என்னும் கருத்தில் சுந்தரர் இவரைக் குறிப்பிடும் போது, ‘நாட்டம் மிகுதண்டி’ என்று கூறியுள்ளார் (திருத்தொண்டத், 5). நம்பியாண்டார் நம்பி இவர் சிறப்பினைத் தம் திருத்தொண்டர் திரு அந்தாதியில் ‘கண்ணார் மணி ஒன்றும் இன்றி’ என்னும் பாடலில் சிறப்பித்துள்ளார் (திருத்தொண்டர் திருவந்தாதி, 87).{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="தண்டியடிகள் நாயனார்"/>
<section begin="தண்டியலங்காரம்"/>
{{dhr}}
<b>தண்டியலங்காரம்</b>: எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் தமிழ் இலக்கணம் ஐந்தனுள் ஐந்தாவதாகிய அணி இலக்கணம் பற்றிக் கூறும் நூல் தண்டியலங்காரமாகும். தண்டி என்பவரால் செய்யப்பட்டமையாலும், அணியிலக்கணம் பற்றியது ஆகலானும் இப்பெயர் பெற்றது.
தண்டி என்னும் ஆசிரியர் வடமொழியில் இயற்றிய காவியா தர்சம் என்னும் நூலைத் தமிழில் பெயர்த்துத் தண்டியலங்காரம் எனப் பெயர் சூட்டிய தமிழ்நூல் ஆசிரியர் பெயரும் தண்டி என்பதேயாம். ஆதலால், முதல்நூல் வழிநூல் ஆசிரியர்களின் பெயர் பொருந்த அமைந்த நூலாக இந்நூல் விளங்குகின்றது. இதிலுள்ள நூற்பாக்கள் 123 ஆகும்.
தண்டியலங்காரம் பொதுவலலியியல் பொருளணியியல், சொல்லணியியல் என்னும் மூன்று பகுதிகளையுடையது. பொதுவணி இயலில் செய்யுள் வகைகள், அவற்றின் இலக்கணம், வைதருப்பம், கெளடம் என்னும் இருவகை நெறிகளின் இயல்பு ஆகியவை கூறப்பட்டுள.
சொல்லணி இயலில் 35 அணிகள் கூறப்பட்டுள. பொருளணி இயலில் மடக்கு வகைகள், சித்திர கவி வகைகள், வழுக்கள், வழுவமைதிகள், மலைவுகள் என்பவை விரிக்கப்பட்டுள.
தண்டியாசிரியர் தாம் கூறும் இலக்கணத்திற்குத் தக்க எடுத்துக்காட்டுகளை முன்னோர் நூல்களில்<noinclude></noinclude>
neg0pcu9lnrar29li05wod7sp2ki3fg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/817
250
651670
1958662
2026-08-19T08:30:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருந்து காட்டுகிறார். வடமொழித் தண்டிநூல் எடுத்துக்காட்டையும் தமிழில் தருகிறார். தாமாகப் புதிது படைத்துங் காட்டுகிறார். பொதுவணியியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தணிக்கை|789|தணிக்கை}}</noinclude>இருந்து காட்டுகிறார். வடமொழித் தண்டிநூல் எடுத்துக்காட்டையும் தமிழில் தருகிறார். தாமாகப் புதிது படைத்துங் காட்டுகிறார். பொதுவணியியல் பொருளணியியல் இரண்டன் தொடக்கத்திலும் கலைமகள் வணக்கம் பாடியுள்ளார். பொருள் வேற்றுமைக்குச் செங்கதிரையும் செந்தமிழையும் இணைத்துகாட்டும் ‘ஓங்கலிடைவந்து’ என்னும் பாட்டு இவர்தம் தமிழ்ப் பற்றைப் புலப்படுத்தும்.
தண்டியலங்காரத்திற்குப் பழையவுரை ஒன்றுண்டு. அதனை இயற்றியவர் சுப்பிரமணிய தேசிகர். அதனை முதற்கண் கி.பி. 1857-இல் நில்லையம்பூர் சந்திர சேகர பண்டிதர் பதிப்பித்தார். சுன்னாகம் அ.குமார சுவாமிப்புலவர் இயற்றிய புத்துரை 1903-இல் வெளிவந்தது.{{Right|<b>இரா.இ.</b>}}
<section end="தண்டியலங்காரம்"/>
<section begin="தணிக்கை"/>
{{dhr}}
<b>தணிக்கை</b>: ‘தணிக்கை’ (Audit) என்ற சொல்லிற்குக் ‘கேட்டல்’ என்பது பொருளாகும். பழங்காலத்தில் கணக்குகளைச் சரி பார்க்க நியமிக்கப்பட்ட ஒருவர் அவற்றை எழுதியவர்களை அழைத்துத் தேவையான விளக்கங்களை கேட்டுக்கொள்வார். இவ்வாறு கணக்குப் பற்றிய விளக்கங்களை கேட்டுக் கொண்டவரே ‘தணிக்கையர்’ (Auditor) எனக் கூறப்பட்டார். இவர் செய்யும் தணிக்கை, தணிக்கையியல் எனப்படும். அணிக்கை, புலனாய்லி (Investigation) லிருந்தும் அகச்சீராய்வு (Internal Check), அகக்கட்டுப்பாடு ஆகியவற்றி (Internal Control) லிருந்தும் வேறுபட்டதாகும்.
சுபைசரும் பெக்லரும் (Spicer&Pagler) என்பவர்கள் தணிக்கையியலுக்கு இலக்கணம் தந்துள்ளனர். தமக்குத் தரப்பட்ட விளக்கங்களின் படியும் கிடைத்த செய்திகளின் படியும், ஏடுகள் காட்டியபடியும் இருப்பு நிலைக் குறிப்பு தொழிலின் உண்மையான மற்றும் நேர்மையான நிலையை அறிவிக்கும் வகையில் முறையாகத் தயாரிக்கப்பட்டுள்ளதா என்றும். இலாப நட்டக் கணக்கு குறிப்பிட்ட நிதிக்காலத்தில் ஏற்பட்ட இலாபம் அல்லது நட்டத்தை உண்மையாகவும், நேர்மையாகவும் அறிவிக்கின்றதா என்றும் தணிக்கையாளர்கள் முழுமையாக அறியத் தொழிலின் ஏடுகள், கணக்குகள், ஆதாரச் சீட்டுகள் முதலியவற்றைப் பரிசீலனை செய்வதே தணிக்கையியலாகும்.
தணிக்கையின் முதன்மை நோக்கம் குறிப்பிட்ட நிறுவனத்தின் கணக்குகளை உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிந்து அதன் நிதி நிலை அறிக்கை முறையாக எழுதப்பட்டு உண்மையான கூற்றாக இருக்கின்றதா என்பதை ஒத்திட்டுப் பார்ப்பதாகும். பிழைகளைக் கண்டுபிடித்தலும் மோசடிகளைக் கண்டுபிடித்தலும் தடுத்தலும் தணிக்கையின் துணை நோக்கங்களாகும்.
நிறுவன அமைப்பு முறையின் அடிப்படையில் தணிக்கையைச் சட்டமுறைத் தணிக்கை (Statutory Audit) அல்லது கட்டாயத் தணிக்கை (Compulsory Audit) என்றும், தனி நிறுவனத் தணிக்கை (Private Audit) அல்லது விருப்பத் தணிக்கை (Voluntary Audit) என்றும், அகத் தணிக்கை என்றும் (Internal Audit) வேறுபடுத்தலாம். காலத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர் தணிக்கை (Continuous Audit) என்றும், ஆண்டுத் தணிக்கை அல்லது இறுதித் தணிக்கை என்றும் இடைக்காலத் தணிக்கை (Interim Audit) என்றும் வகைப்படுத்தலாம். மேலும், அடக்கச் செலவுத் தணிக்கை (Cost Audit) என்றும், மேலாண்மைத் தணிக்கை (Management Audit) என்றும், சிறப்புத் தணிக்கை (Special Audit) என்றும் பிரிக்கலாம்.
<b>அடக்கச் செலவுத் தணிக்கை</b>: நிறுவனத்தின் அடக்கச் செலவு ஆவணங்களைப் பரிசீலனை செய்வது இலாபம் இருக்கின்றதா என்பதையும் அடக்கச் செலவுத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் பரிசீலனை செய்வது இத்தணிக்கை முறையில் அடங்குகின்றது. இந்திய நிறுவனச் சட்டப்படி. மத்திய அரசு உற்பத்தி செய்தல், பதப்படுத்துதல், சுரங்கத் தொழில் போன்ற 29 வகைப்பட்ட பல்வேறு தொழில்களுக்கு அடக்கச் செலவுத்தணிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் அடக்கவிலைக் கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வருகின்றனவா என்று கண்டறிந்து அக்கணக்குகளைச் சரிபார்ப்பதே இத்தணிக்கையின் சிறப்பு அமிசமாகும். இத்தணிக்கையில் அடக்கவிலைத் தணிக்கையாளர் தணிக்கையின் முழுப்பொறுப்பை ஏற்கின்றனர்.
மேலாண்மைத் தணிக்கை: மேலாண்மைத் தணிக்கையில் நிறுவனத்தின் மேலாண்மை தொடர்பான எல்லாக் கூறுகளும் பரிசோதிக்கப்படுகின்றன. தணிக்கையாளர் மேலாண்மைத் தொடர்பான திட்டம் அமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றைப் பரிசீலனை செய்து தணிக்கை செய்கின்றார். மேலாண்மைத் தணிக்கை கட்டாயமானதன்று.
<b>தணிக்கையாளர் நியமனம்</b>: ஒவ்வொரு நிறுமமும் தனது ஒவ்வோர் ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் தணிக்கையாளரை அல்லது தணிக்கையாளர்களைப் பணியமர்த்த வேண்டுமென்று சட்டத்தில் கூறப்பட்-<noinclude></noinclude>
0bkghoxv59pd997vnzhw8jgt4bvz1hq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/818
250
651671
1958663
2026-08-19T08:39:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டுள்ளதால் பொதுவாகத் தணிக்கையாளர்கள் ஒவ்வோர் ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் பங்குதாரர்களால் நியமிக்கப்படுவார்கள். பதவியிலிருந்து ஓய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தணிக்கை|790|தணிக்கை}}</noinclude>டுள்ளதால் பொதுவாகத் தணிக்கையாளர்கள் ஒவ்வோர் ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் பங்குதாரர்களால் நியமிக்கப்படுவார்கள். பதவியிலிருந்து ஓய்வு பெறும் தணிக்கையாளராயிருந்தாலொழிய அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு தணிக்கையாளருக்கும் நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஏழு நாள்களுக்குள் அவரவர்களின் நியமனம் பற்றித் தெரிவிக்கவேண்டும். நியமனம் பற்றிய செய்தி கிடைத்த 30 நாளுக்குள் தமது நியமனத்தின் ஏற்பை அல்லது மறுப்பைப் பதிவாளருக்குத் தணிக்கையாளர் அறிவிக்கவேண்டும். மேலும், இயக்குநர்கள் அவை தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுமத்தின் முதல் தணிக்கையாளரை நியமிக்கத்தவறினால் பங்குதாரர்களே ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அத்தணிக்கையாளரை நியமிக்கலாம். தணிக்கையாளரின் பதவி விலகலினால் ஏற்படும் காலியிடத்தையும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் பங்குதாரர்களே நியமிக்கலாம். பதவிக்காலம் முடிவுறும் தணிக்கையாளர் மறு நியமனத்திற்குத் தகுதியற்றவராக இருந்தால், அல்லது மீண்டும் தணிக்கையாளராக இருக்கத் தமக்கு விருப்பமில்லையென்று எழுத்து மூலமாகத் தெரிவித்திருந்தால் அல்லது நிறுமம் வேறொருவரை நியமிக்கத் தீர்மாளித்திருந்தால் அல்லது வேறொருவரை நியமிக்கத் தீர்மானம் இயற்ற வேண்டுமென்று நிறுமத்திற்கு அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலொழிய அவரையே மறுநியமனம் செய்யவேண்டும்.
ஓர் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தணிக்கையாளர்கள் எவரேனும் நியமனமோ மறுநியமனமோ செவ்வப்படாவிடின், அத்தேதியிலிருந்து ஏழு நாள்களுக்குள் மத்திய அரசினர்க்கு அது பற்றித் தெரிவித்தல் வேண்டும். அதன்பேரில் மத்திய அரசே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நிறுமத்துக்குத் தணிக்கையாளரை நியமிக்கலாம். மத்திய அரசினர்க்குத் தெரிவிக்கத் தவறினால் நிறுமமும் மற்றும் அத்தவறுதலுக்கு உடத்தையாயிருந்த நிறுமத்தின் ஒவ்வோர் அதிகாரியும் ரூ 500 வரை அபராதம் செலுத்தவேண்டும்.
<b>தணிக்கையாளரின் தனித் தகுதிகள்</b>: சாசனக் கணக்கர்களின் சட்டம் (Chartered Accountants Act) 1949-இன்படி சாசனக் கணக்கராகத் தகுதிபெற்ற தனி நபரையே நிறுமத்தின் தணிக்கையாளராக நியமிக்க முடியும். இச்சட்டத்தின் பிரிவு 22இலும் நிறுமச் சட்டத்தின் (Companies Act) பிரிவு 225(3) இலும் தணிக்கையாளரின் சில தகுதியின்மைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன;
1. பின்வருபவர்கள் ஒரு நிறுமத்தின் தணிக்கையாளராக இருக்கத் தகுதியற்றவர்களாவார்கள்: அ) ஒரு கூட்டமைப்பு; ஆ) நிறுமத்தின் ஓர் ஊழியர் அல்லது அதிகாகி; இ) நிறுமத்தின் ஊழியரிடத்தில் அல்லது அதிகாரியிடத்தில் வேலை பார்க்கும் ஊழியர் அல்லது அவர்களின் கூட்டாளி; ஈ) நிறுமத்திற்கு ரூ.1000/-க்கு மேற்பட்ட தொகைக்குக் கடன்பட்டவர் அல்லது அத்தகைய கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர்; உ) நிறுமத்திற்கு நிருவாக முகவராசு அல்லது செயலர் கருவூலராக இருக்கும் நிலையத்தின் கூட்டாளி, அல்லது இயக்குநர்; ஊ) நிறுமத்தில் நிருவாக முகவராக அல்லது செயலர்- கருவூலராக இருக்கும் நிறுமத்தின் ஒப்பிய முதமில் 5%க்கு மேற்பட்ட பங்குகளுக்கு உடையவரான இயக்குநர் அல்லது உறுப்பினர்.
ஒரு கூட்ட நிறுவனத்திலுள்ள பங்காளிகள் அனைவரும் சாசனக் கணக்கர்களாகத் தகுதி பெற்றிருந்தால் அந்நிறுவனத்தையே நிறுமத்தின் தணிக்கையாளராக நியமிக்கலாம்; அதன் கூட்டாளி ஒருவரே அந்நிறுவனத்தின் பெயரில் நிறுமத்தின் தணிக்கையாளராகப் பணிபுரியலாம். அந்நிறுமத்தின் தணிக்கையாளர் அறிக்கையில் அவரே கையெழுத்திடலாம்.
2. பிடிப்பு நிறுமம் அல்லது துணைநிறுமம் தணிக்கையாளராக இருக்க மேலே கூறப்பட்டுள்ளவாறு தகுதியை இழந்துவிட்ட எவரையும் இந்நிறுமத்தின் தணிக்கையாளராக நியமிக்கக் கூடாது. சகதுணை நிறுமத்தின் தணிக்கையாளர் ஒருவர் நியமனத்திற்கான தகுதியிழப்பைப் பெற்றிருந்தாலும் இந்தக் கட்டுப்பாடு செல்லும், தமது நியமனத்திற்குப் பின்னர்த் தணிக்கையானரொருவர் மேற்கூறிய தகுதியின்மைகளில் ஏதாவதொன்றுக்கு ஆளாக நேர்ந்தால் பதவி முற்றுப்பெறும்.
<b>தணிக்கைளாளரின் உரிமையும் கடமையும்</b>: ஒவ்வொரு நிறுமத்தின் தணிக்கையாளர்க்கும் பின்வரும் உரிமைகளுண்டு:
1) வேலை நேரங்களில் நிறுமத்தில் எல்லாக் கணக்குகள், ஏடுகள் மற்றும் ஆதாரச் சீட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிடுதல்; 2) தம் தொழிற் கடமைகளை நிறைவேற்றவேண்டிய தேவையான விவரங்களையும் விளக்கங்களையும் நிறுமத்தில் இயக்குநர்களிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் பெறுதல்: 3) எந்தப் பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பைப் பெறவும், கூட்டத்தில் கலந்துகொள்ளவும் மற்றும் நிறுமத்தின் தணிக்கையாளர் என்ற முறையில் தமக்குத்தொடர்புள்ள அலுவல்கனைப் பற்றிக்கூட்டத்தில் பேசுதல்; 4) தம்மை விலக்கும் பொருட்டு அல்லது தம் இடத்தில் மற்றவரை நியமிக்கும்<noinclude></noinclude>
lmrmguget7zvq38hnqigambo1yhw0jr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/819
250
651672
1958664
2026-08-19T08:49:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருட்டுப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானத்திற்கான அறிவிப்புக் கிடைத்ததும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தணிக்கை|791|தணிக்கை}}</noinclude>பொருட்டுப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானத்திற்கான அறிவிப்புக் கிடைத்ததும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தம் கூற்றை எடுத்துரைத்தல்; 5) செய்த வேலைக்காக ஊதியம் பெறுதல்; 6) தமக்குப் பற்றுரிமையில்லையாயினும் சேரவேண்டிய ஊதியத்திற்காகத் தணிக்கை சம்பந்தமாகத் தம்மிடமுள்ன நிறுமத்தின் ஏடுகளையும் சொத்துகளையும் தயாரித்த கணக்குத் தான்களையும் பிணையமாக வைத்துக்கொள்ளுதல்.
<b>சட்டபூர்வமான கடமைகள்</b> அ) நிறுமச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ஒவ்வொரு தணிக்கையாளரும் தம் பதவிக் காலத்தில் தாம் ஆய்வு செய்த நிறுமத்தின் கணக்குகள், பொதுக்கூட்டத்தின் முன்னர் வைக்கவுள்ள இருப்பு நிலைக் குறிப்பு. இலாப நட்டக் கணக்கு அதனுடன் சேர்க்கப்பட வேண்டிய பத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி நிறுமத்தின் உறுப்பினர்களுக்கு அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டியது கடமையாகும். தமது கருத்துப்படி அல்லது தமக்குத் தெரிந்தவரையில் அல்லது தம்மிடத்தில் கொடுத்த விவரங்கள் மற்றும் விளக்கங்களின்படி, தக்க கணக்கேடுகள் வைக்கப்பட்டிருந்தனவா என்பதும், மேற்சொன்ன கணக்குகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு தேவையான விவரங்களைக் கொடுக்கின்றனவா என்பதும், நிறுமச் செயல்களின் உண்மையான நிதிநிலைமையை வெளிப்படுத்துகின்றனவா என்பதும் பற்றித் தணிக்கையாளர் தமது அறிக்கையில் கூறவேண்டும். ஆ) மேலும், தணிக்கை செய்வதற்குத் தேவையான விவரங்களும் விளக்கங்களும் தமது
அறிவிற்குக் கிட்டிய வரையில் தமக்குக் கிடைக்கப் பெற்றனவா என்றும், தாம் சென்று பார்க்காத கிளைகளிலிருந்து சரியான கணக்கேடுகள் லைக்கப்பட்டுத் தணிக்கைக்காக விவரத் தாக்கல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டனவா என்றும், பிரிவு 288(3) (சி)-இன் படி நிறுமத்தின் தணிக்கையாளரல்லாத பிற தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்ட கிளை அலுவலகத்தின் கணக்குகள் பற்றி அறிக்கைகள் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டனவா என்றும், இருப்பு நிலைக் குறிப்பும் மற்றும் இலாப கணக்கும் கணக்கேடுகளுடன் ஒத்திருக்கின்றனவா என்றும், நிறுமத்தின் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடவேண்டும். இருப்பு நிலைக் குறிப்பு, இலாப நட்டக் கணக்கு ஆகியவைகளைப் பற்றிய தம் அறிக்கையை உறுப்பினருக்கு அளிக்கும் கூட்டத்திற்குச் சொல்லவேண்டும். இ) பங்கொதுக்கல் தொடர்பாகப் பெற்றுக்கொண்ட பணத்தைப் பற்றியும் மூலதனக் கணக்கில் வரவு செலவு பற்றியும் சட்டமுறைக் கூட்ட அறிக்கையில் தணிக்கையாளர் உறுதி கூற வேண்டும். ஈ) பிரிவு 56-இல் கூறப்பட்டுள்ள காரணத்திற்காக நிறுமத்தின் சொத்து-பொறுப்புகள் மற்றும் இலாப நட்டங்களின் விவரத்தாள்களினைப் பற்றி உறுதி கூறவேண்டும். உ) தயாரிப்பு நிறுமம், உற்பத்திநிறுமம், சுரங்கத் தொழில்நிறுமம் ஆகியவற்றின் கணக்குகளைத் தணிக்கை செய்து சரியான கலையைக் கண்டறியவும் மைய அரசுத் தணிக்கையாளர்களை நியமிக்கலாம்; நிறுமத்தின் விவகாரங்களைப் பற்றி ஆய்வு செய்ய மைய அரசினால் நியமிக்கப்பட்ட ஆய்வாளருக்கு நிறுமத்தின் தணிக்கையாளர் உதவிபுரியலாம். ஊ) நிறும நிருவாகத்தின் பேரில் மற்றும் இயக்குநர்களின்பேரில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு சம்பந்தமாக மைய அரசுக்கு அனைத்து உதவி புரிவதும் தணிக்கையாளரின் கடமையாகும். எ) நிறுமத்தின் ஏடுகள் ஏதேனும் தம்மிடமிருந்தால் அந்நிறுமத்தைக் கலைக்கும் பொழுது அவற்றைக் கலைப்பாளரிடம் கொடுத்துவி விடவேண்டும். ஏ) நிறுமத்தின் சொத்துகளைப் பார்வையிட்டுப், பாதுகாப்பாக வைத்திருக்கப்படுகின்றனவா என்றும் சரிபார்க்க வேண்டும்.
<b>தணிக்கையாளரின் பொறுப்புகள்</b>: இயக்குநர்கள் கொடுத்த கணக்குகளைத் தணிக்கை செய்து அதனைப் பற்றிப் பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்துவதே தணிக்கையாளரின் இன்றியமையாப் பொறுப்பாவதால் தணிக்கையாளரைப் பங்குதாரர்களின் பதிலாள் எனலாம். நிறுமத்தின் அதிகரரியைத் நிறுமச் தணிக்கையாளராக நியமிக்கக்கூடாதென கூறப்பட்டிருந்தாலும், நிறுமத்தின் கலைப்பு நடவடிக்கைகளுக்காகத் தணிக்கையாளரை நிறுமத்தில் அதிகாரியெனக் கருத வேண்டும். அதாவது தணிக்கையாளரின் சட்டத்தை மீறிய செயல் அல்லது கடமையிலிருந்து தவறிய குற்றத்திற்காக நிறுமம் அவரிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வழக்குத் தொடரலாம். அறிக்கையைச் சட்டத்தில் குறிப்பிட்டபடி தயாரிக்கத் தவறினால் அபராதத் தண்டனைக்காளாவார். நீதிபதி உலோப்சு பிரபு (Lopes L.J) ‘தி கிங்கடன் நூற்பாலை’ (The Kingstan Cotton Mills Co., (1895)2. Ch. 288) வழக்கில் ‘தணிக்கையாளர் வேட்டை நாயல்லர்; காவல் நாயே’ என்று கூறியிருந்தபோதிலும் அவர் ஐயத்திற்குரிய சூழ்நிலைகளைத் துருவி ஆராய்ந்து தம் முடிவை இயக்குநரவையோருக்குத் தெரிவிக்க வேண்டியவர் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதி இலிண்டுலே பிரபு (Lindley L.J.) கூறியுள்ளபடி நிறுமத்தின் வணிகம் அறிவுக்குப் பொருத்தமான அல்லது இலாபகரமான முறையில் நடத்தப்படுகின்றதா இல்லையா என்றும், இலாப ஈவுகள் முறைமையான வழியில் அறிவிக்கப்பட்டனவா<noinclude></noinclude>
qhe8ojuuap2sfsxco91fwf9pxonugng
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/820
250
651673
1958665
2026-08-19T09:03:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இல்லையா என்றும் தணிக்கையாளர் ஆராய வேண்டியதில்லை. பங்குதாரர்களும் இயக்குநர்களும் அது பற்றி என்ன என்ன செய்யவேண்டுமென்று அவர்களுக்கு அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தணிகைப் புராணம்|792|தணிகைப் புராணம்}}</noinclude>இல்லையா என்றும் தணிக்கையாளர் ஆராய வேண்டியதில்லை.
பங்குதாரர்களும் இயக்குநர்களும் அது பற்றி என்ன என்ன செய்யவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டியது தணிக்கையாளரின் கடமையும் அன்று (London and General Bank (1895)2. Ch. 673).{{Right|<b>பி.ச.</b>}}
<section end="தணிக்கை"/>
<section begin="தணிகைப் புராணம்"/>
{{dhr}}
<b>தணிகைப் புராணம்</b>: திருத்தணிகை மலையில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுளின் திருவருட் செயல்களை விளக்கும் வகையில் எழுந்தது இந்நூல். இது ய.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டது.
இப்புராணம், 3161 செய்யுட்களில் திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், தைமிசப் படலம், புராண வரலாற்றுப் படலம், விராட்டகாசப் படலம், குமரேசப் படலம், பிரமன் சிருட்டி படலம். பெறு நந்நியுபதேசப் படலம், அகத்தியனருள் பெறுபடலம், சீபரிபூரணநாமப் படலம், பிரமன் அருள் பெறுபடலம், நாரணன் அருள்பெறு படலம், இந்திரன் அருள் பெறுபடலம், நாகமருள் பெறுபடலம், இராமனருள் பெறு படலம், களவுப் படலம், வள்ளி நாயகி திருமணப் படலம், விடையருள் படலம், நாரதன் அருள்பெறுபடலம் ஆகிய 19 படலங்களைக் கொண்டு இலங்குகின்றது.
புராண மரபிற்கேற்ப நைமிசாரணியத்து இருடிகளைப் பார்த்துச் சூத முனிவர் கூறுவதைப் போன்றே இப்புராணமும் தொடங்குகிறது. ஆயின் முழுமையாகப் புராணக் கருத்துகளையே கூறாது, மேலும் பல்வேறு வகையான கருத்துகளைக் கூறுவது இப்புராணத்தின் சிறப்பாகும்.
இத்தணிகைப் புராணத்தைக் கா. நமச்சிவாய முதலியார் முதன் முதலாகப்பதிப்பித்தார். பின்னர்ச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகமும், திருவாவடுதுறை ஆதீனமும் பதிப்பித்தன. இவற்றுள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பு உரையோடு கூடிய திருந்திய பதிப்பாக வெளிவந்துள்ளது.
மேற்சொன்ன படலங்களைக் கொண்டு அமைக் பெற்ற தணிகைப் புராணத்தின் சில படலங்கள் தனித்தனிக் கருத்துகளை முழுமையாகக் கூறுவனவாக அமைந்துள்ளன. களவுப்படலம் தொல்காப்பிய அகத்திணைக் கூறுகளையும், சீபரிபூரண நாமப் படலம் தொல்காப்பியப் புறத்திணைக் கூறுகளையும், திருத்தணிகை முருகன் நந்திக்கு உபதேசிக்கும் முகமாக அமைகின்ற நந்தி உபதேசப்படலம் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கின் சாறாகி மெய்ப்பொருள் கருத்துகளையும் விளக்குகின்றன. களவுப் படலத்தைக் கோவை இலக்கணமாகிய கட்டளைக் கலித்துறையில் பாடியுள்ள திறம் பாராட்டுதற்குரியது. மேற்சொன்ன படலங்களை நூலிலிருந்து பிரித்து எடுத்து அவற்றைத் தனித்தனி நூல்களாக்கவும் இயலும், இவ்வாறு பல்வேறு நூல்களை இணைத்துப் பொதிந்து தணிகைப் புராணம் என்னும் நூலாக ஆக்கிய திறம் கச்சியப்ப முனிவருக்குரியது.
தணிகைப் புராணத்தின் களவுப் படலமும், வள்ளி நாயகி திருமணப்படலமும் களவு, கற்பு ஆகிய அகப்பொருள் கருத்துகளைக் கூறுகின்றன. குறிப்பாகக், களவுப்படலம் தொல்காப்பியம் கூறுகின்ற களவு இலக்கணத்தை அடியொற்றியும் பிற்காலத்தே தோன்றிய கோவை அமைப்பைப் பொருந்தியும் அமைத்து காணப்படுகிறது. களவு மணத்தின் சிறப்புக் கருதியே களவுப் படலத்தைத் தாம் அமைத்திருப்பதாகக் கச்சியப்ப முனிவரும் கூறுவர். 643 செய்யுட்களைக் கொண்டுள்ள இப்படலத்துள் வள்ளியின் பிறப்பும், நாரதர் வள்ளியின் அழகினைக் கூறுவதும், முருகன் வள்ளியினைக் கண்ணுவதற்கான குறிப்பும், முருகன் வள்ளி ஆகியோரின் களவொழுக்கமும், பின்னர் வரைவு வேண்டுதலும் போன்ற களவுக் குரிய நிகழ்ச்சிகள் முறைபடக் கூறப்படுகின்றன. களவிற்கே மேலும், ‘புகுமுகம் புரிதல்’ முதலாகிய உரிய மெய்ப்பாடுகள் பலவற்றையும் எடுத்தியம்புகின்றது.
மரபுவழி இலக்கணங்களுக்கேற்பத் தம்புராணத்தையும் அமைக்க வேண்டும் என்ற கச்சியப்ப முனிவரின் அவா களவுப் படலத்தின் வழி வெளிப்பட்டது போன்று சிரீபரிபூரண நாமப் படலத்திலும் வெளிப்படுகின்றது. இப்படலம் முருகனுக்கும் சூரனுக்கும் இடையே நிகழ்ந்த போர் நிகழ்ச்சிகளை விரித்துரைப்பது சூரனும் அவன் தம்பி பதுமனும் பல்லூழிக் காலம் முருகனை நோக்கித் தவமிருந்து அவனது ஊர்தியாகவும் கொடியாகவும் ஆக தோற்ற நோன்பின் பயன் அப்போரின் முடிவில் கூறப்படுகிறது. அப்போரில் சூரபதுமர்களை அழித்த முருகனின் ஆற்றலும், அவர் தோற்றமைக்கு அருளிய அருள் திறமும், முருகக் கடவுள் எய்திய புகழும் அதன்கண் விளக்கப்படுகின்றன. இத்தகைய சிறப்புகளைக் கூறும் அப்படலத்தைத் தொல்காப்பியப் புறப் பொருள் கருத்துகளை அடியொற்றியும் புறப் பொருள் வெண்பாமாலை காட்டும் சில துறைகளை மேற்கொண்டும் கச்சியப்ப முனிவர் அமைத்துள்ளார் என்பது நோக்கத்தக்கது. தாம் சார்ந்த சைவ சமயத்தைப் பரப்பியவர் கச்சியப்ப முனிவர்.<noinclude></noinclude>
g8v5a0fqioa2e812csodm8uol1sm06g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/821
250
651674
1958666
2026-08-19T09:16:48Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அகத்தியன் அருள் பெறும் படலத்துள் விதிவழிப் பூசனை, சமய ஒழுக்கம், வழிபாட்டு முறை, தங்கடவுள் போற்றும் திறம், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தணிகையுலா|793|தத்தர் இரமேசு சந்திர}}</noinclude>அகத்தியன் அருள் பெறும் படலத்துள் விதிவழிப் பூசனை, சமய ஒழுக்கம், வழிபாட்டு முறை, தங்கடவுள் போற்றும் திறம், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் சமய நெறிகள், அடியவர்களைப் போற்றும் பாங்கு முதலியனவும் ஓதல், ஒதுவித்தல் ஆகியவற்றின் திறமும், ஆசிரியர் மாணாக்கரின் இலக்கணமும், மண்டபம் கோயிலெடுத்தல் முதலியவற்றின் சிறப்பும், தானங்கள் வழிபாடாற்றுதல், இறையுருச் சமைத்தல் ஆகியவற்றின் சிறப்புகளும் பேசப்படுகின்றன.
சாத்திர நூல்களுக்குப் பின் கந்தபுராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் முதலியன மெய்ப் பொருட்கருத்துகளை உலகிற்கு உணர்த்த எழுந்தவை. இவற்றுள்ளும் தணிகைப் புராணம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனைய இரண்டும் இக்கருத்துகளைப் புராணத்துள் பரவலாகப் பேசியிருக்க தணிகைப் புராணம் மட்டும் அக்கருத்துகளைப் பரவலாகவும், தனிப்படலத்துள்ளும் நந்திக்கு உபதேசிக்கும் முகமாவும் விளக்கி நிற்கின்றது. சீபரிபூரண நாமப்படலம் அகச் சமயங்கள், சித்தாந்த சைவம், உள்பொருள்கள், பதி உண்மை, சத்தியின் செயல், மாயை, பசு உண்மை, பாச உண்மை, அவத்தைகள், பாச நீக்கம், தீக்கை வகைகள், சீவன் முக்தர் நிலை முதலியவற்றையெல்லாம் விளக்குகின்றது.
இந்நூல் முழுவதும் உவமை அணியின் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றது. மேலும், தன்மை, சிலோடை, உருவகம், உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம் வேற்றுப் பொருள் வைப்பு, பரிவருத்தனை போன்ற பல அணிகளின் கொள்கலமாகவும் விளங்குகின்றது.
கவித்தொகை போன்ற சங்க நூல்களின் செல்வாக்கும் திருக்குறள் போன்ற நீதிநூல்களின் செல்வாக்கும், சிந்தாமணி கம்பராமாயணம் போன்ற காப்பியங்களின் செல்வாக்கும், பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப், புராணம் போன்ற புராண நூல்களின் செல்வாக்கும் மெய்கண்ட சாத்திரங்களின் செல்வாக்கும் இந்நூலுள் மிகுதியும் காணப்படுகின்றன.{{Right|<b>சு.கோ</b>}}
<section end="தணிகைப் புராணம்"/>
<section begin="தணிகையுலா"/>
{{dhr}}
<b>தணிகையுலா</b>: திருத்தணிகை முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இவ்வுலாவாகும். இது திருத்தணிகைச் சந்திதி முறை என்னும் தொகுதி நூல்களுள் எட்டாவதாக விளங்குகிறது. இந்நூலினைப் பாடிய கந்தப்பையர் என்பார் வீர சைவர்; சிவஞான முனிவரின் மாணவராய கச்சியப்பரின் மாணவர். பன்னூலாசிரியர்களாக விளங்கிய விசாகப் பெருமாளையர் சரவணப் பெருமாளையர் ஆகியோரின் தந்தை. இவர் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு.
தணிகையுலா 647 கண்ணிகளையுடையது. அதன் இறுதிக் கண்ணியின் இறுதியடி ‘உலவாச் சேய் வந்தான் உலா’ என்பது. முருகனைப் பற்றிய புராண வரலாறு, அவன் உலாச்சிறப்பு, இசைக்கருவிகளின் முழக்கம், உடன்வரும் திருக்கூட்டத்தார், உலாக் கண்ட எழுபருவ மகளிரின் செயல்கள் ஆகிய இவற்றை முறையே கூறுகின்றது. முருகப் பெருமானின் உலா ஆதலால் அருணகிரியார், நக்கீரனார், பொய்யாமொழிப்புலவர் ஆகியோரும் திருவுவாக் கூட்டத்துடன் வருவதாகப் பாடியுள்ளார் இந்நூலாசிரியர்.{{Right|<b>இரா.இ.</b>}}
<section end="தணிகையுலா"/>
<section begin="தத்தர், இரமேசு சந்திர"/>
{{dhr}}
<b>தத்தர், இரமேசு சந்திர (கி.பி.1848-1909)</b> என்பார் வங்காள மாநிலத்தில் கல்கத்தா மாநகரில் வாழ்ந்த பெரியார்; நிருவாகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் சிறத்தவராய்த் திகழ்ந்தவர்; கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இரமேசு சந்திர தத்தர் (Romesh Chandra Dutt) கி.பி.1848-ஆம் ஆண்டு இசான் சந்திர தத்தர் (Ishan Chandra Dutt) என்பாரின் மகனாகக் கல்கத்தாவில் பிறந்தார். இவர்தம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் முன்னரே கல்வி, இலக்கியம் போன்ற துறைகளில் பெரும் சாதனை படைத்திருந்தவர்கள். இவருடைய சிறிய தந்தையார் இரசமய தத்தர் (Rasamay Dutt) கல்கத்தாவில் பணியாற்றிய வடமொழிக் கல்லூரியின் முதல் முதல்வராவார். மற்றொரு சிறியதந்தையார் சோசி சந்திர தத்தர் (Shoshee Chandra Dutt) ஆங்கில மொழியில் சிறந்த எழுத்தாளர் என்று புகழ் பெற்றவர். பிறிதொரு நெருங்கிய உறவினரான செல்வி தோரு தத்தர் (Miss Doru Dutt) ஆங்கில மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் கவிதை புனைந்து சிறப்புப் பெயர் பெற்றவர்.
இரமேசு சந்திர தத்தர் தம் பிள்ளைப் பருவத்தைக் கல்கத்தாவிலும், மாவட்டங்களிலும் செயற்பட்ட வங்காளமொழிப் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்தார். கல்கத்தாவிலிருந்த அரே பள்ளியில் (Hare School) கி.பி.1861-ஆம் ஆண்டில் சேர்ந்து கல்கத்தாப் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் தேறினார். தம் 16-ஆம் வயதில் மதங்கினி போசு (Mantangini Bose) என்பாரைத் தத்தர் மணந்து கொண்டார். மாநிலக் கல்லூரியில் மாணவராகிப் பல்கலைக்கழகத்தின் முதல் தேர்வில் (First Arts) பல்கலைக் கழகத்திலேயே இரண்டாம் மாணவராக வெற்றிபெற்ற தத்தருக்கு உதவிப் பொருளும் கிட்டியது. இளங்கலைப்பட்ட வகுப்பு மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கு மேல்கல்வி கற்க இங்கிலாந்து செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய ஆட்சிப் சந்திர பணி (I.C.S.) தேர்வில் பிரமோ தத்தர்<noinclude></noinclude>
1hi7tbptrer2ifu2zwb0cmhdt09mjv2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/822
250
651675
1958667
2026-08-19T09:26:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெற்றி பெற்றார், இந்தியா திரும்பும் முன்னரே இவரை வழக்குரைஞர் மன்றம் (Bar Association) ஏற்றுக்கொண்டது. தத்தருக்கு இந்திய ஆட்சிப் பணித்துறையில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்தர், இராமேசு சந்திர|794|தத்தர், இராமேசு சந்திர}}</noinclude>வெற்றி பெற்றார், இந்தியா திரும்பும் முன்னரே இவரை வழக்குரைஞர் மன்றம் (Bar Association) ஏற்றுக்கொண்டது.
தத்தருக்கு இந்திய ஆட்சிப் பணித்துறையில் பெரும் பொறுப்புகள் காத்திருந்தன. உதவி நீதிபதியாக அலிப்பூரில் இவர் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். பத்தாண்டுகளுக்குள் படிப்படியாக முன்னேறி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியராகத் தத்தர் கருதப்படுகிறார். பின்னர்ப் பர்த்துவான (Burdwan) கோட்டத்தின் ஆணையராகப் பதவியேற்றார். தத்தர் தம் 49-ஆம் வயதில் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருடைய பணியை அரசுப் பிரதிநிதியாக இருந்த வெள்ளைக்காரர்களும் துணை ஆளுநர்களும் போற்றிப் பாராட்டினர்.
இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே இரமேசு சந்திர தத்தரின் வாழ்வு புதிய துறைகளில் ஈடுபாடு கொண்டு மிளிரலாயிற்று. பொது வாழ்விலும் எழுத்துக் கலையிலும் இவர் சிறப்புப் பெறலானார். அரசுப் பணியில் செயலாற்றிய காலத்திலேயே இவர் பேச்சாற்றல் மிக்கவர் எனப் புகழ்பெற்றிருந்தார். தமக்கே சொந்தமான கருத்துகளை ஒருவருக்கும் அஞ்சாது எடுத்தியம்பும் ஆற்றல் இவரிடம் இருந்தது. இந்தியாவின் வறுமைக்கான காரணங்களையோ நிருவாகத் துறைத் தொடர்பான சிக்கல்களையோ இவர் அரசுக் கெதிராகவே எழுதியும் பேசியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துகாட்டாக இல்பர்ட்டு மசோதா (Ilbert Bill) குறித்து இவர் கருத்து அரசின் கொள்கைக்கு எதிரானதேயாகும். தத்தர் கி.பி.1899-ஆம் ஆண்டில் அரசியலில் தீவிரப் பங்கு கொண்டு இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சியின் தலைவரானார். அக்கட்சியின் கொள்கை கோட்பாடுகளை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் வல்லவராகக் கருதப்பட்டார்.
இந்திய ஆட்சிச் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சிறிது காலத்திற்குள் தத்தர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். ஆனால், 1904-இல் தத்தர் இந்தியா திரும்பி, பரோடா சமத்தானத்தின் (State of Baroda) வருவாய்த் துறை அமைச்சராக மூன்றாண்டுக் காலம் பணியாற்றினார். பின்னர் நிருவாகத் துறையைப் பன்முகப்படுத்தி உருவாக்கப் பெற்ற குழுமத்தின் உறுப்பினராக (Member of Decentralization Commission) 1908-இல் பொறுப்பேற்றார். அத்தருணத்தில் தந்தர் பொருளாதாரம், பொருளாதார வரலாறு, பண்டைய இந்தியப் பண்பாடு போன்ற துறைகள் குறித்து ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்களையும், வங்காளமொழியில் உயர்ந்த புதினங்களையும் உருவாக்கிப் புகழ்பெற்றார்.
தத்தர் பல நூல்களை எழுதியவர். ‘வங்காளக் குடியானவர்கள்’ (Peasantry of Bengal) என்னும் இவர் எழுதிய நூல் உழவர்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றிய முதல் நூலாகும் (1875). ‘இந்தியப் பஞ்சங்கள்’ (Famines in India) என்னும் நூல் தத்தரின் பொருளாதாரக் கட்டுரைகளின் விரிவாக்கமாகும். (1900).
மேற்கூறிய நூல்களைத் தவிர பிற நூல்கள் சிலவற்றையும் தத்தர் எழுதிப் புகழ்பெற்றார், அவற்றுள் ஒன்று ‘கி.பி. 1757 முதல் 1837 வரை இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் தொடக்கம்’ (India Under Early British Rule, 1757-1837) என்னும் நூலாகும். இது 1901-இல் வெளியாயிற்று, அடுத்த ஆண்டில் இவர் எழுதிய பிறிதொரு நூல் ‘விக்டோரியா இராணியார் காலத்து இந்தியப் பொருளாதார வரலாறு’ (Economic History of India in the Victorian age) என்பதாகும். இவ்விரு நூல்களும் தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதப் பெற்றவையாகும். இத்நூல்களைப்படிப்போர் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் இந்தியப் பொருளாதாரச் சிக்கல்களை உணரலாம்.
இந்திய வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் தத்தருக்கு ஆழ்ந்த புலமை இருந்தது. இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய காலத்திலேயே ‘இந்திய வரலாறு’ என்னும் பாடநூலை இவர் எழுதியிருந்தார். எனினும், இவர் கி.பி.1899-ஆம் ஆண்டில் ‘பண்டைய இந்தியப் பண்பாட்டு வரலாறு’ (History of Civilizationin - Ancient India) என்னும் நூலை வெளியிட்டார். இது மூன்று தொகுதிகளைக் கொண்டது. மகாபாரதம், இராமாயணம், வடமொழி நூல்களுள் ஒரு சில ஆகியவற்றை இவர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார். இருக்குவேதத்தையும், ஏனைய தத்தர் பழம்பெரும் நூல்களையும் வங்காளத்தில் மொழியாக்கம் செய்தார். இராசபுத்திரர்களின் வரலாற்றுச் சிறப்பையும் மராத்தியர்கள் மாண்பு மிகு வரலாற்றையும் இவர் எழுதினார். இவர் எழுதிய சமூகப் புதினங்கள் பழமையைச் சாடி, புத்துலகக் கருத்துக்களைக் கொண்டு மிளிர்ந்தன.
‘இந்திய நாணயச் செலாவணி’ (Indian Currency) பற்றி இவர் எழுதிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. ‘இங்கிலாந்தும் இந்தியாவும்’ (England and India) என்னும் நூலை இவர் கி.பி.1897-இல் வெளியிட்டார். இந்நூல் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் நிருவாகத்<noinclude></noinclude>
rjbd36mpw5zsjn7ylmvod4b8dbam9ef
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/823
250
651676
1958668
2026-08-19T09:38:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறைச் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்டும் சீரிய ஆய்வு நூலாகும். எண்ணற்ற கட்டுரைகள், தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவுக் கட்டுரைகள், ஆய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்தாத்திரேயப் பாட்டியல்|795|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு}}</noinclude>துறைச் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்டும் சீரிய ஆய்வு நூலாகும். எண்ணற்ற கட்டுரைகள், தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவுக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மேலும் பல சிறு நூல்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இரமேசு சந்திர தத்தர் 1909-ஆம் ஆண்டில் தம் 61-ஆம் வயதில் காலமானார்.{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="தத்தர், இரமேசு சந்திர"/>
<section begin="தத்தாத்திரேயப் பாட்டியல்"/>
{{dhr}}
<b>தத்தாத்திரேயப் பாட்டியல்</b>: இப்பெயரால் ஒரு பாட்டியல் இருந்ததை அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் வழியே அறிந்துகொள்ள இயலும். அவர்கள் விருத்தப்பாக்களால் அமைந்த இந்நூலைச் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் அவர்கள் வீட்டில் பார்த்திருக்கிறார்கள்; பாடம் கேட்டிருக்கிறார்கள். படி எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. நூலும் பின்னர்க் கிடைக்கவில்லை. இப்பாட்டியல் குறித்து அவர்கள் ‘என்சரிதம்’ ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்,’ என்னும் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக வெளிப்பட்ட நவநீதப் பாட்டியலிலும் அக்குறிப்புகள் இடம்பெற்றுள.{{Right|<b>இரா.இ.</b>}}
<section end="தத்தாத்திரேயப் பாட்டியல்"/>
<section begin="தத்தாத்திரேயர்"/>
{{dhr}}
<b>தத்தாத்திரேயர்</b> என்பார் ஒரு முனிவர். இவர் தந்தையார் அத்திரி முனிவர், திருமாலை நோக்கி அத்திரி முனிவர் தவம் செய்ய, அவர் காட்சி தந்து தம்மை அவருக்குத் தத்தம் செய்தபடியால் அவர் மகன் தத்தாதிரேயர் எனப்பட்டார் என்பது வரலாறு.
தத்தாத்திரேயர் திருமாலின் பிறப்பு எனப்படுவார். இவர் அநசூயை வயிற்றில் பிறந்து, அறிதுயிலில் இருக்கவேண்டும் என விரும்பினார். ஆனால், ஏனைய முனிவர்களின் புதல்வர்கள் இவரைத் தனித் திருக்கவிடாமல் தொடர்ந்தனர். அதனால், அவர்களைவிட்டு நீருள் மறைந்து நெடுங்காலம் தவம் செய்து பின்னர் வெளிப்பட்டார். அப்பொழுது அச்சிறுவர்கள் விடாது தொடர்ந்தனர்.
முனிவர் தந்தாத்திரேயர் முனிபுதல்வர்கள் தம்மைத் தொடராது இருப்பதற்காக ஐம்பெரும் பாவங்களையும் செய்யும் தீயவர் போலக் காட்டினார். அதனைக் கண்ட முனிபுதல்வர்கள் முனிவரை விட்டு நீங்கினர். அதன்பின் தம் விருப்பம்போல் அறிதுயிலில் நெடுங்காலம் இருந்தார்.
தேவர்களுக்கும் சம்பராசுரனுக்கும் போர் உண்டாக, தேவர்கள் முனிவரை அடைந்து உதவுமாறு வேண்டினர். ‘எம் கண்முன் உங்களை அசுரர்கள் வருத்தும்போது அவர்கள் அழிவார்கள்’ என்றார்.
சம்பராசுரன் முதலியோர் தேவர்களை அழிக்கவர, அவர்கள் தத்தாத்திரேயர் இருப்பிடத்திற்கு வந்து மறைந்துகொண்டனர். சம்பராசுரன் முதலியோர் முனிவரின் இருப்பிடத்திற்கு வந்து, திருமகளுக்கு ஒப்பாகிய அவர் மனைவியை எடுத்துத் தலை மேல் வைத்துக்கொண்டு சென்றனர். திருமகள் அன்ன தேவியார் அவர்களிடமிருந்து மறைந்தார். ‘அவர் அசுரர்களிடமிருந்து மறைந்து விட்டமையால் உங்களிடம் அசுரர்கள் தோற்பர்’ என்றார் முனிவர். அப்படியே தேவர்கள் வெற்றிபெற அசுரர்கள் தோற்றனர். இவர் பிறப்பை ‘வித்தைசேர் தத்தாத் திரையனாய் விண்ணவர் போற்ற அத்திரிக்கு நன்மகனென உதித்து’ என்கிறது பாகவதபுராணம் (முதற் கந்தம், மாயவனமிசாவதாரம் உரைத்த அத்தியாயம், 26).{{Right|<b>இரா.இ.</b>}}
<section end="தத்தாத்திரேயர்"/>
<section begin="தத்துவ இயல் அரசுக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>தத்துவ இயல் அரசுக் கோட்பாடு</b>: எகல் கூறிய முழுவல்லமையுள்ள அரசுக் கோட்பாட்டை ஆப்அவுசு (Hobhouse) என்ற ஆங்கிலச் சமூசு இயலாசிரியர் ஆய்வு செய்து, அதிலுள்ள தாராள இயல்புக்கு மாறான இயல்புகளைச் சுட்டிக்காட்டி, தாராள இயல்புகளுக்கேற்ப எகலின் கோட்பாட்டை அமைத்த வடிவமே தத்துவ இயல் அரசுக் கோட்பாடு (Metaphysical Theory of the State) எனப்படும்.
<b>ஆப் அவுசு வருத்த கோட்பாடு,</b> தத்துவ, இயல் அரசுக் கோட்பாடாகும். இவருடைய கருத்தின்படி சமூக வளர்ச்சி என்பது, சமூகக் கூட்டுறவு (Social Cooperation) என்ற பகுத்தறிவுக்கு கந்த குறிக்கோளை நாடியே செல்லுகிறது. சமூகச் சீர்திருத்தங்கள் செய்யப்படுதற்கு முழுவல்லமையும், வரம்பற்ற ஆற்றலுமுடைய அரசாங்கம் இருத்தல் வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தாராள இயல்புடைய அரசாங்க முறையிலும் சமூகச் சீர் திருத்தங்கள் செய்யப்படுதல் கூடும். மனித அறிவு வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சமூக நிறுவனங்களின் வடிவத்தை ஆக்குதலில், பொருளியல் நாகரிகத்துக்குச் (Material Culture) சிறப்பான பங்கு இருக்கிறது. எர்பெர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer) என்பவர் ஓர் இயந்திர வகையில் சமூகத் துறையில் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறதென்று கூறினார். இக்கருத்தை ஆப் அவுசு மாற்றி, சமூகத்தில் ஏற்படும் தவறுகளைத் திருத்துதற்கு மனிதருடைய உள்ளார்ந்த ஒழுக்க இயலான தலையீடுகள் ஏற்படுகின்றன என்று கூறினார்.
ஆப்அவுசு கூறிய தத்துவ இயலான கோட்பாடு பல சிந்தனையாளர்களால் குறையுடையது எனக் கூறப்பட்டாலும், அவர் கூறிய தாராள ஒழுக்க இயல்<noinclude></noinclude>
ikleftctxfqp59ar31wzlakzj08gqeb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/824
250
651677
1958669
2026-08-19T09:49:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது. வரம்பற்ற சுதந்திரக் கருத்துக்களுக்கு நடைமுறையில் உள்ள வரம்புகளை எடுத்துக்காட்டித் தாராள அரசியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தத்துவங்கள்|796|தத்துவங்கள்}}</noinclude>கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது. வரம்பற்ற சுதந்திரக் கருத்துக்களுக்கு நடைமுறையில் உள்ள வரம்புகளை எடுத்துக்காட்டித் தாராள அரசியற் கருத்துகளை இக்காலச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றி அமைத்தார். அதுபோலவே எகலின் முழுவல்லமை அரசுக் கோட்பாட்டையும் இவர் மாற்றியமைத்தார்.{{Right|<b>பா. சூ.</b>}}
<section end="தத்துவ இயல் அரசுக் கோட்பாடு"/>
<section begin="தத்துவங்கள்"/>
{{dhr}}
<b>தத்துவங்கள்</b>: ‘தத்துவம்’ என்னும் சொல் ‘அதன் மெய்த்தன்மை’ என்னும் பொருளைத் தருவதாகும். சில இடங்களில் அச்சொல் கருவி என்னும் பொருளையும தரும். சைவ சித்தாந்தத்தில் முப்பத்தாறு தத்துவங்கள் கொள்ளப்படுகின்றன.
உலகத் தோற்றத்திற்கு மூலகாரணமாய் இருப்பது மாயை என்னும் பொருள். உலகில் காணப்படும் மண், நீர், தீ முதலிய பொருள்களைப் பகுத்துக் கொண்டே சென்றால், அவை பல நுணுகிய நிலைகளை அடைந்து, முடிவில் ஒரு பேராற்றலாக மாறும். இவ்வறிவியல் கருத்தை ஓட்டியேதான் சைவசித் தாந்தம் ‘எல்லாச் சடப்பொருள்களின் ஆற்றல்களும் திரண்ட மூலம் மாயை’ என்றும், ‘அதனின்றும் உலகச் சடப்பொருள்கள் தோன்றி நின்று பின்னர் அதனுள்ளே ஒடுங்கும்’ என்றும் கூறுகிறது. உலகில் காணப்படும் சடப்பொருள்களையே மூலம் என்று கூறமுடியாது. ஏனெனில், அவையனைத்தும் காலப் போக்கில் அழிகின்றன. அழிகின்ற பொருள்களுக்கு மூலமாய்-அழியாமல் நித்தியமாய் ஒரு பொருள் இருக்கவேண்டும். அதுவே மாயை என்னும் பொருளாகும்.
மாயை அறிவற்றதாக இருப்பதால், அது தானாகவே உலகைத் தோற்றுவித்திருக்க முடியாது. பேரறிவுப் பொருளாகிய கடவுள்தான் உயிர்களுக்கு அறிவு விளங்கும்பொருட்டு மாயையிலிருந்து இவ்வுலகத்தையும் உடல்களையும் தோற்றுவித்திருக்கவேண்டும். கடவுள் தம் திருவருள் சக்தியை மாயையின் பகுதியில் மிகவும் முனைக்கும்படி செய்கிறார். அப்பகுதி சுத்த மாயை எனப்படுகிறது. அடுத்து மற்றொரு பகுதியில் தம் திருவருள் சக்தியைக் குறைவாக முனைக்கும்படி செய்கிறார். அப்பகுதி அசுத்தமாயை எனப் பெயர் பெறுகிறது. மற்றொரு பகுதியில் தம் திருவருள் சக்தியை மிகமிகக் குறைவாக முனைக்கச் செய்கிறார். அப்பகுதி பிரகிருதி மாயை எனப் பெயர் பெறுகிறது. இவ்வாறு மாயை முப்பத்தாறு தத்துவங்களாக நின்று மூவகை உயிர்களுக்கும் உலகாகவும், உடலாகவும் பயன்படுகிறது.
சைவ சமயம் ஒன்றே முப்பத்தாறு தத்துவங்களைக் கூறுகிறது. ஏனைய சமயங்களில் பெரும்பாலானவை இருபத்துநான்கு தத்துவங்களையே கூறுகின்றன. சில சமயங்கள் ஒன்றிரண்டு தத்துவங்களைக் கூடுதலாகக் குறிப்பிட்டாலும் முப்பத்தாறு என்ற அளவுக்குச் செல்லவில்லை.
பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணம் நான்கு ஆக ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு. வித்தியா தத்துவங்கள் ஏழு, சிவதத்துவங்கள் ஐந்து ஆகிய இவற்றுடன் ஆன்ம தத்துவங்களாகிய இருபத்து நான்கு தத்துவங்களையும் சேர்க்கத் தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.
<b>பூதங்கள் ஐந்து</b>: நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகிய ஐந்து பூதங்களும் யாவர்க்கும் புலனாகின்றன. நிலம், நீர் முதலியவை மக்களுக்குத் தெரிந்த அளவிலும் பார்க்க விரிந்தும் கிடக்கின்றன. சந்திர மண்டலத்திலும் மண் இருப்பதாக அறியக்கிடக்கிறது. மண் தத்துவம் பூமியாக உயிர்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. கல், மலை முதலியவையும், இரும்பு, வெள்ளி, ஈயம், தங்கம் முதலியவையும் மண் தத்துவத்தைச் சார்ந்தவை ஆகும்.
கடல்நீர், ஊற்றுநீர், மழைநீர், ஆற்றுநீர் முதலியவையும் பல்வேறு வகைத் திரவங்களும் நீர்த்தத்துவத்தைச் சார்ந்தவை ஆகும். மின் ஆற்றல், பல்வேறு வகை ஒளிகள் ஆகியவை தீத்தத்துவத்தைச் சார்ந்தவை ஆகும். பிராண வாயு முதலிய எல்லா வாயுக்களும் காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தவை. பொருள்களினூடே உள்ள இடைவெளிகளும் மேலே காணப்படும் பெருவெளியும் ஆகாய தத்துவத்தைச் சார்ந்தவை.
<b>தன்மாத்திரைகள் ஐந்து</b>: நிலம், நீர், நெருப்பு முதலிய பூதங்கள் தூலமாக யாவர்க்கும் புலனாகின்றன. எந்த ஒரு தூலப் பொருளுக்கும் சூக்கும நிலை இருந்தே தீரும், ஐம்பூதங்களுக்கும் உள்ள சூக்கும நிலைகளே தன்மாத்திரை எனப்படும். மண் ஒருவத்திற்குச் சூக்கும நிலை நாற்றத் தன்மாத்திரை ஆகும். நீர்த் தத்துவத்திற்குச் சூக்குமநிலை சுவை தன் மாத்திரை ஆகும், தீ என்னும் பூதத்துக்குச் சூக்கும் நிலை ‘ஒளி’ ஆகும். காற்று என்னும் பூதத்திற்குச் சூக்கும நிலை, பரிசம் (ஊறு) என்னும் தன்மாத்திரை ஆகும். ஆகாயம் என்னும் பூதத்துக்குச் சூக்கும நிலை ஒலித் தன்மாத்திரை ஆகும். எனவே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களுக்கும் முறையே நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்பன தன்மாத்திரைகளாக விளங்குகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
9d1gjgzh4cxwmnj4mc5udlm89yzmk10
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1034
250
651678
1958670
2026-08-19T09:50:37Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1958670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1035
250
651679
1958671
2026-08-19T09:51:28Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1958671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1036
250
651680
1958672
2026-08-19T09:52:20Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1958672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72