கடுங்கோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பாண்டிய மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பாண்டியர்கள் | |
| வடிம்பலம்ப நின்ற பாண்டியன் | |
| குடுமி | |
| கடைச்சங்க காலப் பாண்டியர்கள் | |
| முடத்திருமாறன் | கி.பி. 50-60 |
| மதிவாணன் | கி.பி. 60-85 |
| பெரும்பெயர் வழுதி | கி.பி. 90-120 |
| பொற்கைப் பாண்டியன் | கி.பி. 100-120 |
| இளம் பெருவழுதி | கி.பி. 120-130 |
| அறிவுடை நம்பி | கி.பி. 130-145 |
| பூதப் பாண்டியன் | கி.பி. 145-160 |
| நெடுஞ்செழியன் | கி.பி. 160-200 |
| வெற்றிவேற் செழியன் | கி.பி.200-205 |
| தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் | கி.பி. 205-215 |
| உக்கிரப் பெருவழுதி | கி.பி. 216-230 |
| மாறன் வழுதி | கி.பி. 120-125 |
| நல்வழுதி | கி.பி. 125-130 |
| கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி | கி.பி. 130-140 |
| இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் | கி.பி. 140-150 |
| குறுவழுதி | கி.பி.150-160 |
| வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | கி.பி. 160-170 |
| நம்பி நெடுஞ்செழியன் | கி.பி. 170-180 |
| இடைக்காலப் பாண்டியர்கள் | |
| கடுங்கோன் | கி.பி. 575-600 |
| அவனி சூளாமணி | கி.பி. 600-625 |
| செழியன் சேந்தன் | கி.பி. 625-640 |
| அரிகேசரி | கி.பி. 640-670 |
| ரணதீரன் | கி.பி. 670-710 |
| பராங்குசன் | கி.பி. 710-765 |
| பராந்தகன் | கி.பி. 765-790 |
| இரண்டாம் இராசசிம்மன் | கி.பி. 790-792 |
| வரகுணன் | கி.பி. 792-835 |
| சீவல்லபன் | கி.பி. 835-862 |
| வரகுண வர்மன் | கி.பி. 862-880 |
| பராந்தகப் பாண்டியன் | கி.பி. 880-900 |
| பிற்காலப் பாண்டியர்கள் | |
| மூன்றாம் இராசசிம்மன் | கி.பி. 900-945 |
| வீரபாண்டியன் | கி.பி. 946-966 |
| அமர புயங்கன் | கி.பி. 930-945 |
| சீவல்லப பாண்டியன் | கி.பி. 945-955 |
| வீரகேசரி | கி.பி. 1065-1070 |
| சடையவர்மன் சீவல்லபன் | கி.பி. 1145-1150 |
| பராக்கிரம பாண்டியன் | கி.பி.1150-1160 |
| சடையவர்மன் பராந்தக பாண்டியன் | கி.பி.1150-1162 |
| மாறவர்மன் சீவல்லபன் | கி.பி. 1132-1162 |
| சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1162-1175 |
| சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1175-1180 |
| விக்கிரம பாண்டியன் | கி.பி. 1180-1190 |
| முதலாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1190-1218 |
| முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1216-1238 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1238-1250 |
| இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1239-1251 |
| முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1251-1271 |
| இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1251-1281 |
| சடையவர்மன் விக்கிரமன் | கி.பி. 1149-1158 |
| முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1268-1311 |
| மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | கி.பி. 1268-1281 |
| சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1276-1293 |
| சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1422-1463 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1429-1473 |
| அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1473-1506 |
| குலசேகர தேவன் | கி.பி. 1479-1499 |
| சடையவர்மன் சீவல்லப பாண்டியன் | கி.பி. 1534-1543 |
| பராக்கிரம குலசேகரன் | கி.பி. 1543-1552 |
| நெல்வேலி மாறன் | கி.பி. 1552-1564 |
| சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் | கி.பி. 1564-1604 |
| வரதுங்கப் பாண்டியன் | கி.பி. 1588-1612 |
| வரகுணராம பாண்டியன் | கி.பி. 1613-1618 |
| கொல்லங்கொண்டான் | (தகவல் இல்லை) |
| edit | |
கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. (300-700) இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:-
|
களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை |
இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.

