இராஜேந்திரப் பிரசாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
|---|---|
| பிறந்த நாள்: | 3 டிசம்பர் 1884 |
| இறந்த நாள்: | 28 பிப்ரவரி 1963 |
| பிறந்த இடம்: | செராடெ, பிகார் |
| இந்தியக் குடியரசுத் தலைவர் | |
| பதவி வரிசை: | 1 ஆவது குடியரசுத் தலைவர் |
| பதவி ஏற்பு: | 26 ஜனவரி 1950 |
| பதவி நிறைவு: | 13 மே 1962 |
| முன்பு பதவி வகித்தவர்: | இல்லை (கவர்னர் ஜெனரல் சி. இராஜகோபாலாச்சாரி) |
| அடுத்து பதவி ஏற்றவர்: | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.


