காவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பெரிதாக்கு

காவடி எனப்படுவது இலங்கையில், தமிழ் நாட்டிலும் காணப்படும் முருகக் கடவுளிடம் நேர்த்தி செய்யும் பக்தர்களால் சுமக்கப்படும் ஒருவகை சோடிக்கப்பட்ட பொருளாகும். இவ்வகை காவடிகள் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும் தமது பக்தியினை வெளிப்படுத்தும் முகமாக பயன்படுத்தப்படும் இப்பொருளானது தோள்பட்டைகளில் சுமந்து செல்லக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.காவடி பலவகையிலும் உள்ளன தூக்குக்காவடி,பாற்காவடி இருவகைகளாகும்.

தூக்குக்காவடி
பெரிதாக்கு
தூக்குக்காவடி
"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/%E0%AE%BE/%E0%AE%B5/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது