அருந்ததி ராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பிறப்பு: | 1961 Nov 24 |
|---|---|
| தன்மையாளர்: | நாவலாசிரியை |
| தேசியம்: | இந்தியர் |
| Writing period: | 1996ல்-இன்றுவரை |
| சமூக நடவடிக்கைகள்: | அணுஆயுத எதிர்ப்பாளர் |
| முதல்படைப்பு: | The God of Small Things |
அருந்ததி ராய் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நவம்பர் 24, 1961-ல் பிறந்தார். பின்னர் தனது சிறுவயதில் கேரளாவில் வளர்ந்தார். தனது முதல் நாவலான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் (The God of Small Things) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார். இவர் மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.

