மௌன ராகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மௌன ராகம் | |
| இயக்குனர் | மணிரத்னம் |
|---|---|
| தயாரிப்பாளர் | G.வெங்கடேஷ்வரன் |
| கதை | மணிரத்னம் |
| நடிப்பு | கார்த்திக் மோகன் ரேவதி V. K. ராமசாமி |
| இசையமைப்பு | இளையராஜா |
| வினியோகம் | Sujatha Films |
| வெளியீடு | 1986 |
| கால நீளம் | 146 நிமிடங்கள் |
| மொழி | தமிழ் |
| IMDb profile | |
மௌன ராகம் (Silent Symphony) (1986) பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
[தொகு] வகை
நாடகப்படம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி) தனது காதலனை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரின் கைகளில் இருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார்.அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார்.நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு வருட காலத்தில் ஒன்றாக வாழ்கின்றனர்.இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.

