மயிலாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஒரு இடமாகும். இங்கு சென்னையின் முக்கிய கோயில்களில் ஒன்றான கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். திருவள்ளுவர் இங்கு வாழ்ந்தார் என்று ஒரு கருத்து உள்ளது.

ஏனைய மொழிகள்