கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திரன், வெள்ளையானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
[தொகு] இவற்றையும் பார்க்கவும்