பலாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இது யாழ்ப்பணத்திலுள்ள ஓர் பாழடைந்த நகரமாகும். இங்குள்ள விமான நிலையம் மூலம் தமிழ்நாடு திருச்சிக்கு விமானசேவைகள் இருந்த போதும் பின்னர் கைவிடப்பட்டது. இங்கு 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்ரேசன் லிபரேசன் என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் பலாலி, குரும்பசிட்டி தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்க்கப் பட்டு பலாலி விமானத்தளம் விஸ்தீரணமாக்கப் பட்டது. அதியுயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப் பட்டுள்ள இப்பிரதேசத்தில் இன்றுவரை இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களினால் மீளக் குடியேற இயலாமல் உள்ளது.

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AA/%E0%AE%B2/%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது