அகத்தியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| தமிழ் இலக்கியத்தில் உள்ள தலைப்புகள் | |
|---|---|
| சங்க இலக்கியம் | |
| அகத்தியம் | தொல்காப்பியம் |
| பதினெண் மேற்கணக்கு | |
| எட்டுத்தொகை | |
| ஐங்குறுநூறு | அகநானூறு |
| புறநானூறு | கலித்தொகை |
| குறுந்தொகை | நற்றிணை |
| பரிபாடல் | பதிற்றுப்பத்து |
| பத்துப்பாட்டு | |
| திருமுருகாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |
| மலைபடுகடாம் | மதுரைக் காஞ்சி |
| முல்லைப்பாட்டு | நெடுநல்வாடை |
| பட்டினப் பாலை | பெரும்பாணாற்றுப்படை |
| பொருநராற்றுப்படை | சிறுபாணாற்றுப்படை |
| பதினெண் கீழ்க்கணக்கு | |
| நாலடியார் | நான்மணிக்கடிகை |
| இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
| கார் நாற்பது | களவழி நாற்பது |
| ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
| ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
| திருக்குறள் | திரிகடுகம் |
| ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
| சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
| ஏலாதி | கைந்நிலை |
| சங்ககாலப் பண்பாடு | |
| தமிழ்ச் சங்கம் | தமிழ் இலக்கியம் |
| பண்டைத் தமிழ் இசை | சங்ககால நிலத்திணைகள் |
| சங்க இலக்கியங்களில் தமிழர் வரலாறு | |
| edit | |
அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் ஆக்கிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.

