சங்க இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] எட்டுத்தொகை நூல்கள்
| நூல் | காலம் | இயற்றியவர் |
| எட்டுத்தொகை நூல்கள் | ||
| நற்றிணை | ||
| குறுந்தொகை | ||
| ஐங்குறுநூறு | கபிலர் | |
| பதிற்றுப்பத்து | ||
| பரிபாடல் | ||
| கலித்தொகை | நல்லாண்டுவனார் | |
| அகநானூறு | பலர் | |
| புறநானூறு | பலர் |
[தொகு] பத்துப்பாட்டு நூல்கள்
| பத்துப்பாட்டு நூல்கள் | ||
| திருமுருகாற்றுப்படை | 8ஆம் நூ.ஆ. | நக்கீரர் |
| பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் | |
| சிறுபாணாற்றுப்படை | 4 - 6ஆம் நூ.ஆ. | நற்றாத்தனார் |
| பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
| நெடுநல்வாடை | 2 - 4ஆம் நூ.ஆ. | நக்கீரர் |
| குறிஞ்சிப் பாட்டு | கபிலர் | |
| முல்லைப்பாட்டு | நப்பூதனார் | |
| மதுரைக் காஞ்சி | 2 - 4ஆம் நூ.ஆ. | மாங்குடி மருதனார் |
| பட்டினப் பாலை | 3ஆம் நூ.ஆ. | |
| மலைபடுகடாம் | 2 - 4ஆம் நூ.ஆ. | பெருங்குன்றப் பெருங்காசிகனார் |
[தொகு] பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | ||
| திருக்குறள் | திருவள்ளுவர் | |
| நான்மணிக்கடிகை | 6ஆம் நூ.ஆ. | விளம்பி நாகனார் |
| இன்னா நாற்பது | 5ஆம் நூ.ஆ. | கபிலதேவர் |
| இனியவை நாற்பது | 5ஆம் நூ.ஆ. | பூதஞ்சேந்தனார் |
| களவழி நாற்பது | 5ஆம் நூ.ஆ. | பொய்கையார் |
| திரிகடுகம் | 4ஆம் நூ.ஆ. | நல்லாதனார் |
| ஆசாரக்கோவை | 7ஆம் நூ.ஆ. | பெருவாயின் முல்லையார் |
| பழமொழி நானூறு | 6ஆம் நூ.ஆ. | மூன்றுரை அரையனார் |
| சிறுபஞ்சமூலம் | 6ஆம் நூ.ஆ. | காரியாசான் |
| முதுமொழிக்காஞ்சி | 4ஆம் நூ.ஆ. | கூடலூர் கிழார் |
| ஏலாதி | 6ஆம் நூ.ஆ. | கணிமேதாவியார் |
| கார் நாற்பது | 6ஆம் நூ.ஆ. | கண்ணன் கூதனார் |
| ஐந்திணை ஐம்பது | 6ஆம் நூ.ஆ. | மாறன் பொறையனார் |
| திணைமொழி ஐம்பது | 6ஆம் நூ.ஆ. | கண்ணன் பூதனார் |
| ஐந்திணை எழுபது | 6ஆம் நூ.ஆ. | மூவாதியார் |
| திணைமாலை நூற்றைம்பது | 6ஆம் நூ.ஆ. | கணிமேதாவியார் |
| கைந்நிலை | 6ஆம் நூ.ஆ. | புல்லங்காடனார் |
| நாலடியார் | 7ஆம் நூ.ஆ. | பலர் |

