கைந்நிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| தமிழ் இலக்கியத்தில் உள்ள தலைப்புகள் | |
|---|---|
| சங்க இலக்கியம் | |
| அகத்தியம் | தொல்காப்பியம் |
| பதினெண் மேற்கணக்கு | |
| எட்டுத்தொகை | |
| ஐங்குறுநூறு | அகநானூறு |
| புறநானூறு | கலித்தொகை |
| குறுந்தொகை | நற்றிணை |
| பரிபாடல் | பதிற்றுப்பத்து |
| பத்துப்பாட்டு | |
| திருமுருகாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |
| மலைபடுகடாம் | மதுரைக் காஞ்சி |
| முல்லைப்பாட்டு | நெடுநல்வாடை |
| பட்டினப் பாலை | பெரும்பாணாற்றுப்படை |
| பொருநராற்றுப்படை | சிறுபாணாற்றுப்படை |
| பதினெண் கீழ்க்கணக்கு | |
| நாலடியார் | நான்மணிக்கடிகை |
| இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
| கார் நாற்பது | களவழி நாற்பது |
| ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
| ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
| திருக்குறள் | திரிகடுகம் |
| ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
| சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
| ஏலாதி | கைந்நிலை |
| சங்ககாலப் பண்பாடு | |
| தமிழ்ச் சங்கம் | தமிழ் இலக்கியம் |
| பண்டைத் தமிழ் இசை | சங்ககால நிலத்திணைகள் |
| சங்க இலக்கியங்களில் தமிழர் வரலாறு | |
| edit | |
கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர்.

