சாவி (வேளாண்மை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர். உழவர்கள் சாவியான பயிரை நிலத்தில் உள்ளபடியேவோ அறுவடை செய்தோ கால்நடைகளுக்கு தீனியாகத் தருவர்.
பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர். உழவர்கள் சாவியான பயிரை நிலத்தில் உள்ளபடியேவோ அறுவடை செய்தோ கால்நடைகளுக்கு தீனியாகத் தருவர்.