அம்பாறை உடும்பன்குளம் படுகொலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இச்சம்பவம் இலங்கையின் அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் பகுதியில் 19.02.1986 இல் இடம்பெற்றது.
இச்சம்பவத்தின்போது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த (சூடடிப்பில் ஈடுபட்டிருந்ததாக தகவகள் கிடைக்கின்றன) விவசாயிகளை இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படைகள் என சந்தேகிக்கப்படும் சீருடையணிந்த குழுவினர் சுற்றிவளைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர்.
இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60[1] என்றும் 103[2] என்றும் வெவ்வேறு தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

