பழமுதிர்சோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பழமுதிர்சோலை ஆறுபடை வீடுகளுள் ஒன்று. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். [1]