டொமினிக் ஜீவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டொமினிக் ஜீவா (1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூல்.

[தொகு] இவரது நூல்கள்

  • தண்ணீரும் கண்ணீரும் (சிறுகதைகள்)
  • பாதுகை (சிறுகதைகள்)
  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்