முல்லைப்பாட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| தமிழ் இலக்கியத்தில் உள்ள தலைப்புகள் | |
|---|---|
| சங்க இலக்கியம் | |
| அகத்தியம் | தொல்காப்பியம் |
| பதினெண் மேற்கணக்கு | |
| எட்டுத்தொகை | |
| ஐங்குறுநூறு | அகநானூறு |
| புறநானூறு | கலித்தொகை |
| குறுந்தொகை | நற்றிணை |
| பரிபாடல் | பதிற்றுப்பத்து |
| பத்துப்பாட்டு | |
| திருமுருகாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |
| மலைபடுகடாம் | மதுரைக் காஞ்சி |
| முல்லைப்பாட்டு | நெடுநல்வாடை |
| பட்டினப் பாலை | பெரும்பாணாற்றுப்படை |
| பொருநராற்றுப்படை | சிறுபாணாற்றுப்படை |
| பதினெண் கீழ்க்கணக்கு | |
| நாலடியார் | நான்மணிக்கடிகை |
| இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
| கார் நாற்பது | களவழி நாற்பது |
| ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
| ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
| திருக்குறள் | திரிகடுகம் |
| ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
| சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
| ஏலாதி | கைந்நிலை |
| சங்ககாலப் பண்பாடு | |
| தமிழ்ச் சங்கம் | தமிழ் இலக்கியம் |
| பண்டைத் தமிழ் இசை | சங்ககால நிலத்திணைகள் |
| சங்க இலக்கியங்களில் தமிழர் வரலாறு | |
| edit | |
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.
பொருளடக்கம் |
[தொகு] பொருள்
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.
இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.
[தொகு] மாதிரி
மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- நெடுநல்வாடை
- மதுரைக் காஞ்சி
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப் பாலை
- மலைபடுகடாம்

