கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்டு 3 கிரிகோரியன் ஆண்டின் 215வது நாளாகும். (நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 216வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- நையர் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
- 2006, திருகோணமலை மூதூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் ஓர் எறிகணையானது யுத்ததினால் இடம்பெயர்ந்திருந்த அரபுக்கல்லூரி மீது வீழ்ந்து வெடித்ததில் 10 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர் எந்தவித மருத்துவ வசதியும் இன்றித் தத்தளிப்பு. மூதூரிற்கான தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயேயுள்ளது. மேலதிக தகவல்களிற்க்குத் தமிழ் நெட்
- 2006 திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணைவீச்சில் பரிதாபகரமாக உயிரிழப்பு. மேலும் தகவல்களிற்கு தமிழ் நெட்
- 2006 திருகோணமலையில் மூதூர் பகுதியிலிந்து காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்த ஆம்புலனஸ் (Ambulance) வண்டி தாக்குதலுக்கு இலக்காகி இருவர் மரணம். மேலும் செய்திகளுக்கு தமிழ் ஓசை
[தொகு] பிறப்புக்கள்
- 1924 - லியொன் யூரிஸ், அமெரிக்க நாவலாசிரியர் (இ. 2003)
[தொகு] இறப்புகள்
- 1993 - சுவாமி சின்மயானந்தா, (பி. 1916)
- திருகோணமலை, மூதூர் அரபுக் கல்லூரியில் யுத்ததினால் இடம்பெயர்ந்திருந்த 10 பொதுமக்கள் எறிகணை ஒன்று வீழ்ந்ததில் பரிதாபகரமாக உயிரிழப்பு.